கெட்டிக்காரன் புளுகு….

You may also like...

12 Responses

  1. nice post. who will rescue this country?

  2. Anonymous says:

    அரசியல்வாதிகள் பொறுக்கித் தின்ன அரசியல்.- தந்தை பெரியார்

  3. Anonymous says:

    அவர் எப்போதும்

    வா xழ்xபிடிப்பார்
    வால்பிடிப்பார்

  4. சத்தியம் says:

    // அடுக்கடுக்கான பொய்களை மேலும் மேலும் அடுக்குவதன் மூலம் உண்மையை மறைத்து விடலாம் இதனால் தனது தவறை யாருமே கண்டு பிடிக்க முடியாது என்று நினைக்கிறார் நத்தம். //

    கல்லையும் மண்ணையும், மிருகங்களையும், லிங்கத்தையும் யோனியையும் கடவுளென புளுகி உன்னையே நீ ஏமாற்றிக் கொள்ளும்போது, அவனுடைய பொய்யை உன்னால் எப்படி தடுக்கமுடியும்?.

    • சத்தியம் says:

      “எங்களுடைய பொய்க்கடவுள்கள் யாரும் எங்களை காப்பாற்ற மாட்டார் என்பது எங்களுக்கு நன்றாகத்தெரியும். உன்னுடைய அல்லாஹ்வை கூப்பிட்டால், அவன் வந்து காப்பாற்றுவானா?” என நீ கேட்கலாம்.

      “உனக்காக நான் காத்திருக்கிறேன்” என திருக்குரானில் அல்லாஹ் வாக்களிக்கிறான். பாதிக்கப்பட்ட அனைவரும் அவனுடைய திருக்குரானை எடுங்கள். ஒட்டுமொத்தமாக அவனிடம் மண்டியிட்டு “அல்லாஹ் எங்களை இந்த அயோக்கியரிடமிருந்து காப்பாற்று. எங்களுக்கு நல்வழி காட்டு. எங்களுக்கு நீதிகொடு” என கதறுங்கள். நொடிப்பொழுதில் உங்களுடைய பிரச்னைகள் மாயமாய் மறைகிறதா இல்லையா பாருங்கள்.

  5. சத்தியம் says:

    எப்படி அநீதிக்காரனை ஆட்சியிலிருந்து அகற்றி நீதியான ஆட்சியாளனை கொண்டு வருவது?. இவன் நீதி தவறமாட்டான் என எப்படி கண்டுகொள்வது?.

  6. சத்தியம் says:

    நீதி வேண்டும், அயோக்கியர் தண்டிக்கப்பட வேண்டும், மக்கள் தீர்ப்பு தரவேண்டும் என்று எவ்வளவு நாள் கதறமுடியும்?. ஆளுங்கட்சி, எதிர் கட்சி, முதல்வன், நீதிபதி, போலிஸ் என மேலிருந்து கீழ்வரை அயோக்கியர் ஆட்சி செய்யும்போது, நீதியை யார் வழங்குவது?.

    இது போன்ற புரட்சி மனிதசரித்திரத்தில் நடந்துள்ளதா?. அநீதிக்கெதிராக யாராவது எழுந்து நின்றாரா?. எந்த அடிப்படையில் அவர் ஆட்சி செய்தார்?. எப்படி நீதி வழங்கினார்?. எப்படி அநீதியை ஒழித்து, நீதியை நிலைநாட்டுவது என எந்த புத்தகமாவது சொல்கிறதா?. தேடிப்பார். உனது கையில் கிடைத்தால், அது சொல்வதை செய்.

  7. Shiva says:

    This is total irresponsible answer from minister. What are the other options available to speed-up the judgement? why such a major delay? who is controlling the judges? Tamil nadu over production(GDP) is going extremely bad.

    Due to alcohol people are loosing their family and family integrity, family wealth etc. we need to bring appropriate quick fix for this in-efficient leaders from both the local parties. They must be punished for their mistakes/corruptions. Not 6 years in jail; Issue the judgement like life long in jail; 35 years in jail; 45 years in jail.

  8. Selvaraj says:

    திருடனே திருந்தனும்
    மக்களே சட்டத்தை கையில் எடுக்க வேண்டும்
    அனைத்து அதிகாரிகளும் மாற வேண்டும் இதில் ஏதாவது ஒன்று நடந்தால் மட்டுமே முடியும்

  9. Selvaraj says:

    நிலை மாறும் உலகில் நிலைக்கும் என்ற கனவில் வாழும் மனித ஜாதி அதில் வாழ்வதில்லை நீதி

  10. Scorpio says:

    PEi Atchi SeithAl piNamthinnum sAththirangkaL

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Thumbnails managed by ThumbPress