மக்களே போல்வர் கயவர்

You may also like...

32 Responses

  1. ashik says:

    Pl change one side dominant

  2. பாரதி says:

    “‘தற்போது ஜெயலலிதாவுக்கு மீண்டும் ஒரு சவுக்கடியைத் தருவதற்கு மக்கள் தயாராகியே வருகிறார்கள்.'”

    சவுக்கு திமுக வின் பிரசார பிரங்கி என்று இன்று நன்றாக புரிந்து கொண்டேன். நடுநிலை உள்ளோர் இப்படி எழுத மாட்டார்கள்.

    அழகிரி பற்றியும் ஸ்டாலின் பற்றியும் கொஞ்சம் எழுதுங்கள் பார்க்கலாம். உங்களை போன்றவர்கள் நடுநிலை என்று கூறி எங்களை முட்டாள் ஆக்க வேண்டாம்.

  3. பாரதி says:

    தாங்கள் ஒருவர் மேல் குற்றம் சொல்வது புதிது அல்ல. ஆனால் ஒருவரின் உடல் நிலை மற்றும் உடல் குறை குறித்து விமர்சனம் செய்வது அநாகரிகம். ஒன்றை நன்றாக புரிந்து கொள்ளுங்கள். ஜெயலலிதா நிறைய மாறிவிட்டார். நீங்கள் பார்த்த 1991 ஜெயலலிதா இப்போது இல்லை. காலம் 25 ஆண்டுகள் முன்னோக்கி போய்விட்ட தருணத்தில் நீங்கள் ‘கொஞ்ச நாளைக்கு முன்னாடி’ என்று பழைய கதைகளை சொல்லி வருகிறீர்கள். அது தவிர நாட்டில் நடக்கும் அத்தனை தவறுகளுக்கும் அம்மாவை குறை சொல்லுதல் சரி அல்ல.

    10 ரூபாய் இல்லாமல் கொஞ்சம் சட்னி கூட கிடைக்காது என்ற நிலையில் துறவிகளும் இப்போது அலைகடல் ஓடி திரை திரட்டுகிறார்கள்.
    எதையும் சரி என்று சொல்லவில்லை, இருக்கவும் வாய்ப்பு இல்லை.

  4. seyon yazhvaendhan says:

    சிறப்பான கட்டுரை. உண்மையின் உரைகல்.

  5. log says:

    I am not denied your comments and history remarks and no doubt about it.
    But present situation of politics this is better if we give opportunity to opposite or other party we will suffer more then present surly.

  6. nallavan says:

    விருதுநகர சீனிவாசன் க்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டாம் என்று கருனாவ சிட்டியிடம் சொன்னதாக வரலாறு உள்ளது . இதில் ஜெயா என்ன ?? கழகம் வழி அப்படி

  7. nallavan says:

    அண்ணாவை கொஞ்சம் கொஞ்சமாக கொன்றது கருணாநிதி என்று பலபேர் பதிவு பண்ணி உள்ளார்கள் . இதில் ஜெயா மற்றும் என்ன? மொத்த கழகமும் வந்த வழி அப்படி ..

  8. nallavan says:

    அடுத்த தேர்தலில் தி மு க வை ஆதரிப்பது கடமை என்று இந்த மொக்கை கட்டுரை லிங்க் எல்லாம் கொடுத்து ஒரு மொக்கை போடாமல் இருந்தால் சரி

  9. Anonymous says:

    ஜனங்களை எப்படி கெடுத்து வச்சிருக்கான் பாரு” என்று கூறியதை நேரில் பார்த்தவர் அந்த பத்திரிக்கையாளர். இந்த அளவுக்கு எம்ஜிஆர் மீது கோபம் எள்ளவர் ஜெயலலிதா. Yaaru Savukku Andha Pathirikkaiyaalar ?

  10. Abdul Waheed says:

    எனக்கு தெரிந்த வரை இந்த தளத்தை தவிர வேறு எந்த தளமும் நீதித்துறையின் ஊழல்களை வெளியிட்டு கிழி கிழித்தது இல்லை. வாழ்க தொடருட்டும் உம் பணி

  11. Selvaraj says:

    நாட்டை நாசம் செய்ததில் முக்கிய பங்கு கோமாளிக்கும் கோமளவள்ளிக்கும் மட்டுமே. நீங்க(சவுக்கு) என்ன தான் ஆதாரத்தோடு எழுதினாலும் அடிமையா இருப்பதை பெருமையா நினைக்கரவங்க கொஞ்சம் கூட மனசாட்சியே இல்லாம உங்களை குறை கூறுவார்கள்.

    • Amal says:

      இப்போதுள்ள மக்களின் மனநிலையை சரியாக சொல்லி இருக்கிறீர்கள்

  12. Madhu says:

    Savukku supports fully DMK… Very Bad..

  13. MANIK says:

    What is the point you are trying to advance ? It is a pathetic attempt and demonstrates that all that Savukku can do is ramble on and on and on. Very disappointed with the deterioriating quality and irrelevance of recent articles.

  14. Anonymous says:

    இதற்க்கான மரபியல் காரணங்கள் 1959ல் ஆரம்பித்துவிட்டன.

    திருடர் கூட்டம் கூறியது அய்யா நாங்கள் உங்களது திருமணத்தை எதிர்க்கிறோம் என்று

    அய்யா திருவாய் மலந்தார்

    திருமணம் மட்டும் செய்து கொள்ளவில்லை கட்சியை அவளிடம்தான் ஒப்படைக்கப்போகிறேன் ,
    உங்களூக்கு விருப்பம் இருந்தால் கட்சியில் இருங்கள் அல்லது உங்கள் வழியை பார்த்துக்கொள்ளுங்கள் என்று.

  15. Scorpio says:

    I guess TANSI land she has given back
    ……. for which those SC judeges lauded her but allowed her to escape from the lie that THAT was NOT MY SIGNATURE . I guess the story for jayendrar started after that judgment.

    Karunanidhi govt was dismissed AS USUAL on January 30 th 1991. M. G R. died on 24th night Dec 1987. And Janaki couldnt prove the majority as congress ditched at the last moment and was dismissed on 30th Jan 1988. One year was under P.C. Alexandar which was a golden period to an extent. Less corruption and more administration.

  16. Raman says:

    Please translate this article in English…

  17. Babu says:

    பொய்களை மாலையாக்கி சூடி மகிழும் சவுக்கிற்கு சில கேள்விகள் –

    1.நீதிபதி குன்ஹாவின் தீர்ப்பை உயர்நீதிமன்றம் ரத்து செய்தாயிற்று. மேலும் அத்தீர்ப்பின் ஒரு சார்புத்தன்மையை ராம் ஜெத்மலானி மிகத் தெளிவாக தனது உயர் நீதிமன்ற வாதத்தில் அழுத்தம் திருத்தமாக பதிவிட்டார். இந்நிலையில் தாங்கள் அதனை பிடித்து தொங்கிக் கொண்டிருப்பது நடுநிலையா?
    2.சமீப காலமாக அதிமுக மற்றும் ஜெயலலிதாவை தொடர்ந்து தாக்கி வருகிறீர்கள். நன்று. ஏனெனில் அத்தகைய வன்மமான தாக்குதல்கள் தங்களுடைய நிராசைகளின் வெளிப்பாடாய் அமைந்து ஆட்டுவிப்பார் எங்கோ இருக்க ஆடும் பொம்மையாய் தாங்கள் இருப்பதையும் வெளிப்படுத்துகின்றது. ஆனால் அதே வேளையில் தமிழகத்தில் “நடந்து” வரும் ஒரு நாடகம் குறித்து மூச்சே விடாமல் இருக்கிறீரே? Any clues? Or reading between lines?
    3. மீத்தேன் திட்டத்தை நிரந்தரமாக தடை செய்துள்ள அதிமுக அரசை நீங்கள் பாராட்ட வேண்டாம், ஆனால் அந்த நாசகார திட்டத்தின் காரணகர்த்தரையும் “நல்லெண்ண” அடிப்படையில் கையெழுத்திட்ட நடைநாயகரையும் குறித்து ஒரு எழுத்து கூட எழுதவில்லையே, ஏன்?

    • புதியவன் ராஜ் says:

      பாபு, மீத்தேன் விசயத்தில் அதிமுக அரசின் தடை நடவடிக்கையை மனமார பாராட்டுகிறோம் ( மீத்தேன் எடுக்கும் திட்டத்திற்கு ஜனவரி 2011 அனுமதி கொடுக்கப்பட்டது. அதை அக்டோபர் 2015 அதாவது 4½ வருடங்களுக்கு பிறகு அதிமுக அரசு தடை செய்து ஆணை பிறப்பித்துள்ளது என்றாலும்.). சவுக்கு எழுதியதில் முக்கிய சாராம்சத்திற்கு பதில் சொல்லாமல் சம்பந்தம் இல்லாமல் மீத்தேன் பற்றியும் உங்கள் கற்பனையான நாடகம் பற்றியும் எழுத வேண்டிய அவசியம் என்ன? பொய் மாலை என்றால் நீங்கள் சவுக்கு மீது மறைமுகமாக சொல்லும் நிராசை, ஆட்டுவிப்பார் என்பதெற்கெல்லாம் உங்களிடம் ஆதாரம் இருக்கிறதா? குன்ஹா தீர்ப்பை பற்றி ஜெயாவிற்காக ஜெயாவின் வக்கீலாக சொத்து குவிப்பு வழக்கில் வாதாடிய ராம்ஜெத்மலானி சொல்வது வேதவாக்கா? அப்படியானால் ஆச்சார்யா , தாவே போன்ற திறமையான வக்கீல்கள் குன்ஹா தீர்ப்பை பாராட்டியதையும் உச்ச நீதிமன்றம் ஜெ.க்கு ஜாமீன் கொடுத்தது தவறு சொன்னதையும் நீங்கள் ஏற்றுகொள்ளவேண்டும். செய்வீர்களா? குன்ஹா தீர்ப்பை ரத்து செய்ததால் அதை பிடித்து தொங்க கூடாது என்றால் கலைஞர் மீது எந்த ஊழல் குற்றச்சாட்டும் எந்த நீதிமன்றத்திலும் நிரூபிக்கபடவில்லை. எனவே கலைஞர் ஊழலற்றவர் என்று சொன்னால் ஏற்றுக்கொள்வீர்களா? சர்க்காரியா ஆணையம் என்பது நீதிமன்றம் அல்ல. ஆணையத்திற்கு தீர்ப்பு சொல்லும் அதிகாரம் இல்லை. ஆணையத்தை அமைத்த அரசுக்கு அறிக்கை தரலாம். அதை ஏற்றுக்கொள்ளவும் நிராகரிக்கவும் அரசுக்கு அதிகாரம் உண்டு. எனவே சர்காரியா ஆணையம் சொன்னதை நீதிமன்ற தீர்ப்புடன் ஒப்பிட முடியாது.

      • Babu says:

        திரு. புதியவன் ராஜ், சவுக்கின் மறைமுகமாகன ஒரு சார்புத்தன்மை அதன் சமீபத்திய கட்டுரைகளில் கண்கூடாக தெரிகிறது. பிறகு எப்படி அது நடுநிலை இதழ் என்று கருதப்பட இயலும்?

      • Anonymous says:

        if so is it any copy of சர்காரியா ஆணையம் ? then why they scrap it is an asset of the gov எந்த நீதிமன்றத்திலும்…சர்காரியா ஆணையம் சொன்னதை ரத்து seiyavillaiyee ??
        makkal manrathil indrum yendrum kutravaalithaan . ..

        • புதியவன் ராஜ் says:

          பெயரில்லாத நண்பருக்கு, ஆணையம் கொடுப்பது அறிக்கை தான். தீர்ப்பு அல்ல. அந்த அறிக்கையை ஏற்றுக்கொள்ளவும் நிராகரிக்கவும் அரசுக்கு அதிகாரம் உள்ளது. அந்த அறிக்கையை நிராகரித்தது தவறு என்று யாராவது நினைத்தால் அவர்கள் தான் நீதிமன்றம் செல்ல வேண்டும். (மும்பை கலவரத்தைப்பற்றிய ஸ்ரீகிருஷ்ணா அறிக்கையை மகாராஷ்ட்ரா அரசு நிராகரித்துவிட்டது).

          • Anonymous says:

            whether it has been accepted or refuse that is not a matter mr புதியவன் ராஜ் aanaal not even a single copy of the report is not available why if you are right you give the link and people will decide..no one be a judge for him .புதியவன் ராஜ் that report is an asset of the government..if you support this ….kattumaraththin oolal neethipathikalai patriya savukkin katuraiyai lye endru solvathaaka arththam

          • புதியவன்ராஜ் says:

            பெயரில்லாத நண்பரே, ஆணையத்தால் அறிக்கை தான் தர முடியும். தீர்ப்பு வழங்க முடியாது என்று தெரிந்தும் நீங்கள் மீண்டும் அதைப்பற்றியே அதுவும் 40 வருடங்கள் முன்பு நடந்த நிகழ்வு பற்றி பேசுவது வியப்பாக உள்ளது. சர்காரியா அறிக்கை வந்த பிறகு ஆட்சியை கைப்பற்றியது அதிமுகதான். நடவடிக்கை எடுத்து இருக்கலாமே. உயர் நீதிமன்றம் ஒருவரை இரண்டு முறை குற்றவாளி என்று தீர்ப்பு சொன்னது உங்களுக்கு தெரியவில்லை. முன்னால் நிற்கும் யானை கண்ணுக்கு தெரியாது ஆனால் பல வருடங்களுக்கு முன்னால் பார்த்த எறும்பை பற்றியே பேசும் மன நிலை போல உள்ளது.

    • புதியவன் ராஜ் says:

      தோழர் பாபு, ஜனவரி 2011 -ல் ஆட்சி முடிய 3 மாதங்களே உள்ள நிலையில், திமுக அரசு மீத்தேன் எடுக்க உரிமம் வழங்கியதாக செய்தி அறிந்தேன். திமுகவின் இந்த செயல் மிகவும் வன்மையாக கண்டிக்கத்தக்க செயல் தான். அரசு நிர்வாக தர்மப்படி, பதவி முடியும் காலத்தில் எந்த முக்கிய முடிவையும் அரசு எடுக்க கூடாது. புதிய அரசின் முடிவுக்கு விட வேண்டும்.

  18. புதியவன் ராஜ் says:

    பத்தி 11 : “30 ஜனவரி 1988 அன்று அதிமுக அரசு டிஸ்மிஸ் செய்யப்பட்டது.” அதிமுக அரசு அல்ல. தனிப்பெரும்பான்மை (148 உறுப்பினர்கள்) கொண்ட திமுக அரசு பதவி நீக்கம் செய்யப்பட்டது. . கலைஞர் தனது அழகிய தமிழில் சொன்னது – காந்தி படுகொலை செய்யப்பட்ட 30 ஜனவரி அன்று ஜன நாயகம் படுகொலை செய்யப்பட்டது.

  19. ivalavu nadanthirukka sir?

  20. swami says:

    1989 wrong bro

    • புதியவன் ராஜ் says:

      சரியாக சொன்னீர்கள் சாமி, 1989 தான். அனைத்து முக்கிய கட்சிகளும் தனியாக நின்று, திமுக அமோகமாக வென்ற தொகுதிகள் 150 .

  21. Kavaskar says:

    1982ம் ஆண்டு ஜெயலலிதாவை அதிமுகவில் சேர்த்து, கட்சியின் கொள்கை பரப்புச் செயலாளராக்கினார் ஜெயலலிதா./////Typing mistake at last. MGR instead of Jeyalalitha.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Thumbnails managed by ThumbPress