மோடி பரிசுத்தமானவர், அன்பானவர் என திடீரென ராமதாஸ் அறிக்கை விட்டு புளங்காகிதம் அடைகிறார். ஜாதிவாரி கணக்கெடுப்புக்கு, சமூக நீதிக்கு எதிரான கட்சி என தெரிந்தும் கூட்டு வைத்துள்ளார்.