முட்டாள் அரசாக இருந்து வந்த ஜெயலலிதா அரசை, இந்த மழை வெள்ளம் அயோக்கிய அரசாக மாற்றியிருக்கிறது. அதிமுக கட்சி ஒரு லும்பன்களின் கட்சி என்பது அனைவருக்கும் தெரிந்ததுதான். லும்பன்களைத் தவிர வேறு யாருக்கும் அக்கட்சியில் இடம் கிடையாது. லும்பன்களால்தான், ஊழல் வழக்கில் சிறைசென்ற தலைவிக்காக காவடி தூக்கவும், நீதித்துறையை திட்டி போஸ்டர் ஒட்டவும் முடியும்.
வரலாற்றிலேயே இல்லாத அளவுக்கு ஒரு அபாயகரமான மழையும் வெள்ளமும், தமிழகத்தைத் தாக்கியபோது, போதுமான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்காததோடு நிவாரணப் பணிகளையும் சரிவர கையாளவில்லை என்ற கடுமையான குற்றச்சாட்டுகளுக்கு ஆளாகியிருக்கிறது.
டிசம்பர் 1 அன்று பெய்யும் கனமழையை எதிர்ப்பார்த்து, ஏற்கனவே கொள்ளளவு நிரம்பும் அளவுக்கு இருந்த செம்பரம்பாக்கம் ஏரியை திறந்து விட ஏன் தாமதம் என்றும், டிசம்பர் 1 அன்று இரவு 10 மணிக்கு ஏன் 29 ஆயிரம் கன அடி திறந்து விடப்பட்டது என்ற கேள்வியே இப்போது அனைவர் மனதிலும் எழுந்துள்ளது. நவம்பர் 26 மற்றும் 29 அன்று மழை குறைவாக இருந்த அன்று ஏன் தண்ணீரைத் திறந்து விட்டு, ஏரியின் கொள்ளளவை குறைக்கவில்லை. டிசம்பர் 1 அன்று கனமழை பெய்யும் என்று வானிலை மையம் முன்னதாகவே அறிவிப்பு வெளியிட்டிருந்த நிலையில், டிசம்பர் 1 இரவு 10 மணி வரை தாமதம் ஆனது ஏன். மேலும் பொதுப்பணித் துறை செயலர், ஏரியை திறந்து விடலாம் என்று நவம்பர் 27ம் தேதியே தலைமைச் செயலருக்கு கடிதம் எழுதியும் டிசம்பர் 1 வரை எந்த அனுமதியும் வழங்கப்படவில்லை என்பதுமே பிரதான குற்றச்சாட்டுகள்.
இது குறித்து வாதப்பிரதிவாதங்கள் நடந்து வரும் நிலையில், நீதிமன்றத்தில் பொதுநல வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டுள்ள நிலையில், தலைமைச் செயலாளர் ஞானதேசிகன் ஒரு நீண்ட விளக்கத்தை அளித்துள்ளார்.
“இந்திய வானிலை ஆராய்ச்சி மையம் மிக அதிக பலத்த மழை பெய்யும் என்றுதான் வானிலை அறிவிப்பு வெளியிட்டதே தவிர 50 சென்டிமீட்டர் மழை பெய்யும் என அறிவிக்கவில்லை. நாசா அமைப்பு, 50 சென்டிமீட்டர் மழை பெய்யும் என்று தெரிவித்ததாக வெளியான தகவல் உண்மையல்ல. மழைப் பொழிவைக் கணிக்கும் வேலையை தாங்கள் மேற்கொள்வதில்லை என நாசா அமைப்பே இதுகுறித்து தெளிவுப்படுத்தியுள்ளது.
மிக பலத்த மழை காரணமாக, செம்பரம்பாக்கம் ஏரிக்கு டிசம்பர் 1-ஆம் தேதி நண்பகல் முதல் மிக அதிகமான நீர்வரத்து இருந்தது. செம்பரம்பாக்கம் ஏரியின் உதவி ஆணையர்தான் கட்டுப்பாட்டு அதிகாரி ஆவார். பலத்த மழை பெய்யும் என்று அறிவிக்கப்பட்டிருந்ததால் பொதுப்பணித்துறையின் சென்னை மண்டல நீராதார நிறுவனத்தின் தலைமைப் பொறியாளர், செம்பரம்பாக்கம் ஏரியிலிருந்து நிலைமையைத் தொடர்ந்து கண்காணித்து வந்தார்.
பொறியாளர்கள் ஏரிக்கான நீர்வரத்தையும், மழைப்பொழிவையும் தொடர்ந்து கண்காணித்து, செம்பரம்பாக்கம் ஏரியின் பாதுகாப்பைக் கருதி நீரைத் திறந்துவிட்டனர். டிசம்பர் 1-ஆம் தேதி வரை, உபரி நீரைத் திறந்து விடுவதற்காக பொதுப்பணித் துறையின் செயலர் உத்தரவோ, தலைமைச் செயலாளரின் உத்தரவோ தேவைப்படவில்லை, கோரப்படவும் இல்லை.
களத்தில் இருந்த பொறியாளர்களே நிலைமைக்கு ஏற்ப திறந்துவிடப்படும் நீரைத் தொடர்ந்து அதிகரித்து வந்தனர். இதற்கு நீரைத் திறந்துவிட்டது தொடர்பான புள்ளிவிவரங்கள் ஆதாரங்களாக உள்ளன.
செம்பரம்பாக்கம் மட்டுமின்றி, பூண்டி, செங்குன்றம், சோழவரம் ஏரிகளிலும் நீரைத் திறந்துவிடுவது தொடர்பாக சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மட்டுமே முடிவுகளை எடுத்தனர்.
நீரைத் திறந்துவிடுவதற்காக பொறியாளர்கள் பொதுப்பணித் துறைச் செயலாளரிடமிருந்தும், தலைமைச் செயலாளரிடமிருந்தும் உத்தரவை எதிர்பார்த்து இருந்ததாகவும், அவர்கள் முதல்வரின் உத்தரவுக்காக காத்திருந்ததாகவும் கூறப்படுவது உண்மையல்ல. இவை எந்தவொரு அடிப்படையும் இல்லாத அவதூறு பரப்பும் வதந்திகள் மட்டுமே.
100 ஆண்டுகளில் இல்லாத வகையில் மிக அதிக மழையின் காரணமாகவே இந்த வெள்ளம் ஏற்பட்டுள்ளது. இந்த வெள்ளம் மிக அரிய இயற்கைப் பேரிடர்தானே தவிர, ஏரியில் நீர் திறந்துவிடுவதில் ஏற்பட்ட நிர்வாகக் கோளாறல்ல. அடையாற்றின் முகப்பில் தூர்வாரியுள்ளதால்தான் மிக அதிகளவு நீர் அடையாற்றில் வெளியேறியது. இல்லையென்றால், மேலும் மிகப்பெரிய அளவுக்கு வெள்ளம் ஏற்பட்டிருக்கும் என அவர் தெரிவித்துள்ளார்.”
50 சென்டிமீட்டர் மழை பெய்யும் என்று எந்த அமைப்பும் முன்னெச்செரிக்கை தெரிவிக்கவில்லை என்று கூறியிருக்கிறார் ஞானதேசிகன். 50 சென்டிமீட்டர் மழை பெய்யும் என்று டிசம்பர் 1 அன்று காலை 8.25 மணிக்கு, பிபிசி வானிலை நிலையம் கணித்து கூறியிருந்ததின் இணைப்பு. ஆனால் எந்த அமைப்பும் அறிவிப்பு வெளியிடவில்லை என்று கூசாமல் ஒரு பச்சைப் பொய்யை வெளியிட்டிருக்கிறார் ஞானதேசிகன்.
செம்பரம்பாக்கம் ஏரியைத் திறந்து விடுவதில் உள்ள குளறுபடிகள் கடந்த வாரம் முதலாகவே தொடர்ந்து ஊடகங்களில் வெளிவந்த வண்ணம் உள்ள நிலையில், ஒரு வாரம் கழித்து சாவகாசமாக இப்படியொரு பத்திரிக்கை செய்தியை ஞானதேசிகன் வெளியிட்டுள்ளதின் பின்னணியில், இந்த செய்திகள் அரசு மீது ஏற்படுத்தியுள்ள கோபமே காரணம்.
சூழ்நிலைகளைக் கவனத்தில் கொண்டு, அரசு அதிகாரிகள் தன்னிச்சையாக முடிவெடுக்கும் அதிகாரம் எல்லா அரசுகளிலும் உண்டு. ஆனால், இந்த அதிகாரம் முழுமையாக பறிக்கப்பட்டது அதிமுக அரசில்தான். எது செய்தால் தவறாகும் ? எது சரியாகும் என்று எதற்கெடுத்தாலும் பயத்தை ஏற்படுத்தும் போக்கு தமிழக அரசு அதிகாரிகள் மட்டத்தில் ஏற்படுத்தப்பட்டுள்ளது. ஏதாவதொரு தவறான நடவடிக்கை எடுத்து அதனால் தங்கள் பதவி பறிக்கப்பட்டு விடுமோ என்ற கடுமையான அச்சத்திலேயே அனைத்து அதிகாரிகளும் பணியாற்றி வருகின்றனர். அதிகாரம் பரவலாக்கப்படாமல், அனைத்தும் முதல்வரின் உத்தரவுப்படியே நடப்பதாக ஒரு பிம்பத்தைக் கட்டமைக்கவே இத்தகைய அதிகாரப் பறிப்புகள்.
முதல்வரின் குரலாக, தமிழக அரசில் செயல்பட்டு வரும் இரு மங்குணிகளான ஷீலா பாலகிருஷ்ணன் மற்றும் ஞானதேசிகன் ஆகியோர் அனைத்து அதிகாரிங்களையும் தங்களிடையே குவித்து வைத்து, ஒட்டுமொத்த அதிகார வர்க்கத்தையும் ஆட்டிப்படைத்து வருகிறார்கள். இவர்கள் இருவரையும் தவிர, வேறு எந்த அதிகாரியும் முதல்வரை அவ்வளவு எளிதில் சந்தித்து விட முடியாது. அப்படியே மற்ற அதிகாரிகளோடு சந்திப்பு நடந்தாலும், அது காணொலி காட்சியின் போது ஓரிரு நிமிடங்களே. அந்த ஓரிரு நிமிடங்களிலும் ஜெயலலிதாவிடம் எந்த கருத்தையும் கூறி விட முடியாது. இப்படிப்பட்ட ஒரு இறுக்கமான சூழல் நிலவுகையில் எந்த அதிகாரி சுதந்திரமாக முடிவெடுப்பார்.
“மாண்புமிக தமிழக முதல்வர் அம்மா அவர்களின் ஆணைக்கிணங்க” என்றுதானே தமிழக அரசின் அனைத்துத் திட்டங்களும் செயல்படுத்தப்படுகின்றன. மேட்டூர் அணையில் பாசனத்துக்காக நீர் திறந்து விடப்படுவதும் இந்த அம்மாவின் ஆணையால்தானே செயல்படுத்தப்படுகிறது. அப்படி இருக்கையில், செம்பரம்பாக்கம் ஏரியை மட்டும் எப்படி ஒரு பொதுப்பணித் துறை செயலர் திறந்து விட உத்தரவிடுவார் ?
தமிழக அரசு ஏறக்குறைய ஒரு மன்னர் ஆட்சிபோலவே செயல்பட்டு வருகிறது என்பது வெளிப்படை. வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணப் பொருட்கள் வழங்குவதில் கூட, ஜெயலலிதாவின் படத்தை ஸ்டிக்கராக ஒட்டியே வழங்கப்படுகிறது. குடிநீர் பாட்டில்கள் முதல், பேருந்துகள் வரை, அனைத்தும் ஸ்டிக்கர் ஒட்டாமல் விநியோகிக்கப்படுவதில்லை. மக்களின் வரிப்பணத்தில் அனைத்துத் திட்டங்களையும் செயல்படுத்தும் ஜெயலலிதா, ஏதோ தனது தகப்பனார் ஜெயராமின் பணத்தில் திட்டங்களை செயல்படுத்துவது போல, அனைத்திலும் தன் படத்தை ஒட்டி ஆதாயம் தேடி வருகிறார்.
பெருமழை வெள்ளத்தால் ஏற்பட்ட பாதிப்புகளில் சிக்கியுள்ள மக்களை காப்பாற்றவும், அவர்களுக்கு நிவாரணப் பொருட்கள் வழங்கவும், ராணுவமும், கடற்படையும் சென்னை விரைந்தபோது, அவர்களை ஒருங்கிணைக்கக் கூட தமிழக அரசு தவறி விட்டது என்றே செய்திகள் தெரிவிக்கின்றன தங்கள் சொந்த வேலைகளை பொருட்படுத்தாது ஆயிரக்கணக்கில் உலகெங்கும் இருந்து வந்து குவிந்த தன்னார்வத் தொண்டர்களால் செய்ய முடிந்த பணியை, அரசு இயந்திரத்தால் செய்ய முடியவில்லை.
மக்களின் மறுவாழ்வுக்காகவும், குப்பைகளை அகற்றுவதற்காகவும், இன்று பல்வேறு கட்சிகளும் தனித்தனியாக தங்கள் தொண்டர்களுடன் களத்தில் இறங்கி இன்று போராடிக் கொண்டிருக்கின்றன. வரலாறு காணாத பெருவெள்ளம் என்பதை ஒப்புக் கொள்ளும் ஜெயலலிதா, இந்த மீட்பு நடவடிக்கைகளைக் கையாள, உடனடியாக சட்டமன்றத்தைக் கூட்டியோ, அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்டியோ விவாதித்திருந்தால், எந்தக் கட்சியும் ஒத்துழைக்க மறுத்திருக்காது. இன்று தனித்தனியாக நடைபெறும் பணிகள், அனைத்துக் கட்சியினரின் ஒத்துழைப்போடு நடந்திருக்கும். ஆனால், தன் அமைச்சவரவை சகாக்களோடு கூட எந்த ஒரு நடவடிக்கையையும் ஜெயலலிதா விவாதிப்பதில்லை. அவருக்கு தெரிந்ததெல்லாம், ஷீலா பாலகிருஷ்ணன் மற்றும் ஞானதேசிகன் என்ற இரண்டு மங்குணிகள்தான். இவர்களைத் தவிர வேறு ஒருவரையுமே சந்திக்காத ஜெயலலிதாவால், எப்படி நாட்டு நடவடிக்கைகளை உடனுக்குடன் தெரிந்து உத்தரவுகளை பிறப்பிக்க முடியும் ?
எத்தனை பேரிடர் வந்தாலும், 24 மணி நேரமும் இயங்கும் தலைமைச் செயலாளர் கட்டுப்பாட்டு அறை, தலைமைச் செயலகத்தில் உண்டு. இதில் ஷிப்ட் முறையில் பிரிவு அலுவலர்கள் இரவு முழுவதும் பணியாற்றுவார்கள். மழைக்காலம் போன்ற அவசர காலங்களில் மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் காவல்துறையிடமிருந்து மணிக்கொரு முறை அறிக்கையை பெற்று, இந்த கட்டுப்பாட்டு அறை தலைமைச் செயலருக்கும், அவர் மூலமாக முதல்வருக்கும் அறிக்கைகளை அனுப்பும். முதல்வரின் பணி, அவர் இல்லத்தில் இருந்தபடியே சூழலை 24 மணி நேரமும் கண்காணித்து உத்தரவு பிறப்பிப்பது மட்டுமே. ஆனால் கடுமையான மழை பெய்த நவம்பர் இறுதி மற்றும் டிசம்பர் முதல் வாரத்தில் கூட ஜெயலலிதாவை உடனுக்குடன் யாராலும் அணுக முடியவில்லை என்பதே உண்மை. ஒரு பேரிடர் காலத்தில் கூட இரவு முழுவதும் விழித்திருந்து மக்களை பாதுகாக்காத ஒரு முதல்வர் என்ன முதல்வர் ?
முதல்வர் பதவியை பணம் சம்பாதிப்பதற்கான ஒரு வழியாக மட்டுமே ஜெயலலிதா கருதுகிறார் என்பது கடந்த நான்கரை ஆண்டுகளாக அவர் நடத்திய ஆட்சி கண்கூடாக நிரூபித்துள்ளது. தொழில்துறை, மின்துறை, விவசாயத்துறை, என்று ஏறக்குறைய அனைத்துத் துறைகளிலும் தமிழகம் கடும் பின்னடைவை சந்தித்துள்ளது. எதிர்த்து எழுதும் ஊடகங்களின் மீது அவதூறு வழக்குகள், மிரட்டல்கள், காவல்துறையை வைத்து கைது நடவடிக்கைகள், என்று மற்றொரு புறம் கடுமையான மக்கள் விரோத நடவடிக்கைகள். இன்னொரு புறம் டாஸ்மாக் மூலமாக அமோக மதுவிற்பனை. டாஸ்மாக்கை எதிர்த்தால் சிறை. ஆனால் ஜெயலலிதாவோடு இருக்கும் மன்னார்குடி மாபியாவோ, ஆயிரக்கணக்கான கோடிக்கு சொத்துககளை வாங்கி வாங்கி குவித்து வருகிறது. தியேட்டர்கள் மேல் தியேட்டர்களாக வாங்குகிறது.
வெள்ளநீர் வடிந்தாலும், குப்பைகளை அகற்ற முடியாமலும், லட்சக்கணக்கான மதிப்புள்ள பொருட்களை இழந்தும் மக்கள் கடும் அவதியில் இருக்கிறார்கள். ஆற்றங்கரையோரம் வசித்து வந்த மக்கள், தங்கள் குடிசைகள் முழுமையாக அடித்துச் செல்லப்பட்ட நிலையில், எங்கே செல்வது என்று விழித்துக் கொண்டிருக்கிறார்கள். மக்கள் அவதிக்குள்ளாகியுள்ள நிலையில், கிறித்துமஸ் கொண்டாட்டங்களையும், புத்தாண்டு கொண்டாட்டங்களையும், தவிர்ப்பதாக பல நட்சத்திர ஹோட்டல்கள் உள்ளிட்டவர்கள் அறிவித்துள்ளார்கள். சென்னை மற்றும் கடலூர் இந்த பேரழிவிலிருந்து மீள எத்தனை மாதங்கள் ஆகும் என்பது இன்னும் புரியாத புதிராகவே உள்ளது.
ஆனால் ஜெயலலிதாவோ, வண்டலூரில் பிறந்த பெண் குட்டிகளுக்கு NAKULAA, DEVAA, KALAA, MALAA என்று நியுமராலஜி படி பெயர் வைத்து அதற்கான பத்திரிக்கை அறிவிப்பை வெளியிட்டுக் கொண்டிருக்கிறார். உலகத்திலேயே புலிக்குட்டிகளுக்கு நியுமராலஜி படி பெயர் வைத்த ஒரே முட்டாள் முதல்வராக ஜெயலலிதா மட்டுமே இருக்க முடியும்.
மக்கள் கடும் அவதியில் இருக்கையில், இப்படி புலிக்குட்டிகளுக்கு பெயர் வைத்து, பத்திரிக்கை செய்தி வெளியிட ஒரு கல்நெஞ்சம் படைத்த பெண்மணியால் மட்டுமே முடியும். தான் வழக்கில் தண்டிக்கப்பட்டதற்காக தற்கொலை செய்து கொண்ட 200க்கும் அதிகமானோருக்காக 3 லட்ச ரூபாய் நிவாரணம் அறிவித்து அகமகிழ்ந்த ஒரு முதல்வரிடம் வேறு என்ன எதிர்ப்பார்க்க முடியும் ?
எல்லா தேர்தல்களையும் போல, இந்தத் தேர்தலிலும், வாக்குக்கு ஐந்தாயிரம், பத்தாயிரம் என்று கணிசமான பணத்தை அளித்து, மீண்டும் வெற்றியைக் குவித்து விடலாம் என்று மனப்பால் குடித்துக் கொண்டிருக்கிறார் ஜெயலலிதா. ஆனால், மக்கள் மறக்க மாட்டார்கள்.
நமக்கு நாமே மெகா சீரியல்
8 விவசாயிகள்
80 கேமராக்கள்
1 திராவிட நாடக நடிகர்
வயக்காட்டுல பந்தல் போட்டு படப்பிடிப்பு நடத்தப்பட்டது
சேட்ஜி…பத்துவட்டி.. பதினைந்து வட்டி…கந்து வட்டி..மீட்டர் வட்டி எல்லாத்துக்கும் பணம் தரான்…
தேர்தல் முடிந்தவுடன் உங்கள் சொத்து..வீடு.. நிலம் எல்லாவற்றையும் எழுதி வாங்கிக்கிறான்…
நாம்ப நல்லா நடிக்கிறான்..நீங்க நம்புறான்…. Stalin
வெள்ள பிரச்சனையை வேறு விதமாக கையாண்டு இருப்போம்-தலீவர்
# பழக்க தோசத்துல சிஐடி காலணிக்கு கொஞ்சம்,கோபாலபுரத்துக்கு கொஞ்சம்,மதுரைக்கு கொஞ்சம்னு பிரிச்சி அனுப்பி இருப்பாரு
திருவள்ளூர் மாவட்டம் கொசத்தலை ஆற்றின் குறுக்கே கலைஞர் எனும் நல் ஆட்சி புரிந்தவர் கட்டிய பாலம் உடைந்து விழுந்துள்ளது.,
கட்டி முடித்த சில ஆண்டுகளிலேயே உடைந்து விழுந்திருக்கிறது என்றால் நாம் சிந்தித்து பார்க்கவேண்டும்.
இன்றைக்கும் கரிகாலன் சோழன் கட்டிய கல்லணையும் ஆங்கிலேயர் காலத்தில் கட்டிய அத்துனை பாலங்களும் பல நூற்றாண்டுகளாக எவ்வித சிறிய விரிசல் கூட இல்லாமல் கம்பீரமாக நிற்கின்றன.,
இதுவரை திமுகவின் ஆட்சியில் கட்டபட்டுள்ள பல்வேறு பாலங்கள் இடிந்து விழுந்துள்ளன.,
அதில் இதுவும் ஒன்று.,
மணல் மூட்டைகளை வெறுமனே அடுக்கி வைத்தாலே அது மிகப்பெரிய தடுப்பாக இருந்திருக்கும்.பாலம் கட்டுகிறோம் என்ற பெயரில் மக்களின் வரிப்பணத்தை திருடி வயிறு வளர்த்து வருகிறது திமுக
ஊழல் செய்துவிட்டு சிறைக்கு சென்றவர்கள் தைரியமாக சுற்றி வருகிறார்கள்-கருணாநிதி
# தலீவரே கொஞ்சம் அடக்கி வாசிங்க,நைட்டு சாப்பாட்டுக்கு ராசாத்தி(கனிமொழி)வீட்டுக்கு தான் போனும்…. tongue emoticon
# எதையாவது சாப்பாட்ல கலந்துட போறாங்க grin emoticon
அதற்க்கு தான் எந்த பாலமும் கட்டாமே இருக்கணும் நம்ம அம்மா மாதிரி.. கட்டின தானே குறை சொல்வாங்க..
ராமதாசுக்கு 3 வது இடத்துக்கு தள்ளபட்டுவிடுவோமோ என்ற பயம் உள்ளது…. திமுக இரண்டாம் இடத்தை பிடித்துவிடகூடாது என்ற ஆதங்கத்தில் தான் அறிக்கையை விட்டுள்ளார்… அவரவர் பயம் அவரவருக்கு…ஆனால் வைகோ, விஜயகாந்த் , வாசன் , திருமா, கம்யுனிஸ்ட்கள் ஆகியோருடன் ராமதாஸ் கூட்டணி வைத்து கொண்டால், நிச்சயம் வடமாவட்டங்களில் பெரும் வெற்றி பெறுவார்கள்… திமுக பல இடங்களில் மூன்றாம் இடத்துக்கு இதனால் தள்ளப்படும்…அதிமுகவிற்கும் மக்கள் நல கூட்டணிக்கும் கடும்போட்டி இருக்கும்…
ஜெ. : “வணக்கம், உங்கள் அன்பு சகோதரி ஜெயலலிதா பேசுகிறேன்.
கவுண்டமணி : யாருங்க… நம்ம அம்மாங்களா… பேசுங்க பேசுங்க …
ஜெ. : கடந்த நூறு ஆண்டுகள் கண்டிராத மிகப் பெரும் தொடர் மழை ஏற்படுத்திய வெள்ளச் சேதங்களால் நீங்கள் அடைந்துள்ள துயரங்களை நினைத்து நினைத்து நான் வருந்துகிறேன்.
கவுண்டமணி : உலகமாக நடிப்புட சாமி
ஜெ. : கவலை வேண்டாம். இது உங்கள் அரசு. எதையும் எதிர் கொண்டு வெல்லும் சக்தியை எனக்கு நீங்கள் அளித்திருக்கிறீர்கள்.
கவுண்டமணி : அப்படியே நீ செஞ்சிட்டலும் .. நாங்கெல்லாம் …..
ஜெ. : உங்களுக்காக நான், உங்களோடு எப்போதும் நான் இருக்கிறேன். விரைவில் இப் பெரும் துன்பத்திலிருந்து உங்களை மீட்டு புது மலர்ச்சியும் எழுச்சியும் அடையச் செய்வேன். இது உறுதி.
கவுண்டமணி : இதை நீங்க சிரிஜிகிட்டே சொன்னதான் நாங்க நம்புவோம்
ஜெ. : போர்க்கால அடிப்படையில் மீட்புப் பணிகளையும் நிவாரணப் பணிகளையும் புணரமைப்புப் பணிகளையும் முழு வீச்சில் முடுக்கி விட்டிருக்கிறேன்.
கவுண்டமணி : அதெல்லாம் நடக்குது.. ஆனா யாரு அதை செஞ்சானு இந்த உலகத்துக்கே தெரியும் .
ஜெ. : அமைச்சர்களும், அரசு அலுவலர்களும், காவல் துறையினரும், தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறையினரும், முப்படையினரும், தேசிய மற்றும் மாநில பேரிடர் மீட்புப் படையினரும் மற்றும் தன்னார்வத் தொண்டர்களும் அயராது தோளோடு தோள் சேர்ந்து உங்களுடன் அயராது உழைத்தார்கள்.
கவுண்டமணி : ஸ்டிக்கர் ஓட்ட தானே
ஜெ. : உங்களுக்கு வரும் துன்பங்களையெல்லாம் நானே சுமக்கிறேன்.
கவுண்டமணி : எங்க வீட்டில ரெண்டு கிலோ துன்பம் இருக்கு வேணுமா..
ஜெ. : எனக்கென்று தனி வாழ்க்கைக் கிடையாது. எனக்கென்று உறவினர் கிடையாது. எனக்குச் சுயநலம் அறவே கிடையாது. எனக்கு எல்லாமும் நீங்கள்தான். என் இல்லமும் உள்ளமும் தமிழகம்தான்.
கவுண்டமணி : உங்க சொத்தையெல்லாம் எங்க பேருக்கு எழுதி வைச்சுட்டு சொல்லுங்க தாயி … நாங்க நம்புறோம்…
ஜெ. : என் பெற்றோர் வைத்த ஜெயலலிதா என்ற பெயரை மறந்து போகும் அளவுக்கு, நீங்கள் அழைக்கின்ற அம்மா என்கின்ற ஒரு சொல்லுக்காகவே என் வாழ்நாட்களை உங்களுக்காக அற்பணித்து உழைத்துக் கொண்டிருக்கிறேன்.
கவுண்டமணி : சத்திய சோதனை
ஜெ. : இந்த அரசு இயற்கைப் பேரிடர்களை வெற்றி கொள்வதில் எப்போதும் பெயர் பெற்ற அரசு என்பதை மீண்டும் ஒரு முறை நிலை நாட்டுவேன். எத்துயர் வரினும் அதையும் இத்தாயின் கரங்கள் துடைக்கும் என்ற நம்பிக்கையோடு இருங்கள். நன்றி!”
கவுண்டமணி : இந்த வாக்கியத்தை தஞ்சாவூர் கல்வெட்டுல எழுதி வைச்சுட்டு உட்காந்துக்கோ…. உனக்கு பின்னாடி வர சந்ததி படிச்சி தெரிஞ்சிகிட்டும்…
#DramaAmma
வீதிக்கு வாருங்கள் முதல்வரே!
வெள்ளம் ஓரளவு வடிந்துவிட்டது. ஆனால், அதன் சுவடுகள் அத்தனை எளிதில் மறைந்துவிடாது. சென்னையும் கடலூரும் வெள்ளத்தின் பாதிப்பில் இருந்து முழுமையாக விடுபட நீண்ட நெடுங்காலம் ஆகும். ஆயிரமாயிரம் மனிதர்கள் உதவிப் பணிகளை மேற்கொண்டுவருகின்றனர். ஆனால், இவை எல்லாம் நிவாரணம்தான். இந்த வரலாறு காணாத பேரழிவில் இருந்து மக்களை மீட்டெடுக்க, நிவாரணம் மட்டுமே போதாது. மறுவாழ்வுப் பணிகள் மேற்கொள்ளப்பட வேண்டும்.
லட்சக்கணக்கான மக்கள் தங்களின் வாழ்வாதாரங்கள் அனைத்தையும் இழந்து நிற்கின்றனர். குடிசையில் வசித்தோருக்கு வீடே இல்லை; வீட்டில் வசித்தோருக்கு வீட்டில் எந்தப் பொருளும் இல்லை. முதல் தலைமுறையாக நகரத்துக்கு வந்து, பல ஆண்டுகள் கடுமையாக உழைத்து வாழ்வைத் தொடங்கிய பல்லாயிரக்கணக்கானோர் இப்போது வீதிக்கு வந்துவிட்டனர். அடுத்த நாள் வாழ்க்கைக்குத் தேவையான பொருட்களைக்கூட, இனி மீண்டும் உழைத்துத்தான் ஒவ்வொன்றாகச் சேர்க்க வேண்டும். மக்களின் அகவாழ்வும் புறவாழ்வும் கடும் நெருக்கடியில் சிக்கித் தவிக்கும் நிலையில், மக்களுடன் இணைந்து நிற்கவேண்டியது அரசின் கடமை. ஆனால் நடப்பது என்ன?
அடி முதல் நுனி வரை சூறையாடப்பட்டிருக்கும் லட்சக்கணக்கானோரின் வாழ்க்கை குறித்து, முதலமைச்சர் ஜெயலலிதா கொஞ்சமும் கவலைப்பட்டவராகவே தெரியவில்லை. ‘மூன்று மாதங்கள் பெய்யவேண்டிய மழை மூன்றே நாட்களில் பெய்யும்போது இப்படிப்பட்ட பாதிப்புகளைத் தவிர்க்க முடியாது’ என்று சொல்லத்தெரிந்த ‘மக்கள்’ முதல்வருக்கு, ‘இந்தப் பேரிடர் காலத்தில் எப்போதும் நான் மக்களுடன் இருப்பேன்’ எனக் காட்ட முடியவில்லை. யாரோ கொடுக்கும் நிவாரணப் பொருட்களில் தன் ஸ்டிக்கர் ஒட்டிக்கொள்ளும் ஆற்றல்படைத்த முதல்வரே… ‘பேரிடர் நேரத்தில் எங்களைக் கைவிட்டவர்’ என, மக்கள் மனங்களில் பதிந்திருக்கும் உங்கள் சித்திரத்தை என்ன செய்வீர்கள்? அதை மறைக்க எந்த ஸ்டிக்கரை ஒட்டுவீர்கள்?
பதில் சொல்ல ஓர் அதிகாரி இல்லை; விளக்கம் கூற ஓர் அமைச்சர் இல்லை. ஊடக கேமராக்களைக் கண்டால் எல்லோரும் ‘அம்மாவின் ஆணைக்கிணங்க’ அலறி ஓடுகின்றனர். வரலாறு காணாத பேரழிவு மாநிலத்தில் நிகழ்ந்திருக்கும் இந்த நேரத்தில், தினம் ஒருமுறையேனும் முதலமைச்சர் மக்களைச் சந்தித்திருக்க வேண்டாமா? குறைந்தபட்சம் ஊடகங்களை அழைத்து ‘இதுதான் உண்மை நிலவரம். இன்னென்ன மீட்புப் பணிகள் நடந்துகொண்டிருக்கின்றன’ என நிலைமையை விளக்க வேண்டாமா? ஒரே ஒருமுறை ஹெலிகாப்டரில் பறந்து வான்வழியாக சென்னையின் வெள்ளச் சேதங்களைப் பார்வையிட்டதைத் தவிர, ஜெயலலிதா செய்தது என்ன?
‘ஒரு குடும்பத்துக்கு ஐந்தாயிரம் பணம் தந்துவிட்டால் எல்லாவற்றையும் சரிக்கட்டிவிடலாம்’ என ஜெயலலிதா நினைக்கிறார். அதில் தேர்தல் கணக்கும் இருக்கிறது. ஆனால், அது தப்புக்கணக்கு. ஏனெனில், மக்களிடம் இப்போது இழப்பதற்கு எதுவும் இல்லை. இருந்ததை இழந்தது யாரால் என்பதை அவர்கள் அறிந்திருக்கிறார்கள். அரசியல், அதிகாரக் கூட்டின் லாபவெறிப் பேராசைக்கு, தங்கள் வாழ்வு பலி கொடுக்கப்பட்டிருக்கும் உண்மையை வீதிக்கு வீதி, வீடுக்கு வீடு பேசுகின்றனர். அந்த உண்மையின் சூட்டை எதிர்கொள்ள ஜெயலலிதா, ஹெலிகாப்டரில் இருந்து இறங்கி வீதிக்கு வர வேண்டும். ஏனெனில், அங்குதான் ‘வாக்காளப் பெருமக்கள்’ எனும் மக்கள் வசிக்கிறார்கள். வீதிக்கு வாருங்கள் தமிழக முதல்வர் அவர்களே!
எங்கே அரசுத்துறைகள் மூலம் நிவாரண பொருட்களை கொடுத்தால்..அரசுக்கு நல்ல பெயர் கிடைத்துவிடுமோ என்றுதான் சில எதிர்கட்சிகள்..பைகளில் அப்பனுடைய படமும்..இன்னோர் பக்கம் மகனின் கேரளா சென்று ஹாயாக திரும்பிய ஆயில் மசாஜ் செய்துவந்த பின்னர் எடுத்த அழகு (?) படத்தையும் போட்டு மூன்று கிலோ அரிசியை கொடுக்க பைகளில் இந்த கன்றாவிகளும்..இன்னோர் கூட்டமோ..ஐந்தாறு கேமெரா மேன்களோடு புடை சூழ மாற்றம்..தடுமாற்றம் ..மண்ணாங்கட்டி என்கிற வாசகத்தோடு பனியனையும் அணிந்துகொண்டு வெறும் நாலு லட்ச ரூபாய்க்கு நிவாரணம் கொடுத்ததை பெருமையாக பீத்திகொண்டதும்..இன்னொருத்தர் வேஷ்டியை மடித்துக்கொண்டு தனது கட்சி எம் எல் ஏக்கள் கொடுக்க வந்ததை தடுத்து தானே கொடுத்து போட்டோவுக்கு போஸ் கொடுத்த கண்றாவியும்..கண்டோம்..இதில் இன்னோர் கூத்து கொண்டுவருகின்ற நிவாரண பொருட்களை திமுகவினர் வழியிலேயே கொள்ளையடித்த சம்பவமும்…ஒ மை லார்ட்..என்னவென்று சொல்ல? அதில் வெத்து விளம்பரமாக கோடானு கோடி கொள்ளையடித்த பணமிருக்க..எச்சில் கையால் ஈ ஓட்டுகின்ற நபர்களை பற்றி கேள்விப்பட்டுள்ளோம்..ஆனால் அந்த செய்திகளில் அவர்களே அவர்களை புகழ்ந்து..பால் பாக்கெட்டுகளை விளம்பரதாரர் மூலம் இனாமாக கொடுக்க வைத்து தாங்களே செலவு செய்து கொடுத்ததாக தினமும் 200 லிட்டர் கொடுத்ததை 2000 முறை தங்களின் பெயரை சொல்லி சொல்லி பெருமை பீத்தி வந்ததை கண்டோம்..இந்த கூத்துகளை மறைக்க..ஸ்டிக்கர் ஒட்டினார்கள் ஆளும் கட்சியினர் என்று சொல்லி சொல்லி தொடர்ந்து அதனையே சொல்லி..இவர்களே அதனை செய்த கொடுமைதான் இந்த நிவாரண பொருட்களின் உதவி என்கிற பெயரில் அரசு செய்ய விடாமல் செய்த கதை..இதில் திமுக வசூல் செய்த நிவாரண பொருட்களை ஒன்லி திமுகவினருக்கு என்று அறிவாலயத்தில் பதுக்கி வருகின்ற கொடுமைகளை கண்டுதான் நீதிபதி அவர்கள் பொங்கிவிட்டார்..அரசு செய்யவேண்டிய நிவாரண பொருட்கள் வழங்குவதை குறை சொல்ல முடியாது…பாகுபாடின்றி வழங்க ஆவன செய்துவருகின்றது..எவ்வளவோ வழக்குகள் அவசரமாக விசாரிக்க இருந்தாலும்..இந்த எதிர்கட்சிகளின் எண்ணம் அறிந்து முந்தைய வழக்கறிஞராக இருந்த பொது காங்கிரஸ் ஆதரவாளர் என்கிற போர்வையில் இவர் விசாரிக்கவில்லை என்றே நம்புவோமே..ஆதங்கம் கூட அப்படி இருக்காது என்றே நம்புவோமே..
மக்கள் கீழே இழுத்து தள்ளினார்கள் நத்தம் விஸ்வநாதம் என்ற அடிமையை. மக்களுக்கு பயந்து ஓடி ஒழிந்தது சைதை துரைசாமி என்ற அடிமை. சொர்ணாக்கா என்னும் அடிமையை இன்னும் கழுவி கழுவி ஊற்றுகிறார்கள். நேர்ல போனா வாயிலையே மிதிப்பானுங்கன்னு வாட்சப்ல வாய்ஸ் குடுத்து வாழ்க்கை நடத்தும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார் ஜெயலலிதா! இவர்களை எல்லாம் கேள்வி கட்க வக்கில்லையா அடிமையே?
DMK adimaiyaa… kanimozhi , raja international level கழுவி கழுவி uthium veekam mannam illamaa irukum pothu nee romba adiadmk patri kavalai patara.. why you want people to forget about DMK endaa அடிமையை naiyaaa.. stalin is already in gelucil and medicines to avoid heart attack because of total failure of his namukku nama drama. we know stalin’s son in law and drama director sabaresan’s IT team did good work to direct this drama and ended in flop. we know what urges this old wolf to go for this drama before 6 months of election. the pressure AIADMK and peoples support make him to go nuts. we know how good is DMK in cheating and nothing surprise here. sold out vikatan is publishing this for the money bribed from dmk. they can only satisfied with this and dream. if it comes to election then another zero is ready for 2016.
கடந்த ஆட்சி காரர் : ஆனந்த விகடன் ஒரு நடுநிலை பத்திரிகை. மக்கள் : எப்படி சொல்றீங்க ? கடந்த ஆட்சி காரர் : கடந்த ஆட்சியில் (2006 – 2011 ) நாங்கள் பல துறைகளில் பல ஆயிரம் கோடி கொள்ளை அடித்தோம். அதை ஆனந்த விகடன், ஜூனியர் விகடன், சவுக்கு போன்ற பத்திரிகைகளில் கிழி, கிழி என்று கிழித்து எழுதினார்கள். மக்கள் கடும் கோபம் கொண்டு அதிமுக கூட்டணிக்கு வாக்கு அளித்தார்கள்… மக்கள் : அப்புறம் ? கடந்த ஆட்சி காரர் : இப்ப அதிமுக கட்சி காரர்கள் பல துறைகளில் பல ஆயிரம் கோடி கொள்ளை அடித்து இருக்கிறார்கள். அதே பத்திரிகைகளில் கிழி, கிழி என்று கிழித்து எழுதுகிறார்கள். மக்கள் : அப்புறம் ? கடந்த ஆட்சி காரர் : எங்க கட்சி தலைவர் அவர்களே ஒத்துக்கொண்டார்கள். நாங்கள் கடந்த ஆட்சியில் பல தவறுகள் செய்துவிட்டோம். மன்னித்துவிடுங்கள். (மீண்டும் எங்களுக்கு ஒட்டு போடுங்கள்; நாங்கள் மீண்டும் கொள்ளை அடிப்போம்). மக்கள் : இதெல்லாம் ஒரு பிழைப்பு…மானங்கெட்ட ஜென்மங்கள்….திருந்தவே திருந்தாதுங்க….
தமிழகத்தில், துணை நகரம் என்று திட்டம் போட்டு, வயல்வெளிகளை ஏரிகளின் வடிகால்களை , வீட்டு மனைகளாக , ரியல் எஸ்டேட் பணக்காரர்களின் ஆசைக்கு தீனி போடும் வகையில் உத்தரவு போட்டது யார்?… 2. சில மாதங்களுக்கு முன்னர் ரியல் எஸ்டேட் தற்போதைய ஆட்சியில் படுத்துவிட்டது…மக்கள் புறநகரில் வீடு வாங்க அல்லது விற்க முடியாமல் தவிக்கிறார்கள்…நாங்கள் ஆட்சிக்கு வந்தால் மீண்டும் வீடுகள் விற்பனை , ரியல் எஸ்டேட் பூம் ஆகும் என்று பேட்டி கொடுத்தது யார்?..3. அடையாறு, மற்றும் கூவம் யாருடைய ஆட்சியில் மிக அதிகமாக ஆக்கிரமிப்பு செய்யப்பட்டது?…4. கூவத்தில் , மதுரவாயல் – எண்ணூர் பறக்கும் சாலையை அமைக்க முற்பட்டது யார்?.. தற்போதைய ஆளும் கட்சி, கூவத்தின் நீர்போக்கை இந்த சாலை பாதிக்கும், என்று கூறிய போது, அதனை கிண்டல் பண்ணியது யார்?… 5. சென்னையை சிங்கார சென்னையாக மாற்றுவேன்…. சிங்கப்பூராக மாற்றுவேன்… என்று கொக்கரித்தவர் யார்?…. 6. சென்னை மேயராக இருந்தவர் சென்னைக்கு நீண்ட கால திட்டம் எதுவும் இன்றி இப்போது முதல்வர் பதவிக்கு வேட்பாளர் ஆக போட்டியிடுவது நியாயமா? .. 7. கூவத்தை , தேம்ஸ் ஆக மாற்றுவேன், என்று கொக்கரித்துவிட்டு, துணைவியுடன், இங்கிலாந்து சென்று [அரசு பணத்தில்], தேம்ஸ் நதியை பார்த்து வந்தவர் யார்?…8. நீர் வழி பாதைகளை ஆக்கிரமித்து, துணை நகரம் , SATELLITE CITY , என்ற போர்வையில், அரசானை இட்டு, ரியல் எஸ்டேட் முதலாளிகளுக்கு நீர் வழி பாதைகளை தாரை வார்த்தது யார்? யார்?… 9. குப்பை காடாக இருக்கும் சென்னையை சீரமைக்காமல், 20000 கோடியில், தேவை இல்லாத மெட்ரோ ரயில் திட்டத்தையும், 2000 கோடி செலவில் சட்டமன்ற கட்டடமும் கட்ட எத்தனித்தது தான் நிர்வாக திறமையா?… அடிப்படை வசதியே இல்லாத சென்னைக்கு மெட்ரோ ரயில் ஒரு கேடா?…. 10. இலவச TV என்னும் தரித்திரத்தை, தொடங்கி வைத்து, தமிழகத்தில் இலவச மாயையை ஆரம்பித்து, தமிழகத்தின் வளர்ச்சியை தடுக்க பிள்ளையார் சுழி போட்டது யார்?…..[ தமிழ்செல்வன் அல்லது பிற திமுக அபிமானிகளுக்கு தில் இருந்தால் மேல் கண்ட கேள்விகளுக்கு பதில் கூறி விட்டு, இயற்கை பேரழிவின் உச்சத்தால், இன்று நடக்கும் அவலங்களின் கோலங்கள் பற்றி கேள்வி எழுப்பட்டும்
வெள்ள நிவாரணப்பணியில் எந்த விளம்பரமும் எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் களமிருங்கி சேவை செய்தவர்கள் தவ்ஹீத்ஜமாத்.தமுமுக,இதர இஸ்லாமிய அமைப்புகளும் தொண்டு நிறுவனுங்களும்.அரசு தூங்கிக்கொண்டிருந்து.பொதுப்பணித்துறை அமைச்சர் நடிகர்கமலின் கேள்விகளுக்கு பதில் கூறிக்கொண்டிருந்தார்.இதை விட மக்களை கோபப்படித்திய விசயம்.யாரோ ஈர நெஞ்சம் கொண்டவர்கள் கொடுத்த நிவாரணபொருட்களை பிடிங்கி அதில் அம்மா ஸ்டிக்கரை ஒட்டியதுதான்.கேவலம்.ஆட்சி முடிவிற்கு வந்துவிட்டதாகவே கருதுகிறேன்.தமிழனின் தலைவிதி.மறுபடியும் கருணாநிதி அல்லது வேறுயாராவதா?wait &see
unnaya SHIYA ellam sernthu KUNDI adikka poran . today they announced against SUNNY
WHo dares to burn Quran in parliment… we Need that to wipe our ‘a*s’…… 🙂 Muna thuna seriya’na
DMK was hijacked by Karunanidhi long back and systmatically converted into a family party. He can’t hide the open truth by quotting tamil lyrics and fool the general public anymore. For power fight, his arrogant son Azhagiri has killed 4 innocent people in Madurai,but no justice has happened. In 2G Scam he and his family was benefited fully. He has lootted not only Tamil Nadu but also India of billion dollars. He is most cunning politicians I have every seen in my life. Inspite of all evidence, they threatened Center to overlook it. To derail the proof he has eliminated Basha the prime witness in 2G Scam. All Tamil Nadu public is very much aware who is right and who is wrong. Dont fool us.
we Tamil Nadu people are looking for a new youth government who can solve all issues. Both AIADMK and DMK are totally corrupt in one way or the other. But DMK are encouraging corruption in all areas. Without this corruption i guess INDIA would have been the most developed country than USA. Everyone in politics are corrupt ,they have been corrupt for so many years but its all coming out to public recently. Almost all the politics people have FIR cases on them, why is it like this? We common people are not able to do anything. It is very well known that 2G scam money was taken by RAJA,Congress and so many politicians but why there is no strict action? he was sent once to jail, that’s fine but how is it going to solve this issue. I think the whole money should be returned back by politicians who are involved in this scam.
Mr.Stalin is trying his best to change the perception of the TN public on DMK. He and his party need to do lot more credible acts, to gain public support. Corruption has been scientifically fine tuned by DMK, as mentioned by Justice Sarkaria commission report.. Land grabbing, violence etc. are DMK’s legacy. This does not mean AIADMK is clean, but certainly better than DMK.
தினம் தினம் டை அடித்து ஒரு மணி நேரம் மேக்கப் போட்டுகொண்டு கலர் கலரான உடைகளுடன் கொள்ளையடிக்கப்பட்ட பணத்தால் ஆரம்பிக்கப்பட்ட டீவீ கேமரா மைக் முன்னால் நின்று தயாரிக்கப்பட்ட டைலாக்கை மீண்டும் மீண்டும் உளற, எதாவது பிதற்ற, துட்டு கொடுத்து அதை அப்படியே ஒளிபரப்பவேண்டும் என்று தூக்கமில்லாமல் நடுக்கத்துடன் இருப்பது தெளிவாக தெரிகிறது …. முதலில் ஒரு டி எம்சி நீர் என்றால் என்ன, எவ்வளவு என்பதாவது இந்த 23சிக்கு தெரியுமா?…இல்லை திருட்டு ரயில் மஞ்சதுண்டுக்குதான் தெரியுமா?..எதோ நீர் மேலாண்மையை பற்றியும் வெள்ளத்தை பற்றியும் ஏரிகளை பற்றியும் ஓயாமல் படித்த இஞ்சினீர் போல வியாக்கியானம் வேறு…இன்டர்நெட் பற்றியோ கம்ப்யுட்டர் பற்றியோ ஒரு bit கூட தெரியாமல் அதை எடுத்து சொன்னாலும் புரியாமல் Whatsaap Facebook பற்றி டாட்டா ரேஞ்சுக்கு அரட்டை வேறு…….வரிசையாக பிரதமர் முதல் மத்ய மந்திரிகள் அதிகாரிகள் என்று வந்து நல்லது நடக்கிறது என்ற எரிச்சல்…ஒரு எம்பி கூட கிடைக்காமல் முட்டை கொடுத்துவிட்டார்களே என்று மக்கள் மீது ஆத்திரம்…செயலில் காட்டுகிறார்களே என்ற வக்கிரம்..என்னவெண்டு சொல்ல…ஹ்ம்ம்… அண்ணா நாமம் வாழ்க…
அவர்களின் செயல்பாடுகள் நன்றாகவே உள்ளது.உங்களுக்கு வயிறு எரிச்சல்.எல்லா இடங்களிலும் உதவிகளை மக்களுக்கு வழங்கி வருவது உங்களுக்கு பிடிக்கவில்லை.குழு குழு வேண்டும் என்றுமக்களை குழப்பி விட்டு கொண்டு இருக்கிறிர்கள் நீங்கள்.உங்கள் குடும்ப டீ . வி யில் பார்த்தோம் நீகள் தி நகர் துணிக்கடையில் வேலை செய்வதாக படம் போடுகிறார்கள்.நல்லது ஒவ்வொரு நாளைக்கு ஒவ்வொரு ஸ்டைல்.போலீசார் போய் விட்டார்கள் என்று சொல்கிறிர்கள்.ஏன்உங்கள் பின்னாடியே 10 அல்லது 20 பேர்கள் துப்பாக்கியை துக்கி கொண்டு ஓடி வரத்தான் அவர்களை அரசு பணியில் அமர்த்தி உள்ளதா அவர்களுக்கு பிள்ளை குடும்பம் கிடையாதா.இப்படியே தான் தேர்தல் வரை கூவி கொண்டு இருக்க வேண்டும் என்பது உங்களின் விதி.
தினம் தினம் மேக்கப் போட்டு கொண்டு கொடநாடு போவதா சிறுதாவூர் போவதா, எந்த அமைச்சரை இன்று பந்தாடுவது, எந்த தேட்டரையும் நிலக்கரி சுரங்கத்தையும் வாங்குவது என்று எண்ணிக்கொண்டிருக்கும் கொடநாட்டு ராணிக்கு மட்டும் tmc பற்றி தெரியுமா என்ன? அப்படி தெரிந்திருந்தால் ஏன் தண்ணீரை திறந்து விட permission கொடுப்பதில் இத்தனை தாமதம். 2g மட்டும்தான் ஊழலாக தெரிகிறதா? 2g ல் இதுவரை யாரையும் கைது செய்யவில்லை. அனால் கைதாகி பதவி பறிக்கப்பட்டு அடித்து துரத்தப்பட்டார் உங்கள் அம்மா. அவரை முதலில் கேள்வி கேட்கவும்.
Jayalalitha’s corruption volume is nothing compare to 2g mega corruption that rocked the world. To divert attention from that all dmk bribed media’s put lot of focus on JJ’s asset case. Yes JJ is corrupt we all know, but talking in pure legal sense she is acute from the charges where DMK entire family is running behind the case. The only difference is JJ got verdict in the case that lead to her arrest where DMK family members is awaiting for that (as this cases are charged later) but entire world world out of legal sense know that DMK is core to the corruption which entire india never seen and dmk sombu’s cant hide the mountain in the well and thump on this.. Hence kattumaram kelattu thatha and vathan stalin cant dream to loot tamilnadu one more time
If anyone days jeyaa’s corruption is very minimal I pity about him
If any one thinks dmk karuna family corruption is better then JJ then i pity about him.
இந்த அரசு உரிய முறையில் நடவடிக்கை எடுக்கவில்லை என்பது உண்மையானாலும், தி.மு.க ஆட்சியில் இருந்தால் எதாவது செய்திருக்கும் என மக்கள் நம்ப தயாராக இல்லை என்பதே உண்மை. எனவே, தலைவர் கலைஞர் அவர்கள் எதிர் மறை பிரசாரத்தில் ஈடுபடாமல் மக்களுக்கு நம்பிக்கை வரும் வழியில் எதாவது செய்ய முற்படவேண்டும். திரும்ப திரும்ப சன் மற்றும் கலைஞர் டிவிக்களில் வெள்ளத்தை மட்டும் காண்பித்து மக்களின் கோபத்திற்கு ஆளாக முயற்சிக்காமல் உருப்படியாக எதையாவது செய்ய விளைய வேண்டும். இதை ஸ்டாலினுக்கும் சொல்லுங்கள். பார்க்கலாம், இந்த அ.தி.மு.க அரசின் மீதிருக்கும் அதிருப்தியில் எவ்வளவு தி.மு.க வால் அறுவடை செய்யா முடிகிறது என்று
சைதாபேட்டையில் என்ன திமுக கிழித்தார்கள் என்பதை நாங்கள் பார்த்தோம் – தொண்டுநிறுவனங்கள் பின்னால் மக்கள் பிச்சைக்காரர்கள் போல் நின்றார்களே – உங்கள் மகேஷ் குமார் 100 பேருக்கு பொட்டலம் கொடுத்துவிட்டு ஒரு 50 அடியாட்களுடன் உட்கார்ந்து பார்த்துக்கொண்டுதான் இருந்தார் – ஒரு அரசியல் வாதி கூட சைதாபேட்டை மக்கள் அவஸ்தை பட்டபோது வரவில்லை – தொண்டு நிறுவனங்கள் தான் குவிந்தன – ஜெய் ஹிந்த்
ஆம்…தெரு நாயை போல நத்தம் விஸ்வநாதனை மக்கள் அடித்து துரத்தினார்கள். mayor என்று ஒரு ஜந்து உள்ளது. அது எங்கு ஓடியது என்றே தெரிவில்லை. சொர்ணாக்கா ஒன்றை facebook லும் whatsapp லும் கிழி கிழி என்று கிழிக்கிறார்கள். இவ்வாறு அதிமுக அடிமைகள் அனைத்தும் அடித்து துரத்தபடுகிறார்கள். திமுகவை எங்கு துரத்தினார்கள்?
dmk is thrown out permanently election after election. zero in last election is solid proof. dmk stalin was thrown out for his recent drama’s as well. no surprise you DMK sombu’s want to hide from that
Even Namathu MGR survey shows admk is going to lose
http://tamil.oneindia.com/news/tamilnadu/dmk-win-2016-says-admk-s-daily-namathu-mgr-online-242363.html
Good that more people read namuthu mgr now days and get their mind clean with evils of dmk. pathetic to see dmk end to depend online surveys to test their strength after failing in real test with zero’s election after election. we know stalin’s son in law and drama director sabaresan’s IT team did good work to hack the namuthu mgr survey to poll for DMK to show its strength. we know how good is DMK in cheating and nothing surprise here. sold out vikatan is publishing this for the money bribed from dmk.
The great French historian Fernand Braudel explained historical change in terms of structure, conjuncture and event—the long term and the short term interacting to produce explosive events. A fantastic model that could explain the devastation visited upon Chennai over the past month. I hesitate to use the past tense. As I tap these words on the keyboard, more rain is forecast, predicted or prophesied. I am not sure if one hundred flowers bloom in this country. But there is enough tolerance for conflicting weather forecasts—with astrologers joining the fray in supremely confident tones. I choose to rely on Facebook.com/ tamilnaduweatherman. The BBC’s English is good. The Tamil Nadu weatherman’s is not. But he gets the weather right.
Let me confess. The seductive Braudelian model of change was the last thing on my mind in the midst of Chennai’s unfolding tragedy. Chennai’s terrain is flat, and historically drainage has indeed been a problem. If that’s structure, the conjuncture is the state’s willing destruction of water bodies, abetment of rapacious real estate barons, and flawed environmental policies. This watery cataclysm is the event.
Caught in a swirl of unceasing rains, eddying waters, call drops, and frenzied tapping of the keyboard to establish communication with marooned friends, I was overtaken by end-of-the-world visions: of Shiva performing his apocalyptic oorthuvathandavam, and my eyes searching the dark firmament for a rider on the white horse.
In the 1970s and 80s, the neighbourhood I grew up in, piped water supply, sewerage outlets and stormwater drains were taken for granted. KK Nagar had been laid out by the Tamil Nadu Housing Board with a mix of slum clearance board tenements, middle-class flats, and upper-class independent homes. Parks and playgrounds were located in the middle of sectors in a geometrical grid.
Now I live in a premium gated community on Old Mahabalipuram Road (OMR). A few months ago, a copywriter crafted a clever line to promote one of the mushrooming apartments on this global software corridor: ‘OMR is now OMG!’ Prophetic indeed. Never has God been invoked by so many mouths with so much fervour than on this highway this past week.
To get a road so wrong is difficult even by design. OMR runs parallel to the famed ECR (East Coast Road) that hugs the Eastern coastline. These two major roadways, despite being barely 2 km apart, are not connected. Even a brief shower will lead to waterlogging—for this great global destination has neither storm water drains nor sewerage lines. When you have ploughed through the water you will have the pleasure of paying toll for your use of the road. And contrary to all laws, the toll gate is actually deep inside the city limits.
Premium gated communities and Singapore-style buildings of transnational software giants jostle the two sides of the ribbon. But every drop of water that runs through the taps needs to be bought with money somewhat less precious than the aqua nectar. And the used water, processed with Sewage Treatment Plants (another expensive bit of equipment) needs to be transported out, at residents’ expense, and let out into God-knows-where. No brownie points for guessing that the tankers—at least for now—are controlled by a water mafia. And when the water and sewerage tax bill arrives at your doorstep every six months it’s indeed a cruel joke.
My six-year-old daughter hasn’t been to school since before Deepavali. That’s how long this nightmare has lasted. This break has outstripped the summer vacation. But there’s little joy on my daughter’s face or on her friends’. She often wonders how her dear friend Kaku is faring in his marooned home. Parental anxiety is infectious. The constant talk of swirling waters and marooned families cannot but have its impact.
On Monday last, 30 November, even as intermittent sharp showers made travelling difficult, I braced myself for the coming week carrying enough work home. Previous rainfall records were already on the wayside, and I hoped that the worst was over. But the rain gods thought otherwise.
I woke up to a different city. The skies were dark and the downpour a water curtain. The streets overlooking my home resembled wild streams. People were moving helter-skelter. Calls were dropping and the few that could be made only yielded desperate staccato cries. As mobile networks and landlines broke down social media was a blessing. Zuckerberg will soon have a place at my family altar. Messages for help quickly passed through these media.
On WhatsApp, a journalist friend kept a running commentary going of water entering his home. The commentary ended abruptly as the level reached chest high. A fellow academic was holed up on the third floor even as water lapped at the threshold of the first. My home guard friend could do little to help him. A poet friend woke up on his ground floor at daybreak, but by nightfall had steadily moved to the penthouse on the third floor.
Erratic power supply is the norm on OMR. So the gated communities have diesel generator backup. As diesel supplies ran out, power was rationed. During the short intervals of power we were engrossed with our mobile screens.
In between we caught snatches of the unfolding tragedy on TV. CNN IBN did a stellar job, probably the best to cover the Chennai rains with at least six anchors, many of them flown in from outside, wading through the turbulent waters. A plague on NDTV which was covering Delhi pollution and the Hindustan Times summit as Chennai was reeling under the floods. Sun TV did its usual politics telecasting disturbing images of the flooded city to the accompaniment of plaintive strains that accentuated anxiety and triggered panic. Puthiya Thalaimurai disappointed covering only its studio’s vicinity before literally going under water. Thanthi TV did not cover itself in glory by interviewing, if you will excuse a tautology, a fake astrologer who claimed to have predicted this disaster weeks earlier; and as if in anger that his words had not been taken seriously, prophesied a more calamitous downpour in the coming weeks. If one watched Jaya TV one would have thought that the city’s problem was the overflow of honey and milk, all the product of Amma’s kindness. So when water entered its studios it must have been a godsend!
Some TV channels played dirty by not focussing on the 18 deaths at MIOT hospital’s ICU as power failed on the night of 1 December. Instead they gave substantial air time to the self- serving claims of Apollo Hospitals of having provided medical care without a hitch during the rains. A dream marriage between corporate media and corporate medicare. I wonder what would be the rainy-day equivalent of making hay when the sun shines.
The venerable Tamil weekly Kalki’s office and press were submerged. In a record for The Hindu, the daily newspaper suspended its publication for a day—the first ever time in its 137-year-old-history, taking a well-advised decision not to endanger the lives of its distributors and delivery boys.
Many who put up with the privations of the rain days and bravely organised relief work broke down after hearing tragic tales. On 1 December, 88-year-old writer Vikraman died. Tamil Brahmins cremate their dead in a day. As West Mambalam was a cascade of water there were no graveyards to bury and no crematoria to burn with either electricity or logs. Nor were there freezer boxes to keep the body. The veteran writer rotted for four days. UR Ananthamurthy’s Samskara may come to mind.
Stories of the death of small children, a loving middle-aged couple in a deathly embrace, the washing away of bodies to the Trincomalee beaches of Sri Lanka—it’d take a heart of stone not to be moved by such tragedies.
The plight of the living may be no better now. As his entire home is submerged, the librarian and bibliophile Rengaiah Murugan lost every book in his treasured book collection (thankfully the Roja Muthiah Research Library collections are safe). Tens of thousands have lost their TVs, refrigerators, blenders, grinders and cots. The consumer durables industry can look forward to a killing in the coming months like the airline companies that charged astronomic fares from and to Bengaluru, the nearest airport.
Home and hearth are comfort zones. The invasion of the watery monster by stealth is a nightmare that can unsettle the most stoic people. It’s as though the ground beneath the feet is shaken. Hopefully psychiatrists and mental health professionals will circulate information on the symptoms and treatment.
The remarkable way in which volunteers have come together in this moment of unprecedented crisis to provide relief work has been noted. This 375-year-old city is new to disasters. The siege of Chennai by the French during 1758–59 is barely remembered even by historians. An half-an-hour bombardment of the harbour by the German light cruiser Emden was Chennai’s only experience of World War I. The city was evacuated in 1942 for Japanese bombers that barely materialised. The tsunami of 2004 was a coastal affair. It’s indeed extraordinary that people have come together to face what is a crisis of proportions matching Hollywood disaster movies.
The failure is of the political class. The two Dravidian parties— the All India Anna Dravida Munnetra Kazhagam (AIADMK) and Dravida Munnetra Kazhagam (DMK)—have demonstrated their failure by distancing themselves from the grassroots. In earlier times, both parties had strong roots at the local level which stood in good stead in times of crisis. It’s no longer so. My local councillor had a broken down TVS 50 moped at the beginning of his tenure. He now owns a couple of Qualis and Scorpios, and it’s unfair to expect him to continue to live in the resettlement colony.
To all those ADMK adimais who still try to save Amma:
A piece from the reputed OPEN magazine
“The AIADMK has failed doubly—both as a political party and as the one in government. Rather than help in relief work and aid the state administration, partymen in numerous instances have hijacked relief material and insisted on putting up stickers with Amma’s images on them. An internet joke doing the rounds is that the Tamil Nadu government is well prepared for the floods: it is well stocked with stickers that bear Chief Minister J Jayalalithaa’s picture.
When the state loses its credibility, rumour mongers have a field day. A graver natural disaster could not have been imagined. But no command structure was visible. The National Disaster Resource Force was kept waiting for six hours without intelligence and instructions. The politicians and bureaucrats who were on the ground prefaced every one of their statements with the words, ‘According to the instructions of Amma/ Hon’ble Chief Minister…’
Shockingly enough, Jayalalithaa did not address the people. Even Rajiv Gandhi made his infamous statement of a falling tree and the shaking ground three days after Indira Gandhi’s assassination. If during the last round of rains she only visited her own RK Nagar constituency, this time around it was an aerial survey. In the face of mounting criticism of the paralysis of the state administration, a hurriedly convened press conference was called but ended swiftly as the chief secretary kept to the script and refused to take questions. The most worshipful mayor of Chennai has been invisible for the last month. The Collector of Salem went viral with the comment that the skies rained according to Amma’s orders. Perhaps the Lal Bahadur Shastri National Academy of Administration, Mussoorie, should include King Canute’s story in its curriculum.
The floods have come in a long line of governance failures over the last year-and-a-half. Jayalalithaa rode the crest of popularity, winning singlehandedly 37 of the 39 seats in the 2014 Lok Sabha elections. But it has been a downswing since then. In June 2014, an eleven-storey building under construction in Moulivakkam collapsed. To this day no one has been brought to book. When unlawful elements threatened the writer Perumal Murugan, the district administration sided with the mob rather than stand by the writer’s constitutional rights; ultimately he gave up writing. The state administration was paralysed during the weeks that Jayalalithaa was in prison last year. Earlier this year a senior engineer of the agricultural department took himself allegedly unable to bear the pressures of a corrupt minister. Some months ago, the state was overwhelmed by agitations against the liquor policy of the government. But the government remained unmoved. The only response was to file scores of criminal defamation cases against the media—something that has come in for criticism from even the Supreme Court. Last month a roadside singer was charged with sedition for singing songs against the ubiquitous TASMAC taverns.”
– See more at: http://m.openthemagazine.com/the-deluge-and-the-deluded#sthash.PMnoYZnA.dpuf
70 களை கடந்து கொண்டிருக்கும் ஜெயலலிதாவும் 90 களை கடந்து கொண்டிருக்கும் கருணாநிதியும் 60 களை கடந்து கொண்டிருக்கும் ஸ்டாலினும் அரசியல் பணிக்கு தயவு செய்து ஓய்வு கொடுத்து நல்ல துடிப்பும் அறிவாற்றலும் செயலாற்றலும் கொண்ட இளையோருக்கு முதல்வர் பதவியை வழங்குவோம் தமிழக மக்களே
செய்த தவறையே திரும்ப திரும்ப செய்ய வேண்டாம்
40 ஆண்டுகள் தமிழகத்தை ஆண்டவர்கள் நமக்கு செய்தது பச்சை துரோகம்
பஞ்சம்
வெள்ளம்
வறட்சி
வறுமை
விவசாயத்தை நசுக்கினார்கள்
ஏரி குளங்கள் நம் கண் முன்னே சூரையாடப்பட்டு கல்வி வல்லல்களின் கைகளில் அகப்பட்டது
ஆறுகள் மலடாக மண்ணை வாரி பொன்னை சேர்த்தனர்
இலவசங்களையும் சாராயத்தையும் கொடுத்து சமூக சீர்கேட்டுக்கு வழி செய்தனர்
அரசின் அதிகாரிகள் ஆண்ட கட்சிகளின் ஏஜன்டுகளாகி மக்கள் வயிற்றில் அடித்து பெரும் பொருள் ஈட்டுகின்றனர்
லஞ்சமும் ஊழலும் கோலோச்சுகிறது எல்லா துறைகளிலும்
காவல் துறை ஆட்சியாளர்களின் ஏவல் துறை ஆனது
குற்றம் செய்தவனை தப்பு விக்க அரசு ஊழியனுக்கு சங்கம்
பட்டா சிட்டா ஆவணப்பதிவு ரேஷன் கார்டு எல்லாவற்றுக்கும் நீங்கள் தான் அரசு அலுவலங்களுக்கு தேடி சென்று பெற வேண்டும்
அதுவும் அவ்வளவு எளிதாக அல்ல
விவசாயம் செய்து வாழுதல் கேவலமாக்கப்பட்டது
கல்வி நிலையங்கள் யாவும் ஆண்ட கட்சிகளின் குண்டர்களின் சொத்தனது
சரியான திட்டமிடுதல் இன்றி தமிழகத்தில் மின் வெட்டு அமலுக்கு வந்து நம்மை கற்காலத்துக்கு அழைத்துச்சென்று விட்டனர்
திட்டமிட்டு
சென்னையை சுற்றியே குவியும் வேலை வாயய்ப்புகள் இதனால் மக்களுக்கு ஏற்படும் நேரடி மற்றும் மறை முகமான இழப்புகள்
லஞ்சம் ஊழலில் சாலைகள் அதனால் உருவாகும் தரமற்ற
சாலைகள்
பள்ளி செல்லும் மாணவ மணிகள் குடியின் பிடியில்
தரமற்ற அரசு பள்ளிகள் அதனால் பெருகும் தனியார் பள்ளிகள் கல்விக் கொள்ளையில்
தொழில்கள் நசிந்தது பணப்புழக்கம் குறைந்தது
கேள்வி கேட்கும் சாமானியன் தாக்கப்படுகிறான்
பஞ்சாயத்தின் பிரதிநிதிகள் பணத்தில் புரளுகிறார்கள்
மக்கள் சேவை பின்னுக்கு தள்ளப்படுகிறது
நெல் கரும்பு தானியம் தோட்டப்பயிர் வாழை மரவள்ளி என எந்த பயிருக்கும் பாதுகாப்பில்லை
விலைவாசி விண்ணை முட்டுகிறது சாமானியனுக்கு மூச்சு முட்டுகிறது
தண்ணீருக்ககாக பிற மாநிலங்களின் கடைக்கண் பார்வைக்கு ஏங்குகிறோம்
ஒரே ஒரு மழை நீர் சேமிப்புத்திட்டம் அதுவும் பல ஆண்டுகளுக்கு முன்னால் அதையும் சரியாக செயல்படுத்த வில்லை
விவசாயிகளின் உற்பத்தி பொருட்களுக்கான சேமிப்பு கட்டமைப்புகள் எங்கே?
நெல் 1000 ரூபாய் அரிசி 2500 ரூபாயா?
ஆலயங்கள் அனைத்தும் கொள்ளை கூட்டத்தின் பிடியில் பழனி போன்ற ஆலயங்களில் மொட்டை அடித்தவனுக்க குளிக்க தண்ணீர் இல்லை
கூட்டத்தில் அடித்து பிடித்து பயணிக்க கட்டை வண்டிகளை விட கேவமான பேருந்துகள் ஆன.னால் கட்டணமோ பச்சை போர்டு சிவப்பு போர்டு வெள்ளை போர்டுனு கொள்ளையோ கொள்ளை
மீனவர் நெசவாளர் இன்னும் பிற தொழில் செய்வோரின் நிலையோ படு மோசமாக யார் காரணம்
தனியே பெண்கள் வயதானோர் வசிக்க முடியாதபடி தாலி பறிப்பு செயின் பறிப்பு எங்கும் கொலை கொல்லை என்ன செய்கிறது காவல் துறை
எத்தனை சட்டமன்ற பாராள மன்ற அமைச்சர்களின் வீடுகளில் மின்வெட்டு இருக்கிறது?
தமிழகத்தில் தொழில் தொடங்க வந்தவர்கள் எல்லாம் வேறு மாநிலங்களுக்கு செல்கின்றனர்
ஓட்டலில் டீ காபி கூட பார்த்து பார்த்து குடிக்கும் அளவுக்கு விலை வாசி உச்சம்
இளைஞர்கள் வளம்பெற என்ன திட்டம் தந்தீர்கள்?
ஆடும் மாடும் டிவியும் வாழ்க்கைக்கு போதுமா?
தமிழக வாக்காளர்களே சிந்திப்போம் அதிமுக திமுக வினரை விரட்டி அடிப்போம் அரசியலில் கட்டாய ஓய்வளிப்போம்
மீண்டும் இலவசங்களுக்கு மயங்கி வாக்களித்தால் தயவு செய்து நல்வாழ்வை மறந்து விடுங்கள்
sorry, we like to live in secular country india and not definitely not barbaric islamic regimes. dont preach religion here as we are out of that. Religion is one’s personal and private thing. Islam is sacred dont mix that with politics. politics should be out of that. luckily we got india with that constitution principles. No religion ( including islam) is the solution to handle politics. Hence dont preach here what one has to do with religion
Aama, aama… Iraqum syriyavum pola selvam kozhikum naadakalam…. Madha pracharatha vidunga Bhai…. unga moga thirail kizhinju enga ponnalum adikurranga,,, ungalalathan matha ella nalla muslimukkum ketta peru….. Nabi’kal nayagam aisha’va kalyanam pannum podhu avanga rendu peroda vayasu theriyuma???? Thannoda Marumagalaye kalyanam panna vizhiyam theriyuma???? Islamaia naatula pengal urimai ennanu theriyuma???? selvam kozhikuma???? I’m forwarding this commment to Tamilnadu govt and Indian goverenment… Hope Jinna gets what he deserves for tryng to break a country from inside…. “Insha Allah”
Ellorum oru appa, ammavukku poranthavanga…. pirivinai kaatadhenu sal sollirukuaru…. inga oru Thulukar vandhu….. Paapaathi Paapathi’nu solraaru….. Appo avarukku naraka thee readu airukum…
Ivalvu soldriyepa sevvazhai…. Shiyava kanda sunnikku agala….. Sunniya kanda evanukume agala…. idhula nivaram pandrenuu madha pracharam vera……. Nalla irukuya unga Mukkal logic
Amma poi Akka vandathu DUM DUM DUM
I dont have any family and my family is tamil people. Ketpavanuku moolai illaina, yenna vendumanalum sollalam. Appuram veetila irrukira koota kalavanis yellam yaru.???
Indha murai aapu is getting ready. One big one from Supreme court (ini life poora jailil) . Second from the people…. can never win another election by cheating. Incompetent to the core.
I also feel the supreme court appeal will be a very big factor. Recent supreme court judgement during last week also was very very strong against public servants corruption rendered by hon.judge Dipak Misra. Even Sonia Gandhi and Rahul Gandhi are also facing serious charges in national herald case and it will be known by end of this week whether they will go to jail during under trial. So the general perception now is no one can escape from law even the Nehru -Gandhi family. Karnataka appointed prosecutor Dushyant Dave has won the supreme court bar association president for the second time and no doubt he will take the case very strongly and he has already submitted a scathing rejoinder in this case. Also New Chief justice has taken charge 2 weeks back.Hence this would be surely a critical situation for Ms.Jayalalitha and let us see what happens January 8th onwards. It was already confirmed as day to day hearing by the bench.
oh i see, if supreme court is strict good news for TN, then it means all dmk thiruttu peoples in 2g, airtel, kalignar tv scam – kanimozhi, raja, maran, alzemier famous dayal ammal will go along with JJ. great get them all jailed and free TN out of dravidian parties.. With people both DMK and AIADMK is set to get finish in this election.
சென்னைல மழை பெய்து வெள்ளம் வந்த போது ஸ்டாலின் கேரளால கோவளம் உதயசமுத்ரா 5 ஸ்டார் ஹோட்டல்ல குடும்பத்தோட 5 நாள் பாதுகாப்பா இருந்துட்டு மூணு நாள் முன்னாடி தான் போனாராம் கேரளா பத்திரிக்கைல கிழிச்சுட்டு இருக்காங்க
ஆனால் கொடநாட்டில் ஓய்வெடுக்கும் அம்மாவை பற்றி கேள்வி கேட்க ஒரு தமிழ் மீடியாவுக்கும் முதுகெலும்பு இல்லை.
kodanadu is in tn so no harm going there.
kerala is in india. so whats the harm? thats if i go by your stupid argument of comparing jaya’s kodanadu sojourn and stalin’s so called visit. Is he the CM who leaves his government to some adimai to manage? its your jaya whom u should question.
dei dmk sombu, then it means there is no harm at all even go out of country ( as stalin used to do often going thailand to verify his corrupt investment and all his family members) but JJ only go to kodanadu to take rest and govern from there and there is no harm. she is not like this mega corrupts who invest in foreign countries and travel to verify that and also way better then kelatu koragu karunanidhi who always stay in chennai and watch “mandaa mayiladaa” and enjoy namitha in this dying age, attend “paruttu vila” functions all day long with no governance. JJ is not doing all this bull shits. where are you in no matter, what you do matters. JJ rule is way way better in this..so you idiot dmk allkai stop your drama. 1000 jaya’s can rule TN but one dmk family would be disaster
அக்காவுக்கும் அக்கா சொந்தங்களுக்கும் சொத்து சேர்க்க மீண்டும் ஒரு வாய்ப்பு கேட்டு அம்மா whatsapp ல் செய்தி அனுப்பிகிறார். அதை அல்லக்கைகள் கண்டு பூரித்து போகிறார்கள். இவரென்ன அமெரிக்க ஜனாதிபதியா, what’s app ல் செய்தி அனுப்புவதற்கு? மக்களை சந்திக்கக்கூட யோசிக்கும் இவரைப்போல ஒரு முதல்வர் வேறு எந்த மாநிலத்திலும் இல்லை.
தமிழகத்தில், துணை நகரம் என்று திட்டம் போட்டு, வயல்வெளிகளை ஏரிகளின் வடிகால்களை , வீட்டு மனைகளாக , ரியல் எஸ்டேட் பணக்காரர்களின் ஆசைக்கு தீனி போடும் வகையில் உத்தரவு போட்டது யார்?… 2. சில மாதங்களுக்கு முன்னர் ரியல் எஸ்டேட் தற்போதைய ஆட்சியில் படுத்துவிட்டது…மக்கள் புறநகரில் வீடு வாங்க அல்லது விற்க முடியாமல் தவிக்கிறார்கள்…நாங்கள் ஆட்சிக்கு வந்தால் மீண்டும் வீடுகள் விற்பனை , ரியல் எஸ்டேட் பூம் ஆகும் என்று பேட்டி கொடுத்தது யார்?..3. அடையாறு, மற்றும் கூவம் யாருடைய ஆட்சியில் மிக அதிகமாக ஆக்கிரமிப்பு செய்யப்பட்டது?…4. கூவத்தில் , மதுரவாயல் – எண்ணூர் பறக்கும் சாலையை அமைக்க முற்பட்டது யார்?.. தற்போதைய ஆளும் கட்சி, கூவத்தின் நீர்போக்கை இந்த சாலை பாதிக்கும், என்று கூறிய போது, அதனை கிண்டல் பண்ணியது யார்?… 5. சென்னையை சிங்கார சென்னையாக மாற்றுவேன்…. சிங்கப்பூராக மாற்றுவேன்… என்று கொக்கரித்தவர் யார்?…. 6. சென்னை மேயராக இருந்தவர் சென்னைக்கு நீண்ட கால திட்டம் எதுவும் இன்றி இப்போது முதல்வர் பதவிக்கு வேட்பாளர் ஆக போட்டியிடுவது நியாயமா? .. 7. கூவத்தை , தேம்ஸ் ஆக மாற்றுவேன், என்று கொக்கரித்துவிட்டு, துணைவியுடன், இங்கிலாந்து சென்று [அரசு பணத்தில்], தேம்ஸ் நதியை பார்த்து வந்தவர் யார்?…8. நீர் வழி பாதைகளை ஆக்கிரமித்து, துணை நகரம் , SATELLITE CITY , என்ற போர்வையில், அரசானை இட்டு, ரியல் எஸ்டேட் முதலாளிகளுக்கு நீர் வழி பாதைகளை தாரை வார்த்தது யார்? யார்?… 9. குப்பை காடாக இருக்கும் சென்னையை சீரமைக்காமல், 20000 கோடியில், தேவை இல்லாத மெட்ரோ ரயில் திட்டத்தையும், 2000 கோடி செலவில் சட்டமன்ற கட்டடமும் கட்ட எத்தனித்தது தான் நிர்வாக திறமையா?… அடிப்படை வசதியே இல்லாத சென்னைக்கு மெட்ரோ ரயில் ஒரு கேடா?…. 10. இலவச TV என்னும் தரித்திரத்தை, தொடங்கி வைத்து, தமிழகத்தில் இலவச மாயையை ஆரம்பித்து, தமிழகத்தின் வளர்ச்சியை தடுக்க பிள்ளையார் சுழி போட்டது யார்?…..[ தமிழ்செல்வன் அல்லது பிற திமுக அபிமானிகளுக்கு தில் இருந்தால் மேல் கண்ட கேள்விகளுக்கு பதில் கூறி விட்டு, இயற்கை பேரழிவின் உச்சத்தால், இன்று நடக்கும் அவலங்களின் கோலங்கள் பற்றி கேள்வி எழுப்பட்டும்
unnaya SHIYA ellam sernthu KUNDI adikka poran . today they announced against SUNNY
unnaya SHIYA ellam sernthu KUNDI adikka poran . today they announced against SUNNY
தமிழனே தமிழனுக்கு பல இடங்களில் த்ரோகம் இழைப்பது என்பது கட்டுமர ஆட்சி வந்தது முதல்தான்…திருட்டை கொள்ளையாக மாற்றியதும் அதுதான்..எதோ தான்தான் தமிழர்களின் காவலன் என்று பறை சாற்றிக்கொண்டு ஊர் ஊராக சுற்றுவதும் நாடகங்களின் துணையுடன் மேடை ஏறி கூவுவதும் அதுதான்…வன்முறையை தகுந்த நேரத்தில் கட்டவிழ்த்து விடுவதும் அதுதான்..இந்த கடின தருணத்தில் கூட கொள்ளையடித்த பணத்தில் உருவாக்கிய தொலை காட்சிகளை பயன்படுத்தி மக்களுக்கு எதிர்மறையான தகவல்களை சொல்வதும் மக்கள் தகுந்த ஆடைகள் இல்லாத போடும் கூட நன்றாக அயர்ன் பண்ணிய புத்தம் புது உடைகளை கலர் கலராக அணிந்து கொண்டு எதோ சினிமா ஷூட்டிங் செய்வது போல முச்சந்திகளில் நீர் நிலைய்களில் ஷோ கட்டுவதும் அதுவே
ok ok, get some good treatment for your heart burn. He is going to be ruling the government soon.
Read what the latest poll conducted by Namathu MGR says. 6% people say ADMK will win while 53% say DMK will win. Interestingly, the poll was conducted by ADMK mouthpiece.
Time to buy tons of gelucil…. aiyo pavam
http://www.vikatan.com/news/tamilnadu/56381-dmk-will-win-in-next-election-says-admk.art
he he he..dmk youngster thatha stalin is already in gelucil and medicines to avoid heart attack because of total failure of his namukku nama drama. Good that more people read namuthu mgr now days and get their mind clean with evils of dmk. pathetic to see dmk end to depend online surveys to test their strength after failing in real test with zero’s election after election. we know stalin’s son in law and drama director sabaresan’s IT team did good work to hack the namuthu mgr survey to poll for DMK to show its strength. we know how good is DMK in cheating and nothing surprise here. sold out vikatan is publishing this for the money bribed from dmk. they can only satisfied with this and dream. if it comes to election then another zero is ready for 2016. let them enjoy with this surveys until then so that gelucil can be avoided.. ohohohohoh
These admk adimais are crying over something which they cant even control.அடிமை மீடியா நமது எம்ஜிஆர் சர்வேயிலேயே திமுக தான் ஜெயிக்கும் என்று மக்கள் வாக்களித்து விட்டார்கள். இதற்கு அதிமுக அடிமைகள் என்ன விளக்கம் அளிப்பார்கள் என்று தெரியவில்லை.
http://tamil.oneindia.com/news/tamilnadu/dmk-win-2016-says-admk-s-daily-namathu-mgr-online-242363.html
dei dmk allkai fool, you think people of TN are that fools to believe all this.. pathetic to see dmk end to depend online surveys to test their strength after failing in real test with zero’s election after election. we know stalin’s son in law and drama director sabaresan’s IT team did good work to hack the namuthu mgr survey to poll for DMK to show its strength. this all wont hold in elections. drama man stalin will learn that lesson quick..
dei athimuka allakkai adimaiye…. un amma whatsappil kevalamaga kenjum nilaikku vanthu vittaar. people of TN are not foolish enough to give this kdanadu queen another five years. Havent mannagudi mafia earnt enough? drama queen and all her adimais like you will be washed out
dei dmk adimai kanimozhi poondai nakkara naya..rajesh… un kelatu kelvan rendu perum (karuna/stalin) is asking “pichai” with all political parties for alliance but even one single letter stamp party is not ready for that and they are kicking out literally and you dmk dont have any spine and keep on expecting if some one would put pichai to save atleast the deposit. kevalamana naikal..koothaiku porantha paradesi naiii vekkam illama allaince naka thoanga pootkittu alliampothu you are questioning AIADMK what a joke..if you party got spine face the election with out alliance as like AIADMK last time.. people of TN are also not foolish enough to give mega looters, tiruvalur mafia family looters another time. Drama man kelatuu nai stalin will get kick out from TN in this elections..
இப்படியெல்லாம் ஒரு முதலமைச்சர், அல்லது ஒரு ஆட்சியாளர்களால் நடக்க முடியுமானால் அடிப்படையில் அதை அனுமதிப்பது எது?
அந்தக்காலத்து மன்னர் ஆட்சிக்கும் இன்றைய தமிழ்நாடு மட்டுமல்ல, இந்தியா முழுவதும் நடைபெறும் ஆட்சிகளுக்கும் என்ன வித்தியாசம் இருக்கிறது.
எனவே நாட்டில் ஆண்டான் அடிமை மனநிலையை மாற்றியமைக்க அரசை கைப்பற்றி ஆட்சி நடத்துபவர்கள் விரும்பவில்லை. என்பதுதானே பொருள். பதவி அதிகாரம் ஊழல் சுரண்டி வாழுதல் தவிர்ந்து நாட்டை முன்னுதாரணமாக எந்த ஆட்சியாளன் வைத்திருந்திருக்கிறான்.
அப்படி வைத்திருக்கக்கூடிய கடுமையான சட்டம் ஏதாவதுதான் இந்தியாவில் உண்டா?
சினிமா நடிகர்களும் அரசியல்வியாதிகளும் எந்த ஒரு குடியானவனின் வீட்டுக்குள்ளும் புகுந்து அந்த வீட்டு தலைவன் முன்னே அவனது மனைவியையோ மகளையோ பட்டப்பகலில் பாலியல் உறவுகொண்டு திரும்பினாலும் காவல்த்துறையும் சட்டமும் அதற்கு நியாயம் கற்பித்து அவனை விடுவித்து விடுகிறது. பல லட்சம் கோடிகளை ஊழல்மூலம் கொள்ளுயடித்து கொழுத்த அரசியல் வியாதியை காப்பாற்ற மந்தைக்கூட்டமான மக்களை பழக்கப்படுத்தி வைக்கப்பட்டிருக்கின்றனர்,
பச்சை தூஷணத்தில் பாட்டெழுதுகிறான் ஒரு வம்பிலே பிறந்த சினிமா கூத்தாடி. திருமணம் சம்பிரதாயம் ஒன்றும் இல்லாமல் ஆடு மாடு மாதிரி புணர்ச்சி செய்து வாழலாம் என்கிறான் காமத்துக்கு பேர்போன ஒரு பாலியல் நடிகன்.
பல நடிகர்களுடன் படுக்கையீ பகிர்ந்துகொண்டதாக சொல்லப்படும் ஒரு சினிமா நடிகை யை முதலமைச்சராக்கி அடிமையாக காலடியில் விழுந்து கிடந்து மந்தையாக தன்னை காட்டி மகிழ்கிறான் மந்திரி என்பவன்.
இப்படிப்பட்ட ஒரு காட்டுமிராண்டிகளின் தேச்த்தில் முட்டாள் அரசை விட்டு எதை எதிர்பார்க்க முடியும். ஜெயலலிதாவை விரட்டிவிட்டால் தயாராக இருக்கும் காண்டாமிருகம் அரியணையில் ஏறி படுக்க தயாராக இருக்கிறது.
முதலில் அடிப்படையை மாற்ற வழி தேடுங்கள் மற்றவை தானே சரிவரும்.
சீக்கிரமே அது நடக்கும்
I don’t think any other newspaper would have allowed me to write this story.
In the 18 months that I’ve worked with HT, not once has a story of mine been spiked because the editors were too scared to print it. I’ve written stories critical of the ruling Congress in Karnataka as well as detailed reports exposing how the Sangh Parivar is triggering communal violence in that State.
They even carried a story exposing a land scam involving the sitting Chief Justice of India!
Importantly, they have carried, prominently, all the stories I wrote on caste discrimination and Dalit atrocities.
Here’s how I had written the original story on press censorship in Amma’s Tamil Nadu. Note that the story has only been edited for style. Not a single fact was left out
“Why journalists in TN are scared to report against the State government”
Sudipto Mondal
Chennai: When journalists from outside swoop into a disaster zone, local journalists usually dismiss them contemptuously as ‘paratroopers’ who have no sense of the local geography, culture or complexities. But the Chennai floods have been a totally different experience for us ‘outsiders’.
Most reporters from national news outlets were pleasantly surprised when, instead of being snubbed, we were enthusiastically approached by local reporters with stories exposing the State government’s failures in rescue and relief operations. Some, were even willing to accompany us as we waded through the waterlogged bylanes of Chennai under heavy rain.
All those who approached us had just one explanation: ‘We cannot write against the government. You should do this job because you are from outside.’
“If I do this story today, the government will file a defamation case against me and my newspaper the very next day,” said the reporter of a major English daily who guided me to the Anusuya Mandapam slum on the banks of the Adyar river on Friday. No government official had shown up at the slum in the four days since the December 1 floods. This, despite the fact that it is located off the most iconic road in Chennai – Anna Salai. You just can’t miss it.
It is easy to see where the fear is coming from. There are at least 200 criminal defamation cases pending against individual journalists and news outlets at the Principal Sessions Court in Chennai for carrying stories that are critical of the quality of governance in the State. All of them have been filed by the State government.
The editor of a leading Tamil daily told HT that the State government has filed more than 100 defamation cases against his publication in courts across Tamil Nadu. Of the newspapers which are not connected to any political party, his is one of the few to carry critical stories against the State government’s alleged lethargy.
“We have not been getting government advertisements for months but that hasn’t stopped us. We were equally critical of the DMK government as well,” he said, adding that defamation cases were filed against his paper for simply quoting opposition leaders who criticised the government.
P Thirumavelan, the editor of one of TN’s oldest political magazines, Junior Vikatan, has had 20 criminal defamation cases filed against him and his weekly by the State government since Jayalalithaa came to power. He’s the only journalist who agreed to be quoted for this story.
“The latest cases were slapped a fortnight ago when we did a story analysing the performance of Jayalalithaa,” he said. Junior Vikatan had carried a series of stories auditing the government’s performance for the last few months.
“We do this exercise in the last 30 weeks of every government. We did this series against the previous DMK government also. Everything was going OK until we were writing about the performance of other ministers. A defamation suit was filed as soon as the story critical of CM Jayalalithaa appeared,” he said.
He continues to stand by the story, and says, “It was not a personal attack on Jayalalithaa. We only wrote about the election promises that she hasn’t delivered.” Worse, Thirumavelan said that the issue that was critical of the CM was forcibly pulled off the stands across TN by policemen.
On November 30, no less than the Supreme Court of India questioned the TN government’s penchant for filing defamation cases. A bench of justices Dipak Mishra and Prafulla Pant advised the TN government to stop taking criticism of governance as a personal insult.
The Hindu quoted Justice Mishra as saying, “You have to understand that these comments are criticism of a concept of governance. There is nothing against an individual… . Why this criminal defamation then.”
Defamation is, however, not the only deterrent to free and fair reportage in the State according to the ombudsman of a local news channel which is seen as anti establishment.
“The government controls all the cable networks in the State through the TN Arasu Cable TV Corporation Ltd which is headed by the AIADMK’s K Udumalai Radhakrishnan. The channels critical of the government are simply taken off air.
When Jayalalithaa was convicted (by the Special CBI Court in Bengaluru) almost all TV channels were taken off air. We were once a firebrand channel. We have toned down considerably,” he said.
Asked to react, TN Chief Secretary K Gnanadisekan told HT, “I am not willing to speak to you. Who are you? Why should I speak to you about this because we have not given any instructions (to censor the press).” He then cut the call.
——–EOM
so as per you all Press is so genuine? any press idiots covered NDTV 5K tax fraud? or even any Press idiots critic thandhi TV changed image of Nadaraj. any Press Pros covered Times india who has done the same of changed image during live . any Press Pros covered 24×7 when burga did broker job?? etc etc. first you try to change your ugly press society
Mr.Parayan, thats what precisely what i am saying. Adimai Thanthi Tv stupidly thought that Natraj will give some sound bites about the ‘good governance’ under Amma but it backfired. What you say about NDTV is correct. What the article tries to convey is that admk adimais think they can pay and control anyone include media, but the fact is that truth will ultimately come out like it happened in NDTV. Like the truth about mis management of floods have come out inspite of the efforts of adimai media like dhina thanthi…
தமிழகத்தில், துணை நகரம் என்று திட்டம் போட்டு, வயல்வெளிகளை ஏரிகளின் வடிகால்களை , வீட்டு மனைகளாக , ரியல் எஸ்டேட் பணக்காரர்களின் ஆசைக்கு தீனி போடும் வகையில் உத்தரவு போட்டது யார்?… 2. சில மாதங்களுக்கு முன்னர் ரியல் எஸ்டேட் தற்போதைய ஆட்சியில் படுத்துவிட்டது…மக்கள் புறநகரில் வீடு வாங்க அல்லது விற்க முடியாமல் தவிக்கிறார்கள்…நாங்கள் ஆட்சிக்கு வந்தால் மீண்டும் வீடுகள் விற்பனை , ரியல் எஸ்டேட் பூம் ஆகும் என்று பேட்டி கொடுத்தது யார்?..3. அடையாறு, மற்றும் கூவம் யாருடைய ஆட்சியில் மிக அதிகமாக ஆக்கிரமிப்பு செய்யப்பட்டது?…4. கூவத்தில் , மதுரவாயல் – எண்ணூர் பறக்கும் சாலையை அமைக்க முற்பட்டது யார்?.. தற்போதைய ஆளும் கட்சி, கூவத்தின் நீர்போக்கை இந்த சாலை பாதிக்கும், என்று கூறிய போது, அதனை கிண்டல் பண்ணியது யார்?… 5. சென்னையை சிங்கார சென்னையாக மாற்றுவேன்…. சிங்கப்பூராக மாற்றுவேன்… என்று கொக்கரித்தவர் யார்?…. 6. சென்னை மேயராக இருந்தவர் சென்னைக்கு நீண்ட கால திட்டம் எதுவும் இன்றி இப்போது முதல்வர் பதவிக்கு வேட்பாளர் ஆக போட்டியிடுவது நியாயமா? .. 7. கூவத்தை , தேம்ஸ் ஆக மாற்றுவேன், என்று கொக்கரித்துவிட்டு, துணைவியுடன், இங்கிலாந்து சென்று [அரசு பணத்தில்], தேம்ஸ் நதியை பார்த்து வந்தவர் யார்?…8. நீர் வழி பாதைகளை ஆக்கிரமித்து, துணை நகரம் , SATELLITE CITY , என்ற போர்வையில், அரசானை இட்டு, ரியல் எஸ்டேட் முதலாளிகளுக்கு நீர் வழி பாதைகளை தாரை வார்த்தது யார்? யார்?… 9. குப்பை காடாக இருக்கும் சென்னையை சீரமைக்காமல், 20000 கோடியில், தேவை இல்லாத மெட்ரோ ரயில் திட்டத்தையும், 2000 கோடி செலவில் சட்டமன்ற கட்டடமும் கட்ட எத்தனித்தது தான் நிர்வாக திறமையா?… அடிப்படை வசதியே இல்லாத சென்னைக்கு மெட்ரோ ரயில் ஒரு கேடா?…. 10. இலவச TV என்னும் தரித்திரத்தை, தொடங்கி வைத்து, தமிழகத்தில் இலவச மாயையை ஆரம்பித்து, தமிழகத்தின் வளர்ச்சியை தடுக்க பிள்ளையார் சுழி போட்டது யார்?…..[ தமிழ்செல்வன் அல்லது பிற திமுக அபிமானிகளுக்கு தில் இருந்தால் மேல் கண்ட கேள்விகளுக்கு பதில் கூறி விட்டு, இயற்கை பேரழிவின் உச்சத்தால், இன்று நடக்கும் அவலங்களின் கோலங்கள் பற்றி கேள்வி எழுப்பட்டும்
vikatan is new adimai for DMK..sold out for money
தி.மு.கவின் மூன்று மும்மூர்த்திகளும் பெரிய விஞ்ஞான ஊழல்வாதிகள் என்று பெயர் வாங்கியவர்கள். இப்பொழுது நாடகமாடுவது அவர்களின் ஆட்சி காலத்தில் செய்த தவறுகளினால் தான் சென்னையில் வெள்ளம் பாதிப்பு என்று எல்லோருக்கும் தெரியும் , கவர்னருக்கும் தெரியும்
அனைத்து தேசிய மீடியாக்களும் உன் அம்மாதான் இந்த அழிவுகளுக்கு எல்லாம் காரணம் என்று தெரிவித்து விட்டன. மேலும் நீதிமன்றம் கூட இதை வழக்காக எடுத்து கொண்டு விட்டது. இன்னும் உன்னை போல் அடிமைகள் மட்டுமே ஆட்சியில் இல்லாதவர்களை திட்டி கொண்டிருப்பார்கள். ஆட்சியில் இருப்பவர்களை கேள்வி கேட்க வக்கில்லை உனக்கு.
1. தமிழகத்தில், துணை நகரம் என்று திட்டம் போட்டு, வயல்வெளிகளை ஏரிகளின் வடிகால்களை , வீட்டு மனைகளாக , ரியல் எஸ்டேட் பணக்காரர்களின் ஆசைக்கு தீனி போடும் வகையில் உத்தரவு போட்டது யார்?… 2. சில மாதங்களுக்கு முன்னர் ரியல் எஸ்டேட் தற்போதைய ஆட்சியில் படுத்துவிட்டது…மக்கள் புறநகரில் வீடு வாங்க அல்லது விற்க முடியாமல் தவிக்கிறார்கள்…நாங்கள் ஆட்சிக்கு வந்தால் மீண்டும் வீடுகள் விற்பனை , ரியல் எஸ்டேட் பூம் ஆகும் என்று பேட்டி கொடுத்தது யார்?..3. அடையாறு, மற்றும் கூவம் யாருடைய ஆட்சியில் மிக அதிகமாக ஆக்கிரமிப்பு செய்யப்பட்டது?…4. கூவத்தில் , மதுரவாயல் – எண்ணூர் பறக்கும் சாலையை அமைக்க முற்பட்டது யார்?.. தற்போதைய ஆளும் கட்சி, கூவத்தின் நீர்போக்கை இந்த சாலை பாதிக்கும், என்று கூறிய போது, அதனை கிண்டல் பண்ணியது யார்?… 5. சென்னையை சிங்கார சென்னையாக மாற்றுவேன்…. சிங்கப்பூராக மாற்றுவேன்… என்று கொக்கரித்தவர் யார்?…. 6. சென்னை மேயராக இருந்தவர் சென்னைக்கு நீண்ட கால திட்டம் எதுவும் இன்றி இப்போது முதல்வர் பதவிக்கு வேட்பாளர் ஆக போட்டியிடுவது நியாயமா? .. 7. கூவத்தை , தேம்ஸ் ஆக மாற்றுவேன், என்று கொக்கரித்துவிட்டு, துணைவியுடன், இங்கிலாந்து சென்று [அரசு பணத்தில்], தேம்ஸ் நதியை பார்த்து வந்தவர் யார்?…8. நீர் வழி பாதைகளை ஆக்கிரமித்து, துணை நகரம் , SATELLITE CITY , என்ற போர்வையில், அரசானை இட்டு, ரியல் எஸ்டேட் முதலாளிகளுக்கு நீர் வழி பாதைகளை தாரை வார்த்தது யார்? யார்?… 9. குப்பை காடாக இருக்கும் சென்னையை சீரமைக்காமல், 20000 கோடியில், தேவை இல்லாத மெட்ரோ ரயில் திட்டத்தையும், 2000 கோடி செலவில் சட்டமன்ற கட்டடமும் கட்ட எத்தனித்தது தான் நிர்வாக திறமையா?… அடிப்படை வசதியே இல்லாத சென்னைக்கு மெட்ரோ ரயில் ஒரு கேடா?…. 10. இலவச TV என்னும் தரித்திரத்தை, தொடங்கி வைத்து, தமிழகத்தில் இலவச மாயையை ஆரம்பித்து, தமிழகத்தின் வளர்ச்சியை தடுக்க பிள்ளையார் சுழி போட்டது யார்?…..[ தமிழ்செல்வன் அல்லது பிற திமுக அபிமானிகளுக்கு தில் இருந்தால் மேல் கண்ட கேள்விகளுக்கு பதில் கூறி விட்டு, இயற்கை பேரழிவின் உச்சத்தால், இன்று நடக்கும் அவலங்களின் கோலங்கள் பற்றி கேள்வி எழுப்பட்டும்
அ.தி.மு.க.வின் அதிகாரப்பூர்வ நாளிதழான “நமது எம்.ஜி.ஆர்.” இணைய தளத்தில் சட்டசபை தேர்தலில் தி.மு.க. வெற்றி பெறும் என்பதாக கருத்து கணிப்பு வெளியாகி பரபரப்பு ஏற்பட்டிருந்தது. ஆனால் தங்களது இணைய பக்கத்தை சமூக விரோதிகள் ஹேக் செய்து இதுபோன்ற கருத்து கணிப்பை வெளியிட்டதாக நமது எம்.ஜி.ஆர். இணையதளம் தெரிவித்துள்ளது.
Read more at: http://tamil.oneindia.com/news/tamilnadu/dmk-win-2016-says-admk-s-daily-namathu-mgr-online-242363.html
Even all national media told DMK is the reason for mega corruption 2g. Supreme court itself took that case on direct administration. You dmk adimai’s now want people to forget all about that and talk about this natural calamity that happen in 100 years Total misrule of DMK is reason for all this..now you sombu read this..
1. தமிழகத்தில், துணை நகரம் என்று திட்டம் போட்டு, வயல்வெளிகளை ஏரிகளின் வடிகால்களை , வீட்டு மனைகளாக , ரியல் எஸ்டேட் பணக்காரர்களின் ஆசைக்கு தீனி போடும் வகையில் உத்தரவு போட்டது யார்?… 2. சில மாதங்களுக்கு முன்னர் ரியல் எஸ்டேட் தற்போதைய ஆட்சியில் படுத்துவிட்டது…மக்கள் புறநகரில் வீடு வாங்க அல்லது விற்க முடியாமல் தவிக்கிறார்கள்…நாங்கள் ஆட்சிக்கு வந்தால் மீண்டும் வீடுகள் விற்பனை , ரியல் எஸ்டேட் பூம் ஆகும் என்று பேட்டி கொடுத்தது யார்?..3. அடையாறு, மற்றும் கூவம் யாருடைய ஆட்சியில் மிக அதிகமாக ஆக்கிரமிப்பு செய்யப்பட்டது?…4. கூவத்தில் , மதுரவாயல் – எண்ணூர் பறக்கும் சாலையை அமைக்க முற்பட்டது யார்?.. தற்போதைய ஆளும் கட்சி, கூவத்தின் நீர்போக்கை இந்த சாலை பாதிக்கும், என்று கூறிய போது, அதனை கிண்டல் பண்ணியது யார்?… 5. சென்னையை சிங்கார சென்னையாக மாற்றுவேன்…. சிங்கப்பூராக மாற்றுவேன்… என்று கொக்கரித்தவர் யார்?…. 6. சென்னை மேயராக இருந்தவர் சென்னைக்கு நீண்ட கால திட்டம் எதுவும் இன்றி இப்போது முதல்வர் பதவிக்கு வேட்பாளர் ஆக போட்டியிடுவது நியாயமா? .. 7. கூவத்தை , தேம்ஸ் ஆக மாற்றுவேன், என்று கொக்கரித்துவிட்டு, துணைவியுடன், இங்கிலாந்து சென்று [அரசு பணத்தில்], தேம்ஸ் நதியை பார்த்து வந்தவர் யார்?…8. நீர் வழி பாதைகளை ஆக்கிரமித்து, துணை நகரம் , SATELLITE CITY , என்ற போர்வையில், அரசானை இட்டு, ரியல் எஸ்டேட் முதலாளிகளுக்கு நீர் வழி பாதைகளை தாரை வார்த்தது யார்? யார்?… 9. குப்பை காடாக இருக்கும் சென்னையை சீரமைக்காமல், 20000 கோடியில், தேவை இல்லாத மெட்ரோ ரயில் திட்டத்தையும், 2000 கோடி செலவில் சட்டமன்ற கட்டடமும் கட்ட எத்தனித்தது தான் நிர்வாக திறமையா?… அடிப்படை வசதியே இல்லாத சென்னைக்கு மெட்ரோ ரயில் ஒரு கேடா?…. 10. இலவச TV என்னும் தரித்திரத்தை, தொடங்கி வைத்து, தமிழகத்தில் இலவச மாயையை ஆரம்பித்து, தமிழகத்தின் வளர்ச்சியை தடுக்க பிள்ளையார் சுழி போட்டது யார்?
அ.தி.மு.க.வின் அதிகாரப்பூர்வ நாளிதழான “நமது எம்.ஜி.ஆர்.” இணைய தளத்தில் சட்டசபை தேர்தலில் தி.மு.க. வெற்றி பெறும் என்பதாக கருத்து கணிப்பு வெளியாகி பரபரப்பு ஏற்பட்டிருந்தது. ஆனால் தங்களது இணைய பக்கத்தை சமூக விரோதிகள் ஹேக் செய்து இதுபோன்ற கருத்து கணிப்பை வெளியிட்டதாக நமது எம்.ஜி.ஆர். இணையதளம் தெரிவித்துள்ளது.
Read more at: http://tamil.oneindia.com/news/tamilnadu/dmk-win-2016-says-admk-s-daily-namathu-mgr-online-242363.htm
Good that more people read namuthu mgr now days and get their mind clean with evils of dmk. pathetic to see dmk end to depend online surveys to test their strength after failing in real test with zero’s election after election. we know stalin’s son in law and drama director sabaresan’s IT team did good work to hack the namuthu mgr survey to poll for DMK to show its strength. we know how good is DMK in cheating and nothing surprise here. sold out vikatan is publishing this for the money bribed from dmk.
You bastard.. shut your fuckin mouth..
வைகோ தலைமையிலான மக்கள் நல கூட்டணி தலைவர்கள் தொடர்ந்து விஜயகாந்துக்கு அழைப்பு விடுத்து வருகின்றனர். இந்த நிலையில், நேற்று பேட்டி அளித்த விஜயகாந்த் அ.தி.மு.க., தி.மு.க. அணிகளை விட மக்கள் நல கூட்டணியின் செயல்பாடுகள் சிறப்பாக உள்ளன என்று பாராட்டினார்.
இதையடுத்து அக்கூட்டணி சார்பில் விஜயகாந்துக்கு நன்றி தெரிவிக்கப்பட்டுள்ளது. தங்கள் அணியில் சேர வேண்டும் என்று வைகோ, திருமாவளவன் மற்றும் கம்யூனிஸ்டு தலைவர்கள் விஜயகாந்துக்கு மீண்டும் அழைப்பு விடுத்துள்ளனர்.
அ.தி.மு.க., தி.மு.க. ஆகிய 2 கட்சிகளுடன் கூட்டணி கிடையாது என்று கூறி வரும் விஜயகாந்த், வைகோ தலைமையிலான மக்கள் நல கூட்டணியை பாராட்டி கருத்து தெரிவித்திருப்பது அரசியல் அரங்கில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
அ.தி.மு.க.– தி.மு.க.வுக்கு எதிராக மாற்று அணியை உருவாக்க அவர் திட்டமிட்டிருப்பது போலவும் தெரிகிறது. இதன் மூலம் வைகோ தலைமையிலான மக்கள் நல கூட்டணியில் விஜயகாந்த் சேருவாரா, என்கிற எதிர்பார்ப்பும் ஏற்பட்டுள்ளது.
ஒரு வேளை அப்படி ஒரு சூழல் ஏற்பட்டால் தமிழகத்தில் இந்த அணி, மற்ற கட்சிகளுக்கு கடும் சவாலாகவே இருக்கும் என்று அரசியல் நோக்கர்கள் கருதுகிறார்கள்.
என்ன செய்யலாம்? ஒன்ரும் செய்ய முடியாது! ஜெயலலிதா போனால் அடுத்தது மலைக்கள்ளன் கருணாநிதி குடும்பம்.
மத்தியில் நரை கண்டு கிழமாகி மதவாதம் பொருளாக நடமாடும் உலகம் சுற்றும் வாலிபன் மோடு.
அடிப்படையை எவரும் திருத்த விடவுமில்லை திருத்தவுமில்லை..
எப்படி நாடு விளங்கும்.
இதுதான் இந்தியாவின் அரசியல் விதி.
மாற்றம் ஒன்று அவசியம் தேவை அது கல்வி, திட்டமிடல், அடிப்படையில் சட்ட மாற்றம்.
பொதுப்பணித் துறைச் செயலாளர் பழனியப்பனிடம் பேசினோம். ‘‘24 அடி கொண்ட செம்பரம்பாக்கம் ஏரியில் 22 அடி வரையில் தண்ணீரைத் தேக்கலாம். ஆனால், அதிகப்படியான மழை மற்றும் நீர்வரத்து இருந்ததால் 22 அடிக்கு மேல் வந்த தண்ணீரை வெளியேற்றினோம். சென்னை கலெக்டர் 1-ம் தேதி காலைதான் 7,500 கன அடி நீர் திறக்கப்படும் என அறிவித்தார். ஆனால் இரவுதான் அதிக மழை பெய்தது. அதுகுறித்து முறையான தகவல்கள் அளித்து வருவாய்த் துறை மூலம் கரையோர மக்களுக்கு எச்சரிக்கையும் செய்துவிட்டோம். அதேபோல்தான் பூண்டி ஏரியில் அதிகமான நீரை வெளியேற்றினோம். ஏரியைத் திறந்துவிட மேலிடத்தின் அனுமதியை எதிர்பார்த்து காத்திருந்ததாகச் சொல்வது எல்லாம் சுத்தப் பொய். உதவிச் செயற்பொறியாளரே தண்ணீரின் வரத்தைப் பொறுத்து நீரைத் திறந்துவிட்டார். அவர்களுக்கே ஏரியைத் திறந்துவிடும் அதிகாரம் உண்டு. அளவுக்கு அதிகமாக பெய்த மழைக்கு அதிகாரிகளால் என்ன செய்ய முடியும்?” என்றார். இதுதான் உண்மை . ‘ரெட் அலெர்ட் ‘ என்பது வெள்ளம் கரைபுரண்டோடி மக்களையும், விலங்குகளையும் அடித்து இழுத்துசென்றுவிடும் நிலை வரும்போது கொடுக்கப்படும். ஆனால் திறக்கப்பட்ட நீர் ,முழங்கால் அளவு தங்க நின்றதே தவிர கரைபுரண்டு காற்றாற்று வெள்ளம் போல் ஓடவில்லை .மழையின் அளவு அதிகமாக 8 அடி உயரம் சில இடங்களில் வந்தது .அது வீடுகளுக்குள் புகுந்து பொருள்சேதம் ஏற்பட்டது . எம்.ஜி யார் ஆட்சியில் மதுரை அருகே வேடசந்தூர் என்ற பகுதி காற்றாட்டு வெள்ளம் வந்து ,மனிதர்கள், ஆடு, மாடுகள் எல்லாம் அடித்து செல்லப்பட்டு பெரிய அழிவே அந்த ஊருக்கு ஏற்பட்டது. செம்பர பாக்கம் ஏறி உடையாமல் சென்னை மக்களை காப்பாற்றிய அந்த அதிகாரியை உண்மையில் பாராட்டவேண்டும். சென்னை மக்கள் சாலையில் ,வீட்டின் முன்புறம் , தண்ணீர் தேங்கி அவர்கள் உடமைகள் பாதிக்கப்பட்டது, மற்றும் அன்றாட வாழ்க்கை பாதிக்கப்பட்டது உண்மை .ஆனால் செம்பரபாக்கம் ஏரியை திறந்துவிட்டு அதனால் மக்கள், மற்றும் அவர்கள் ஆடு மாடுகள் வெள்ளத்தால் அடித்து செல்லப்பட்டு சென்னையெங்கும் பிணக்குவியல் ஆனது என்று எதிர்கட்சிகள் கதை கட்டுவதும் அதை வைத்து முதல்வரை திறமையற்றவர் என்று காட்ட நினைப்பதும் வரும் 2016 தேர்தலை மனதி வைத்துத்தான்
2 அடி குறைவு என்பதே பாதுகாப்பான அளவு. 10 சென்டி மீட்டர் முதல் 14 சென்டி மீட்டர் வரை மழை பொழிந்தால் தாங்க குடியது… என்னமோ ஒட்டு மொத்த சென்னை வெள்ளத்தை அதிமுக அரசு உருவாகியது என்ற தி மு க அடிமைகள் கூட்டம் பிரச்சாரம் செய்கிறது
திமுக விடம் இருந்து நல்ல பணப்பட்டுவாடா நடந்து இருக்கிறது. நேற்று இங்கிலாந்து, ஸ்காட்லாந்து நகரிங்களில் வெள்ளப் பெருக்கைஉம், இரண்டு நாட்கள் கழித்து மக்கள் மீட்கப்பட்டதயும் பார்த்து இருப்பீர்கள் என்று நினைக்கிறேன். மூன்று நாட்கள் மின்சாரமும் இல்லை. அதே போல 2 ஆண்டுகள் முன்பு, நியூ ஜெர்சி (அமெரிக்க) மாநிலத்தில் கடும் பனி பொழிவு காரணமாக 7 நாட்கள் மின்சாரமும் இல்லை. கடும் குளிரில் மக்கள் அவதிபடார்கள். பின், தண்ணீரும் வீட்டினுள் புகுந்து கொண்டது. நியூ ஓர்லீன்ஸ் மாநிலத்தில் பல வாரங்கள் நல்ல தண்ணீர், மின்சாரம் இல்லாமல் மக்கள் அவதிஉற்றனர். வளர்ந்த நாடுகளிலே இப்படி நிலைமை. இந்திய எம்மாத்திரம்?
ஆம் அடிமை அவர்களே. உன்னை போல் அடிமைகளால் மட்டுமே இவ்வாறு என்ன முடியும். அதிமுக அல்லக்கைகளிடம் எவ்வளவு வாங்கினாய்?
dmk adimaiya உன்னை போல் அடிமைகளால் மட்டுமே இவ்வாறு என்ன முடியும். திமுக அல்லக்கைகளிடம் எவ்வளவு வாங்கினாய்?
அடிமை என்ற சொல் உன்னை போன்ற அதிமுக அடிமைகளுக்காகவே உருவாக்கப்பட்டது. குண்டி வலிக்க வலிக்க அம்மாவின் காருக்கு சலாம் போடுபவர்களே அடிமை என்னும் சொல்லுக்கு முழு தகுதி ஆனவர்கள்.
Allkai என்ற சொல் உன்னை போன்ற திமுக அடிமைகளுக்காகவே உருவாக்கப்பட்டது. finding the opportunity where all can to loot is the brand DMK and allkai’s cant stay with out thefting and corruption as that comes from their thirruu kelavan karunanidhi and stalin
2ஜி, கட்டுமர குடும்பம் மற்றும் கேடிகளின் கேஸ் என்னவாயிற்று மிஸ்டர் sombu? அணி அணியாக உற்றார் உறவினர் படை சூழ சொகுசு கார்களில் ராஜ் பவனுக்கு உள்ளேயே ஜாலியாக பேரிடர் என்ற பெயரில் பவனி வந்துகொண்டிருக்கிறார்களே?
இவ்வளவு பெரிய சேதத்திற்கு காரணம் நான்கு நாட்கள் file கள் தூங்கிகொண்டு இருந்ததுதான் காரணம் என்று தேசிய மீடியா முதற்கொண்டு சொல்கிறார்கள். அது உன்னை போன்ற அடிமைகளுக்கு மட்டும் தான் புரியவில்லை. மக்கள் தெளிவாக இருக்கிறார்கள். அதனால் தான் அதிமுக அடிமை அமைச்சர்கள் எங்கு போனாலும் அடித்து துரத்துகிறார்கள். உன்னை போல் எல்லோரும் இதற்கெல்லாம் அம்மா காரணமில்லை என்று முட்டாள்தனமாக நம்ப மாட்டார்கள்.
http://thewire.in/2015/12/10/how-delayed-decisions-poor-coordination-did-chennai-in-16996/
இது உன்னை போன்ற திமுக அடிமைகளுக்கு மட்டும் தான் புரியவில்லை. மக்கள் தெளிவாக இருக்கிறார்கள். அதனால் தான் திமுக அடிமை எங்கு போனாலும் அடித்து துரத்துகிறார்கள். election after election
http://www.thehindu.com/news/national/tamil-nadu/mou-signed-for-production-of-coal-bed-methane/article1033130.ece
Yenda adimaiye unakku intha linkai vitta vera linke kidaikkalaiya?
இந்த அடிமைக்கு இந்த ஒரு லிங்கை விட்டால் வேறு லிங்கே கிடைக்கவில்லை போலும்…அடிமையே, உனக்கு புத்தி கம்மி என்று எல்லோருக்கும் தெரியும். இருந்தாலும் இன்னும் கொஞ்சம் முயன்று பாரு. ஏதாவது சிக்கலாம். உன் அம்மையாரின் சில சாம்பிள்களை கீழே ஒரு நண்பர் பகிர்ந்துள்ளார்.
அதை படித்தாவது கொஞ்சம் அறிவை வளர்த்து கொள்.
http://timesofindia.indiatimes.com/city/chennai/Experts-TN-a-loser-in-solar-deal-with-Adani/articleshow/48119361.cms — where lands were given at throw away prices to adani that too at 7 Rs/watt which is far higher
http://www.thenewsminute.com/article/protests-against-pepsi%E2%80%99s-new-plant-tamil-nadu-are-turning-loud-and-bloody-and-no-one-cares — where pepsi has been allowed to suck water for a hundred years
http://timesofindia.indiatimes.com/city/chennai/Ramadoss-smells-scam-in-power-purchase-by-TNEB/articleshow/45334795.cms —- power purchase scam
http://www.deccanchronicle.com/150108/nation-current-affairs/article/pil-alleges-rs1-lakh-crore-scam-tamil-nadu-electricity-board
adimaiye …intha linkai padi
http://economictimes.indiatimes.com/news/politics-and-nation/chennai-as-waters-recede-and-anger-rises-questions-arise-about-jayalalithaas-style/articleshow/50116136.cms
DMK sombu adimaiye …intha linkai padi
http://www.thehindu.com/news/national/tamil-nadu/mou-signed-for-production-of-coal-bed-methane/article1033130.ece
இந்த அடிமைக்கு இந்த ஒரு லிங்கை விட்டால் வேறு லிங்கே கிடைக்கவில்லை போலும்…அடிமையே, உனக்கு புத்தி கம்மி என்று எல்லோருக்கும் தெரியும். இருந்தாலும் இன்னும் கொஞ்சம் முயன்று பாரு. ஏதாவது சிக்கலாம். உன் அம்மையாரின் சில சாம்பிள்களை கீழே ஒரு நண்பர் பகிர்ந்துள்ளார்.
அதை படித்தாவது கொஞ்சம் அறிவை வளர்த்து கொள்.
இந்த அடிமைக்கு methane project approval seems non issue. poda dupukku..we farmers are more concerned on this no one is going to vote stalin and lead to this. unakku intha rain patri pesa வேறு லிங்கே கிடைக்கவில்லை போலும்…அடிமையே, உனக்கு புத்தி கம்மி என்று எல்லோருக்கும் தெரியும். இருந்தாலும் இன்னும் கொஞ்சம் முயன்று பாரு. ஏதாவது சிக்கலாம். உன் kellattu stalin சில சாம்பிள்களை கீழே ஒரு நண்பர் பகிர்ந்துள்ளார்.
அதை படித்தாவது கொஞ்சம் அறிவை வளர்த்து கொள்.
இந்த அடிமைக்கு இந்த ஒரு லிங்கை விட்டால் வேறு லிங்கே கிடைக்கவில்லை போலும்…அடிமையே, உனக்கு புத்தி கம்மி என்று எல்லோருக்கும் தெரியும். இருந்தாலும் இன்னும் கொஞ்சம் முயன்று பாரு. ஏதாவது சிக்கலாம். உன் அம்மையாரின் சில சாம்பிள்களை கீழே ஒரு நண்பர் பகிர்ந்துள்ளார்.
அதை படித்தாவது கொஞ்சம் அறிவை வளர்த்து கொள். admk adimai
இந்த அடிமைக்கு methane project approval seems non issue. poda dupukku..we farmers are more concerned on this no one is going to vote stalin and lead to this. unakku intha rain patri pesa வேறு லிங்கே கிடைக்கவில்லை போலும்…அடிமையே, உனக்கு புத்தி கம்மி என்று எல்லோருக்கும் தெரியும். இருந்தாலும் இன்னும் கொஞ்சம் முயன்று பாரு. ஏதாவது சிக்கலாம். உன் kellattu stalin சில சாம்பிள்களை கீழே ஒரு நண்பர் பகிர்ந்துள்ளார்.
அதை படித்தாவது கொஞ்சம் அறிவை வளர்த்து கொள்.
மழை பெய்து இரண்டு வாரமும் நீர் வடிந்து ஓர் வாரமும் ஆகி விட்டது. மக்களும் மறக்க தொடங்கிவிடுவார்கள். இது எல்லாம் ஒரு தேர்தல் ஏற்பாடே. 4-5 மாவட்டங்களை தவிர வேறு எங்கும் அவ்வளவு பாதிப்புகள் இல்லை. மக்களும் டாஸ்மாக்கில் தாகத்தை தனித்து கொண்டு தங்கள் வேலைகளை பார்க்க சென்று விடுவர். எனகென்னமோ இந்த 4-5 மாவட்டங்களை தவிர வேறு எங்கும் பெரிய அளவில் ஆளும் கட்சியின் மீது வெறுப்பு இருக்குமா என தெரியவில்லை. பார்க்கலாம் இந்த 4-5 மாதங்களில் என்ன ஆகின்றது என.
Savukku, BBC did alert from Nov 30 itself (one day before Dec 1). See here https://twitter.com/bbcweather/status/671267695803895808
திமுக ஆட்சியில் இருந்த பொழுது என்ன செய்தது , இது போன்ற சொந்தங்களை கோடியில் திளைக்க எல்லா வழிகளையும் செய்தது அவ்வளவே இனிமேலும் அவர்கள் ஆட்சிக்கு வந்தால் இப்படி வாழ வைக்க வேண்டிய பல குடும்பங்கள் அவர்களின் குடும்ப பட்டியலில் உள்ளது . திமுக என்றைக்கும் கருணாநிதி குடும்பம் அந்த ஊழல் குடும்பத்திற்கு ஆதரவு கொடுக்கும் ஒரு ஆயிரம் குடும்பங்கள் இதை விட்டு வெளியே வராது அந்த ஆயிரம் ஊழல் குடும்பத்திற்கு ஆதரவு கொடுக்கும் ஒரு பத்தாயிரம் பேர் இந்த பத்தாயிரம் பேர் பட்டியலில் உள்ள பலர் அல்லது சிலரே எங்கும் திமுக ஆதரவு நிலை எடுப்பவர்கள் . கருணாநிதி குடும்பத்தில் உதயநிதியோடு இல்லாமல் உதயநிதியின் பிள்ளைகள் வரைக்கும் கட்சியும் தமிழகமும் உழைக்க வேண்டி உள்ளது . இந்த ஒரு குடும்பத்தை ஆதரிக்கும் பல குடும்பங்கள் உதாரணமாக திருச்சியில் அன்பில் குடும்பத்தில் ஒரு பிள்ளை வந்துள்ளது அந்த குடும்பம் வளர பணம் வேண்டும் , துரைமுருகன் குடும்பம் வளர பணம் வேண்டும் பொன் முடி குடும்பம் வளர பணம் வேண்டும் வேலு குடும்பம் வளர பணம் வேண்டும் திண்டுக்கல் பெரியசாமி குடும்பம் வளர அதிகாரம் வேண்டும் ? தூத்துக்குடியில் பெரியசாமி , அனிதா ராதாக்ருஷ்ணன் குடும்பம் வளர பணம் வேண்டும் ? இப்படி பகுதிக்கு சில பல குடும்பங்கள் உள்ளது அவர்களுக்கு மட்டுமே இயங்கும் இயக்கமாக திமுக மாறி பதினைந்து இருபது வருடங்கள் ஆகிறது ?
திமுக குடும்பம் மிக பெரியது. அவர்கள் ஊழல் செய்தார்கள் என்று நீங்கள் சொல்லித்தான் தெரிய வேண்டும் என்பதில்லை. ஆனால் தமிழ்நாடுதான் என் குடும்பம் என்று சொல்லி கொண்டு மன்னார்குடி மாபியாவின் எல்லா வேலைகளையும் பார்த்து கொண்டு கொடநாட்டில் ஓய்வெடுக்கும் ஜெயாவை ஏன் கேள்வி கேட்பதை நீங்கள் விரும்பவில்லை. திமுக ஆட்சியில் இருந்த பொது இதையெல்லாம் கேட்டார்கள். ஆனால் அதிமுக ஆட்சியில் கேள்வி கேட்டால் ஏன் எரிகிறது உங்களுக்கு? கருணாநிதியின் பிள்ளைகளுக்ககவாவது திமுக உழைக்க வேண்டி உள்ளது. ஜெயாவுக்கு துளியும் சம்பந்தம் இல்லாத மன்னார்குடி மாபியாவுக்கு ஏன் அதிமுக உழைக்கிறது? சசிகலாவை துரத்தியபோது ஜெயா மிகவும் நல்லவர், சசிதான் கெடுத்து விட்டார் என்று சொன்னீர்கள். சொன்ன இரண்டாவது மாதமே மீண்டும் கொள்ளை ஆரம்பமானது. திமுகவிலவது ஒவ்வொரு மாவட்டத்துக்கும் ஒரு குடும்பம் வளர்கிறது. அதிமுகவில் ஒரு குடும்பம் மட்டுமே வளர்கிறது. புதிய இளவரசர்களை பற்றி நீங்கள் படிக்கவில்லை போலும். 24 வயதில் ஆயிரம் கோடி ஜாஸ் சினிமாசுக்கு முதலாளி மன்னார்குடி கும்பலால் மட்டுமே முடியும்.
“முக குடும்பம் மிக பெரியது. அவர்கள் ஊழல் செய்தார்கள் என்று நீங்கள் சொல்லித்தான் தெரிய வேண்டும் என்பதில்லை” , “கருணாநிதியின் பிள்ளைகளுக்ககவாவது திமுக உழைக்க வேண்டி உள்ளது”, “திமுகவிலவது ஒவ்வொரு மாவட்டத்துக்கும் ஒரு குடும்பம் வளர்கிறது” here end the discussion about dmk.
so where does the discussion about admk end?
no use of discussing DMK and AIADMK knowing both are equally corrupt, mis rule in all areas that lead to all this destruction. we all want DMK and AIADMK supporters to get out this forum and we dont need your preaching here to say who is good or bad. if that happens i think people would discussing DMK and AIADMK here
வாழ்த்துக்கள் கேப்டன். தமிழின துரோகியுடன் சேராமல் ,..மக்கள் நல கூட்டனிக்கு தலைமை தாங்குங்கள் ..அதிமுக விற்கு மாற்றான கூட்டணி மக்கள் நல கூட்டணியாக இருக்கட்டும் ..கருணாநிதியுடன் ஒப்பிடும்போது விஜயகாந்த் 1000 மடங்கு மேலானவர். விஜயகாந்த் கருனாநிதிபோல் ஈழ தமிழர்களை அழித்து ..அதற்கு பரிசாய் காங்கிரஸ் அரசிடம் மத்திய அமைச்சர் பதவி பேரம் பேசாதவர். இது ஒன்று போதாதா ..
தமிழக மக்களின் நலன் கருதி கருணாநிதி அவர்கள் தேர்தலில் பங்கேடுக்காமல் இருப்பது நல்லது, இந்த வயதில் கருணாநிதி அவர்களால் நிர்வாகத்தை திறன்பட நடத்தி செல்ல முடியாது… தமிழகத்தில் தற்போது நடந்த மழை வெள்ள பாதிப்புகளுக்கு முக்கிய காரணமே தலைமை பொறுப்பில் இருந்த மக்கள் பிரதிநிதிகள் மற்றும் அதிகாரிகளின் திறமை குறைவே காரணம். நிச்சயம் கருணாநிதி அவர்களின் பெயரை சொல்லி தவறான ஆட்சி நடக்க தான் இது உதவும். மக்கள் பணத்திற்கும் பிரியாணிக்கும் ஆசைபட்டு தங்கள் வாக்குகளை விற்காமல் திறமை, நேர்மை, படித்த, நல்ல குணம் உள்ள, நாட்டு பற்று உள்ளவர்களை தங்கள் பிரதிநிதியாக தேர்ந்து எடுக்க வேண்டும் அப்போது தான் நல்ல ஆட்சி கிடைக்கும்… அம்மாதிரியானவர்களை அடையாளம் காண வேண்டியது நம் கடமை, ஒவ்வொரு தொகுதியிலும் நிற்கும் வேட்பாளர்களின் பின்னணி பற்றி முழு விவரத்தையும் சமூக வலைதளத்தில் நேர்மையாக பதிவு செய்து அனைவரும் அறியும் வண்ணம் வெளியிட வேண்டும்.. மக்கள் எல்லோரும் முயற்சி செய்தால் நல்ல நிர்வாகம் கிடைக்கும் இல்லை என்றால் எப்போதும் போல் ஊழல் நிர்வாகம் தான் அமையும்
உங்கள் கருத்து கருணாநிதிக்கும் தெரியும் … தேர்தலில் நின்றால் .. தோற்போம் என்ற பயத்தில்தான் இந்த முடி கயிறு.. கறந்த பால் மடிபுகா..கடைந்த வெண்ணை மோர் போகா..தோற்ற திமுக இனி ஆட்சி கட்டில் ஏறா..ஊசிகாதில் ஒட்டகங்கள் நுழைத்தாலும் நுழையலாம் ஆனால் இந்த பாவிகள் ஆட்சி கட்டிலில் ஏற முடியாது..
சுப்புடு, தமிழக மக்கள் நலனை விடுங்கள், தங்கள் மக்கள் நலன் கருதியாவது பெருசு வரும் தேர்தலில் போட்டியிடுவார்
அதிமுகவை எதிர்க்கணும்; ஆனா அது திமுகவுக்கு சாதகமாக மாறிவிடக் கூடாது என்ற எச்சரிக்கை நடுநிலையாளர்கள் என்று கருதிக் கொள்ளும் பலருக்கும் உள்ளது. அதற்காக இப்போதைய அதிமுக ஆட்சியின் மீது குற்றச்சாட்டுகளைக் கூறுவது போன்றே கடந்தகால திமுக அரசின் மீதும் மேம்போக்கான குற்றச்சாட்டுகளைக் கூறுவர். அவற்றில் நீர் நிலைகளைத் தூர் வாருதலும் அவற்றை மேம்படுத்தலும் ஆகும்.
தூர் வாருதல் என்பது ஒவ்வொரு ஆண்டும் மழைக்காலத்துக்கு முன் நடைபெற வேண்டும். மேயராக மா.சுப்பிரமணியன் இருந்தபோது சென்னை மாநகராட்சி இப்படி தூர் வாரியுள்ளதாகக் கூறுகிறார். கடந்த நான்கரை ஆண்டுகளாக அதிமுகவின் சைதைதுரைசாமி மேயராக உள்ளார். ஒருமுறை கூடத் தூர் வாரவில்லை என அதிமுக மாமன்ற உறுப்பினர்களே கேள்வி எழுப்பியுள்ளனர். ஆனால் அதற்கு முறையான பதிலை துரைசாமி அளிக்கைவில்லை.
அடுத்து… சென்னையின் நீர் வழிப்பாதைகளை ஒருங்கிணைப்பது தொடர்பாக ஜவஹர்லால் நேரு ஊரக வளர்ச்சித் திட்டத்தின் கீழ் 1400 கோடி ரூபாய்க்கு திமுக ஆட்சியின்போது திட்டம் தீட்டப்பட்டு 30% பணிகள் முடிவடைந்த நிலையில் அடுத்து வந்த அதிமுக அரசு அதைத் தொடராமல் அப்படியே கிடப்பில் போட்டுள்ளது.
ஆனாலும் திமுகவையும் அதிமுகவையும் சம அளவில் குற்றம் சாட்டுகின்றனர். இப்படிச் செய்வதுதான் நடுநிலை என எண்ணிக் கொள்கின்றனர்.
திமுக ஆட்சி புண்ணிய ஆட்சி என நான் வாதிடவில்லை. ஆனால், அதிமுகவுடன் ஒப்பிடும் வகையில் மிக மோசமான ஆட்சியை திமுக நடத்தவில்லை என்று நான் கூறுவேன். இந்தியாவிலேயே மிகச்சிறந்த ஆட்சியையே திமுக நடத்தி வந்துள்ளது.
திருட்டுரெயில் உல்லாசமாக மானாட மயிலாட சொகுசு வாழ்கை வாழ தனக்கு தானே ஏற்படுத்திகொண்டு அரங்கேற்றிய பலவித கொள்ளைகளின் மூலாதாரமே இத்தகைய மக்கள் நல பணிகள் முடங்கியதற்கு காரணம். இவ்வாறு அடித்த கொள்ளைகளை முழுவதும் மறைக்க இப்போது அப்பேற்பட்ட கொள்ளயினாலேயே ஏற்படுத்தப்பட்ட பலவித சானெல்களில் ஓயாது தொடர்ந்து சங்கு ஊதுகிறது. கட்டுமரத்தினால் ஜாலியானவர்களும் இதற்கு இப்போ ஜால்ரா. ஆக்கிரமிப்புகளையும் ஆக்கிரமித்தவர்களையும் ரெகார்டுகளை வைத்து உடன் கண்டு கையகபடுத்தி தகுந்த நடவடிக்கை எடுத்து கடுமையாக தண்டிக்கபட்டால் என்னாவது என்ற பயம் பிடித்து ஆட்டுகிறது…குடும்ப குழப்பம் வேறு…தீராத பதவி வெறி வேறு… இப்போது ஏற்பட்ட அழிவுகளுக்கெல்லாம் காரணமாகி சுட்டிக்காட்டபடுவோமே என்று நடுங்குகின்றது…ஈழபடுகொலைகள் நடந்ததற்கு காரணமானதைவிட இது மாபாதகம் என்று புரிந்து ராஜ்பாவனதிற்க்குள் சரணாகதி வேறு… ஆப்பு நிச்சயம்…
ஆம் அம்மாவுக்கு ஆப்பு மிக நிச்சயம். அவர்கள் அடிமை மீடியாவின் சர்வேயிலேயே அது தெரிந்து vittathu
yes chennai was like paradise during dmk mayor subramanian..( he he he) ok dmk sombu we accepted it. Even if you tell karunanidhi is virgin in 93 years of his life and you expect us to believe, i have to join dmk at first to swallow that and come to public domain and vomit those. that 1400 crore project is just for commission , did 30% where? and took rest in commission like sethu project and finally nail in the coffin because entire 1400 looted out given for that project..this is how dmk do corruption and people of TN know well about this..they bring projects just for corruption and commission and loot the entire project money and blame the other government for not completing it while all the money was looted already..poda
we don’t need comparison analysis from dmk . a thief cannot do analysis..திமுகவுடன் ஒப்பிடும் வகையில் மிக மோசமான ஆட்சியை அதிமுக நடத்தவில்லை என்று நான் கூறுவேன். இந்தியாவிலேயே மிகச்சிறந்த ஆட்சியையே அதிமுக நடத்தி வந்துள்ளது.
பொது பணி துறையின் பொற்காலம் என்பது கர்ம வீரர் காமராஜர் ஆட்சிகாலம் தான். தமிழகத்தில் உள்ள 90% அணைக்கட்டுகள் அப்போது தான் கட்டி முடிக்கப்பட்டன .இப்பவும் வலுவான நிலையில் உள்ளன. அண்ணாதுரை ஆட்சிகாலத்தில் கருணாநிதி பொது பணி துறையில் அமைச்சராய் பதவி ஏற்றபின்பு சீர்குலைந்து இப்போது பொது பிணி துறை ஆகி விட்டது. கமிசன் பழக்கத்தை இந்த துறையில் ஆரம்பித்த புண்ணியம் கருணாநிதி அவர்களை தான் சேரும். அதனால் தான் இந்த பரிகார சிவப்பு கயிறு. நேற்று செய்தியில் இந்த பொது பிணி துறையினர் – அதிகாரிகள் தங்கள் குடும்பத்துடன் நட்சத்திர ஓட்டலில் தஞ்சம் – என வந்தது. பொது பணி துறை தற்போதைய சாப்ட்வேர் கம்பெனிகள் போன்று இலக்குகள் வைத்து பாரத ரத்னா காமராஜர் காலத்தில் மிக குறுகிய காலத்தில் அளப்பரிய சாதனைகள் செய்தது. அதனை ஊழலின் ஊற்றுக்கண் என மாற்றிய கருணாநிதிக்கு சிவப்பு கயிறு தேவை தான. அனைத்து தனியார் துறைகளிலும் மாத இலக்கு, மற்றும் வருட இலக்கு என நிர்ணயம் செய்தும் ,குறுகிய கால மற்றும் நெடுங்கால திட்டம் என ஆழ்ந்த சிந்தனையில் எழுந்த பாதைகளில் துல்லிய பயணங்கள் மேற்கொள்கிறார்கள் இன்று ஒரு தனியார் துறை அதிகாரிகளை கடந்த 10 வருடங்களில் என்ன என்ன சாதனை நீங்கள் உங்கள் பணியில் சாதிதிர்கள் என்றால் அவர்கள் அனைவரும் மாதவாரியாக மற்றும் ஒவ்வொரு வருடத்தில் முடித்த சாதனை பணிகளை வரிசை படுத்துவர் . 10 வருடங்களில் இன்போசிஸ் , TCS matrum Wipro சாப்ட்வேர் கம்பெனி சம்பாதிப்பது எல்லாம் இத்தகைய இலக்குடன் கூடிய அர்ப்பணிப்பு உள்ள அதிகாரிகள் அந்த கம்பெனி வளர்ச்சிக்கு பாடு படுவதால் மட்டுமே இது சாத்தியம் ஆனது . ஆனால் இந்த பொது பிணி துறை அதிகாரிகளை கடந்த 10 வருடங்களில் இந்த துறையில் செய்த ஒரு உருப்படியான வேலையை கூட காட்ட முடியாது . எனன்றல் கமிசன் இல்லாத வேலை கருணாநிதி காலத்தில் இருந்து இந்த பொது பிணி துறையில் நடப்பது இல்லை . கூவம் மற்றும் அடையாறு நீர் தடங்களை பொது பிணி துறை மூலம் சரி செய்ய செலவழித்த கோடி கோடி ரூபாய்கள் சரியான முறையில் பயன்படுத்தி இருந்தாலே மழையினால் ஏற்பட்ட சேதம் குறைந்திருக்கும் .இனியும் இந்த துறையை நம்புவது பொது மக்களின் அறிவுக்குறைவை தான் காட்டும் . கருணாநிதியினால் சீர் கேட்ட இந்த பிணி துறையை கலைத்து விட்டு இந்த அதிகாரிகளை மாண்பு மிகு முதல்வர் ஜெயலலிதா அவர்கள் அரசு அல்லது தனியார் கல்லூரிகளில் பாடங்கள் நடத்த அனுப்பட்டும் .அப்போது தான் இவர்களுக்கு இலக்குகள் வைத்து செயல் புரிவது என்ன என்பது புரியும் .கடேசியாக ஒரு வேண்டு கோள். திரு மயில் சாமி அண்ணாதுரை ,திருமதி வளர்மதி முதலிய இஸ்ரோ Scientist செய்த அரிய சாதனைகளை பாராட்டும் போது அவர்கள் படித்த பொறியியல் கல்லூரிகளும் பெருமை பெறுகின்றன .அந்த கல்லூரிகள் distinguished alumni என அவர்கள் மூலம் தர நிர்ணய – accreditation முதலியவற்றில் தக்க மதிப்பெண்கள் பெறுகின்றனர் .அதனால் இந்த பொது பிணி துறை அதிகாரிகள் படித்த வருடம் மற்றும் பொறியியல் கல்லூரிகள் விவரங்களை உடனே தமிழக அரசு வெளியிட vendum . இனி ஊழலில் சொகுசுகார்கள் ,பங்களாக்கள் வாங்கி குவிக்கும் அதிகாரிகளை நேர்மை வழிக்கு கொண்டு வர இந்த முயற்ச்சி ஒரு ஊசிமுனை அளவாவது உதவாதா ?இல்லாவிடில் மலை முழுங்கி மகாதேவன்கள் சொத்துக்களை மழை முழுங்கியது தான் மிச்சம்- நம் தலைவர் கருணாநிதியை- அவரின் சொத்துக்களை மழை பாதிப்பில் இருந்து இந்த சிவப்பு கயிறு காப்பற்றுமா என்று பொறுத்திருந்து பார்ப்போம்
அதிமுகவை எதிர்க்கணும்; ஆனா அது திமுகவுக்கு சாதகமாக மாறிவிடக் கூடாது என்ற எச்சரிக்கை நடுநிலையாளர்கள் என்று கருதிக் கொள்ளும் பலருக்கும் உள்ளது. அதற்காக இப்போதைய அதிமுக ஆட்சியின் மீது குற்றச்சாட்டுகளைக் கூறுவது போன்றே கடந்தகால திமுக அரசின் மீதும் மேம்போக்கான குற்றச்சாட்டுகளைக் கூறுவர். அவற்றில் நீர் நிலைகளைத் தூர் வாருதலும் அவற்றை மேம்படுத்தலும் ஆகும்.
தூர் வாருதல் என்பது ஒவ்வொரு ஆண்டும் மழைக்காலத்துக்கு முன் நடைபெற வேண்டும். மேயராக மா.சுப்பிரமணியன் இருந்தபோது சென்னை மாநகராட்சி இப்படி தூர் வாரியுள்ளதாகக் கூறுகிறார். கடந்த நான்கரை ஆண்டுகளாக அதிமுகவின் சைதைதுரைசாமி மேயராக உள்ளார். ஒருமுறை கூடத் தூர் வாரவில்லை என அதிமுக மாமன்ற உறுப்பினர்களே கேள்வி எழுப்பியுள்ளனர். ஆனால் அதற்கு முறையான பதிலை துரைசாமி அளிக்கைவில்லை.
அடுத்து… சென்னையின் நீர் வழிப்பாதைகளை ஒருங்கிணைப்பது தொடர்பாக ஜவஹர்லால் நேரு ஊரக வளர்ச்சித் திட்டத்தின் கீழ் 1400 கோடி ரூபாய்க்கு திமுக ஆட்சியின்போது திட்டம் தீட்டப்பட்டு 30% பணிகள் முடிவடைந்த நிலையில் அடுத்து வந்த அதிமுக அரசு அதைத் தொடராமல் அப்படியே கிடப்பில் போட்டுள்ளது.
ஆனாலும் திமுகவையும் அதிமுகவையும் சம அளவில் குற்றம் சாட்டுகின்றனர். இப்படிச் செய்வதுதான் நடுநிலை என எண்ணிக் கொள்கின்றனர்.
திமுக ஆட்சி புண்ணிய ஆட்சி என நான் வாதிடவில்லை. ஆனால், அதிமுகவுடன் ஒப்பிடும் வகையில் மிக மோசமான ஆட்சியை திமுக நடத்தவில்லை என்று நான் கூறுவேன். இந்தியாவிலேயே மிகச்சிறந்த ஆட்சியையே திமுக நடத்தி வந்துள்ளது.
திருட்டுரெயில் உல்லாசமாக மானாட மயிலாட சொகுசு வாழ்கை வாழ தனக்கு தானே ஏற்படுத்திகொண்டு அரங்கேற்றிய பலவித கொள்ளைகளின் மூலாதாரமே இத்தகைய மக்கள் நல பணிகள் முடங்கியதற்கு காரணம். இவ்வாறு அடித்த கொள்ளைகளை முழுவதும் மறைக்க இப்போது அப்பேற்பட்ட கொள்ளயினாலேயே ஏற்படுத்தப்பட்ட பலவித சானெல்களில் ஓயாது தொடர்ந்து சங்கு ஊதுகிறது. கட்டுமரத்தினால் ஜாலியானவர்களும் இதற்கு இப்போ ஜால்ரா. ஆக்கிரமிப்புகளையும் ஆக்கிரமித்தவர்களையும் ரெகார்டுகளை வைத்து உடன் கண்டு கையகபடுத்தி தகுந்த நடவடிக்கை எடுத்து கடுமையாக தண்டிக்கபட்டால் என்னாவது என்ற பயம் பிடித்து ஆட்டுகிறது…குடும்ப குழப்பம் வேறு…தீராத பதவி வெறி வேறு… இப்போது ஏற்பட்ட அழிவுகளுக்கெல்லாம் காரணமாகி சுட்டிக்காட்டபடுவோமே என்று நடுங்குகின்றது…ஈழபடுகொலைகள் நடந்ததற்கு காரணமானதைவிட இது மாபாதகம் என்று புரிந்து ராஜ்பாவனதிற்க்குள் சரணாகதி வேறு… ஆப்பு நிச்சயம்…
yes chennai was like paradise during dmk mayor subramanian..( he he he) ok dmk sombu we accepted it. Even if you tell karunanidhi is virgin in 93 years of his life and you expect us to believe, i have to join dmk at first to swallow that and come to public domain and vomit those. that 1400 crore project is just for commission , did 30% where? and took rest in commission like sethu project and finally nail in the coffin because entire 1400 looted out given for that project..this is how dmk do corruption and people of TN know well about this..they bring projects just for corruption and commission and loot the entire project money and blame the other government for not completing it while all the money was looted already..poda
ஆறாவது முறை முதல்வர் ஆகும் வாய்ப்பிருப்பதால் கருணாநிதியை ஆதரிப்போர் அவரது நலன் காக்கவும் அவருக்கு நீண்ட ஆயுள் அமையவும் 2016 தேர்தலில் அவரை தோற்கடிக்க வேண்டும். 2021 தேர்தல் வரை அவர் உயிர்வாழவும் அவரது தொல்லையிலிருந்தும் கொள்ளையிலிருந்தும் நாடு தப்பிக்கவும் இந்த தோல்வி பரிசை அவருக்கு அளிக்கவேண்டி எல்லாம் வல்ல தமிழக மக்களை கேட்டுகொள்கிறேன். இவரது கடவுள் மறுப்பு மட்டுமல்ல கடவுள் வணக்கமும் போலியாகவே உள்ளது. துரோகத்தை மட்டுமல்ல நன்றியை கூட மறைத்து மறைத்து சொல்லவேண்டிய இவரது கால கொடுமையை என்னவென்று சொல்வது? இவரை சேர்வதெல்லாம் போலியாகி விடுவதன் மாயம் என்ன ?
மக்களை ஏமாற்ற ஆயிரம் என்ன லட்சம் வேடங்கள் போட வேண்டும் என்றாலும் போடுவார் கருணா.. அவர் தான் பொய்யிலே பிறந்து வளர்ந்தவர் ஆயிற்றே. அவருக்கு ஒரு சிவப்பு கயிறு காட்டுவதென்ன பெரிய விஷயமா என்ன? அப்படி ஒரு சிறிய கயிறு கட்டி கொள்வதனால் மக்கள் அவரை உண்மையில் ஒரு நல்ல மனிதராக ஏற்று கொண்டு மறுபடியும் ஆட்சி செய்ய வாய்ப்பு அளித்தால் அவருக்கு என்ன அப்படிப்பட்ட ஒரு கயிறு கட்டி கொள்வதற்கு கசக்கவா போகிறது. அப்படி ஒன்றும் அவரது பகுத்தறிவு கொள்கையை கட்டி காத்து கொண்டு இருக்க அவருக்கு அவசியமில்லையே. கனவில் அவ்வபோது வந்து கேள்வி கேட்கும் பெரியாருக்கும் அண்ணாவுக்கும் வழக்கம் போல ஏதாவது பொய் கூறி சமாளித்து விடுவார் இந்த பொய்யர். இவருகெல்லாம் கடவுள் நம்பிக்கை இருக்கிறது என்று கூறுவது அந்த கடவுளையே இழிவு படுத்துவதாகும்.
அதிமுகவை எதிர்க்கணும்; ஆனா அது திமுகவுக்கு சாதகமாக மாறிவிடக் கூடாது என்ற எச்சரிக்கை நடுநிலையாளர்கள் என்று கருதிக் கொள்ளும் பலருக்கும் உள்ளது. அதற்காக இப்போதைய அதிமுக ஆட்சியின் மீது குற்றச்சாட்டுகளைக் கூறுவது போன்றே கடந்தகால திமுக அரசின் மீதும் மேம்போக்கான குற்றச்சாட்டுகளைக் கூறுவர். அவற்றில் நீர் நிலைகளைத் தூர் வாருதலும் அவற்றை மேம்படுத்தலும் ஆகும்.
தூர் வாருதல் என்பது ஒவ்வொரு ஆண்டும் மழைக்காலத்துக்கு முன் நடைபெற வேண்டும். மேயராக மா.சுப்பிரமணியன் இருந்தபோது சென்னை மாநகராட்சி இப்படி தூர் வாரியுள்ளதாகக் கூறுகிறார். கடந்த நான்கரை ஆண்டுகளாக அதிமுகவின் சைதைதுரைசாமி மேயராக உள்ளார். ஒருமுறை கூடத் தூர் வாரவில்லை என அதிமுக மாமன்ற உறுப்பினர்களே கேள்வி எழுப்பியுள்ளனர். ஆனால் அதற்கு முறையான பதிலை துரைசாமி அளிக்கைவில்லை.
அடுத்து… சென்னையின் நீர் வழிப்பாதைகளை ஒருங்கிணைப்பது தொடர்பாக ஜவஹர்லால் நேரு ஊரக வளர்ச்சித் திட்டத்தின் கீழ் 1400 கோடி ரூபாய்க்கு திமுக ஆட்சியின்போது திட்டம் தீட்டப்பட்டு 30% பணிகள் முடிவடைந்த நிலையில் அடுத்து வந்த அதிமுக அரசு அதைத் தொடராமல் அப்படியே கிடப்பில் போட்டுள்ளது.
ஆனாலும் திமுகவையும் அதிமுகவையும் சம அளவில் குற்றம் சாட்டுகின்றனர். இப்படிச் செய்வதுதான் நடுநிலை என எண்ணிக் கொள்கின்றனர்.
திமுக ஆட்சி புண்ணிய ஆட்சி என நான் வாதிடவில்லை. ஆனால், அதிமுகவுடன் ஒப்பிடும் வகையில் மிக மோசமான ஆட்சியை திமுக நடத்தவில்லை என்று நான் கூறுவேன். இந்தியாவிலேயே மிகச்சிறந்த ஆட்சியையே திமுக நடத்தி வந்துள்ளது.
30% கமிசன் அடிக்க எந்தத்திட்டம் போட்டாலும் தயார். like sethusamuthram project exclusively for tr balu corruption. ஆனால் இது போன்ற திட்டங்கள் போட்டால் மக்களுக்காக உழைக்கவேண்டும்… அது திமுக ஒவ்வாத காரியம்…
மிழகத்தை துரு பிடிதநிலையில் விட்டுசென்ற பெருமை கருணாநிதி & ஸ்டாலினையே சாரும் இந்த பெருமைகளை , நிலா ஆக்கிரமிப்புகளை ஊக்குவித மகா பாவிகள் தி.மு.கவின் தலைவர்கள் , சென்னை இந்த வெள்ள சேதங்களுக்கு காரணமான தமிழின துரோகிகள் கருணாநிதியும் ஸ்டாலினும் மற்றும் அல்லகைக்களும்தான்.
திருட்டுரெயில் உல்லாசமாக மானாட மயிலாட சொகுசு வாழ்கை வாழ தனக்கு தானே ஏற்படுத்திகொண்டு அரங்கேற்றிய பலவித கொள்ளைகளின் மூலாதாரமே இத்தகைய மக்கள் நல பணிகள் முடங்கியதற்கு காரணம். இவ்வாறு அடித்த கொள்ளைகளை முழுவதும் மறைக்க இப்போது அப்பேற்பட்ட கொள்ளயினாலேயே ஏற்படுத்தப்பட்ட பலவித சானெல்களில் ஓயாது தொடர்ந்து சங்கு ஊதுகிறது. கட்டுமரத்தினால் ஜாலியானவர்களும் இதற்கு இப்போ ஜால்ரா. ஆக்கிரமிப்புகளையும் ஆக்கிரமித்தவர்களையும் ரெகார்டுகளை வைத்து உடன் கண்டு கையகபடுத்தி தகுந்த நடவடிக்கை எடுத்து கடுமையாக தண்டிக்கபட்டால் என்னாவது என்ற பயம் பிடித்து ஆட்டுகிறது…குடும்ப குழப்பம் வேறு…தீராத பதவி வெறி வேறு… இப்போது ஏற்பட்ட அழிவுகளுக்கெல்லாம் காரணமாகி சுட்டிக்காட்டபடுவோமே என்று நடுங்குகின்றது…ஈழபடுகொலைகள் நடந்ததற்கு காரணமானதைவிட இது மாபாதகம் என்று புரிந்து ராஜ்பாவனதிற்க்குள் சரணாகதி வேறு… ஆப்பு நிச்சயம்…
yes chennai was like paradise during dmk mayor subramanian..( he he he) ok dmk sombu we accepted it. Even if you tell karunanidhi is virgin in 93 years of his life and you expect us to believe, i have to join dmk at first to swallow that and come to public domain and vomit those. that 1400 crore project is just for commission , did 30% where? and took rest in commission like sethu project and finally nail in the coffin because entire 1400 looted out given for that project..this is how dmk do corruption and people of TN know well about this..they bring projects just for corruption and commission and loot the entire project money and blame the other government for not completing it while all the money was looted already..poda
அகற்ற வேண்டியது திமுக அதிமுக அரசியல் ஆக்கிரமிபுக்களை தான். அவர்களது பாவங்கள் பொறுக்காமல் தான் இயற்கையன்னை வெள்ளம் மூலம் பாடம் கற்றுக்கொடுத்த்துள்ளாள். எந்த ஜென்மத்திலும் திராவிஷக் கட்சிகள் ஆக்கிரமிப்புக்களை உருவாக்குவதை நிறுத்தப்போவதில்லை. இப்போது மீண்டும் அதே இடத்தில குடிசைகள் கடைகளைக் கட்டி வாடகைக்கு விட்டு சமூக விரோதிகளைக் குடிவைக்கபோவது நிச்சயம். எனவே தான் அகற்ற வேண்டியது திமுக அதிமுக அரசியல் ஆக்கிரமிப்புக்களைதான். அறியாமல் கூட அவர்களை ஆதரிப்பது தேசவிரோதம் ஏன் மனித இனத்துக்கே செய்யும் துரோகம்தான்
ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டுமானால் அது ஜெஜெ ஆட்சியில் மட்டும்தான் முடியும், அதற்குள்ள அதிகாரம் படைத்தவர் அவர் ஒருவரே,,,மக்கள் நல்லனுக்காக தைரியமாக ஒரு முடிவு எடுக்க வேண்டுமானால் அதற்கு ஜெஜெ தான் சரியான ஆள்…அன்று அரசு ஊழியர்களின் நியாயமற்ற கோரிக்கைகளுக்காக துணிச்சலுடன் முடிவு அடுத்ததை உலகமே பாராட்டியது,,,ஆனால் அதையே தனக்கு சாதகமாக்கி மக்களை திசை திருப்பி அம்மா மீது கோபப்படவைத்து ஆட்சியை தனதாக்கிகொண்டவர்தான் இந்த சகுனி கட்டுமரம்…இப்போதும் அதைதான் எதிர்கொண்டு காத்திருப்பார்…எப்போது அறிக்கை வரும் அப்போ மக்களுக்கு ஆதரவாக நாடகம் ஆடுவதை போல ஆடி ஆட்சியை பிடிக்கலாம் என்று காத்திருப்பார் இந்த பணம் தின்னும் கழுகு,,,நமது கூமுட்டை மக்களும் அதைதான் வேத வாக்காக நினைத்து அம்மாவுக்கு எதிராக ஓட்டு போடுவார்கள்…இதுதான் கொஞ்ச காலமாக நடக்கிறது…மக்களே சற்று சிந்தியுங்கள்…அப்படி ஒரு அதிரடி நடவடிக்கை எடுக்கப்பட்டால்தான் இதுபோன்ற பிரச்சனைகள் எதிர் காலத்தில் வராமல் தடுக்க முடியும்…ஆக்கிரமிப்பு நடவடிக்கை எடுக்கப்பட்டால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அரசு நிலம் ஒதுக்கி கொடுத்து விட்டுதான் பணிகளை ஆரம்பிப்பார்கள்…மக்களாகிய நாமும் அதற்க்கு துணை நிற்க வேண்டும்,,,கண்டிப்பாக அம்மாவின் நடவடிக்கை கூடிய சீக்கிரத்தில் பாயலாம்…மக்களின் நலனுக்காகவே அம்மா திட்டங்கள் என்று நிறைய துவங்கப்பட்டன, அதிமுக ஆட்காரர்களுக்காகவா துவங்கப்பட்டன, இல்லையே எல்லா மக்களும் அதை அனுபவித்துகொண்டுதானே இருக்கிரார்கள்…எனவே நடவடிக்கை துவங்கப்பட்டால் மக்கள் எதிர்கால நலனை புரிந்து கொண்டு அரசுக்கு ஆதரவாக இருக்க வேண்டும்,,,உடல் நிலை சரி இல்லையென்றால் மருத்துவர் மருந்து கொடுக்கும்போது கசப்பாகத்தான் தோன்றும் அதுவே பின்னாளில் குணமாகும் பொது எவ்வளவு சந்தோஷப்பட வைக்கும்…இந்த கருத்தை படிக்கும் கட்சி சாராத நடுநிலையாளர்கள் மற்றும் கட்சி சார் நண்பர்கள் சிந்திக்க வேண்டும்,,,இன்று ஆக்கிரமிப்புகளால் எவ்வளவு துயர்வுகளை கண்டோம், இந்த நேரத்தில் கட்சி பார்க்காமல், மதம், ஜாதி பார்க்காமல் உதவி செய்கிறார்களே இந்த எண்ணம் ஆக்கிரமிப்பு நடவடிக்கைகள் எடுக்கும்போதும் இருக்க வேண்டும்…குறிப்பாக எதிர் கட்சி ஆதரவு நண்பர்களுக்கு ஒரு வேண்டுகோள்…இந்த விஷயத்தில் கட்சி எல்லாவற்றையும் மறந்து மக்கள் நல பணிக்காக அரசுக்கு ஆதரவவாக இருக்குமாறு கேட்டுகொள்கிறேன்…
Thirunthada janmangal
Mr. Allakai, can you hold your hand in the chest, consider the following and answer the question below. Considering the growth rate from 13% to 4%, law and order situation, accumulated wealth case in Supreme court, not a single kW of power generated, deficit in Tamil Nadu doubled, not a single infrastructure project, no respect for media or people and dont think of answering anyone, corruption to the core(1000 crore cinema theatre purchase), every decision needs approval from CM, none of the ministers or MP has any brain etc. . Now answer, apart from being a pappathi (this word was told by JJ herself), is there any other merit she has to hold the CM position.
2016 தேர்தல் மக்கள் நல கூட்டணிக்கும் ..அதிமுக விற்கும் நடக்கும் தேர்தல் ..கடந்த நாடாளுமற்ற தேர்தலில் ..மூற்றாவது அணி 2 நாடாளு மன்ற உறுபினர்களை பெற்றது ..திமுக முட்டை பெற்றது .. 2016 தேர்தல் நமது தமிழினத்தின் பரம்பரை எதிரியான திமுகவை நாம் முற்றிலுமாக தோற்கடித்து துரத்தி அடிக்கும் கடைசி தேர்தலாக இருக்கும்
As every other ADMK adimai, this adimai is also brainless. He can only think about Karuna. But Karuna was the one who brought so many industries where this allakkai and his clan may be working. This adimai seems to be even willing to lose his job under Amma than supporting Karuna it seems.
DMK sombu’s think they are smart with brain. People of TN know that how smart they are in looting …lol..right from 2g to all mega scientific corruption..karuna brought insdustries..ha ha ha..we know what industries are means and we know how commission flows for looting.due to that so called industries we lived in 12 hours power cuts during dmk rule
Of course, your amma is spitted upon from Kashmir to Kanyakuamri. There was even a record that she is the first CM to have been driven out of the post because of a case. And soon she will go again because there seems to be no kumarasamy adimai in supreme court.
poda..as though dmk is divine with out corruption case not guilt. difference between jj and all dmk family members is that they are in the process of trial in mega corruption cases and jj got verdict as like how corrupt karuna got name called “scientific corruptor”. that’s why when it comes DMK cases supreme court monitors straight forward and make sure this rats not get escaped. so you sombu’s is so disappointed for not getting sombu judge. wait for few more days 2g verdict is approcahing. ass hole kani will soon get tihar with raja and alzemier corrupt dayal ammal will piss in her saree..
Mr, dmk adimai, people of TN are not in that much memory loss due to 4.5 years gap. we know that in DMK rule and their list and list of mege block buster corruptions. we know what is power cut during the minority dmk government. there is no power cut now. People of TN don’t want DMK way of development just to loot the state for commission and cause destruction like this http://www.thehindu.com/news/national/tamil-nadu/mou-signed-for-production-of-coal-bed-methane/article1033130.ece
1000 crore theatre purchase in nothing compare to brookefield mall and fun mall owned by stalin during previous rule. apart from being salon man (by birth karunidhi family does this job) is there any thing stalin got to wish for cm???
This adimai seems to have no other links…He keeps on putting the same mou link. Mr. Adimai, i can put hundreds of such links for monumental corruption done by ADMK. Here are few:
http://timesofindia.indiatimes.com/city/chennai/Experts-TN-a-loser-in-solar-deal-with-Adani/articleshow/48119361.cms — where lands were given at throw away prices to adani that too at 7 Rs/watt which is far higher
http://www.thenewsminute.com/article/protests-against-pepsi%E2%80%99s-new-plant-tamil-nadu-are-turning-loud-and-bloody-and-no-one-cares — where pepsi has been allowed to suck water for a hundred years
http://timesofindia.indiatimes.com/city/chennai/Ramadoss-smells-scam-in-power-purchase-by-TNEB/articleshow/45334795.cms —- power purchase scam
http://www.deccanchronicle.com/150108/nation-current-affairs/article/pil-alleges-rs1-lakh-crore-scam-tamil-nadu-electricity-board
I can give you n number of scams Mr.Adimai
Rajesh Your comment is awaiting moderation.
December 15, 2015 at 11:41 am
This adimai seems to have no other links…He keeps on putting the same mou link. Mr. Adimai, i can put hundreds of such links for monumental corruption done by ADMK. Here are few:
http://timesofindia.indiatimes.com/city/chennai/Experts-TN-a-loser-in-solar-deal-with-Adani/articleshow/48119361.cms — where lands were given at throw away prices to adani that too at 7 Rs/watt which is far higher
http://www.thenewsminute.com/article/protests-against-pepsi%E2%80%99s-new-plant-tamil-nadu-are-turning-loud-and-bloody-and-no-one-cares — where pepsi has been allowed to suck water for a hundred years
http://timesofindia.indiatimes.com/city/chennai/Ramadoss-smells-scam-in-power-purchase-by-TNEB/articleshow/45334795.cms —- power purchase scam
http://www.deccanchronicle.com/150108/nation-current-affairs/article/pil-alleges-rs1-lakh-crore-scam-tamil-nadu-electricity-board
I can give you n number of scams Mr.Adimai….
ERUMA MAADUKALA NATRAJ PEYARIL ORU JOURNALIST VIVIATHAM NATHAURNARU UDANE AVARU DGP NATARAJUMMU ORU SECONDUKKULLA DISMISS. ERYILA THANNEER TIRAKKA KAARANAM MATTUM 10 NAALUKKU PIRAKU PATHILU. SOMBU THOOKIKALUKKU KOPAM MATTUM VARUTHU. ETHTHINI UYIRUDAA. JAALRAVUKKU ORU ALAVU VENDAAM. SIMBU (..KAMBU.. ANIROOTHU ILLA ANI…OOTHU. INTHA NAYINKA AAPASAMA PADI 3NAALAVUTHU
ARASU NADAVADIKKAI ILLAI ADMK JAALRA KARADI MAKANUKKU ARASU SUPPORT
Sabash, sariyana kelvi. Jatti yil padam ottina, odane police varum. Uthavi vendum pothu yarum varamatanga.
Did you read the manbu migu CM naming the puli Kutties. what a joke
இன்னும் திருடன் என்ற முட்டாள் ஹிந்து இருக்கும் வரைக்கும் கட்டுமரத்தை யாரும் ஒன்னும் செய்ய முடியாது ? கட்டுமரம் மட்டும் இந்நேரம் ஆட்சியில் இருந்தால் இந்த மழை வெள்ளம் தடுத்து துணை முதல்வரு மூலம் கடலுக்குள் திருப்பி விட நம்ம மாநகர தந்தை சுப்பிரமணி மூலம் வழி செய்தும் இருப்பார் ?
I am sure MK and Stalin will not be hiding from the public. We would have seen regular interview and communication. The current CM’s communication always says ‘ My government’. ‘ I order’ etc. Now, when it trouble, the B team of ministers, chief engineer and chief secretary have to answer.
Only you guys think that this CM cares about the common people. She only cares about saving her from jail, making more money and giving you middle finger
என்னதான் கயிறு கட்டினாலும் , கைகடிகாரம் கட்டினாலும் தமிழக மக்கள் கருணாநிதியை விஞ்சான ஊழல்வாதி என்றும் , சதிகாரன் என்றும் தமிழின த்ரோகன் , முட்டுக்கட்டை வீரன் என்றும்தான் இன்னமும் என்னிகொண்டுஇருகிரார்கல் , இவர் பேசாமல் ஸ்டாலினுடன் அம்மாவிடம் சென்று அம்மாவின் காலில் விழுந்து ஆசி வாங்கிவிட்டி அமாவின் கட்சியில் சேருவது இவருக்கும் & நாட்டுக்கும் நல்லது ,இல்லைஎன்றால் 2016ல் தி.மு.க என்ற கட்சி இல்லாமல்போய்விடும்
Super kick to these incapable administration under the tag of JJ. A person who stays abroad and closely monitor the situation can feel the extend of flood requires Army involvement does these idiots don’t know??. 2. JJ can demand the central government to declare the calamity as national disaster what she does is declare calamity in POES GARDEN. upon completion went back to BED. 3. The disaster response and coordination between various agencies including Army was kept aside and awaiting for ORDER from Whom???. 4. I have closely following the So called PRESS MEET live telecast was blocked (By ADMK) by all TV operators except POLIMER NEWS. This clearly shows the nexus of political parties. Does the Lame Duck Gnanadesikan ran away from the press meet as he said its precondition (Who instructed him). In meeting he said daily briefing was done about disaster who none of them talk about. 5. Who instructed the TV Operators to suspend the live telecast for 16 hours of the 2nd day the disaster. 6. Why tamilnadu government press release was not updated between 2-6 December and these missing dates were updated on 7th December. 7. Ashamed to see only pictures about flood relief press release where is the write up. 7. Until 7th December where is response and update about the Cuddalore district????. 8. Who is the person to coordinate and direct the Volunteers to flood disaster. 9. I cant digest these crooks using JJ photo to replace the government emblem which is the only pride we tamilian having with. 10. Not the last but least, Those aged 45 plus from Madras experienced these flood situations atleast 5-6 times and it never damaged the people of tamilnadu especially the middle class who lost their 10 years of savings on assets. And i am echo a reply of treating these 200 plus peoples suicides compensations to be replaced with couple of impotent administrates suicides with mentioned responsibilities.
Perfectly said.
ரயிலில் திருட்டு தனமா வந்தேன் என்று சொல்லாது திருட்டு ரயிலில் வந்தேன்னு சொன்ன போதே தமிழ் நாட்டு அரசியல் சாக்கடை ஆக்க பட்டுவிட்டது. பிறகு குடமுருட்டி குண்டு Rayil ஓடாத தண்டவாளத்தில் தலை வைத்தபோது இன்னும் சூப்பர். அதைவிட குடும்பமே கழகம் என்று இவ்வுலகிற்கு வழிகாட்டிய போது இன்னும் சூப்பர். அதையும் விடுங்கோ காலையில் காலை சிற்றுண்டி முடித்து உண்ணாவிரத நாடகம் செய்து மதியம் உணவு உன்ன கிளம்பி கொத்து கொத்தா ஒரு இனம் இல்லாது செய்தப்போ இன்னும் சூப்பர் சூப்பர்டு.அன்று PWD மினிஸ்டர் ஆக இருந்தும் தன்னுடைய ஆட்சியில் கோட்டூர்புறம் வெள்ள காடாச்சே அப்போது தெரியாதா செம்பரம்பாக்கம் நீர் காரணமா இல்லை மழை காரணமான்னு? சற்காரியா விசாரணை சந்திக்க துணிவில்லாதவர் நீர் திறப்புக்கு விசாரணை கேட்கும் அரசியல் கேவலத்துக்கு கொதித்து எழுதாமல் உம்மோட வீட்ட பற்றியா எழுதமுடியும்?…
I think your reply is nonsense and you are talking to a Madras guy. Just remind you that the Land mass and water bodies controlled by TWAD Boards taken by ADMK mafias and they are running universities and schools in the name of trusts…..
Just remind you that the Land mass and water bodies controlled by TWAD Boards taken by DMK mafias as well and they are running in the name of trusts like coal scam famous jagathrakshakan etc..
அதிகாரபூர்வமற்ற முறையில் கணக்கிட்டால் இரண்டு நாட்களில் இந்த இரண்டு ஏரிகளில் இருந்து வினாடிக்கு ஒன்றரை லட்சம் கன அடிக்கும் அதிகமாகத் தண்ணீரைத் திறந்துவிட்டிருக்கிறார்கள் என்கிற பகீர் குற்றச்சாட்டை வைக்கின்றன எதிர்க் கட்சிகள்.. இதுல என்ன பகீர் குற்றசாட்டு? 1 ஆம் தேதி இவ்வளவு மழை வரும்னு முன்கூட்டியே தெரிஞ்சுருந்தா எல்லா அணைகளையும் காலி பண்ணி சொட்டு தண்ணிர் இலலமல் வைச்சுருப்பங்க. சரி ஒரு வேளை அதுக்கு அப்புறம் மழை பெய்யாட்டி? பாலைவன்மாக மாறும் சிங்கார சென்னை, வட தமிழ் நாடு (ஏற்கனவே பாதி அப்படித்தான் இருக்கு) எவ்வளவு மழை வரும் என்று ஜோசியாம் பார்த்தா சொல்ல முடியும்? இப்ப இருக்கிற நவீன முறை கணிப்பை வைச்சு ஓரளவிற்குதான் கணிக்க முடியும் meteorological department இங்கன்னு இல்லை அமேரிக்களையும் சரி, ஜப்பன்லையும் சரி. இதுதான் நிலைமை.
Good
oru kuttravalikkaaka koil koilaaga yaagam valarthathanal vantha malaithan idhu
Article is based on totally false and incorrect data and reveals the antipathy the writer has for the current ruling party and its chief. There would be no significant change in in the nature of flooding and damages caused because the reservoir received in excess of 2 TMCFT of water in a span of 24 hours from Dec 1st Noon. No specific instructions / orders required from any higher official for regulating release of surplus water from Chembarambakkam Lake. Why is he not highlighting the fact that the mindless, lawless urbanization which benefited all ( middle and rich people included ) is the same reason why every one endured suffering ? I am sorry you are not reflecting the actual ground realities!
ada mundame. All national and state news papers have clearly written articles regarding the flood and you genius think it is all false?. This talks about your brain power.
Urbanisation is a problem and damages could not be prevented, the extent to damage and troubles were due to sudden release of flood water waiting for orders for this stupid CM and opened the shutters at 10 pm at night.
ADMK allakkais have long lost their spines and brains. Even if you write thousand articles adimais will never realise that their Amma is nothing but an empty sticker.
Both Amma and Stalin are empty. AIADMK adimai’s will not realize this as like DMK sombu’s
Of course ADMK sombu like will not be able to comprehend what i am saying because you ADMK adimais are brainless.
முனி படத்தில் வரும் லாரன்ஸ் போல உடம்பெல்லாம் கருணாநிதி மந்திரிந்த முடிகயிரும் ..தாயத்தும் ..அணிந்தாலும் ..வீடெல்லாம் குங்குமமும் …துன்நூறும் அள்ளி தெளித்து வைத்தாலும் ..திமுக தேர்தலில் முட்டை வாங்குவதையும் …கனிமொழி தீஹாருக்கு போவதையும் தடுக்க முடியாது .. செய்த கொடூர பாவங்களை அதன் பலன்களை மந்திர கயிறு கொண்டு தடுக்க முடியாது…
Rajesh nee oru dmk allakai, your points are just dmk vomit to cheat the people.
Release of water in in inevitable.. don’t blabber.. This is national calamity. both DMK and AIADMK are accountable for this. we know you dmk sombu want to run away pointing this one useless reason
Thanniya mothama thirandavan irruka, yenda thambi DMK ulla illukira. Amma pasama?
Thanniya matrum pesaratha dmk cunning ness thana dmk allkai..po poi pillai kuttaiya padika vai..people of TN know well about DMK..we dont lecture from dmk sombu’s
Dear Mr Unmai Vilambi ( a pseudonym peculiarly not suited to the owner ) ! There are clear cut guidelines on release of water from Chembarambakkam Lake. No release of water is done unless the capacity of the lake is exceeded by 90 percent. There are other guidelines too! The capacity of the Adyar river is far in excess of the full capacity of water release possible from Chembarambakkam Lake. This calamity is not due to release of water from Chembarambakkam Lake alone, whatever time it was released, whatever manner it was released would not have changed anything. In your blinding opposition you are allowing your senses to take rest. Only facts – mathematical and scientific can explain logically. If only the water ways ( Adyar etc ) could carry all the floods caused all the sources ( including Chembarambakkam ) there would be no damage. The water ways could not carry all the floods caused. The plain reason is mindless, lawless urbanization and encroachment. This does not include only the poor hut dwellers, the successive governments, the middle class are also to be blamed. You may have scores to settle with this government or the ruling party or its leader but get your facts straight. Leave alone BBC Forecast, no system available in the world can predict the quantum of rain. The nature of this rain was unprecedented. May be you wanted millions to die and are disappointed with the number of deaths and damages that are coming to light. You may write an article, you can oppose/censure any government or politician but by bungling with facts you are doing an ineffectual job. Also what is the point in writing articles on the basis of hearsay ? I am sorry the articles in Savukku are deteriorating in quality steadily, poorly researched and also digressive. The question I am asking is if you are really interested in mobilizing public opinion in a democratic way, should you not do a better job than this kind of a rambling with little / no actual content?
The issue is not regarding opening the water. The issue is regarding opening the gates at 10 pm in the night (when people were sleeping) without giving enough notice to the public. So, who was monitoring the level of the lake and whose decision was pending to open the lake at 10 pm. We keep saying this amounts to manslaughter.
1) Can you list how many meetings were held. The media has found that not a single meeting even between the departments were held to coordinate the situation.
2) If every decision needs to be approved by CM, was this person responding and approachable when required
3) WHo was leading the crisis management. CM was not to be seen and no one can step in to coordinate for the fear of being sacked.
This is not a hearsay, my friend. Even the experts have been observing and saying in line with this article.
If the CM is a government servant and elected by the common people for the people, what prevent her to give an interview and explain. What else except sheer arrogance?
dei dmk sombu..if the water has to released at 10 pm then it should in that time.Are you saying to wait till the morning leisurely and wait the dam to break.and cause disaster. poda duppukku.. poi dmk kanimozhi eppadi 200 crore atiaya pota nee meeting podu…
உங்கள் செய்தியில் பல உண்மைகள் உள்ளது என்றாலும், பெரிதும் மிகைப்படுத்தப் பட்டதாகவே உள்ளது. உதாரணத்திற்கு, 1. வரலாறு காணாத மழை அல்ல என்பது வடிகட்டின பொய். டிசம்பர் மாதம் முழுவதும் சென்னை நகரில் பெய்யும் மழையின் அளவு 19 செமீ. ஆனால் டிசம்பர் 1 மற்றும் 2 தேதிகளில் சென்னையில் பதிந்த பழியின் அளவு 53 செமீ. அதாவது இந்த மாதம் முழுவதும் பெய்யும் மழையின் அளவை விட கிட்டத்தட்ட 3 மடங்கு இரண்டே நாளில் பெய்துள்ளது.நவம்பர் 20ம் தேதி தலைமை செயலருக்கு அனுப்பிய கடிதம் என்பது தவறு. 3. இரண்டே நாளில் இவ்வளவு மழை பெய்யும் என்று எந்த ஒரு வானிலை ஆராய்ச்சி நிறுவனமும் கணிக்கவில்லை. வழக்கமாக இப்படி திறக்கப்படும் நீரின் அளவு, பின்னால் வரும் மழையின் மூலம் கிடைக்கும் நீர் வரத்து, அடுத்த 7 மாதங்களுக்கு வேண்டிய நீரின் அளவு போன்றவற்றை அதிகாரிகள் கணித்து அதன் பின்னரே முடிவு எடுப்பார்கள். இதில் கொஞ்சம் சுணக்கம் இருந்திருக்கலாம். ஆனால், இவ்வளவு மழை பொழியும் என்று ஆராய்ச்சியாளர்கள் அரசை எச்சரிக்காதபோது, அரசு எடுத்த முடிவு அல்லது சுணக்கம் முழுவதும் தவறு என்று கூற இயலாது. சரி… திடீரென்று அதிக அளவு மழை வந்து 900 கன அடியாக வந்த நீர் வரத்து 10 மடங்கு அதிகரிக்கும்போது அரசு பேசாமல் விட்டுவிட்டு அடுத்த நாள் காலை பார்த்துக் கொள்ளலாம் என்று விடமுடியுமா… அதனால் இரவு திறந்துவிட முடிவு செய்திருப்பார்கள். மக்களுக்கு இதனால் இம்சைதான். அடுத்த நாள் வரை பொறுத்து இருந்திருந்தால் லட்சக் கணக்கானோர் இறந்திருப்பார்களே… பரவாயில்லையா?
அரசு இயந்திரத்தின் தவறுகள் இருந்தாலும், மக்களிடத்திலும் தவறுகள் உள்ளன. குப்பையை சுழற்சி செய்யவோ, கண்ட இடத்தில் போடாமல் இருக்கவோ முக்கியத்துவம் தருவார்களா? என்றால் கிடையாது. ஆக்கிரமிப்பு செய்த கோயிலை இடிக்க முடியுமா? முடியாது. பெரும் பிரச்சனை தான் நிகழும். தன்னார்வலர்களையும் அடித்தனர். பொருள்களைப் பிடுங்கிக் கொண்டனர். வெள்ளம் புகுந்த வீடுகளிலும் திருட்டு உள்ளிட்ட பல கொடுமைகள். ஆட்சியாளர்கள் மக்களைக் கிள்ளுக் கீரையாக நடத்துவதில் தவறே இல்லை என்பதைப் போல நடந்து கொள்கின்றனர். திமுக ஆட்சியும் 45% பெற்றுக் கொண்டு தான் வரைமுறையின்றி பாலம், ரயில் நிலையம் போன்றவற்றைக் கட்டினர். மக்களுக்குக் ‘கோபம்’ இப்போது பொத்துக் கொண்டு வந்தவுடன் அவர்களை மீண்டும் கொண்டு வருவர். மேலும் 10 பாலங்கள் கட்டி கமிஷன் அடிப்பர். இன்னொரு வெள்ளம் வந்தால் மறுபடி இதே நிலை தான் இருக்கும். எதுவுமே மாறாது. அடுத்தவர்களை நோக்கிக் கைகாட்டி விடுவது சுலபம். நீண்டகாலத் தீர்வு என்ன என்பதை இதுவரை யாருமே சொல்லவில்லை.
சென்னையை மூழ்கடித்தது கொட்டித் தீர்த்த பெருமழை அல்ல… திட்டமிடாமல் செம்பரம்பாக்கம், பூண்டி ஏரிகளில் தண்ணீர் திறந்துவிட்டதுதான் காரணம்.. அப்படி திறந்து விட்ருக்காட்டி அந்த அணைகள் தானா திறந்துக்கும் Dam burst அப்படி ஆனா என்ன ஆகும்னு கற்பனை கூட பண்ணி பார்க்க முயற்சிக்க வேண்டாம். சென்னைல இப்ப 300 உயிர் சேதம் (ஒவ்வொரு உயிரும் முக்கியம் ஆனால் புள்ளி விவரம்னு வரும் போது சொல்லித்தான் ஆகணும்) மட்டும்தான் ஆனா அணை வெடிச்சுருந்தா ஒருத்தர் கூட உயிர் பிழைச்சுருக்க முடியாது . 3 லட்சம் பேர் காலி ஆகிருப்பங்க.
Dear Mr Unmai VIlambi, there is definitely no chance of anything ( aftermath ) changing very drastically irrespective of the time, the frequency and the nature of water release from Chembarambakkam Lake. There is a strong perception that there was lack of coordination among the various agencies of the government but there is no material evidence to come to that conclusion. What happened is all the floods from all the sources ( including Chemberambakkam ) far exceeded the capacity of what could be carried by Adyar river and all other water ways. The only way this could have been prevented and can be prevented in future is by planning meticulously and taking bold steps. It is not difficult or impossible to prevent such a catastrophe in the future. The minimum that is possible is that the damages can be mitigated. By focusing on the wrong arguments we are not approaching any solution in hand. One has to carefully read any article that may appear in any newspaper Times of India included. The language and reading between the lines is very carefully non committal . As very discerning readers we should understand that facts are facts and opinions are opinions. The overwhelming conclusion of most neutral expert observers is that systematic erasure of water drainage is the chief cause why floods entered many areas. What are we going to do about this ? Why cant we plan a robust system which can take any amount of flood ? Are we lacking in resources or will power or application of mind ? In my opinion the government is doing its job and so is the opposition. But the need of the hour is to raise above our tendency to trivialize the issue and act with forethought!
அதிகாரபூர்வமற்ற முறையில் கணக்கிட்டால் இரண்டு நாட்களில் இந்த இரண்டு ஏரிகளில் இருந்து வினாடிக்கு ஒன்றரை லட்சம் கன அடிக்கும் அதிகமாகத் தண்ணீரைத் திறந்துவிட்டிருக்கிறார்கள் என்கிற பகீர் குற்றச்சாட்டை வைக்கின்றன எதிர்க் கட்சிகள்.. இதுல என்ன பகீர் குற்றசாட்டு? 1 ஆம் தேதி இவ்வளவு மழை வரும்னு முன்கூட்டியே தெரிஞ்சுருந்தா எல்லா அணைகளையும் காலி பண்ணி சொட்டு தண்ணிர் இலலமல் வைச்சுருப்பங்க. சரி ஒரு வேளை அதுக்கு அப்புறம் மழை பெய்யாட்டி? பாலைவன்மாக மாறும் சிங்கார சென்னை, வட தமிழ் நாடு (ஏற்கனவே பாதி அப்படித்தான் இருக்கு) எவ்வளவு மழை வரும் என்று ஜோசியாம் பார்த்தா சொல்ல முடியும்? இப்ப இருக்கிற நவீன முறை கணிப்பை வைச்சு ஓரளவிற்குதான் கணிக்க முடியும் meteorological department இங்கன்னு இல்லை அமேரிக்களையும் சரி, ஜப்பன்லையும் சரி. இதுதான் நிலைமை.
திமுக அடிவருடி…புண்ணாக்கு… புரிஞ்சிதான் எழுதுறியா??? //3,645 கன அடி மொத்த கொள்ளளவு கொண்ட செம்பரம்பாக்கம் ஏரியை நவம்பர் 26 முதல்….டிசம்பர் 1 வரை 3,100 கன அடிக்கு// TMC கனஅடிக்கும் கன அடிக்கும் வித்தியாசம் தெரியாத முட்டைய இருக்கே? செம்பரம்பாக்கம் ஏரியின் மொத்த கொள்ளளவு 3.5 TMC கனஅடி. யு டுபில் அன்று ஏற்பட்ட அடையாரின் வெள்ள பெருக்கின் காரணம் தெளிவாக காட்டப்பட்டுள்ளது. “அம்மா” என்னவோ முன்னரே திறக்காமல் சதி செய்து சென்னை மக்களை சாகடிக்க திட்டம் போட்டது போல மச்சதுண்டும், பொடி கட்சிகளும் காக்கா கூட்டம் போல “கரே முரே” என்று கூப்பாடு போடுகிறது. இயற்கையின் சீற்றத்துக்கு முன் (2014-இல் சுனாமி வந்தது நாபகம் இருக்கா) முன்னேற்பாடுகள் எல்லாமே சிறு மைக்ரான் துகல்தான்….
neenga mattum than anna puthisali. National media and state media appuram matha yellarum mutalgal.
Sariya thambi?
people are also not mutalgal to believe into DMK either. both are accountable
dmk sombu nee puthisalida as like dmk..but people of TN rejects dmk type of puthisali because they would only use to loot and do corruption
தி.மு.கவின் ஆட்சியின் நிவாக சீர்கேட்டினால்தான் சென்னையில் வெல்ல பாதிப்புகள் , ஆட்சியில் குருட்டுத்தனமான கூமுட்டைத்தனமான திட்டங்கள் எல்லாம் இப்பொழுது சென்னையின் சீரழிவுகள்
சென்னை வெள்ளம்-செம்பரம்பாக்கம் ஏரி பற்றி ஒரு ‘அம்மா அடிமை’ தன் ‘ஆட்டு மூளை’யின் உதவியோடு ஒரு அறிவியல் கணக்கு சொல்றார்…(அவர்க்கு வர்ரத அவர் செய்யனும்..அத விட்டுட்டு ஏன் வராத கணக்கை வரவைக்கனும்? அது சரி, தப்புக்கணக்கு போடறதுல நாங்கதான் சரியான ஆள்னு தெரியவைக்கறாரோ என்னவோ?)
அதாவது…
சென்னை, காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளூர் மாவட்டத்தின் மொத்த பரப்பளவு 7993சதுர கிலோமீட்டர்
இந்த 3மாவட்டத்திலும் டிசம்பர் 1ஆம்தேதி பெய்த மழையின் சராசரி அளவு 48செ.மீ
செம்பரம்பாக்கம் ஏரியின் முழு கொள்ளளவு 3.6TMC (ட்ரில்லியன் கன அடி)
அந்த கணக்கு..
7993x1000x1000x0.48=38.3 T cubic meter அதாவது 135.47 TMC
இதில் 50% சென்னையை தாக்கவில்லை என்று ஒரு கணக்கு சொல்றார்..(எந்த புவியியல் புத்தகத்திலிருந்து இந்த கணக்கை எடுத்தரோ?)..ஆக மீதமுள்ள 50சதவீதமான 70TMC தண்ணீரின் அளவானது செம்பரம்பாக்கம் ஏரியின் கொள்ளளவைவிட 20மடங்கு அதிகம்! எனவே இந்த மழை வெள்ளத்தை அம்மா இல்லை அந்த ஆண்டவனே ஆண்டிருந்தாலும் சேதத்தை தடுத்திருக்கமுடியாதுன்னு தன் வாதத்தை முன் வைக்கிறார்!!
இதில் எனது கேள்விகள் இதுதான்…
1) இந்த 3மாவட்டத்திற்கும் செம்பரம்பாக்கம் ஏரி ஒன்னு மட்டும்தான் உள்ளதா?
2) சென்னை மழைக்கும் செம்பரம்பாக்கம் ஏரியின் நீர் மட்டத்திற்கும் ஏதாவது சம்பந்தம் உள்ளதா?
3) செம்பரம்பாக்கம் ஏரியின் நீர் வரத்து பகுதியின் மழை அளவை வைத்தே அந்த ஏரியின் நீர்மட்ட அளவு மாறுபடும் ஆகவே பொத்தாம் பொதுவாய் ஒரு கணக்கு ஏன்?
4) நீர் வரத்தின் அளவை வைத்தே மதகின் கதவணை திறக்கப்படும் என்பது விதி..அவரின் கணக்குபடியே டிசம்பர்1ஆம் தேதி ஏரி சுமார் 29ஆயிரம் கன அடி திறக்கப்பட்டதாக குறிப்பேடு உள்ளது..70TMC தண்ணீர் வரத்துக்கும் வெறும் 29ஆயிரம் கன அடி திறந்தால் போதுமா?
5) அவர் கணக்கின்படியே வருவோம்..சென்னை ஒரு நாள் மழையின் அளவு 48செ.மீ..அதாவது 3TMC (178(சென்னையின் பரப்பளவு ச.கி.மீ)x1000x1000x0.48) இதில் பாதி அடையாறு வாய்க்காலில் செல்வதாகக்கொள்வோம் அதாவது 1.5TMC, அதாவது 17,360கன அடி..அடையாறு வாய்க்கால் அரசின் குறிப்பேட்டின்படி சுமார் 33,000 கன அடி நீரை தாங்குமென உள்ளது..safer side நாம் 30,000 எனக்கொள்வோம்..மீதம் 12,640கன அடி நீர் ஏரியிலிருந்து திறந்து விட்டிருந்தால் இந்த பாதிப்பு வந்திருக்காது அல்லவா? அதாவது முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக முன்னாட்களில் ஒரு 10ஆயிரம் கன அடி திறந்திருந்தால்?
அதுசரி யார் அந்த அடிமைன்னு கேகறீங்களா? வேறயாரு புரளி புள்ளிவிவரப்புளி கிஷோர் கேனா சாமிதான்..நான் முதல் கேள்விய கேட்டேன் அவ்வளவுதான் ‘என் சுவர் என் உரிமை’ ன்னு கல்யாண் ப்ரபு கணக்கா ப்ளாக் பண்ணிட்டார்…
அதிமுக அடிமைகளுக்கு குமாரசாமி கணக்கு மட்டும் தான் தெரியும். உண்மையான கணக்குகளை அறிந்து கொள்ளும் அளவுக்கு அறிவு கிடையாது.
ஏரியில் சிட்டி development ன்னு கருணாநிதி கண்ணா பின்னானு பில்டிங் க்கு அனுமதி கொடுத்ததுதான் காரணம் ன்னு ஒரு அறிவுப்ப்போர்வமா கட்டுரை இர்ருக்கு . நீ மோத அத படி
அந்த சிட்டி development ஐ வச்சு அதிமுக எவ்வளவு சம்பாதிச்சு கொல்லையடிசாங்கன்னு நிறைய கட்டுரை சவுக்கிலையே இருக்கு. மொதல்ல நீ அதை படி.
திமுக என்ற ஆக்கிரமிப்பை அகற்ற சரியான தருணம் இது.,…
தமிழகத்தை துரு பிடிதநிலையில் விட்டுசென்ற பெருமை கருணாநிதி & ஸ்டாலினையே சாரும் இந்த பெருமைகளை , நிலா ஆக்கிரமிப்புகளை ஊக்குவித மகா பாவிகள் தி.மு.கவின் தலைவர்கள் , சென்னை இந்த வெள்ள சேதங்களுக்கு காரணமான தமிழின துரோகிகள் கருணாநிதியும் ஸ்டாலினும் மற்றும் அல்லகைக்களும்தான்
Ayya Vaidy, what is your point?. Everyone agrees that the rains will surely bring in damage. It does not mean that people will be drowned in their own home because 1) Government failed to manage the level in the lake. 2) Adequate evacuation notice not given before opening the shutters 3) The shutters opened at 10 pm in the night when people have gone to sleep 4) no coordinated effort to alert police and people.
I think this is a case of man slaughter and the CM must be tried for Man slaughter along with her corruption case.
ஒரு தப்ப இன்னொரு தப்பால மறைக்க பார்க்கறாங்க அதுதான் POINT unmai vilambi அய்யா…
keep dreaming kanda. varathan poguthu nalla aatchi. Compared to the present govt. even Vijayakanth would have given better government, sarithane?
இந்திய வானிலை அறிக்கை பேரிடர் எச்சரிக்கையாக இல்லை… வெளிநாட்டு செய்தி நிறுவனம் சொல்லும் வானிலை அறிக்கை இந்திய மாநிலங்களை கட்டுபடுத்தாது… ஒரே நாளில் 50 CM மழை பெய்யும் என்றெல்லாம் கனவு காண முடியாது… ஆனால் அசாதாரணமாக அப்படி நடந்தும் விட்டது…டிசம்பர் 1 இல் அப்படி பெய்யும்போது, ஏரி உடையகூடாது, என்ற நல்ல எண்ணத்தில் அரசு அதிகாரிகள் அவ்வண்ணம் அதிக நீரை திறந்து விட்டிருக்கலாம்… இத்தனை கண அடி திறந்து விட்டால் , அத்தனை கண அடி வெள்ளம் தான் வரும் என்றெல்லாம் இல்லை… அந்த பகுதியில் அன்று பெய்த மழை நீரும் சேர்ந்து வரும்போது, வெள்ள அளவு முன்னே பின்னே தான் இருக்கும்.. வெள்ள நீரை அளந்து பார்த்தா சொல்ல முடியும்… பேரிடர் காலத்தில் குத்துமதிப்பா தான் சொல்ல முடியும்… திறந்து விட்ட நீரால், அப்படி எத்தனை பேர்தான் அடித்து செல்லபட்டார்கள்?… மக்கள் அனைவரையும் அரசு காப்பாற்றியுள்ளதே… இது சில கொள்ளி கண்களுக்கு பிடிக்கவிலையோ என்னவோ?…சாவு அதிகம் விழாத பட்சத்தில், செயற்கை வெள்ளம் என்று பினாத்துகிறார்கள்… எந்த அரசவாது, வேண்டுமென்றே , அதுவும் தேர்தல் வேளையில் இப்படி தண்ணீரை திறந்து விட்டு, கெட்டபெயரை சம்பாதிக்க விரும்புமா?.. மழை அதிகம் பெய்து, ஏரி உடைந்திருந்தால், சென்னையே அழிந்திருக்கும்… செம்பரபாகத்தின் 2 அடி நீரே இப்படி வெள்ளம் என்றால், ஏரி உடைந்து மீதமுள்ள 22 அடி நீரும் வெளியேறினால், என்னவாகும்?…மழை வெள்ளத்தில் அரசியல் செய்யும் அவல நிலை இந்தியாவில் தமிழகத்தை தவிர வேறெங்கும், உலகில் இல்லை…” ….[ தமிழக அரசு போர்கால நடவடிக்கை எடுத்துள்ளது… கோடி மக்களை காப்பாற்றியுள்ளது…. நிவாரண பணி படு ஜோர்… பொருள் சேதங்கள் மட்டும் கொஞ்சம் கொடுமையாக தான் உள்ளது… எனது வாகனம் கூட சேதம் அடைந்துள்ளது…அதற்க்கு காரணம் ஜெ அலல்து ஜெ அரசு என நான் நினைத்தால் என்னை விட பெரிய முட்டாள் வேறு யாரும் இல்லை… ]
இன்னும் இந்த பயலுக கால நக்கி
தண்ணீர் குடிக்கயில உறைக்கவா
போகுது! நாம் பார்க்க இன்னும் நிறைய இருக்கிறது.
கருணாநிதிக்கு paid ஸ்டாம்ப் போட்ட ஒரு அரை கிறுக்கன் எதோ புதிசல்லின்னு ஒரு கேணத்தனம போஸ்ட் போட்டு irukkan. இந்த அரை லூசுங்களும் அதிய ஒரு கோப்பி/பேஸ்ட் கட்டுரை யா போடறாங்க
ஆம்மாண்டா, உன்னை போல அதிமுகவுக்கு சொம்பு தூக்குரவனுக்கு அப்படிதான் தெரியும்.
ஆம்மாண்டா, உன்னை போல திமுகவுக்கு சொம்பு தூக்குரவனுக்கு?
யோவ் சங்கரு , பைத்தியம் மாத்ரி பேசாத . தண்ணி தொறந் மலை இல்லேன்னா , ஜெயா ஒரு அஸ்ட்ரோ பயித்தியம் ன்னு கதை கட்டி கட்டுரை எழுதுவ . அது சரி தண்ணி இல்லாத எரிய எல்லாம் யாரு கரணம் ? ஏரியில் சிட்டி development ன்னு கருணாநிதி கண்ணா பின்னானு பில்டிங் க்கு அனுமதி கொடுத்ததுதான் காரணம் ன்னு ஒரு அறிவுப்ப்போர்வமா கட்டுரை இர்ருக்கு . நீ மோத அத படி
அருமை, மீண்டும் அதே எழுச்சியும், வேகத்துடனும் ஒரு கட்டுரை
மூடு டாஸ்மாக்கை மூடு என்று பாடிய யாருக்கும் தெரிந்திராத கோவனை இரவோடு இரவாக கைது செய்ய தெரிந்த ஜெயலலிதாவிற்கு .,
கமல் அவர்கள் ஈமெயில் மூலம் பரிமாறி கொண்டதை மோப்பம் பிடித்து ., ஜெயலலிதாவின் கார் டயர் வணங்கும் பன்னீர்செல்வதை வைத்து ., மழை நிற்காத நிலையிலும் உடனடியாக வசை படும் கலையை கற்ற ஜெயலலிதாவிற்கு .,
ஜெயலலிதாவின் படத்தை உள்ளாடையில் ஒட்டிய நபரை 14 மணி நேரத்தில் கைது செய்ய தெரிந்த ஜெயலலிதாவிற்கு…
ஏரியின் மதகுகளை சரியான நேரத்தில் திறக்க மட்டும் தெரியவில்லை என்றில்லை அவரது அதிமுக கட்சியினர் தொடர்ந்து அடாவடி செய்து ஸ்டிக்கர் ஓட்டும் மாபாதகத்தை தடுக்க கூடவா இன்னுமா தெரியவில்லை !!
ஜெயலலிதாவால் நூற்றுகணக்கான உயிர்கள் பலி என்றில்லை ., பல்லாயிர கோடிகள் நாசம் . வர்த்தகம் முடங்கி விட்டது ., மக்கள் சிறுக சிறுக சேர்த்த சேமிப்புகள் ஒரே இரவில் கரைந்து விட்டது ..
ராஜினாமா செய்து செல்வி ஜெயலலிதா செல்லட்டும் சென்னை மட்டும் இல்லை தமிழ்நாடே சுபிட்சம் அடையும் .. செல்வி ஜெயலலிதா பதவி விலக மறுக்கும் பட்சத்தில் மத்திய அரசு ஜெயலலிதா அரசை டிஸ்மிஸ் செய்யப்படவேண்டும் .. இல்லாவிட்டால் செல்வி ஜெயலலிதா #MIOT மருத்துவமனையை காப்பார் ., #DLF நிறுவனத்தை காப்பார் ..இவரை போல தவறுகள் செய்த அனைவரையும் காப்பார் .. அம்மா ஆணைப்படி என்று சொல்லும் ஒவ்வொரு நபர் பின்னாலும் ஊழல் ஒளிந்து உள்ளது ..
ஜெயலலிதா கைது செய்து தீர விசாரிக்கபட வேண்டும் … மூச்சு முட்டி பரிதவித்து இறந்த ஆன்மாக்கள் என்றில்லை ., ஜெயலலிதா தருவித்த செயற்கை பேரிடர் காரணமாக வீடிழந்த ., அடுத்த வேளை சோற்றுக்கு பிறர் கையை எதிர்பார்த்த ஒவ்வொரு தன்மான இதயமும் அப்போது தான் நிம்மதி பெறும்..
Let all self respect hearts attain peace .. #Jayalalitha resign and go ..Else central government should dismiss #ADMK govt and arrest the preparatory of crime .
#chennaifloods #chennaihelp #chennairain #tamilnadu #JayaFails
sariyana pathivu
Well said. I want one thing to added. ADMK appointed advisor to secretary and chief secretary to be booked under DEMOCIDE.
Wonderful sir. Expecting you!
என்னடா….நீண்ட நாட்களாய் உங்கள் கட்டுரையைக் காணோமே என்று நினைத்தேன். அருமை, மீண்டும் அதே எழுச்சியும், வேகத்துடனும் ஒரு கட்டுரை. நீங்கள் சொன்ன ஒவ்வொன்றும் உண்மை, என்ன செய்யப் போகிறோ நாம்?