அரசியல் சட்ட மீறல் – பன்னீர் செல்வம் உடனடியாக பதவி நீக்கப்பட வேண்டும் : ராமதாஸ்

You may also like...

16 Responses

  1. Anonymous says:

    uhkjh]; ehap xU [hjp ntwp GLr;rtd;

  2. Shiva says:

    Please write a true factor/true report about cavuery river water disputes between tamil nadu and Karandaka.

  3. nallavan says:

    savukkala adi nnu sonnanaa , adhu indha savukkula eluthi addikarathu pola?? kena payan ramdoss unakku irrukkudi….

    • Sakthi says:

      நீ எல்லாம் சோத்துல உப்பு போட்டு தின்கிறாயா இல்லையா நல்லவன் என்கிற நாயே? எப்படா இராமதாஸ் பற்றி எழுதுவாங்க என்று நாக்கை தொங்க போட்டுட்டு இருப்பாய் போல.

  4. nallavan says:

    unga medical corruption and also murder case both has to speed up as well

  5. சத்தியம் says:

    ஜெயலலிதா எலும்புத்துண்டு எறிந்தால், அதைப்பிடிக்க “அம்மா வாழ்க” என அலறிக்கொண்டு ஓடுவார் இந்த ஜாதி வெறியன்.

    • Thamil Selvan says:

      ஜெயா அவர்கள் எலும்பு துண்டை எரியாமல் இல்லை..அந்த எலும்பு துண்டை எகிறி குதித்து பிடித்தவர்கள் தான் வேல்முருகன் தொடங்கி பாமக-வின் அணைக்கட்டு சட்டமன்ற உறுப்பினர் கலையரசன் முதல் பேராசிரியர் தீரன், முன்னாள் மத்திய அமைச்சர் தலித் பொன்னுசாமி வரை. இத்தனை பேர் எகிறி குதித்தாலும், வால் ஆட்டினாலும், ஜெயலலிதா பண்ணும் ஊழல்களையும், அட்டுழியங்களை தட்டி கேட்க நாதியில்லாத இந்த தமிழகத்தில் துணிச்சல் உள்ள ஒரே தலைவர் என்னை பொருத்தவரை மருத்துவர் இராமதாசு மட்டுமே.

      • சத்தியம் says:

        // அட்டுழியங்களை தட்டி கேட்க நாதியில்லாத இந்த தமிழகத்தில் துணிச்சல் உள்ள ஒரே தலைவர் என்னை பொருத்தவரை மருத்துவர் இராமதாசு மட்டுமே. //
        ———

        தமிழீழத்தில் ஆயிரக்கணக்கான கிருத்துவ வன்னியரை, பார்ப்பன இந்திய ராணுவத்தின் உதவியுடன் ரஜபக்சே கொன்றுகுவித்தான். அதுபற்றி வாய் திறவாமலிருக்க அய்யாவுக்கு சோனியாகாந்தி தந்த பரிசுதான் கேபினட் அமைச்சர் பதவி. ஜெயலலிதாவும் இதற்கு உதவினாரென்பது அனைவருக்கும் தெரிந்த ரகசியம்.

    • Sakthi says:

      உண்மையான பேரைக் கூட சொல்லாமல் யாருடைய எலும்புத் துண்டுக்கு ஆசைப்பட்டு இராமதாசை சாதி வெறியன் என்கிறாய்? பாராட்ட வேண்டிய விடயத்தில் கூட விஷமத்தை கக்கும் உம் போன்ற மன நோயாளிகளுக்கு என்ன நன்மை செய்தாலும் தவறாகத்தான் தெரியும். தமிழகத்தில் அம்மா இட்லி தின்று, அம்மா தண்ணியை குடித்தவர்கள் நிறைய பேர் உள்ளனர் போலும். இட்லியும் சட்னியும் போதும். எவன் செத்தா நமக்கென்ன?

      • சத்தியம் says:

        1. // யாருடைய எலும்புத் துண்டுக்கு ஆசைப்பட்டு இராமதாசை சாதி வெறியன் என்கிறாய்? //
        ————

        உமக்கு வேண்டுமானால், வன்னியர் மானங்காத்த குலவேந்தராக அய்யா இருக்கலாம். ஜாதி வெறியன் யாரென்று, தண்டவாளத்தில் ரெண்டு துண்டாக்கி வீசப்பட்ட தருமபுரி இளவரசனிடம் கேள்.
        ———

        2. // தமிழகத்தில் அம்மா இட்லி தின்று, அம்மா தண்ணியை குடித்தவர்கள் நிறைய பேர் உள்ளனர் போலும். //

        லஞ்சுக்கு மாட்டுக்கறி பிரியாணியும் டின்னருக்கு சூடான பாயாவும் புரட்டாவும் போட்டால், சாகும் வரை அம்மாதான் தமிழக முதல்வர். ஆசையிருந்தால், நீயும் தாராளமாக வாங்கி சாப்பிடலாம். மேல்ஜாதி கீழ்ஜாதி வித்தியாசமெல்லாம் இங்கே கிடையாது. பள்ளர் பறையர் பார்ப்பனர் வன்னியர் கள்ளர் தேவரெல்லாம் அம்மா உணவகத்தில் சரிசமம். இது சமபந்தி போஜனம்.

  6. ஆனந்த்.க says:

    பாமக சாதி பயனடைய வேண்டும் என்றால் போராட்டம்,கடை அடைப்பு, மரம் வெட்டி சாலைகளில் போடுதல், போக்குவரத்தை பாதிப்படைய செய்தல் என்று போராடி இன்று பல்வேறு சலுகைகளை பெற்று உள்ளது. ஆனால் ஊழல் அரசை அப்புறபடுத்தவேண்டும் என்று தமிழக மக்கள் விரும்பினால் மக்கள் பயனடைய உதவாமல் கவர்னரிடம் மனு கொடுத்துக்கொண்டும், பேட்டி அழித்து கொண்டும் உள்ளது. ஏன் தீவிரமாக போராடவில்லை. சட்டசபையை கேலி கூத்தாக்கும் கயவர்களிடம் இருந்து தமிழகத்தை காக்க அறிக்கைகள் வெளியிட்டால் போதுமா? தேமுதிக இதை கூட செய்வது இல்லை.மற்ற கட்சிகளை விட நாங்கள் தமிழகத்தில் அக்கறை கொண்டுள்ளோம் என்று வெறும் அறிக்கைகள் தந்தால் போதாது. போராடி கயவர்களை அப்புறபடுத்தவேண்டும். இது தமிழனின் கடமை.

    • Thamil Selvan says:

      ஒரு மாநிலத்தில், ஒரு முதல் அமைச்சரே சட்டத்தை மதிக்காமல், ஜனநாயக நெறியை மீறி ஊழல் குற்றவாளிக்கு அரசின் கள்ள தொடர்புகளை ஏற்படுத்தி தரும் ஒருவரை, அந்த பதவியில் இருக்க தகுதியானவர் இல்லை என்று தைரியமாக சொன்னால் இவர் சாதிவெறியர்..தகுதியில்லாத ஒருவரை பதவிவிலக சொல்வதற்கும் அவரை சாதிவேறியராய் சித்தெரிப்பதற்கும் என்ன சம்பந்தம்?

      அறிக்கை விட்டால் போதுமா? என்று கேட்கும் நீங்கள் அவர் விடும் அறிக்கைகள் மேல் தான் இன்று தமிழகத்தில் உள்ள எல்லா ஊடகங்களும் மணிகணக்கில் விவாதம் செய்கிறது என்பதையும், பல எழுத்து ஊடகங்கள் அவரின் அறிக்கையை வைத்துதான் அட்டை படமும், கட்டுரைகளும் எழுதுகின்றன என்பதையும், இந்த ஆட்சியின் பல ஊழல்களை நமக்கு வெளிச்சம் போட்டு காட்டியதும், மறைக்கவும் மறுக்கவும் முடியுமா?

    • Sakthi says:

      எவனுமே பேசாத நிலையில் தமிழகத்தில் ஊழலுக்கு எதிராகவும், ஆட்சிக்கு எதிராகவும் குரல் கொடுக்கும் ஒரே தலைவர் இராமதாஸ் மட்டுமே. அவர் பெயரை கேட்டவுடன் உங்களுக்கு அவரின் சாதி மட்டும்தான் ஞாபகம் வருகிறது போலும்.

  7. Anonymous says:

    The bail was given with the condition, she should not intrude the government affairs. Please this should be brought to Supreme court notice.

  8. சத்தியம் says:

    // எனவே, அவரையும், அவரது அமைச்சரவையையும் பதவி நீக்க மாநில ஆளுனர் நடவடிக்கை எடுக்க வேண்டும். //
    ————–

    சிறிது பொறுமை காக்கவும். அம்மாவிடம் பேசி, அம்மா ஆசிர்வாதத்துடன் ஆளுனர் முடிவுசெய்வார்.

  9. Doha Tamilan says:

    Forward to Justice Kumarasamy who is only the hope of Tamil Nadu.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Thumbnails managed by ThumbPress