உடன்குடி டெண்டர் ரத்து செய்யப்பட்டதற்கு விசாரணை ஆணையம் – கருணாநிதி

You may also like...

10 Responses

  1. Jegan says:

    Aiyakkalota kudumba uruppinarkalukku varumanam kitailai pole!!

  2. ஆனந்த்.க says:

    ஆஹா, என்னா அற்புதமா கேள்வி கணைகள் கலைஞர் தொடுத்து உள்ளார். மன நிறைவு தருகிறது. இவர் கட்சியினர் ஊழல் செய்ததால் மற்றவர் செய்யும் ஊழலை வெளிபடுதவோ, கேள்வி கேட்கவோ கூடாது என்று எழுதுவதும்,கருதுவதும் அடிப்படை அற்ற மோசமான கருத்துக்கள். கலைஞர், ramadoss நன்றாக ஸ்கோர் செய்கின்றனர். இவர்களை கண்டு பயப்பட தேவை இல்லை. நல்லது செய்யட்டும். கலைஞர் இதனால் மீண்டும் ஆட்சிகட்டிலில் அமரபோவது இல்லை. இருந்தாலும் இந்த நன்மையை தமிழக மக்களுக்கு செய்யட்டும்.

  3. தண்ணித்தொட்டி தலைமைச்செயலகம் கட்டியதில் ஊழல் என்று ஜெயலலிதா ரகுபதி விசாரணை ஆணையம் அமைத்தார் பதிலாக உடன்குடி மின் ஒப்ப்பந்த்தத்தில் குளறுபடி என்று கருணா விசாரணை ஆணையம் கேட்கிறார். எப்படி ?.

  4. ஏகப்பட்ட தரவுகளை புள்ளி விபரமா கட்டுமரம் குறிப்பிட்டுள்ளது,, அதுபற்றிய சரியான புரிதல் இல்லாவிட்டாலும் உடன்குடியில் ஏதோ குளறுபடி நடந்திருக்கிறது என்பது உண்மைதான் சட்டசபையில் எதிர்க்கட்சி என்ற பெயரில் விஜயகாந்தின் கச்சி இருப்பதாக சொன்னார்கள் ஆனால் அவர்கள் இதுபற்றி எதுவும் பேசவில்லை தேமுதிக அங்கே அங்கு இருக்கிறார்களா இல்லை சட்டசபைக்கே போறதில்லையா

    இந்த சனியன் புடிச்ச கட்டுமரம் காலையில் காலையி எழும்பினால் காகம் கத்தின மாதிரி ஏதாவது வில்லங்கமாக ஒரு அறிக்கை விட்டுக்கொண்டே இருக்கிறார், போன வாரம் முழுவதும் Methane எரிவாயு அகழ்வு சம்பந்தமாக ராஜ்யசபாவில் கனிமொழியும் தெரு மேடைகளில் சுடாலினும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

    மிதேன் அகழ்வு திட்டத்துக்கு ஒப்புதல் கொடுத்ததே இதே கட்டுமரம் ஆட்சியில்த்தானே, உடன்குடி ஒப்ப்பந்தம் ஆளும் கட்சியினர் இலாப நோக்கம் கொண்டு ஏதாவது தில்லுமுல்லு செய்திருப்பார்கள் என்பது மறுப்பதற்கில்லை. ஜெயலலிதாவின் அடிப்படை கொள்கையே கட்டுமரம் என்ன திட்டத்தை கொண்டு வந்ததோ அதை மாற்றி அமைப்பதுதானே. குறைந்த பட்ஷம் வர்ணத்தையாவது மாற்றி அடித்து அது வேறு இது வேறு என்று காட்டவே ஜெயலலிதா முயற்சிப்பார் என்பது அனைவருக்கும் தெரியும்.

    இந்தியாவைப்பொறுத்தவரை அரசியல் ஏன்பது ஆட்சியை அபகரிப்பது எப்படி என்பது அரசியலே தவிர மக்கள் நலனை எவர் சிந்தித்திருக்கிறார்கள். நேற்றைய செய்தியில் முன்நாள் பொம்மை பிரதமர் மண்மோகன் உட்பட சோனியா மற்றும் நூற்றுக்கணக்கான அரசியல் கொள்ளிகள் மின்சாரம் நீர் மற்றும் பொது வரிகளை கோடிக்கணக்காக கட்டாமல் ஏய்ப்பு செய்து வந்திருக்கின்றனர் இவர்களை அடுத்த தேர்தலில் போட்டியிட இந்திய சட்டம் இடம் கொடுக்கத்தான் போகிறது.

    இது ஒரு காட்டு மிராண்டிகளின் மர்மதேசம்.

    தமிழ்நாட்டில் கருணாநிதி செய்வதை ஜெயலலிதாவும் ஜெயலலிதா செய்வதை கருணாவும் விதண்டாவாதம் செவதே அவர்களது கொள்கையாக இருந்து வருகிறது. இருந்தும் கருணாநிதி என்ற கடைந்தெடுத்த ஊழல்வியாதி இதுபற்றி பேசுவதற்கு எந்த தகுதியும் இல்லை.

    ஐந்துமுறை முதலமைச்சராக இருபத்தைந்து ஆண்டுகள் பதவியிலும் 70- 80 ஆண்டுகள் அரசியலிலும் இருந்து கோடிகளை சுருட்டுவதற்காகவே வாழ்ந்துவரும் ஒரு சமூக விரோதியின் வாக்குமூலங்களை பத்திரிகை ஊடகங்கள் வெளியிடாமல் புறக்கணித்தாலே கருணாநிதி போன்ற சதிகாரர்கள் கொஞ்சமேனும் திருந்துவதற்கு இடமிருக்கிறது, கருணாநிதி சுயநலத்துக்காக கூவும் குற்றாச்சாட்டுக்கள் உண்மை இருந்தாலும் அரசியலே அங்கு முன்னணி வகிப்பதாக உள்ளது

    கருணாநிதி அதிகாரத்தில் இருந்தபோது மத்தியில் எந்த கட்சி ஆட்சி அமைக்கிறதோ அக்கட்சியுடன் கூட்டு வைத்துக்கொண்டு மந்திரி பதவிகளை குடும்ப உறுப்பினர்களுக்கு பெற்றுக்கொடுப்பதிலேயே குறியாக இருந்து வருகிறார் தொலைத்தொடர்பு மந்திரிப்பதவையை தயாநிதிக்கு பெற்றுக்கொடுத்தார் தயாநிதி வஞ்சகமில்லாமல் சன் ரிவியை வளர்த்துக்கொண்டான் தினகரன் கருத்துக்கணிப்பு வந்து தினகரன் அலுவலகம் கொழுத்தப்பட்டபோது அந்த துறை கனிமொழியை குறி வைத்து கனிமொழியின் ஆசை நாயகன் ராசாவுக்கு வழங்கப்பட்டது கனிமொழி ராசாவை அரவணைத்து அந்த துறையை கலைஞர் ரிவி தொடங்குவதற்கு பயன்படுத்தப்பட்டது கருணாநிதி தொலை நோக்கு சிந்தனை உள்ளவனாக இருந்திருந்தால் மின் துறை அமைச்சை பெற்று மின்சாரத்தை தன்நிறைவு செதிருக்க முடியும் பாதுகாப்பு அமைச்சை பெற்று இலங்கை படைகள் மீனவர்களை சுட்டு கொல்லுவதை தடுத்திருக்க முடியும் ஆனா கருணா அப்படி செய்யவில்லை.

    இப்போ உடன்குடி ஒப்பந்தம் பற்றி கட்டுமரம் கருணா நியாயமாக பேசுவதுபோல் இருந்தாலும் உள் அர்த்தம் காழ்ப்புணர்ச்சியாகவே இருக்கும். கருணாநிதி ஏதோ நாட்டு நலனில் பேசுகிறார் என்று வெளிப்படுத்துவதுபோலவே அமைந்துவிடும் ஜெயலலிதாவின் ஊழல்களை அம்பலப்படுத்துங்கள் அதற்காக “மாட்டறைந்த” மக்கள் மத்தியில் காலாவதியாகிக்கொண்டிருக்கும் ஒரு கருங்காலியை முன்னிலைப்படுத்தவேண்டாம். கருணாநிதி என்றால் அவன் தமிழர்களின் துரோகி நாட்டை மண்ணாக்கிய ஊழல்வியாதி.

  5. Anonymous says:

    ஏகப்பட்ட தரவுகளை புள்ளி விபரமா கட்டுமரம் குறிப்பிட்டுள்ளது,, அதுபற்றிய சரியான புரிதல் இல்லாவிட்டாலும் உடன்குடியில் ஏதோ குளறுபடி நடந்திருக்கிறது என்பது உண்மைதான் சட்டசபையில் எதிர்க்கட்சி என்ற பெயரில் விஜயகாந்தின் கச்சி இருப்பதாக சொன்னார்கள் ஆனால் அவர்கள் இதுபற்றி எதுவும் பேசவில்லை தேமுதிக அங்கே அங்கு இருக்கிறார்களா இல்லை சட்டசபைக்கே போறதில்லையா

    இந்த சனியன் புடிச்ச கட்டுமரம் காலையில் காலையி எழும்பினால் காகம் கத்தின மாதிரி ஏதாவது வில்லங்கமாக ஒரு அறிக்கை விட்டுக்கொண்டே இருக்கிறார், போன வாரம் முழுவதும் Methane எரிவாயு அகழ்வு சம்பந்தமாக ராஜ்யசபாவில் கனிமொழியும் தெரு மேடைகளில் சுடாலினும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

    மிதேன் அகழ்வு திட்டத்துக்கு ஒப்புதல் கொடுத்ததே இதே கட்டுமரம் ஆட்சியில்த்தானே, உடன்குடி ஒப்ப்பந்தம் ஆளும் கட்சியினர் இலாப நோக்கம் கொண்டு ஏதாவது தில்லுமுல்லு செய்திருப்பார்கள் என்பது மறுப்பதற்கில்லை. ஜெயலலிதாவின் அடிப்படை கொள்கையே கட்டுமரம் என்ன திட்டத்தை கொண்டு வந்ததோ அதை மாற்றி அமைப்பதுதானே. குறைந்த பட்ஷம் வர்ணத்தையாவது மாற்றி அடித்து அது வேறு இது வேறு என்று காட்டவே ஜெயலலிதா முயற்சிப்பார் என்பது அனைவருக்கும் தெரியும்.

    இந்தியாவைப்பொறுத்தவரை அரசியல் ஏன்பது ஆட்சியை அபகரிப்பது எப்படி என்பது அரசியலே தவிர மக்கள் நலனை எவர் சிந்தித்திருக்கிறார்கள். நேற்றைய செய்தியில் முன்நாள் பொம்மை பிரதமர் மண்மோகன் உட்பட சோனியா மற்றும் நூற்றுக்கணக்கான அரசியல் கொள்ளிகள் மின்சாரம் நீர் மற்றும் பொது வரிகளை கோடிக்கணக்காக கட்டாமல் ஏய்ப்பு செய்து வந்திருக்கின்றனர் இவர்களை அடுத்த தேர்தலில் போட்டியிட இந்திய சட்டம் இடம் கொடுக்கத்தான் போகிறது.

    இது ஒரு காட்டு மிராண்டிகளின் மர்மதேசம்.

    தமிழ்நாட்டில் கருணாநிதி செய்வதை ஜெயலலிதாவும் ஜெயலலிதா செய்வதை கருணாவும் விதண்டாவாதம் செவதே அவர்களது கொள்கையாக இருந்து வருகிறது. இருந்தும் கருணாநிதி என்ற கடைந்தெடுத்த ஊழல்வியாதி இதுபற்றி பேசுவதற்கு எந்த தகுதியும் இல்லை.

    ஐந்துமுறை முதலமைச்சராக இருபத்தைந்து ஆண்டுகள் பதவியிலும் 70- 80 ஆண்டுகள் அரசியலிலும் இருந்து கோடிகளை சுருட்டுவதற்காகவே வாழ்ந்துவரும் ஒரு சமூக விரோதியின் வாக்குமூலங்களை பத்திரிகை ஊடகங்கள் வெளியிடாமல் புறக்கணித்தாலே கருணாநிதி போன்ற சதிகாரர்கள் கொஞ்சமேனும் திருந்துவதற்கு இடமிருக்கிறது, கருணாநிதி சுயநலத்துக்காக கூவும் குற்றாச்சாட்டுக்கள் உண்மை இருந்தாலும் அரசியலே அங்கு முன்னணி வகிப்பதாக உள்ளது

    கருணாநிதி அதிகாரத்தில் இருந்தபோது மத்தியில் எந்த கட்சி ஆட்சி அமைக்கிறதோ அக்கட்சியுடன் கூட்டு வைத்துக்கொண்டு மந்திரி பதவிகளை குடும்ப உறுப்பினர்களுக்கு பெற்றுக்கொடுப்பதிலேயே குறியாக இருந்து வருகிறார் தொலைத்தொடர்பு மந்திரிப்பதவையை தயாநிதிக்கு பெற்றுக்கொடுத்தார் தயாநிதி வஞ்சகமில்லாமல் சன் ரிவியை வளர்த்துக்கொண்டான் தினகரன் கருத்துக்கணிப்பு வந்து தினகரன் அலுவலகம் கொழுத்தப்பட்டபோது அந்த துறை கனிமொழியை குறி வைத்து கனிமொழியின் ஆசை நாயகன் ராசாவுக்கு வழங்கப்பட்டது கனிமொழி ராசாவை அரவணைத்து அந்த துறையை கலைஞர் ரிவி தொடங்குவதற்கு பயன்படுத்தப்பட்டது கருணாநிதி தொலை நோக்கு சிந்தனை உள்ளவனாக இருந்திருந்தால் மின் துறை அமைச்சை பெற்று மின்சாரத்தை தன்நிறைவு செதிருக்க முடியும் பாதுகாப்பு அமைச்சை பெற்று இலங்கை படைகள் மீனவர்களை சுட்டு கொல்லுவதை தடுத்திருக்க முடியும் ஆனா கருணா அப்படி செய்யவில்லை.

    இப்போ உடன்குடி ஒப்பந்தம் பற்றி கட்டுமரம் கருணா நியாயமாக பேசுவதுபோல் இருந்தாலும் உள் அர்த்தம் காழ்ப்புணர்ச்சியாகவே இருக்கும். கருணாநிதி ஏதோ நாட்டு நலனில் பேசுகிறார் என்று வெளிப்படுத்துவதுபோலவே அமைந்துவிடும் ஜெயலலிதாவின் ஊழல்களை அம்பலப்படுத்துங்கள் அதற்காக “மாட்டறைந்த” மக்கள் மத்தியில் காலாவதியாகிக்கொண்டிருக்கும் ஒரு கருங்காலியை முன்னிலைப்படுத்தவேண்டாம். கருணாநிதி என்றால் அவன் தமிழர்களின் துரோகி நாட்டை மண்ணாக்கிய ஊழல்வியாதி.

  6. Tamil Selvan says:

    பா.ம.க மருத்துவர் இராமதாசு வெளியிட்ட அறிக்கையில் நாம் கவனிக்கப்பட வேண்டிய சில முக்கிய அம்சங்கள்..

    கடந்த பிப்ரவரி மாதம் 11 ஆம் நாள் நடைபெற்ற மின்சார வாரியத்தின் கூட்டத்தில் இதுகுறித்து விவாதிக்கப்பட்ட போது ஒப்பந்த நடைமுறையை ரத்து செய்யக் கூடாது என முடிவு செய்யப்பட்டது. இத்தகைய சூழலில், அடுத்த ஒரு மாதத்தில் அவசர அவசரமாக மின்வாரிய இயக்குனர்கள் கூட்டத்தை கூட்டி உடன்குடி மின்திட்டத்திற்கான ஒப்பந்த நடைமுறையை ரத்து செய்ய வேண்டிய அவசியம் என்ன?
    ===================================
    இந்த மின்திட்டத்திற்கான ஒப்பந்தத்தையும் அந்த நிறுவனத்திற்கே வழங்க மின்துறை அமைச்சரும், தமிழ்நாடு மின்சார வாரியத்தின் உயர்பதவியில் இருந்து, இப்போது தமிழக நிர்வாகத்தை கவனிக்கும் உயர் பதவிக்கு மாறியுள்ளவர் உள்ளிட்ட சில அதிகாரிகளும் விரும்பியுள்ளனர்.
    ===================================
    இதுபோன்ற மின்திட்டங்களை நிறைவேற்றாமல் தடுப்பதன் மூலம் வெளிச்சந்தையில் ஒரு யூனிட் ரூ.15.10 என்ற விலைக்கு மின்சாரத்தை கொள்முதல் செய்வதன் மூலம் தாங்கள் பெருமளவில் பயனடையலாம் என்பது தான் ஆட்சியாளர்களின் திட்டம்.
    ===================================
    மின்வாரியத்திற்கு ஏற்படும் இழப்பையெல்லாம் மின் கட்டண உயர்வு என்ற பெயரில் அப்பாவி நுகர்வோர்கள் தாங்கிக் கொள்வார்கள் என்பதே அவர்களின் எண்ணம். அடிப்படைத் தேவையான மின்சாரத்தை தங்களின் பணம் ஈட்டும் நோக்கத்திற்கான கருவியாக ஆட்சியாளர்கள் பயன்படுத்திக் கொள்வதை மக்கள் இனியும் பொறுத்துக் கொள்ள மாட்டார்கள்.
    ===================================

    தகவல் (மார்ச் 15, 2015): http://statements.pmkparty.in/pmk-dr-ramadoss-cites-reasons-behind-cancelling-udangudi-power-project-tenders-way-for-corruption/

  7. Siva says:

    While cancelling the DMK awarded tender in this case, AIADMK Govt told that Govt itself finance the entire project amount instead of the tenderer brought in Capital as joint venture . Why not Karunanidhi not asking inquiry for Cancellation of the first awarded tender .

  8. Narayanan.V says:

    There is a trouble when I open your news letter
    what happens is that ,,there is viral attack.I think
    is the work of your enemies.Kindly go through
    this problem & find a solution.There is lot of
    I.T companies offering solutions. This should be
    the E mail id which is safe & secure :https;savakkuonline.com?10745,,,
    The domine number can change .but,secured web should be there.
    kindly take with the help of I.T pros.
    WITH REGARDS
    V.NARAYANAN

  9. ஆர்.தியாகு says:

    “அம்மா” வுக்கு அதிக வருமானம் இதன்மூலம் இருக்க்குனு நினைக்கிறேன் அதான் “தாத்தா” அறிக்கைவிட்டுருக்கார்.

  10. ஆர்.தியாகு says:

    அப்ப இன்னும் பல வருசத்துக்கு மின்சார பிரச்சனை தொடருமா??

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Thumbnails managed by ThumbPress