தேர்தல் நெருங்கி வர வர மத்திய புலனாய்வு அமைப்புகளை எதிர்க்கட்சிகளுக்கு எதிராக பயன்படுத்தி பாஜக அச்சுறுத்துவதாக எதிர்க்கட்சியினர் குற்றம் சாட்டுகிறார்கள்.