நத்தம் இல்லாத தமிழகம் கேட்டேன்….

You may also like...

23 Responses

  1. Anonymous says:

    baskar pathy konjam eluthunka

  2. catt says:

    well said savukku

  3. catt says:

    vera vali illa sir tamilnattukku…
    A) DMK kollai adippanga
    B) ADMK kollai adippanga

  4. அம்பேத்கர் பெரியார் இயக்கம் says:

    மக்களுக்கு ஜெயா, கருணாநிதி சுருட்டல் குமபல் மீது நம்பிக்கை போய்விட்டது. இவர்களை விட்டால் வேறு யார் என சிந்திக்க தொடங்கிவிட்டனர்.

    அம்பேத்கர் பெரியார் இயக்கம்தான் நம்பிக்கை நட்சத்திரமாக தெரிகிறது. பொறுத்திருந்து பார்ப்போம்.

  5. kumar says:

    this is nothing compared to savukku boss dmk and looters. wondering savukku these days not talking about mega looters dmk. all money money money..savukku no matter how many articles you keep writing only about aiadmk, amma is going to be cm for ever simply because TN not afford to elect DMK looters and get into thousands of natham’s..

  6. flash says:

    #jayalalithaa jaya’s tricky affidavit shows value of kodanaadu estate just 3.15Cr only see here at http://jayaverdict.blogspot.in/p/jaya-affidavits-compar.html

  7. Tamil Selvan says:

    சூரிய ஒளி மின்சாரம்: அதானிக்காக தமிழக அரசுக்கு ரூ.9,000 கோடி இழப்பு ஏற்படும்

    அதானி குழுமத்துடன் இப்போது ஒப்பந்தம் செய்து கொண்டாலும் மார்ச் மாதத்திற்குள் உற்பத்தியைத் தொடங்கினால் மட்டுமே யூனிட்டுக்கு ரூ.7.01 என்ற விலை வழங்கப்படும். ஆனால், மார்ச் மாதத்திற்குள் அதானி குழுமம் உற்பத்தியைத் தொடங்குவது சாத்தியமல்ல. ஆனாலும், யூனிட்டுக்கு ரூ.7.01 என்ற விலை கிடைக்கச் செய்ய அதானி குழுமத்திற்கு உத்தரவாதம் அளிக்கப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது. சூரிய ஒளி மின் நிலையங்களை அமைப்பதற்கான செலவு குறைந்து விட்டதால் நடப்பாண்டில் சூரிய ஒளி மின்சாரத்தின் கொள்முதல் விலை ரூ.5.86 ஆக குறைந்து விட்டது. அடுத்த ஆண்டில் இது யூனிட் ரூ.5.00 என்ற அளவுக்கு குறையும் வாய்ப்புள்ளது. அவ்வாறு குறையும் தொகைக்கு தான் அதானி நிறுவனத்துடன் மின்சாரக் கொள்முதல் ஒப்பந்தம் செய்து கொள்ளப்பட வேண்டும். ஆனால், ஒரு யூனிட்டுக்கு ரூ. 2.00 கூடுதலாக ரூ. 7.01 என்ற விலைக்கு அதானியிடம் மின்சாரம் வாங்க அரசு ஒப்பந்தம் செய்துகொள்கிறது. அதானி குழுமம் 1000 மெகாவாட் சூரிய ஒளி மின்நிலையங்களை அமைப்பதாக வைத்துக் கொண்டால், ஒப்பந்த காலமான 25 ஆண்டுகளில் மாதத்திற்கு ரூ.30 கோடி வீதம் மொத்தம் ரூ.9,000 கோடி அரசுக்கு இழப்பு ஏற்படும். இதற்கெல்லாம் காரணமான ஜெயலலிதா தலைமையிலான தமிழக அரசுக்கு தமிழக மக்கள் பாடம் புகட்டும் நாள் வெகு தொலைவில் இல்லை.

  8. Tamil Selvan says:

    சூரிய ஒளி மின்சாரம்: அதானிக்காக அரங்கேற்றப்படும் விதிமீறல்கள்
    தமிழ்நாட்டில் இராமநாதபுரம் மாவட்டத்தில் 216 மெகாவாட் திறன் கொண்ட சூரிய ஒளி மின்னுற்பத்தி நிலையத்தை அமைப்பதற்கான மின்சாரக் கொள்முதல் ஒப்பந்தத்தில் தமிழ்நாடு மின்சார வாரியமும், அதானி குழுமமும் கையெழுத்திட்டுள்ளன. அடுத்த கட்டமாக அதானி குழுமம் மேலும் 648 மெகாவாட் சூரிய ஒளி மின்னுற்பத்தி நிலையத்தை அமைப்பதற்கான மின்சாரக் கொள்முதல் ஒப்பந்தம் அடுத்த வாரம் தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா முன்னிலையில் கையெழுத்திடப்படவுள்ளதாகக் கூறப்படுகிறது.

    இந்தியாவின் மிகப்பெரிய தொழில் நிறுவனங்களில் ஒன்றான அதானி குழுமத்திற்கு சூரிய ஒளி மின் நிலையங்கள் அமைப்பதற்கான அனுமதி அளிப்பதிலும், மின்சாரக் கொள்முதல் ஒப்பந்தம் செய்து கொள்வதிலும் பெருமளவில் ஊழலும், விதிமீறல்களும் நடைபெற்றுள்ளன. சூரிய ஒளி மின்னுற்பத்தி தொடர்பான அனைத்து விதிகளையும் காற்றில் பறக்கவிட்டு, அதானி குழுமத்திற்கு சிவப்புக் கம்பளம் விரித்துக் கொண்டிருக்கிறது தமிழக அரசு. சூரியஒளி மின்சாரத்தை எல்லா நேரங்களிலும் சார்ந்திருக்க முடியாது என்பதால், அதன் அதிகபட்ச உற்பத்திக்கு வரம்பு நிர்ணயிக்கப்பட்டிருக்கிறது. இப்போதைய நிலவரப்படி தமிழகத்தின் ஒட்டுமொத்த மின் தேவையான 10,950 கோடி யூனிட்டுகளில் 0.5 விழுக்காடான 219 கோடி யூனிட் அளவுக்கு, அதாவது 365 மெகாவாட் சூரிய ஒளி மின்சாரத்தை மட்டுமே கொள்முதல் செய்ய முடியும். இதைக் கருத்தில் கொண்டு தான் தமிழ்நாடு மின்சார வாரியத்திற்கு 7,800 மெகாவாட் அளவுக்கு சூரிய ஒளி மின்சாரம் உற்பத்தி செய்து தர நூற்றுக்கும் மேற்பட்ட தனியார் நிறுவனங்கள் முன்வந்த போதிலும், அவற்றில் ஒரு சில நிறுவனங்களுடன் சுமார் 350 மெகாவாட் அளவுக்கு மட்டுமே மின்சாரக் கொள்முதல் ஒப்பந்தங்களை தமிழ்நாடு மின்சார வாரியம் கையெழுத்திட்டிருந்தது.

    மற்ற மாநிலங்களைவிட தமிழகத்தில் கூடுதல் கொள்முதல் விலை தரப்படுவதால் சூரிய ஒளி மின்சாரத்தை அதிக அளவில் தயாரித்துத் தர ஏராளமான நிறுவனங்கள் முன்வந்துள்ளன. இதையடுத்து சூரிய ஒளி மின்சாரக் கொள்முதலின் அளவை தமிழகத்தின் ஒட்டுமொத்தத் தேவையில் 2% என்ற அளவுக்கு, அதாவது 1460 மெகாவாட்டாக உயர்த்த முடிவு செய்து அதற்கு மின்சார ஒழுங்குமுறை ஆணையத்தின் ஒப்புதலை தமிழக அரசு கோரியுள்ளது. எனினும் இதற்கான அனுமதியை ஆணையம் இன்னும் வழங்கவில்லை. இத்தகைய சூழலில் 365 மெகாவாட்டுக்கு மேல் ஒரு மெகாவாட் அளவுக்குக் கூட மின்சாரக் கொள்முதல் ஒப்பந்தத்தைச் செய்து கொள்ள முடியாது. ஆனால், இதையெல்லாம் பொருட்படுத்தாமல் அதானி குழுமத்துடன் 216 மெகாவாட் உட்பட 632 மெகாவாட் அளவுக்கு மின்சாரக் கொள்முதல் ஒப்பந்தங்களில் மின்வாரியம் கையெழுத்திட்டிருக்கிறது. இதுதவிர மேலும் 648 மெகாவாட் அளவுக்கு புதிய ஒப்பந்தங்களில் விரைவில் கையெழுத்திடவிருக்கிறது. இது சட்ட விரோதமானதாகும்.

    அதுமட்டுமின்றி, மின்சார கொள்முதல் ஒப்பந்தங்களை வழங்குவதில் பெருமளவில் ஊழல்களும் நடைபெறுகின்றன. தமிழ்நாடு மின்சார வாரியத்திற்கு 7,800 மெகாவாட் அளவுக்கு மின்சாரத்தைக் கொள்முதல் செய்து வழங்க தனியார் நிறுவனங்கள் முன்வந்தன. அவற்றில் 3,800 மெகாவாட் சூரிய ஒளி மின்சாரத்தை தயாரித்து வழங்க முன்வந்த நிறுவனங்கள் அதற்கான ஆவணங்களைத் தாக்கல் செய்ததுடன் 50% காப்புத் தொகையையும் செலுத்தி விட்டன. 1,800 மெகாவாட் மின்சாரத்தைத் தயாரிக்க முன்வந்த நிறுவனங்கள் அனைத்து ஆவணங்களையும் தாக்கல் செய்தது மட்டுமின்றி, காப்புத் தொகையையும் முழுமையாக செலுத்தி விட்டன. அவற்றுக்கு மின் கொள்முதல் ஒப்பந்தம் வழங்கிய பிறகு தான் அதானி குழுமம் உள்ளிட்ட மற்ற நிறுவனங்களுடன் மின்சாரக் கொள்முதல் ஒப்பந்தங்களைச் செய்து கொள்ள முடியும். ஆனால், அந்த நிறுவனங்களை காத்திருக்க வைத்திருக்கும் தமிழ்நாடு மின்சார வாரியம் அவசரமாக அதானி குழுமத்துடன் ஒப்பந்தத்தில் கையெழுத்திட முயல்கிறது.
    அதானி குழுமத்திலிருந்து மெகாவாட்டுக்கு ரூ.30 லட்சம் வீதம் ஆட்சியாளர்களுக்கு சன்மானம் வழங்கப்பட்டிருப்பது தான் இதற்குக் காரணம் என்று கூறப்படுகிறது.

    சிறு நிறுவனங்களால் இத்தகைய சன்மானத்தை வழங்க முடியாததால் அவற்றுடன் மின்சாரக் கொள்முதல் ஒப்பந்தங்களை செய்துகொள்ள ஆட்சியாளர்கள் முன்வரவில்லை என்றும் கூறப்படுகிறது. மேலும், ரிலையன்ஸ், சன் எடிசன் ஆகிய நிறுவனங்களுடனும் மின்கொள்முதல் ஒப்பந்தம் செய்து கொள்ள அரசு திட்டமிட்டுள்ளது. இதனால் 1460 மெகாவாட் வரை சூரிய ஒளி மின்சாரத்தைக் கொள்முதல் செய்ய ஒழுங்குமுறை ஆணையம் அனுமதி அளித்தாலும், அது அதானி மற்றும் ரிலையன்ஸ் நிறுவனங்களிடம் கொள்முதல் செய்வதற்குத் தான் சரியாக இருக்கும். சிறு நிறுவனங்களுடன் மின்கொள்முதல் ஒப்பந்தங்களைச் செய்து கொள்ள முடியாது. எனவே, ஆவணங்கள் மற்றும் காப்புத் தொகையை செலுத்தி மின்சாரக் கொள்முதல் ஒப்பந்தம் செய்வதற்காக காத்திருக்கும் சிறு நிறுவனங்களை அச்சுறுத்தி விண்ணப்பங்களைத் திரும்பப் பெற வைக்கும் முயற்சியில் அரசு ஈடுபட்டிருப்பதாக கூறப்படும் புகார்களை புறந்தள்ள முடியவில்லை.

    அதானி குழுமத்துடன் இப்போது ஒப்பந்தம் செய்து கொண்டாலும் மார்ச் மாதத்திற்குள் உற்பத்தியைத் தொடங்கினால் மட்டுமே யூனிட்டுக்கு ரூ.7.01 என்ற விலை வழங்கப்படும். ஆனால், மார்ச் மாதத்திற்குள் அதானி குழுமம் உற்பத்தியைத் தொடங்குவது சாத்தியமல்ல. ஆனாலும், யூனிட்டுக்கு ரூ.7.01 என்ற விலை கிடைக்கச் செய்ய அதானி குழுமத்திற்கு உத்தரவாதம் அளிக்கப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது. சூரிய ஒளி மின் நிலையங்களை அமைப்பதற்கான செலவு குறைந்து விட்டதால் நடப்பாண்டில் சூரிய ஒளி மின்சாரத்தின் கொள்முதல் விலை ரூ.5.86 ஆக குறைந்து விட்டது. அடுத்த ஆண்டில் இது யூனிட் ரூ.5.00 என்ற அளவுக்கு குறையும் வாய்ப்புள்ளது. அவ்வாறு குறையும் தொகைக்கு தான் அதானி நிறுவனத்துடன் மின்சாரக் கொள்முதல் ஒப்பந்தம் செய்து கொள்ளப்பட வேண்டும். ஆனால், ஒரு யூனிட்டுக்கு ரூ. 2.00 கூடுதலாக ரூ. 7.01 என்ற விலைக்கு அதானியிடம் மின்சாரம் வாங்க அரசு ஒப்பந்தம் செய்துகொள்கிறது. அதானி குழுமம் 1000 மெகாவாட் சூரிய ஒளி மின்நிலையங்களை அமைப்பதாக வைத்துக் கொண்டால், ஒப்பந்த காலமான 25 ஆண்டுகளில் மாதத்திற்கு ரூ.30 கோடி வீதம் மொத்தம் ரூ.9,000 கோடி அரசுக்கு இழப்பு ஏற்படும். இதற்கெல்லாம் காரணமான ஜெயலலிதா தலைமையிலான தமிழக அரசுக்கு தமிழக மக்கள் பாடம் புகட்டும் நாள் வெகு தொலைவில் இல்லை.

  9. you says:

    Imperial spirit is not owner of Mr Jagath – Elite Distilleries and Elite Breweries are owned by Mr Jagath
    Mohan breweries is owned by Mr Nandagopal (Binny Mills)
    United spirist ltd (owner of Mr Srinivasa Reddy (SATHAYAM CINEMAS OWNER) he tranfered his ownership Mr Vijay Malliya now again Mr Srinivasa Reddy taking over the company)
    KALS DISTILLERY AND KALS BREWERY is owner (I THINK KALANITH MARAN ) on records Mr VASUDEVAN from Karikal
    SNJ DISTILLERY AND SNJ BREWERY both owner of (Lottery owner) jayamurugan he was producing two cinemas of DMK Chief’s stories.

    Now these companies are having major market share in tamilnadu.

  10. Moorthy Kumarasamy says:

    சவுக்கு பதிவுகள் நாட்டுநலன் கருதி இருக்கிறது. படிப்பவர்களின் பதிவுகளும் அருமையாக உள்ளன.

    ஆனால் கட்டுரை எழுதுபவர் மற்றும் படிப்பவர் பதிவுகளைப்பார்தால் – எதோ அமெரிக்க அல்லது ஜப்பான் நாட்டினரின் பிரச்சனையை விவாதிப்பது போல் தோன்றவில்லையா?

    நாம் அடுத்தபடி ஏறிவந்து பிரச்சனைக்கு தீர்வு என்ன என்று எப்பொழுது விவாதிக்கப் போகிறோம்?

    அது கட்டுரையாக இருக்கட்டும் மற்றும் அதன் மீதான கருத்து பதிவாகட்டும். ஏன் தீர்வைப்பற்றிமட்டும் ஒருவரிகள் கூட பதிவாவது இல்லை.

    இவ்வாறு நான் எனது கருத்தை பதிவு செய்தால் உடனே யாராவது -என்ன தீர்வு நீயாவது சொல் என்று கேட்கக் கூடாது.

  11. Anonymous says:

    எப்படியோ நத்தத்தை கோத்துவிட்டுடீங்க… நடத்துங்க.. நடத்துங்க….

  12. Scorpio says:

    Anand azhagu thirunavukkarasuvuku innoru peyer IZHAVU thirunavukkarasu. Avan nalla kariyam edhuvume pannadha oru kodooran. avan idnha agri mathiri. adhikaarikalai tharak kuraiva nadathuvaan. avanai poda un velaiyaiyai parthukittu endru sonna athikaari kadaisivarai avarathu promotionai kidaikka vidamal seitha kedi. seththup poittan pona maasam….

  13. ஆர்.தியாகு says:

    எப்படி ஜெயலலிதா கூழை குப்பிடுகளையும் முதலைக்கண்ணீரையும் ரசிக்கிறாரோ அதுப்போல மக்களும் இப்படிப்பட்ட மோசடிக்களைதான் ரசிக்கிறார்கள். இவர்களை எக்காரணத்திலும் திருத்தமுடியாது மக்கள்தான் தங்களை திருத்திக்கொள்ளவேண்டும்

  14. Chinq says:

    Why this long break savukku. This is a great expose. Saliute you for your efforts.

  15. Rk.Guru says:

    அமாவாசை போய்விட்டது….அடுத்த அமாவாசை வரும்போது அம்மா ஆசை நிறைவேறுமா என்று பார்போம்.

    ஆனா குஷ்டம்தான்…. நத்தம் பித்தத்தை கடந்தவன்.

  16. Somasundaram Valliappan says:

    சவுக்கு போன்றோர் இல்லை என்றால் என்னை போன்றோர் அரசியலில் உண்மை நிலை அறிவது அரிதே…..!!!

    நத்தம் போன்றோர் மேல் சிறிதும் தவறில்லை…..அவர்கள் கொள்ளை அடிக்கவே, துரோகம் செய்யவே, வந்தனர், வந்த வேலையை தான், கடமையை தான் செய்கின்றனர்.

    குடிமக்கள், அரசியல் அறிவில்லாத, பொறுப்பில்லாத மக்களாக உள்ளவரை….நாடு எதுவானாலும் நாசமாய்தான் போகும்.

    • Anonymous says:

      Naatukku romba mukkiam . neena ellam unmai nilai ariyalainu yaaru aludhaa..? Neena enna Koilingar Karunaadidhi yaa?

      savukku wants something sensational to make sure his website gets enof publicity & attention!
      Anyway all are ignoring when truth is blown out of propostion!

  17. //ஆனால், ஜெயலலிதாவுக்கும் தெரியாமல், பல்வேறு வேலைகளை நத்தம் விஸ்வநாதன் செய்து வருகிறார் என்பதே உண்மை.

    // pottu kuduthachu. super!!! sir!!!

  18. Robin Hood says:

    very nice! Continue to expose all bad elements in all political parties.

  19. வெங்காயம் says:

    very good ..article……………………………….well done ……Savukku…

  20. Jerome says:

    What they are going to do with all this money!!!will they use it within there lifetime!!!! Btw nice cover….I want to knw what is behind nadigar sangam issues …can u make a post on it….

  21. ஆனந்த் says:

    //1991-1996 ஆட்சி காலத்தில் ஜெயலலிதா அமைச்சரவையில் மிக மிக சக்திவாய்ந்தவர்களாக இருந்தவர்கள் இருவர். ஒருவர் செங்கோட்டையன். இரண்டாவது நபர் கண்ணப்பன்.//

    இவர்களுக்கு இணையாக மூன்றாவதாக அழகு. திருநாவுக்கரசும் இருந்தார். இவர் மூன்றாவது மூர்த்தி.

  22. Anonymous says:

    idhu natham illai NAAATHAM

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Thumbnails managed by ThumbPress