தாம்பரம் ரயில் நிலையத்தில் பிடிபட்ட ரூ. 4 கோடி தனக்கு சொந்தமானது இல்லை என நயினார் நாகேந்திரன் மறுத்திருந்தாலும், தேர்தல் ஆணையமும், வருமான வரித்துறையும் அவரை விடுவதாக இல்லை.