பெருமழை வெள்ளம், தமிழகத்தை புரட்டிப் போட்டிருக்கிறதோ இல்லையோ, ஜெயலலிதாவையும் அதிமுகவையும் தலைகீழாக புரட்டிப் போட்டிருக்கிறது. எப்போதும் ஆணவமும் அதிகாரமும் கொண்டு பேசும் ஜெயலலிதா முதன் முதலாக “எனக்கென்று யாருமே கிடையாது” என்று கழிவிறக்கத்தோடு புலம்புகிறார். தலைமறைவான குற்றவாளி யுவராஜ் வாட்ஸப்பில் ஆடியோ வெளியிடுவது போல, வாட்ஸப்பில் ஆடியோ வெளியிட்டு அதில் “எனக்கு சுயநலமே கிடையாது” என்று பச்சையாக பொய்யை பரப்புகிறார்.
தமிழகமே வெள்ளத்தில் சிக்கித் தவித்தபோது போயஸ் தோட்டத்தில் ஓய்வெடுத்தவர், மக்கள் சாக்கடை நீரில் நீந்திக் கொண்டிருந்தபோது ஹெலிகாப்டரில் ஒய்யாரமாக பார்வையிட்டவர், “உங்கள் துன்பங்களை நான் சுமக்கிறேன்” என்று பசப்புகிறார். ஆட்சி செய்யவும், தமிழகத்தின் நலனை பேணவும் மக்கள் வாக்களித்தால், வருடத்தில் நான்கு முறை, கொடநாட்டில் ஓய்வெடுக்கும் கோமலவள்ளி, “என் இல்லமும் உள்ளமும் தமிழகம்தான்” என்று பொய்யுரைக்கிறார்.
1991 முதல், மன்னார்குடி மாபியா தமிழகத்தை அடித்த கொள்ளை நாடறியும். அந்தக் கொள்ளை சற்றும் குறையாமல், தற்போதும் ஆயிரக்கணக்கான கோடிகளுக்கு அந்த மன்னார்குடி குடும்பம் பல்வேறு தியேட்டர்களை வாங்கிக் குவித்த வண்ணம் இருக்கிறது. மன்னார்குடி குடும்பம் நூற்றுக்கணக்கான புதிய நிறுவனங்களை தொடங்கி அந்த நிறுவனங்கள் பெயரில் சொத்துக்களை குவித்து வருவது குறித்து சவுக்கு தளம் உள்ளிட்ட பல்வேறு ஊடகங்கள் தொடர்ந்து செய்திகள் வெளியிட்டு வருகின்றன. சசிகலா இளவரசி, சுதாகரன், சிவக்குமார், கார்த்திகேயன் என்று தற்போதும் மன்னார்குடி குடும்பம் வளைத்துச் சேகரிக்கும் சொத்துக்களின் பட்டியல்கள் வெளியானபடியே உள்ளன.
இந்தச் சொத்துக்களையெல்லாம் அள்ளிக் குவிக்கும் இந்த மன்னார்குடி கும்பல் இன்றளவிலும் ஜெயலலிதாவோடு போயஸ் தோட்டத்திலேதான் வசித்து வருகிறது. 1996ல் ஒரு முறையும், டிசம்பர் 2011ல் ஒரு முறையும் இந்தக் கொள்ளைக் கூட்டத்தை வெளியேற்றிய ஜெயலலிதா, மீண்டும் இந்தக் கொள்ளைக் கூட்டத்தை போயஸ் தோட்டத்தில் அனுமதித்து, இந்தக் கொள்ளையை தொடரச் செய்து வருகிறார் என்பது அனைவரும் அறிந்ததே. இப்படி இருக்கையில் எனக்கென்று யாருமே இல்லை என்று ஜெயலலிதா வடிக்கும் முதலைக் கண்ணீரை மக்கள் யாரும் நம்பத் தயாராக இல்லை.
மேலும் ஜெயலலிதா வாட்ஸப்பில் ஆடியோ வெளியிட்டுள்ளது ஒரு சந்தேகத்தை ஏற்படுத்துகிறது. ஜெயா குழும தொலைக்காட்சிகள் ஜெயலலிதா கட்டுப்பாட்டிலேதான் உள்ளது. அது தவிரவும், அவர் முதல்வர் என்பதால், அவருக்கு சொம்படிக்கும் கூடகங்களை உள்ளிட்ட அனைத்து ஊடகங்களும் அவர் உரையை வெளியிடும் என்பதில் சந்தேகம் இல்லை. அப்படி இருக்கையில், மிக எளிதாக ஒரு வீடியோ பதிவை உருக்கமாக வெளியிட்டிருந்தால், அது மக்களை இன்னமும் அதிகமாக சென்றடைந்திருக்கும். ஆனால், அப்படிச் செய்யாமல், ஆடியோ பதிவாக வெளியிட்டது ஏன் என்று கேள்விகள் எழுகின்றன. இதற்கு ஒரே விடை, வீடியோ பதிவில், அரசு செய்தித் துறை புகைப்படங்களில் செய்வது போல போட்டோ ஷாப் செய்ய முடியாது என்பதே காரணமாக இருக்க முடியும்.
இப்படி போட்டோ ஷாப் செய்யாமல், ஒரு வீடியோவைக் கூட வெளியிட முடியாத நிலையில்தான் ஜெயலலிதா இருக்கிறார். வெள்ளத்தை பார்வையிட பிரதமர் ஹெலிகாப்டரில் வருகை தருகிறார் என்ற தகவல் வராமல் இருந்திருந்தால், ஜெயலலிதா நிச்சயமாக வெள்ளத்தை பார்வையிட வந்திருக்கவே மாட்டார். அந்த அளவுக்கு எதிலும் ஆர்வமில்லாமல், சொத்துக் குவிப்பு வழக்கின் அடுத்த கட்டத்தை நினைத்து மன உளைச்சலில் இருக்கிறார். ஒரு மணி நேரம் தலைமைச் செயலகத்தில் செலவிட்டு அலுவலகப் பணிகளை தினந்தோறும் பார்க்க முடியாத ஒரு நபருக்கு, வரலாறு காணாத வெள்ளத்தில் மக்களை சந்திக்க முடியாத ஒரு நபருக்கு, பத்திரிக்கையாளர்களை சந்திக்க திராணியில்லாத ஒரு நபருக்கு, மீண்டும் முதல்வராக வேண்டும் என்ற ஆசை மட்டும் எதற்கு என்பதுதான் புரியவில்லை. மீண்டும் ஆயிரக்கணக்கான கோடிகளை கொள்ளையடிப்பதற்பதைத் தவிர்த்து வேறு என்ன காரணம் இருக்க முடியும் ?
செம்பரம்பாக்கம் ஏரியை டிசம்பர் 1 அன்று இரவு திறந்து விட்டதன் காரணமாகவே சென்னை தத்தளித்தது என்ற உண்மை சமூக வலைத்தளங்கள் மற்றும் நேர்மையான சில ஊடகங்கள் மூலமாக அனைவரிடத்திலும் பரவியதையடுத்து, வேறு வழியேயின்றி, மங்குணி அரசியின் லகுடபாண்டியான தலைமைச் செயலாளர் ஞானதேசிகனை வைத்து ஒரு நீண்ட விளக்க அறிக்கையை அளித்துள்ளார்.
அணையைத் திறந்து விடுவதற்கு யாருடைய அனுமதியும் தேவையில்லை. சம்பந்தப்பட்ட அதிகாரிகளே திறந்து விடுவார்கள் என்பது எவ்வளவு பெரிய பொய் என்பதை கடந்த நாண்காண்டுகளாக வெளியிடப்பட்டுள்ள தமிழக அரசின் செய்திக் குறிப்பை பார்த்தாலே தெரியும். “மாண்புமிகு தமிழக முதல்வர் அம்மாவின் ஆணைக்கிணங்க” என்ற வார்த்தைகள் இல்லாமல் ஒரே ஒரு செய்திக் குறிப்பு கூட வெளியானது கிடையாது. இப்படி ஒரு நிலையில், எந்த அதிகாரிக்கு தன்னிச்சையாக ஏரியைத் திறந்து விட துணிவு வரும் ?
தமிழக பொதுப்பணித்துறையின் விதிகளின் படி, ஏரிகள் மற்றும் அணைகளைத் திறந்து விடுவதற்கான அதிகாரம், பொதுப் பணித் துறையின் தலைமைப் பொறியாளர் வசம் உள்ளது. ஆனால் 2011ல் அதிமுக ஆட்சிப் பொறுப்பேற்ற பிறகு, நடைமுறையில் தலைமைப் பொறியாளர் உத்தரவு பிறப்பித்ததே கிடையாது. அனைத்தும் மாண்புமிகு அம்மாவின் ஆணைதான்.
29 நவம்பர் 2015 அன்று, செம்பரம்பாக்கம் ஏரியைத் திறந்து விட அனுமதி கோரி பொதுப்பணித் துறை தலைமைச் செயலருக்கு கடிதம் எழுதியதாகவும், ஆனால், யாருடைய உத்தரவுக்காகவோ காத்திருந்த தலைமைச் செயலாளர் டிசம்பர் 1 இரவு வரை அனுமதி அளிக்கவில்லை என்றும் ஆங்கில ஊடகங்கள் செய்தி வெளியிட்டிருந்தன. வழக்கமாக இப்படி ஒரு செய்தி வெளியிட்டால், தமிழக அரசு உடனடியாக எடுக்கும் நடவடிக்கை அவதூறு வழக்கு பதிவு செய்வதே. ஆனால், இந்தச் செய்திகள் தொடர்ச்சியாக வெளி வந்து பல நாட்கள் ஆகியும், எந்த ஊடகத்தின் மீதும் அவதூறு வழக்கு பதிவு செய்யப்படவில்லை. 200க்கும் மேற்பட்ட அவதூறு வழக்குகளை பதிவு செய்த தமிழக அரசுக்கு, கூடுதலாக ஒன்றிரண்டு வழக்குகள் பதிவு செய்வது ஒன்றும் சிரமமே அல்ல. ஆனால், அவ்வாறு செய்யாமல், பத்து நாட்கள் கழித்து லகுடபாண்டியை வைத்து விளக்கம் அளித்திருப்பதே இதில் உள்ள உண்மைக்கு சான்று.
லகுடபாண்டியின் விளக்க அறிக்கையின்படியே, நவம்பர் 17 அன்று செம்பரம்பாக்கம் ஏரியில் நீர் மட்டம் 22.3 அடியாக இருந்தபோது 18 ஆயிரம் கன அடி நீர் வெளியேற்றப்பட்டது என்று கூறப்பட்டுள்ளது. நவம்பர் 30 அன்று ஏரியின் நீர் மட்டம் 22.05 என்றும், அப்போது 800 கன அடி நீர் வெளியேற்றப்பட்டது என்றும் குறிப்பிடுகிறார். அடுத்த இரு நாட்களில் கன மழை பெய்யும் என்று வானிலை மையங்கள் குறிப்பிட்டும், வெளிநாட்டு வானிலை ஆய்வு மையங்கள் 50 சென்டி மீட்டர் மழை என்று குறிப்பிட்டிருந்தும், நவம்பர் 30 அன்று வெறும் 800 கன அடி நீரை வெளியேற்றியது பச்சை அயோக்கியத்தனமா இல்லையா ?
எத்தனையோ எச்சரிக்கைகள் இருந்தும், தமிழக அரசின் தவறான நடவடிக்கையினால்தான் சென்னை நகரம் மூழ்க நேர்ந்தது என்பது அப்பட்டமாக தெரிய வந்துள்ளது.
இதற்கு பொறுப்பாக்கப் படுவது யார் என்பதுதான் தற்போது எழும் கேள்வி. நவம்பர் 2011ல், டேம் 999 என்ற திரைப்படம் கேரளாவில் வெளியானது. முல்லைப் பெரியாறு அணை குறித்து அத்திரைப்படம் எடுக்கப்பட்டுள்ளது. அணை உடைவது போல காண்பித்தால், இரு மாநில மக்களுக்கிடையே பகையுணர்வு உருவாகும். அதனால் திரைப்படத்தை தடை செய்கிறோம் என்று உத்தரவிட்டுள்ளது. இந்தத் தடையை நியாயப்படுத்தி உச்சநீதிமன்றம் வரை சென்றது தமிழக அரசு.
சென்னை பத்மா சேஷாத்ரி பள்ளியின் நீச்சல் குளத்தில், ஒரு சிறுவன் தவறுதலாக விழுந்து இறந்து விட்டான். அது விபத்துதான் என்றாலும், பள்ளித் தாளாளர் மீதும், சம்பந்தப்பட்டவர்கள் மீதும் கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டது. பத்மா சேஷாத்ரி பள்ளி நிர்வாகத்தின் பார்ப்பன செல்வாக்கு காரணமாக அப்போது கைது செய்யப்பட்டவர்கள், கைது செய்யப்பட்ட அன்றே விடுவிக்கப்பட்டனர்.
ஜேப்பியார் பொறியியல் கல்லூரி வளாகத்தில் நடந்த கட்டுமானப் பணிகளின்போது, நடந்த இடிபாட்டில் 10 கட்டுமானத் தொழிலாளர்கள் மரணமடைந்தனர். இதையொட்டி சம்பந்தப்பட்ட ஒப்பந்ததாரர் மீது வழக்கு பதிவு செய்ததோடு, ஜேப்பியார் மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டு அவர் 15 நாட்கள் சிறையில் அடைக்கப்பட்டார். பின்னாளில் 25 கோடி மன்னார்குடி மாபியாவுக்கு செலவு செய்து, சிறையிலிருந்து வெளியேறினார் ஜேப்பியார்.
இந்த இரண்டு வழக்குகளுக்கும் செம்பரம்பாக்கம் ஏரியிலிருந்து டிசம்பர் 1 அன்று இரவு முன்னறிவிப்பின்றி 29 ஆயிரம் கன அடி நீரை திறந்து விட்டதற்கும் என்ன வேறுபாடு ? முந்தைய இரு வழக்குகளையும் விட, இது இன்னமும் தீவிரமானது.
பொதுப்பணித் துறை ஏரியை திறந்து விடலாம் என்று 29ம் தேதியே கடிதம் எழுதியும், கடுமையான மழை பெய்யும் என்று சர்வதேச வானிலை மையங்கள் எச்சரிக்கை விடுத்திருந்தும், டிசம்பர் 1 அன்று இரவு 10 மணி வரை காத்திருந்து திடீரென்று 29 ஆயிரம் கன அடியை திறந்து விட்டதற்கு ஒரே பொறுப்பு லகுடபாண்டி ஞானதேசிகன் மட்டுமே. ஒரு அரசில் தலைமைச் செயலாளர் பதவிக்கு முதலமைச்சரை விட கூடுதலான பொறுப்பு உண்டு. ஒரு மாநிலத்தின் அனைத்து ஐஏஎஸ் அதிகாரிகளுக்கும் அவரே தலைவர். ஒரு நிர்வாகத்தின் தலைவராக கருதப்படுவது தலைமைச் செயலாளரின் பதவி மட்டுமே. உச்சநீதிமன்ற உத்தரவாகட்டும், மத்திய அரசின் கடிதங்களாகட்டும், அனைத்தும், தலைமைச் செயலாளருக்கே வரும். அந்த வகையில் நிர்வாகத் தலைமையாக இருக்கும் ஞானதேசிகன், முதலமைச்சரை கலந்தாலோசித்தோ, ஆலோசிக்காமலேயோ செம்பரம்பாக்கம் ஏரி திறப்பு குறித்து உரிய நேரத்தில் முடிவெடுத்திருந்தால், பல நூற்றுக்கணக்கான உயிர்ச்சேதங்கள் தவிர்க்கப்பட்டிருப்பதோடு, பல கோடிக்கணக்கான பொருள் இழப்பும் தவிர்க்கப்பட்டிருக்கும்.
மாண்புமிகு தமிழக முதல்வர் அம்மா அவர்களை கேட்காமல் ஏரியைத் திறக்க உத்தரவிட்டிருந்தால் அதிகபட்சம் என்ன நடந்திருக்கும் ? யாரைக் கேட்டு எரி திறக்கப்பட்டது என்று கோபப்பட்டு, மீசை நட்ராஜ் ஐபிஎஸ் அதிமுகவை விட்டு நீக்கப்பட்டது போல, ஞானதேசிகனும், அதிமுகவிலிருந்து நீக்கப்பட்டிருப்பார். மன்னிக்கவும். தலைமைச் செயலர் பதவியிலிருந்து நீக்கப்பட்டிருப்பார். அவ்வளவுதானே ? தூக்கிலா போடப்பட்டிருப்பார் ?
ஆனால், கேவலம் தன் தலைமைச் செயலாளர் பதவியை காப்பாற்றிக் கொள்ள வேண்டும் என்ற ஒரே காரணத்திற்காக, செம்பரம்பாக்கம் ஏரி உடையும் நிலை வரை தாமதித்து, மிகத் தாமதமாக திறக்க உத்தரவிட்டு, லட்சக்கணக்கான உயிர்களை ஆபத்துக்குள்ளாக்கிய பதவி வெறி பிடித்த ஞானதேசிகனை கழுவில் ஏற்ற வேண்டுமா வேண்டாமா ? தற்போது தமிழக மின் வாரியம் ஒரு லட்சத்து 20 ஆயிரம் கோடிக்கும் அதிகமான கடனில் மூழ்கி இருப்பதற்கும் ஒரே காரணம் இந்த லகுட பாண்டி மட்டுமே.
இப்படிப்பட்ட இந்த அதிகாரி மீது இந்திய தண்டனைச் சட்டப் பிரிவு 304ன் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டு கைது செய்யப்பட வேண்டுமா வேண்டாமா ?
தவறான நேரத்தில் செம்பரம்பாக்கம் ஏரியை திறப்புக்கு காரணமான தலைமைச் செயலாளர் உள்ளிட்ட அதிகாரிகள் மீது கொலை வழக்கு பதிவு செய்ய வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றத்தில், பொது நல வழக்கு தாக்கல் செய்யப்பட்டு அது விசாரணைக்கு ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளது. சென்னை உயர்நீதிமன்றம் தமிழக அரசை பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கை தள்ளி வைத்துள்ளது.
மங்குணி அரசியும், லகுடபாண்டியும் கோடிக்கணக்கில் ஊழல் செய்து கொள்ளையடிப்பது ஒரு புறம் இருக்கட்டும். இப்படி கோடிக்கணக்கான மக்களின் உயிரோடு விளையாடும் இவர்கள் தமிழகத்துக்கு எவ்வளவு ஆபத்தானவர்கள் என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.
கொலைமேற்கொண் டாரிற் கொடிதே அலைமேற்கொண்டு
அல்லவை செய்தொழுகும் வேந்து.
அறவழி மீறிக் குடிமக்களைத் துன்புறுத்தும் அரசு, கொலையைத் தொழிலாகக் கொண்டவரைவிடக் கொடியதாகும்.
அதான் உருவ வழிபாடு இல்லையா . தர்க்க ல பீ போக நீ ரெடி யா ? ஒன்னுக்கு அட்டிக்க ரெட்ய . குரான் KILITHU குண்டி THUDAIKKA நீ ரெடி யா ?
குரானை கிழித்து குண்டி துடைக்கும் கூட்டம் , தர்க்காவில் ஒன்னுக்கு அடிக்கும் கூட்டம் , நபிகள் ஒரு பேடி என்று முஇலங்கும் kootam. ஆறு வயது ஆயிசவை கற்பழித்த பொட்டை நபி என்ற பண்ணி கோட்டம் இங்குm எங்கும்
கூவம், அடையாறு உள்ளிட்ட நீர் நிலைகள் பல அரசியல் செல்வாக்குள்ள நபர்களின் கல்வி நிறுவனங்களாகவும், வீடுகளாகவும், கேளிக்கை விடுதிகளாகவும், பெருநிறுவனங்களின் அலுவலகங்களாகவும் மாற்றப்பட்டுள்ளன. இதனால் ஆறுகளின் கொள்ளளவும், போக்கும் மாறியிருப்பது ஓர் அடிப்படைக் காரணம். இவையனைத்தும் கடந்த நான்கரை ஆண்டுகளில் மட்டுமே நடந்தது என்று திமுக தலைவர் கருணாநிதி கூறகிறாரா?
திமுக ஆட்சியிலும் திட்டமிட்ட ஆக்கிரமிப்புகள் அதிகாரத்தில் இருந்தோரால் செய்யப்பட்டிருக்கிறது என்பதை அவரால் மறுக்க முடியாது. எனவேதான் அவர் ஆக்கிரமிப்புகள் பற்றிப் பேச மறுக்கிறார்
மதிமுகவில் இருந்து மாவட்ட செயலாளர்களை தலைக்கு பத்து கோடி கொடுத்து லவட்டிய ஸ்டாலினுக்கு அதிர்ச்சி…. காரணம், நெல்லை, தூத்துக்குடி, குமரி மாவட்ட மதிமுக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் யாருமே இந்த விலை போன நிர்வாகிகள் பின்னால் போகவில்லை… இனியென்ன, மதிமுக தொண்டர் ஒவ்வொருவருக்கும் தலைக்கு ஒரு லட்சம் கொடுத்து திமுகவிற்கு அழைத்து செல்வார்களோ…
85 சதிவித மக்கள் திமுக ஆட்சிக்கு வரவேண்டும் என்று வாக்களித்து இருந்தால் அது போலி தானே…. விகடன் ஏன் தான் இப்படி திமுகவிற்கு மெனக்கெட்டு வக்காலத்து வாங்குகிறதோ…ஜெயா பா.ஜ.க.வோடு கூட்டணி சேர போகிறார் என்று வதந்தியை பரப்பி விட்டு, சிறுபான்மையினரை திமுக பக்கம் தள்ளும் வேலையை விகடன் செய்கிறது… முரசொலியொடு போட்டி போட்டு கொண்டு திமுகவிற்கு வேலை பார்க்கிறது விகடன்…
ஓ வாட் எ காமெடி, திமுகவுக்கு 85 சதவிகிதம், அதிமுகவுக்கு 12.92 சதவிகிதமா. இத கருணாநிதி கூட நம்ப மாட்டார். திமுகவில் கைப்புள்ளைய முன்னிறுத்துவதால் அதிமுக 175 தொகுதிகளில் வெற்றி பெறும்.
நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள, ‘நேஷனல் ஹெரால்டு’ வழக்கில், காங்கிரஸ் தலைவர் சோனியா…
பட்சிகள் கும்பலா சிக்கிகிடுச்சா? இதான் சந்தர்பம் எசமான்…கூட்டமா உள்ளே தூக்கி போடுங்க….கருணாநிதியின் கூட்டாளிகள் என்ற சான்று ஒன்றே போதுமே இவர்கள் யார் என்று………….சோனியாவே ஒரு முறை சொல்லி இருக்கிறார் கருணாநிதி தான் கூட்டணிக்கு வழி காட்டி என்று………..
கருணாநிதி & குடும்பம் granite ஊழலில் ல் மட்டும்மில்லை , தி.மு.க தேர்தல் நிதியிலும் சுரண்டல் & கொள்ளை , இந்திய நாட்டின் பொருளாதாரத்தை கெடுத்து , இலங்கை தமிழர் நலனில் மோசமான விளைவுகளை ஈற்படுத்தி தன மகள் 2-ஜி கதாநாயகியை காப்பாற்றினார் , தமிழர்களுக்கு தமிழின துரோகியாகவும் உள்ளார் , தமிழகத்தை தனது ஆட்சில் இருண்ட மாநிலமாகவும் , திரு பிடித்த நிலையில் விட்டு சென்று தமிழகத்தில் பொருளாதாரத்தை நலிந்த நிலையில் விட்டு சென்ற கேடுகெட்ட கூமுட்டை கூட்டம் தான் தி.மு.க
ஜெயாவும் கருணாவும் ஒன்னும் ..அதை அறியாதவர்கள் வாயில் மண்ணு என்கிறார்கள் ஆனாலும் கருணாநிதி அளவிற்கு ஜெயலலிதா தமிழினத்திற்கு துரோகம் செய்யவில்லை கருணாநிதி மகள் கனிமொழிபோல் ஒருநாளும் ராஜபக்சே வீட்டின் ஜெயலலிதா விருந்துண்டு பரிசு பொருட்கள் வாங்கியிருக்க மாட்டார் . உயிர் போனாலும் கருனாநிதிபோல் சிங்களனுக்கு ஆதரவாக அறிக்கை கொடுக்க மாட்டார் ? ..ஒரு மணி நேர நாடக உண்ணாவிரதம் ஜெயலிதா இருக்கமாட்டார் . ஈழ போரின்போது ஜெயலலிதா ஒரு அறிக்கை விட்டார் ..அதை திமுக துரோகிகள் திரித்து வெளியிட்டார்கள் அந்த அறிக்கை இதுதான் “””போர் விடுதலை புலிகள் கூட மட்டும்தான் என்பதை ஏற்க்க முடியாது. போர் என்ற ஒன்று நடந்தால் மக்களும் சாகத்தான் செய்வார்கள். அதுனால உடனைடியா இலங்கை அரசு போர் நிறுத்தம் செய்ய வேண்டும் ” ஜெயலிதா சொன்னது இது ஆனா அதுல ஒரு வரி மட்டும் “போர் என்ற ஒன்று நடந்தால் மக்களும் சாகத்தான் செய்வார்கள்” என்பதை எடுத்து போட்டு கெட்ட பெயர் உண்டாக்க திமுக வினர் வழக்கம்போல் புளுகினார்கள்…
ஏன் ? ஜெயலலிதா அரசை அகற்ற வேண்டும் !!
2011 ஆண்டு மே மாதம் மூன்றாவது முறையாக தமிழக முதல்வராக பதவியேற்ற ஜெயலலிதாவுக்கு அவர்கள் .
4 1/2 ஆண்டுகள் தன் ஆட்சி காலத்தை பூர்த்தி செய்துள்ளார் .
இந்த காலகட்டத்தில் ஏதாவது சாதனைகளை செய்துள்ளாரா தமிழகத்திற்க்கு என்று தேடிப்பார்த்தால்
சாதனைகள் அல்ல வேதனைகளை தான் தந்துள்ளார் !.
2011 ஆம் ஆண்டு முந்தைய ஆட்சியாளர்கள் 1லட்சம் கோடி ரூபாய் கடனை வைத்து விட்டு சென்றுள்ளார்கள் என்று கூறி புதிய அரசின் நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்வதற்கு முன்பே பல ஆயிரம் கோடி ரூபாய்க்கு புதிய வரிகளை உயர்த்தி வாக்களித்த மக்களுக்கு
நன்றி கடனாக புதிய வரி உயர்வுகளை பரிசளித்தார் !
ஏழை பணக்காரன் பேதங்களில்லாத கல்வி முறையை முந்தைய அரசு சமச்சீர் கல்வி என்ற பெயரில் புதிய பாடதிட்டத்தை அறிமுகம் செய்தது.
அத்திட்டத்தை தன் எதேச்ச அதிகாரத்தை வைத்து முடக்கினார்
கல்வியாளர்கள் நீதிமன்றம் சென்றனர் சென்னை உயர்நீதிமன்றம் ஜெயலலிதா வின் ஆணவத்திற்கு முட்டுக்கட்டை போட்டது !
ஜெயா உச்சநீதிமன்றம் சென்றார் .அங்கு உள்ள சில நல்ல நீதியரசர்களால் நீதி நிலைநாட்டப்பட்டு
வர்க்க பேதங்கள் மட்டுமல்ல பொருளாதர பேதங்களும் பள்ளி பாடத்திட்டங்களில் இருக்க கூடாது சமச்சீர் கல்வி முறையையே தொடர வேண்டும் என்று ஜெயலலிதாவின் பிடிவாதத்திற்கு செறுப்படி கொடுக்கப்பட்டது.
முதலாவது நிதிநிலை அறிக்கையை 2011 ஆகஸ்ட் மாதம் ஜெயலலிதாவின் ஆணைக்கினங்க தாக்கல் செய்தார் பன்னீர் செல்வம் அவர்கள்
அந்த வரவு செலவு அறிக்கையில் மீண்டும் வாக்களித்த மக்களுக்கு பரிசாக திருநெல்வேலி அல்வாவை வரி உயர்வாக தந்தார் . இந்த வரி உயர்வால் தமிழ்நாட்டின் நிதி நிலைமை சீராகி விட்டதா? என்றால் முந்தைய அரசு விட்டு சென்ற கடனை விட இரண்டு மடங்கு கடனை வாங்கி குவித்து தமிழக மக்கள் டாஸ்மாக்கில் தள்ளாடுவதை போல கடனில் தள்ளாட வைத்துள்ளார் .
இப்படியாக மக்களுக்கு வேதனை என்னும் சாதனையை ஆட்சியின் தொடக்கத்திலிருந்து தர தொடங்கிய மாண்புமிகு தமிழக முதல்வர் ஜெயலலிதா அவர்கள் . ஆட்சியின் முடிவில் மாபெரும் சாதனையாக வர்ணபாகவானுக்கு ஆணையிட்டு தமிழகத்தின் தலைநகராம் சென்னையை கழுவி சுத்தப்படுத்த வேண்டும் என்று கேட்டுக்கொண்டு மூன்று மாதங்களில் பெய்யவேண்டிய மழையை ஒரே நாளில் பெய்ய வைத்து சாதனை புரிந்துள்ளார் .
இதுதான் நாளப்புறமும் பேசும் நான்காண்டு சாதனை !!
சிந்தித்துப்பாருங்கள் தமிழக பொதுஜனங்களே தமிழகத்தில் இந்த சாதனைகள் தொடர்ந்தால் நாம் வாழமுடியுமா
அடுத்த வேலை உணவுக்காக தலைநகர மக்களை திண்டாட வைத்த சாதனை அரசு மீண்டும் வரமேயானால் தமிழகம் சோமாலிய மக்களை போல கொள்ளையடிக்கும் மக்களாக மாற வேண்டிய நிலைதான் ஏற்படும்
தரணி போற்றும் தங்கதாரகை ஆட்சியை முடித்து வைப்போம்
தங்க தமிழ் நாட்டை சாதனை என்னும் சோதனையில் இருந்து மீட்டெடுப்போம் !!
yes you are right. we suffer a lot by both corrupt DMK and AIADMK governments for 50 years. We cannot live any more by electing any of this two to rule us any more. time to send both of them out of TN politics
நீங்கள் சொல்வதையே நம்ப இன்னும் கூட்டம் இருக்கும் போது, 38 பாராளமன்ற தொகுதியை வென்ற முதல்வரின் பேச்சை நம்ப ஆட்களா இருக்க மாட்டார்கள்? 89 சட்டமன்ற உறுப்பினர்கள் கொண்ட திமுக 2006 – 2011 ஆட்சி இருக்கும் போது ஆதிமுக விற்கு 60 சட்டமன்ற உறுபினர்கள் இருந்தார்கள். 2011 – 2016 இப்போது நிலைமை ஆதிமுக 160 மேலாக சட்டமன்ற உறுப்பினர் கொண்டுள்ளது, ஆனால் திமுக வெறும் 23. யார் பேச்சை அதிகபடியாக மக்கள் கேட்பார்கள்? உங்களுடையதா இல்லை முதல்வர் அவர்களுடையதா? நீர் நிலைகளை உங்கள் ஆட்சியில் 2007 இலிருந்து சட்டங்களை தளர்த்தி பட்டா கொடுத்த கதை அம்பலமாகிவிட்டதே நாங்கள் பட்ட அந்த ரணம் இன்னும் ஆறவில்லை.
வெக்கத்தை கக்கத்தில் வைத்துகொண்டு மனைவியுடன் துணைவியுடன் பொறுப்பாக தமிழகத்தை ஐந்து முறை ஆண்டு அனுபவித்து வாரிசுகளுக்கும் உலக அளவில் முன்னணி பணக்காரர்கள் வரிசையில் இடம் பிடித்து விட்டார் .ஆனாலும் வருகின்ற தேர்தலிலும் வென்று நாலாவது தலைமுறை கூட்டதிற்கு தமிழ் நாட்டில் எஞ்சி உள்ள நஞ்சை புஞ்சை புறம் போக்கு நிலங்களையும் பட்டா போட்டுவிட இந்த பாலும் மடச்சாம்பிராணி தமிழக மக்கள் இடங்களை விட்டு தந்து நமக்கு தமிழ்நாட்டில் வாழ பிட்ச இட மாட்டார்களா என்ற நப்பாசையில் துடித்து கொண்டுள்ளார் தலீவர். இதற்கு போகாத கோவிலுக்கு துதி பாட அவர் குடும்பத்தார் ரெடி. கேடாய் முடிந்த கூடா நண்பன்டா கட்சிகளிடம் தூண்டி போட்டு தூது விட்டு கொண்டுள்ளார் என்பதை மக்கள் நாளும் கிழமையும் அறிந்து வருகிறா
EVVALVU SONNALUM ADIMAIKAL J ADIMAIKALTHAAN. YENDAA ELLA PAYAPULLAIKALUM TERINCHUTHAAN EZHUTHUREENGALA. TAMIZHAKATHIL BC, DALITH, MUSLIM IVARKALAI UNKALAUKKU PUDIKKAATHAA. BRAMIN AADCHIKKU ALAIYAREENGA. SARI KARUNANITHI VENDAAM,VAIGO, VIJAYAKANTH, RAMDASS, TIRUMAA IVANKA TAMIL SAATHITHANE.. KARNADAKAVA, KERALAVA.. THAYAVU SEYTHU TIRUNTHUNKAA ROMBA SOMBU THOOKATHEENGA
Muslima sakadanu sonnavarum peruar thaan….. Jinnabhaikku theriyadhu pola……. Madadha pathi pesumpodhu Hindu jathi pesa mukkal arivu irundha thaan mudiyum….. Kafir’nu Allahva nambadhavanga vetti podura irakagunamudaya Bai..ippadi ellam madhadha parapalamnu…. asinga patukittu irukku…… Papanavida, thukukana thaan adigama thitirukaaru andha perusuuu…. Andha perusukkum Nabikku ore othuma…. “muthura satiya thookitu kalayana medaikku ponnathu thaan” ore othumma….. aiyooooooo aiyooooooooo
அதான் உருவ வழிபாடு இல்லையா . தர்க்க ல பீ போக நீ ரெடி யா ? ஒன்னுக்கு அட்டிக்க ரெட்ய . குரான் குண்டி அடிக்க நீ ரெடி யா ?
கருணா தற்போது எதிரி கட்சியின் தலைவர். ஆகவே அவரும் அவரது மகனும் மற்றும் கட்சிக்காரர்களும் பேரிடர் ஏற்பட்டால் ஓடோடி வருவார். பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆறுதல்கள் கூறுவார். நிவாரணம் உயர்த்தி கொடுக்க வேண்டும் என்று குரல் உயர்த்தி பேசுவர். ஆளும் கட்சியை பற்றி விமர்சனம் செய்வர். இதுவே கருணா ஆட்சி செய்யும்போது இதை போன்ற ஒரு பேரிடர் ஏற்பட்டால் முதல்வருக்கு முதுகு வலி என்று கூறி கருணாவை மருத்துவமனையில் மல்லாக்க படுத்து வைத்து உருக்கமாக பேச வைத்து கலைஞர் தொலைகாட்சியில் ஒலி பரப்புவர்.
வெள்ளம் அரசியல் நடத்தும் திமுக தன்னை மாற்றிக்கொள்ள வேண்டும்… இல்லைஎன்றால் மக்கள் மாறவைப்பார்கள்… இயற்கை பேரிடரை செயற்கை வெள்ளம் என்று கூவும் கருணா , சுடாலின் & கோ தான் இன்றய வெள்ளம் பாதிப்புக்கு 75 % காரணம்,..துணை நகரம் என்ற பொய் பரப்புரையையை இவர் பரப்ப வேண்டியது….ராமதாசு அதனை எதிர்க்க வேண்டியது…. இந்த விளம்பரத்தினால், பயன்பெற்றது திமுக, பாமக, நிலம், மற்றும் ரியல் எஸ்டேட் புரோக்கர்கள் கூட்டம்..இதற்க்கு அத்தாட்சி, சுடாலின் மூன்று மாதத்துக்கு முன்னர் , தமிழகத்தில் ரியல் எஸ்டேட் தொழில் படுத்துவிட்டது என்று தனது வாயாலேயே வடை சுட்டது…. ஆக, திமுக அரசு 96, 2006 இல் செய்த தகிடுதத்தங்களால், தான் மக்கள் சென்னையில் குவிந்து, இடம் வாங்க வேண்டும் என்று அலையோ அலை என்று அலைய, வயல்வெளிகளும், நீர்வழி தடங்களும் வீட்டு மனைகளாக பட்டா போட்டு கொடுக்கப்பட்டது…. 5 லட்சம் பெறுமான ஒரு கிரவுண்ட் நிலம் செயற்கையாக OVER NIGHT இல் 1 கோடியாக மாறியது…வீடுகளை கட்டுகிறேன் பேர்வழி என்று ஆற்று மணலை திருடி, ஆற்றுபடுகையை வீக் ஆக மாற்றியது திமுக ஆதரவு கூட்டம் தான்… மக்கள் வங்கிகளில் லோன்கள் வாங்கி , நிலம் மற்றும் FLATS அதிக விலைக்கு வாங்கி, இன்று அது மூழ்கி நடுசந்திக்கு வர முக்கிய காரணம் அப்போதைய துணை முதல்வர் திருவாளர் சுடாலின் அவர்கள் தான்… இன்று அவரும் அவர் தம் ஆதரவாளர்களும் நல்லபுள்ளை வேஷம் போடுவதை சகிக்க முடியவில்லை…
Makkale, if the CM post is held by anyone else except Komalavalli, they would have really done better. Sudran Karunanidhi was able to give 13% growth with huge FDI into the state and increased infrastructure of the state. Now compare that with Srirangam maami Komalavalli and see why the forward brain was not able to achieve must more than Sudran brain. There is no vision or focus and what the current CM wants is to swindle more money and get relief from all her cases. The nice ‘Appu’ was that she won all MP seats while Modi got absolute majority without needing support from Komu. At some stage they wanted Komu to be the PM (God save the country).
So, whoever keeps trying to paint DMK in bad light, come back with real statics to back your claim. Otherwise, it is just noise from your heart burn.
If Sudran KK has swindled money more than his income, put him in jail. He has been CM for 5 times and man regularly paying income tax. Komu’s case for non filing income tax was closed recently using BJP. So, look at the dirt in your own back before pointing at others. I am sure the GOD will give fitting response to Komu soon.
mr ignorant, some peoples here tend to debate DMK brought development and so it is better with out knowing the hidden facts that got forgotten in period of time If over bridges are the only indicators of development then they are totally ignorant . Talking about roads it is not only DMK who build it, there are lot other districts and for example my village and many villages in erode district for got new widen roads in this government, hence we cant conclude subjectively on this who build better roads and that differ area to area. With regard to power cut, let us take what is the status of power cuts now and previous dmk rule. At the end of dmk rule it was 12- 14 hours power cut in my village and all districts expect Chennai. Most small scale industries and farmers went into total loss because of this and many got yellow paper. There are peoples who got loss at that time lost all their complete livelihood. Now the power is stable, we get power to our farming and small scale industries uninterrupted.
we know why the 12 hour power cut happen during dmk rule.
1, They gave approval to industries just for 45% commission for the project with out minding the gap between power production and consumption. hence this industries suck the power that lead to powercuts corruption for farmers and all small scale industries through out the state. Just for the benefits of few high scale industries power was distributed to them. Many poor family along with farmers went with out job because of this. Those kind of mindless approval just for commission got ended now and thus the power is distributed to all areas (not just chennai) and they are able to run our industries and farming better now.
2,There is no power cuts during 2001 – 2006 and now in this government from 2011 to till now because this government improves the power supply regulations and ended approving mindless projects for heavy industries just for corrupt commission.
3, yes dmk government start power projects that we all know, but for what that projects are is the hidden agenda. They start it and find the commission by all means and leave the project with out completing it in their period after looting the project money and blame the successive government for not completing it. This is the jackal cunning tactics they do and they are good in it. people of TN well aware of all this.
Hence so if DMK supporter say DMK is better then yes that is true and everyone would accept that are better in handling corruption systematically with out leaving much loop holes.
Vaithi, jeya Govt did not do even 10% what karuna did do any can’t we say karuna us better than jeya. In his regime lot of v industries came. Now industries are going out of TN.
Mr. Adimai vaitthi, may be you are the same vaithi who gets trolled time and again for being an Amma sombu. The fact is power situation has gone worse. I am near Madurai and the situation is far worse than what was under DMK. Are we fools to think that without adding 1mw of electricity generation, Amma has improved the power situation? What happened to the udangudi project initiated by DMK? What happened to the tuticorin thermal power plant expansion initiated by DMK? They have been put to cold storage so that sarakku mama Natham can get fat commission from private power producers.
And where did you get that 45% commission figure? Do you think investors are fools to give half of their investment as commission? And even if so Karunanidhi ensured that industries set up shop here which generate huge employment. TN was third in industria growth but now it is 23 rd next to Bihar. So this is what you call development?your name indicates that you are just another paarppan who blindly support another. At least do that with some logic me. Adimai.
Dei dmk allaki rajesh, nee oru troll nu theriyum with different name. your jackal tricks as like dmk are plain old.. poda dupukku.. power cut gone worse ahh poda.. if that is the case now your kelattu kelavan would be jumping like monekey everyday with his bogus statement but keeping their mouth shut because their nothing to comment on power cut now. so don’t try to say utter lies as though power cut in madurai..only dmk fools will believe that..people of tn knows very well what is situation now..power cuts during DMK is the worst of TN that was fixed now and that’s why dmk is boiling in ass with out issues else that one issue will be enough for your filthy leader stalin. if amma not improved the power then how we get power 24/7 and much much better with out power cut as like DMK rule. all the money allocated to the power project you talked about was swollen by dmk ministers during their period itself and thus end the projects with out funding. that is the essence in the point that i make. DMK starts project to loot money. they started power projects and left the project with out funding because the budget allocated to the project was systematically looted by DMK family and thus project got stopped then blame the successive governments for not doing it. The new government went into the situation to seek additional funds to continue the project and thus get delayed. with regard to tuticorin project, it was formed as early as in December 2008 during DMK regime, no decision was taken on the private firm implementing the project till May 2011, i.e. till the end of DMK regime.so it was bogus argument to say DMK started it. they themselves kept that in back for 3 years . people of TN are not certainly fools to get cheated by DMK jackal tricks and DMK is certainly fools by trying to debate on power. If no power was generated as per your filthy dmk argument then how their is no power cut now..Electricity deficit in the state has increased from 1% in 2005-06 to 11% in 2011-12. Between 2005-06 and 2010-121 electricity requirement grew at of 9%, while availability only grew at around 7% leading to increasing electricity deficits this is because of mindless industry approval by DMK for commission. i think your are utter fool in understanding that debate about commission. 45% commission is the rate not in total investment on the project but on initial investment. yes yes we all know why karunanidhi ensured to set up this industries and thus brought all other small scale industries down and got bankrupt. huge peoples on one side went unemployed by closure of this small scale industries and farmers by benefitting few high tech industries and few jobs around that area. we don’t need dmk period the so called “industrial growth” just for looting , we need sustainable growth that benefits all sectors in the society. tamilnadu is going balanced now to its strength and not like faq industrial growth during dmk rule that benefit few rich peoples under the cost of small scale industries and farmers. so you dmk allakai don’t think you can cheat the people with your jackal logic by raising bogus questions about industries and growth hidding all the truth and think people will believe you stupid dmk adimai allakai poramboku..
ha ha ha karunanidhi able administrator ??? !!! velangirum… sombu adikalam athukaa ippadiya.. karunanidhi ketta itha sonna avara nambaa matar.. from today unmai villambi would be called sombuku arasan dmkvuu adimai arasan
And you will be called ADMK adimai. Whole country is spitting at how your Amma managed flood situation. And you will call Amma as able administrator. Taking TN down on all growth parameters is your Amma’s achievement.
only DMK is trying to split about flood situation pointing fingers on AIADMK but people are splitting on their face because the reason for flooding is due to dmk’s approval for settlement along the rivers that blocks the river flow. we know dmk has no shame on splitting on them because even after the whole world split on them for mega corruption 2g , in spite getting zero’s after election after election with out any shame they think people would still believe them. taking tamilnadu to all levels of corruption, misrule and totally down is the achievment of kelattu kelavan tiruvarur thirruttu rail karunanidhi
நீர் வழி புறம்போக்கு, மேய்ச்சல், மந்தைவெளி, மயானம் போன்ற இடங்களுக்கு பட்டா கொடுக்கும் அரசாணையை, 2006 டிச., 30ல், தி.மு.க., அரசு வெளியிட்டு உள்ளது.தி.மு.க., அரசின் இந்த உத்தரவு, நீர் நிலை ஆக்கிரமிப்புகளை அங்கீகரித்தது அது தான், தற்போதைய பேரழிவுக்கு முக்கிய காரணம்
வெள்ளம் அரசியல் நடத்தும் திமுக தன்னை மாற்றிக்கொள்ள வேண்டும்… இல்லைஎன்றால் மக்கள் மாறவைப்பார்கள்… இயற்கை பேரிடரை செயற்கை வெள்ளம் என்று கூவும் கருணா , சுடாலின் & கோ தான் இன்றய வெள்ளம் பாதிப்புக்கு 75 % காரணம்,..துணை நகரம் என்ற பொய் பரப்புரையையை இவர் பரப்ப வேண்டியது….ராமதாசு அதனை எதிர்க்க வேண்டியது…. இந்த விளம்பரத்தினால், பயன்பெற்றது திமுக, பாமக, நிலம், மற்றும் ரியல் எஸ்டேட் புரோக்கர்கள் கூட்டம்..இதற்க்கு அத்தாட்சி, சுடாலின் மூன்று மாதத்துக்கு முன்னர் , தமிழகத்தில் ரியல் எஸ்டேட் தொழில் படுத்துவிட்டது என்று தனது வாயாலேயே வடை சுட்டது…. ஆக, திமுக அரசு 96, 2006 இல் செய்த தகிடுதத்தங்களால், தான் மக்கள் சென்னையில் குவிந்து, இடம் வாங்க வேண்டும் என்று அலையோ அலை என்று அலைய, வயல்வெளிகளும், நீர்வழி தடங்களும் வீட்டு மனைகளாக பட்டா போட்டு கொடுக்கப்பட்டது…. 5 லட்சம் பெறுமான ஒரு கிரவுண்ட் நிலம் செயற்கையாக OVER NIGHT இல் 1 கோடியாக மாறியது…வீடுகளை கட்டுகிறேன் பேர்வழி என்று ஆற்று மணலை திருடி, ஆற்றுபடுகையை வீக் ஆக மாற்றியது திமுக ஆதரவு கூட்டம் தான்… மக்கள் வங்கிகளில் லோன்கள் வாங்கி , நிலம் மற்றும் FLATS அதிக விலைக்கு வாங்கி, இன்று அது மூழ்கி நடுசந்திக்கு வர முக்கிய காரணம் அப்போதைய துணை முதல்வர் திருவாளர் சுடாலின் அவர்கள் தான்… இன்று அவரும் அவர் தம் ஆதரவாளர்களும் நல்லபுள்ளை வேஷம் போடுவதை சகிக்க முடியவில்லை…
We know what that tiruvalur kelattu kelavan karunanidhi development means and from whom it means. This tiruvalur family mafia party gave approval to industries just for 45% commission for the project with out minding the gap between power production and consumption. hence this industries suck the power that lead to 12 hours power cut for farmers and all small scale industries through out the state and went on heavy loss. Just for the benefits of few high scale industries power was distributed to them. Many poor family along with farmers went with out job because of this. we no need this kind of vision to loot the state property in the name of FAQ development. in spite of this we have seen only state going down and all your 13% growth are bogus numbers to cheat people with same dmk cheating technique using people’s short term memory. Tamil nadu was suffering in power cuts, government treasury was bank rupt, most power projects went with out get complete in-spite spending the project money ( money was looted and theft ed systematically by dmk mafia’s ) . Now atleast in this government there is no power cuts and we farmers able to get current all time and much much better then kelattu koranguu karunanidhi dmk rule.
What is the use in bringing few industries for commission that lead to close the small scale industries ? DMK rule is classic example of mis governance.
Those industries got approved just for 45% commission with out minding the state’s ability to govern the existing industries and farming with total installed power capacity.
This lead to big gap between power consumption and production that lead to massive powercut through out the state which in turn causes thousand of small scale industries force to close down and farmers went to total loss with yellow notice. Just for few rich peoples and for ministers to loot this was done which is of no use to the majority people who bare this loss. we don’t need this kind of governance who ran government just for commission. currently there is power cuts , which itself relieving for thousands of people like us who ran farming and farm based industries
All your clan working in an around sriperumbudur owe their job to Karuna. Otherwise you and your children will be on streets. So as per your argument, has komalavalli improved the state of small scale industries? No. Thanks to huge power prices and frequent power cuts they are running out of business. That’s why TN which was third in industrial growth when Karuna left the government is now in 23rd next to Bihar. And sombus like you call jaya, an able administrator? There is a limit to which you can put jalra to Amma. But can you put any hard stats to corroborate that?
So Amma is bringing industries without any commission according to you? The fact is that Karuna used to take commission after the industries are set up and that too very nominal. But I am a businessman and I know very well that now they want a 20% commission upfront to set up any new factory. That’s why no one likes to set up factory in TN now. Hero Honda is going to AP, proposed new factory of Hyundai is going to gujrat, Toyota ancillary near Hosur is still waiting after 4 years because they cannot give the commission demanded. So know the facts before you put up anything. And you must be a fool to say that power cuts help farmers. Where do the 3 phase current come from? Directly from Earth? I know Amma’s adimais are fools but not this much I expected
dmk adimai, sri perumbudur and few big industries are not entire TN, they are rural parts as like we live in the back bone of states exchequer. we and our children’s went to street during dmk rule with out acute power shortage to run our farming land and our agro industries. JJ government has certainly improved our life that depend on farming in rural areas by giving priority to power for farming and rural areas rather then to top notch companies around in chennai for the sake commission received from them. there is no power cut at all in our area in erode and salem districts. JJ goverment is for poor farmers like us and this government take care of our peoples in rural areas very well. Thanks for this AIADMK government that uplifts the poor rurla peoples. Reversing the negative growth rate in agriculture during 2010-2011, Tamil Nadu clocked an impressive growth of 7.93 per cent in the primary sector during the recently-concluded financial year of 2013-2014, with a record harvest of foodgrains of about 103 lakh tonnes. this was achieved by ensuring sustain power to agriculture and small scale industries in rural areas as well. TN is not about industry alone . mass rural peoples of TN always suffer when DMK come to rule. also in investment Total investments attracted by Tamil Nadu in 2011 during the DMK regime was `7,38,652 crore, while investments attracted by the AIADMK government in 2014 is `9,97,034 crore which is around `2,000 crore more. so must be a blatant lier and utter fool if you say dmk is better.. we know dmk allkai are utter fools but dont keep on trying your filthy logic that gave zero’s election after election
ஏன் ? ஜெயலலிதா அரசை அகற்ற வேண்டும் !!
2011 ஆண்டு மே மாதம் மூன்றாவது முறையாக தமிழக முதல்வராக பதவியேற்ற ஜெயலலிதாவுக்கு அவர்கள் .
4 1/2 ஆண்டுகள் தன் ஆட்சி காலத்தை பூர்த்தி செய்துள்ளார் .
இந்த காலகட்டத்தில் ஏதாவது சாதனைகளை செய்துள்ளாரா தமிழகத்திற்க்கு என்று தேடிப்பார்த்தால்
சாதனைகள் அல்ல வேதனைகளை தான் தந்துள்ளார் !.
2011 ஆம் ஆண்டு முந்தைய ஆட்சியாளர்கள் 1லட்சம் கோடி ரூபாய் கடனை வைத்து விட்டு சென்றுள்ளார்கள் என்று கூறி புதிய அரசின் நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்வதற்கு முன்பே பல ஆயிரம் கோடி ரூபாய்க்கு புதிய வரிகளை உயர்த்தி வாக்களித்த மக்களுக்கு
நன்றி கடனாக புதிய வரி உயர்வுகளை பரிசளித்தார் !
ஏழை பணக்காரன் பேதங்களில்லாத கல்வி முறையை முந்தைய அரசு சமச்சீர் கல்வி என்ற பெயரில் புதிய பாடதிட்டத்தை அறிமுகம் செய்தது.
அத்திட்டத்தை தன் எதேச்ச அதிகாரத்தை வைத்து முடக்கினார்
கல்வியாளர்கள் நீதிமன்றம் சென்றனர் சென்னை உயர்நீதிமன்றம் ஜெயலலிதா வின் ஆணவத்திற்கு முட்டுக்கட்டை போட்டது !
ஜெயா உச்சநீதிமன்றம் சென்றார் .அங்கு உள்ள சில நல்ல நீதியரசர்களால் நீதி நிலைநாட்டப்பட்டு
வர்க்க பேதங்கள் மட்டுமல்ல பொருளாதர பேதங்களும் பள்ளி பாடத்திட்டங்களில் இருக்க கூடாது சமச்சீர் கல்வி முறையையே தொடர வேண்டும் என்று ஜெயலலிதாவின் பிடிவாதத்திற்கு செறுப்படி கொடுக்கப்பட்டது.
முதலாவது நிதிநிலை அறிக்கையை 2011 ஆகஸ்ட் மாதம் ஜெயலலிதாவின் ஆணைக்கினங்க தாக்கல் செய்தார் பன்னீர் செல்வம் அவர்கள்
அந்த வரவு செலவு அறிக்கையில் மீண்டும் வாக்களித்த மக்களுக்கு பரிசாக திருநெல்வேலி அல்வாவை வரி உயர்வாக தந்தார் . இந்த வரி உயர்வால் தமிழ்நாட்டின் நிதி நிலைமை சீராகி விட்டதா? என்றால் முந்தைய அரசு விட்டு சென்ற கடனை விட இரண்டு மடங்கு கடனை வாங்கி குவித்து தமிழக மக்கள் டாஸ்மாக்கில் தள்ளாடுவதை போல கடனில் தள்ளாட வைத்துள்ளார் .
இப்படியாக மக்களுக்கு வேதனை என்னும் சாதனையை ஆட்சியின் தொடக்கத்திலிருந்து தர தொடங்கிய மாண்புமிகு தமிழக முதல்வர் ஜெயலலிதா அவர்கள் . ஆட்சியின் முடிவில் மாபெரும் சாதனையாக வர்ணபாகவானுக்கு ஆணையிட்டு தமிழகத்தின் தலைநகராம் சென்னையை கழுவி சுத்தப்படுத்த வேண்டும் என்று கேட்டுக்கொண்டு மூன்று மாதங்களில் பெய்யவேண்டிய மழையை ஒரே நாளில் பெய்ய வைத்து சாதனை புரிந்துள்ளார் .
இதுதான் நாளப்புறமும் பேசும் நான்காண்டு சாதனை !!
சிந்தித்துப்பாருங்கள் தமிழக பொதுஜனங்களே தமிழகத்தில் இந்த சாதனைகள் தொடர்ந்தால் நாம் வாழமுடியுமா
அடுத்த வேலை உணவுக்காக தலைநகர மக்களை திண்டாட வைத்த சாதனை அரசு மீண்டும் வரமேயானால் தமிழகம் சோமாலிய மக்களை போல கொள்ளையடிக்கும் மக்களாக மாற வேண்டிய நிலைதான் ஏற்படும்
தரணி போற்றும் தங்கதாரகை ஆட்சியை முடித்து வைப்போம்
தங்க தமிழ் நாட்டை சாதனை என்னும் சோதனையில் இருந்து மீட்டெடுப்போம் !!
நீங்கள் சொல்வதையே நம்ப இன்னும் கூட்டம் இருக்கும் போது, 38 பாராளமன்ற தொகுதியை வென்ற முதல்வரின் பேச்சை நம்ப ஆட்களா இருக்க மாட்டார்கள்? 89 சட்டமன்ற உறுப்பினர்கள் கொண்ட திமுக 2006 – 2011 ஆட்சி இருக்கும் போது ஆதிமுக விற்கு 60 சட்டமன்ற உறுபினர்கள் இருந்தார்கள். 2011 – 2016 இப்போது நிலைமை ஆதிமுக 160 மேலாக சட்டமன்ற உறுப்பினர் கொண்டுள்ளது, ஆனால் திமுக வெறும் 23. யார் பேச்சை அதிகபடியாக மக்கள் கேட்பார்கள்? உங்களுடையதா இல்லை முதல்வர் அவர்களுடையதா? நீர் நிலைகளை உங்கள் ஆட்சியில் 2007 இலிருந்து சட்டங்களை தளர்த்தி பட்டா கொடுத்த கதை அம்பலமாகிவிட்டதே நாங்கள் பட்ட அந்த ரணம் இன்னும் ஆறவில்லை.
வெக்கத்தை கக்கத்தில் வைத்துகொண்டு மனைவியுடன் துணைவியுடன் பொறுப்பாக தமிழகத்தை ஐந்து முறை ஆண்டு அனுபவித்து வாரிசுகளுக்கும் உலக அளவில் முன்னணி பணக்காரர்கள் வரிசையில் இடம் பிடித்து விட்டார் .ஆனாலும் வருகின்ற தேர்தலிலும் வென்று நாலாவது தலைமுறை கூட்டதிற்கு தமிழ் நாட்டில் எஞ்சி உள்ள நஞ்சை புஞ்சை புறம் போக்கு நிலங்களையும் பட்டா போட்டுவிட இந்த பாலும் மடச்சாம்பிராணி தமிழக மக்கள் இடங்களை விட்டு தந்து நமக்கு தமிழ்நாட்டில் வாழ பிட்ச இட மாட்டார்களா என்ற நப்பாசையில் துடித்து கொண்டுள்ளார் தலீவர். இதற்கு போகாத கோவிலுக்கு துதி பாட அவர் குடும்பத்தார் ரெடி. கேடாய் முடிந்த கூடா நண்பன்டா கட்சிகளிடம் தூண்டி போட்டு தூது விட்டு கொண்டுள்ளார் என்பதை மக்கள் நாளும் கிழமையும் அறிந்து வருகிறார்கள்
southi shyma muslims are worst treating sunny Muslims. they are plug in sunni into Sunny Muslims mouth. watch video in you tube
all shiya muslim united against SUNNY. sunnya vayila viakka porran elam shya muslim
we beat nabigal ha ha ha
southi shyma muslims are worst treating sunny Muslims. they are plug in sunni into Sunny Muslims mouth. watch video in you tube
அதான் உருவ வழிபாடு இல்லையா . தர்க்க ல பீ போக நீ ரெடி யா ? ஒன்னுக்கு அட்டிக்க ரெட்ய . குரான் குண்டி அடிக்க நீ ரெடி யா ?
all shiya muslim united against SUNNY. sunnya vayila viakka porran elam shya muslim
தமிழக மக்களின் பெரிய பலகீனம் மறதி தான், இல்லை என்றால் இந்த இரண்டு திருட்டு திராவிட கட்சிகளை இத்தனை நாள் ஆட்சியில் அமர வைத்து இருப்பார்களா
முக நூலில் முறுக்கு சுடும் மு.க மகன் மு.க ஸ்டாலின் சில தினங்களுக்கு முன் நமக்கு நாமே திட்டத்தின் மூலம் அந்த முறுக்குகளை விற்றார்.பின்னர் தெரு மக்களுக்கு திருநெல்வேலி அல்வாவை கொடுத்தார்.பின்னர் வெள்ளம் என்ற பெயரில் துணிகளை விற்றார்.இப்போது ஜல்லி கட்டு விஷயத்தை கையில் எடுத்து போராட போகிறாராம்.விளையாட்டு பிள்ளை.சின்ன வயதில் செய்யாதை இப்பொது செய்கிறது.
This Jaya even did not come out even for that
Already we got lot of humor with lot of drama from kelavan stalin’s monkey show . No body is match for this cheating drama performance
Jaya is busy thinking what to buy next. Theatre or coal mine?
staln is desperate to loot another time. looted most of the theatre’s , coalmines, sand quarry shopping malls but still this thirruttu thatha want to loot more
நமது எம்.ஜி.ஆர். நாளிதழ் மற்றும் அதன் வலைதளத்தில், அ.இ.அ.தி.மு.க. செய்திகளும், முதலமைச்சர் செல்வி ஜெ. ஜெயலலிதாவின் அறிக்கைகள், மற்றும் சிறப்பு அரசியல் கட்டுரைகள் மட்டுமே வெளியிடப்பட்டு வருகின்றன. கருத்துக்கணிப்புகள் வெளியிடப்படுவது வழக்கம் இல்லை. ஆனால், மக்களிடையே செல்வாக்கை இழந்து தவித்து வரும் தி.மு.க., போலியாக கருத்துக்கணிப்பு நடத்துவது போன்ற கீழ்த்தரமான செயல்களில் ஈடுபட்டு வருகிறது.
இந்நிலையில், டாக்டர் நமது எம்.ஜி.ஆர். நாளிதழின் வலைதளப் பக்கத்தை சிலர் ஹேக் செய்து, அதில், 2016-ம் ஆண்டு சட்டமன்ற தேர்தல் குறித்து கருத்து கணிப்பு நடத்தியது போன்ற மோசடியை செய்துள்ளனர்.
Any slave can believe it
yes like DMK slaves
Only this babu slave believes that and this adimai thinks that others are fools to believe that. Only stupid people like this adimai will hack that stupid adimai news paper. And this adimai says normally there won’t be any surveys. If this babu adimai visits that adimai web now he can see the truth.
This rajesh dmk adimai sombu, thinks that people of TN are stupids to believe all dmk desperate drama’s before 4 months for election. getting zero after zero in real election and all of a sudden it thinks hacking aiadmk news paper would makes believe them they got momentum for election but in fact makes people laugh on their ass seeing the desperate stalin attempts after sucking “namakku namae” drama and this as well. People of TN knows well about that buffon drama with funny clothes with director stalin son in law sabaresan making stalin going into sugar field with cement road..ha ha ha what a show.. now in that same filthy logic he thinks hacking AIADMK web site and showing bogus polls could win the real election. Still no party in TN ready for go any alliance with DMK after repeatedly asking pichai after pichai . this rajesh dmk allakai will know the truth after few more months and how all this drama got flopped.
போலியான hack செய்ய பட்டு திமுக குண்டர்களால் போடப்பட்டது தான். நமது mgr நாளிதழ் மற்றும் இணையதளம் 95% அதிமுகக்காரன் தான் பார்பாங்க.அவங்க இவ்வாறு செய்ய வாய்ப்பே இல்லை. அதுவும் நம்பும் படி போடவேண்டும். திமுக 85% என்றால் கலைஞரே சிரிப்பார் மேலும் இன்று தந்தி tvla ஒரு கருத்து கணிப்பு. எதிர்கட்சிகளின் மழை நிவராண பணிகள் திருப்தி alithadha என்று. 87% பேர் இல்லை என்றும் 12% பேர் மட்டுமே ஆம் என்று சொல்கிறார்கள். ஆகையால் இதிலும் அதிமுக ஸ்கோர் செய்து விட்டது.
ஏன் ? ஜெயலலிதா அரசை அகற்ற வேண்டும் !!
2011 ஆண்டு மே மாதம் மூன்றாவது முறையாக தமிழக முதல்வராக பதவியேற்ற ஜெயலலிதாவுக்கு அவர்கள் .
4 1/2 ஆண்டுகள் தன் ஆட்சி காலத்தை பூர்த்தி செய்துள்ளார் .
இந்த காலகட்டத்தில் ஏதாவது சாதனைகளை செய்துள்ளாரா தமிழகத்திற்க்கு என்று தேடிப்பார்த்தால்
சாதனைகள் அல்ல வேதனைகளை தான் தந்துள்ளார் !.
2011 ஆம் ஆண்டு முந்தைய ஆட்சியாளர்கள் 1லட்சம் கோடி ரூபாய் கடனை வைத்து விட்டு சென்றுள்ளார்கள் என்று கூறி புதிய அரசின் நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்வதற்கு முன்பே பல ஆயிரம் கோடி ரூபாய்க்கு புதிய வரிகளை உயர்த்தி வாக்களித்த மக்களுக்கு
நன்றி கடனாக புதிய வரி உயர்வுகளை பரிசளித்தார் !
ஏழை பணக்காரன் பேதங்களில்லாத கல்வி முறையை முந்தைய அரசு சமச்சீர் கல்வி என்ற பெயரில் புதிய பாடதிட்டத்தை அறிமுகம் செய்தது.
அத்திட்டத்தை தன் எதேச்ச அதிகாரத்தை வைத்து முடக்கினார்
கல்வியாளர்கள் நீதிமன்றம் சென்றனர் சென்னை உயர்நீதிமன்றம் ஜெயலலிதா வின் ஆணவத்திற்கு முட்டுக்கட்டை போட்டது !
ஜெயா உச்சநீதிமன்றம் சென்றார் .அங்கு உள்ள சில நல்ல நீதியரசர்களால் நீதி நிலைநாட்டப்பட்டு
வர்க்க பேதங்கள் மட்டுமல்ல பொருளாதர பேதங்களும் பள்ளி பாடத்திட்டங்களில் இருக்க கூடாது சமச்சீர் கல்வி முறையையே தொடர வேண்டும் என்று ஜெயலலிதாவின் பிடிவாதத்திற்கு செறுப்படி கொடுக்கப்பட்டது.
முதலாவது நிதிநிலை அறிக்கையை 2011 ஆகஸ்ட் மாதம் ஜெயலலிதாவின் ஆணைக்கினங்க தாக்கல் செய்தார் பன்னீர் செல்வம் அவர்கள்
அந்த வரவு செலவு அறிக்கையில் மீண்டும் வாக்களித்த மக்களுக்கு பரிசாக திருநெல்வேலி அல்வாவை வரி உயர்வாக தந்தார் . இந்த வரி உயர்வால் தமிழ்நாட்டின் நிதி நிலைமை சீராகி விட்டதா? என்றால் முந்தைய அரசு விட்டு சென்ற கடனை விட இரண்டு மடங்கு கடனை வாங்கி குவித்து தமிழக மக்கள் டாஸ்மாக்கில் தள்ளாடுவதை போல கடனில் தள்ளாட வைத்துள்ளார் .
இப்படியாக மக்களுக்கு வேதனை என்னும் சாதனையை ஆட்சியின் தொடக்கத்திலிருந்து தர தொடங்கிய மாண்புமிகு தமிழக முதல்வர் ஜெயலலிதா அவர்கள் . ஆட்சியின் முடிவில் மாபெரும் சாதனையாக வர்ணபாகவானுக்கு ஆணையிட்டு தமிழகத்தின் தலைநகராம் சென்னையை கழுவி சுத்தப்படுத்த வேண்டும் என்று கேட்டுக்கொண்டு மூன்று மாதங்களில் பெய்யவேண்டிய மழையை ஒரே நாளில் பெய்ய வைத்து சாதனை புரிந்துள்ளார் .
இதுதான் நாளப்புறமும் பேசும் நான்காண்டு சாதனை !!
சிந்தித்துப்பாருங்கள் தமிழக பொதுஜனங்களே தமிழகத்தில் இந்த சாதனைகள் தொடர்ந்தால் நாம் வாழமுடியுமா
அடுத்த வேலை உணவுக்காக தலைநகர மக்களை திண்டாட வைத்த சாதனை அரசு மீண்டும் வரமேயானால் தமிழகம் சோமாலிய மக்களை போல கொள்ளையடிக்கும் மக்களாக மாற வேண்டிய நிலைதான் ஏற்படும்
தரணி போற்றும் தங்கதாரகை ஆட்சியை முடித்து வைப்போம்
தங்க தமிழ் நாட்டை சாதனை என்னும் சோதனையில் இருந்து மீட்டெடுப்போம்……….
your list of issues is good for why not JJ should not brought to power again but list Why DMK should not goes end less as well..
விஜயகாந்த் மற்றும் வாசன் மக்கள் நல கூட்டு இயக்க கூட்டணிக்கு வரவேண்டும். ரெண்டு திராவிட திருட்டு கட்சிகளுக்கும் மாற்றாக ஒரு புதிய ஆட்சி தமிழ் நாட்டில் மலரட்டும் .
ஜெயலலிதா கூறியதை கருணாநிதி நம்பவில்லை என்றால் எதற்கு அவர் வாட்ஸ் அப் ல பேசியதை பற்றி பயபடுகிரீர? அவர் என்னமோ வாட்ஸ் அப் ல ஒரு முறை பேசிட்டு போய்விட்டார், ஆனால் நீங்கள் அதை பிரபலபடுதாமல் விடமாட்டீர்கள் போல. 2011 ல கூட அதிமுக தேர்தல் அறிக்கை மட்டும் தான் வெளியிட்டது, அதிமுகவின் தேர்தல் அறிக்கையை கச்சிதமாக மக்கள் மத்தியில் எடுத்து சென்று பிரபலபடுதியதே நீங்களும் சுடலையும் தான். இப்போதும் வாட்ஸ் அப் செய்தியை நீங்க எல்லாரும் பேசி பேசியே தெரியாத மக்களிடத்திலும் தெரியவைத்து அவருக்கு இலவசமாக விளம்பரம் செய்கிறீர்கள் போல… நல்லது தான். அது போகட்டும், ஒரு முதல்வர் என்பவர் நேரில் தான் வந்து பார்க்கவேண்டும் என்று இல்லை. கடும் வெள்ளத்தால் சென்னை நகரமே தத்தளித்தது, அதில் முதல்வர் மட்டும் எப்படி வெள்ளத்தில் சென்று மக்களை சந்திக்க முடியும்? நீந்தியா? அப்படி என்றால் அவர் கூட எத்தனை பாதுகாப்பு படை நீந்தவேண்டும் தெரியுமா? முதல்வர் என்பவர், தனக்கு கீழ் உள்ள அதிகாரிகளை ஒழுங்காக வேலை தான் வாங்க வேண்டுமே தவிர, இறங்கி சரிசமமாக வேலை செய்ய கூடாது. அரசு தக்க உதவிகளை செய்தது, செய்துகொண்டு தான் இருக்கிறது, பாதிக்கப்பட்ட மக்களை கேட்டு பாருங்கள். நீங்க மட்டும் என்ன தேர்தல் வருவதால் தான் உதவி செய்தீர்கள், தேர்தல் வரவில்லை என்றால் மக்கள் மீது கவனமே வராது. மானாட மயிலாட தான்.
கருணாநிதி & குடும்பம் granite ஊழலில் ல் மட்டும்மில்லை , தி.மு.க தேர்தல் நிதியிலும் சுரண்டல் & கொள்ளை , இந்திய நாட்டின் பொருளாதாரத்தை கெடுத்து , இலங்கை தமிழர் நலனில் மோசமான விளைவுகளை ஈற்படுத்தி தன மகள் 2-ஜி கதாநாயகியை காப்பாற்றினார் , தமிழர்களுக்கு தமிழின துரோகியாகவும் உள்ளார் , தமிழகத்தை தனது ஆட்சில் இருண்ட மாநிலமாகவும் , திரு பிடித்த நிலையில் விட்டு சென்று தமிழகத்தில் பொருளாதாரத்தை நலிந்த நிலையில் விட்டு சென்ற கேடுகெட்ட கூமுட்டை கூட்டம் தான் தி.மு.க
ஏன் ? ஜெயலலிதா அரசை அகற்ற வேண்டும் !!
2011 ஆண்டு மே மாதம் மூன்றாவது முறையாக தமிழக முதல்வராக பதவியேற்ற ஜெயலலிதாவுக்கு அவர்கள் .
4 1/2 ஆண்டுகள் தன் ஆட்சி காலத்தை பூர்த்தி செய்துள்ளார் .
இந்த காலகட்டத்தில் ஏதாவது சாதனைகளை செய்துள்ளாரா தமிழகத்திற்க்கு என்று தேடிப்பார்த்தால்
சாதனைகள் அல்ல வேதனைகளை தான் தந்துள்ளார் !.
2011 ஆம் ஆண்டு முந்தைய ஆட்சியாளர்கள் 1லட்சம் கோடி ரூபாய் கடனை வைத்து விட்டு சென்றுள்ளார்கள் என்று கூறி புதிய அரசின் நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்வதற்கு முன்பே பல ஆயிரம் கோடி ரூபாய்க்கு புதிய வரிகளை உயர்த்தி வாக்களித்த மக்களுக்கு
நன்றி கடனாக புதிய வரி உயர்வுகளை பரிசளித்தார் !
ஏழை பணக்காரன் பேதங்களில்லாத கல்வி முறையை முந்தைய அரசு சமச்சீர் கல்வி என்ற பெயரில் புதிய பாடதிட்டத்தை அறிமுகம் செய்தது.
அத்திட்டத்தை தன் எதேச்ச அதிகாரத்தை வைத்து முடக்கினார்
கல்வியாளர்கள் நீதிமன்றம் சென்றனர் சென்னை உயர்நீதிமன்றம் ஜெயலலிதா வின் ஆணவத்திற்கு முட்டுக்கட்டை போட்டது !
ஜெயா உச்சநீதிமன்றம் சென்றார் .அங்கு உள்ள சில நல்ல நீதியரசர்களால் நீதி நிலைநாட்டப்பட்டு
வர்க்க பேதங்கள் மட்டுமல்ல பொருளாதர பேதங்களும் பள்ளி பாடத்திட்டங்களில் இருக்க கூடாது சமச்சீர் கல்வி முறையையே தொடர வேண்டும் என்று ஜெயலலிதாவின் பிடிவாதத்திற்கு செறுப்படி கொடுக்கப்பட்டது.
முதலாவது நிதிநிலை அறிக்கையை 2011 ஆகஸ்ட் மாதம் ஜெயலலிதாவின் ஆணைக்கினங்க தாக்கல் செய்தார் பன்னீர் செல்வம் அவர்கள்
அந்த வரவு செலவு அறிக்கையில் மீண்டும் வாக்களித்த மக்களுக்கு பரிசாக திருநெல்வேலி அல்வாவை வரி உயர்வாக தந்தார் . இந்த வரி உயர்வால் தமிழ்நாட்டின் நிதி நிலைமை சீராகி விட்டதா? என்றால் முந்தைய அரசு விட்டு சென்ற கடனை விட இரண்டு மடங்கு கடனை வாங்கி குவித்து தமிழக மக்கள் டாஸ்மாக்கில் தள்ளாடுவதை போல கடனில் தள்ளாட வைத்துள்ளார் .
இப்படியாக மக்களுக்கு வேதனை என்னும் சாதனையை ஆட்சியின் தொடக்கத்திலிருந்து தர தொடங்கிய மாண்புமிகு தமிழக முதல்வர் ஜெயலலிதா அவர்கள் . ஆட்சியின் முடிவில் மாபெரும் சாதனையாக வர்ணபாகவானுக்கு ஆணையிட்டு தமிழகத்தின் தலைநகராம் சென்னையை கழுவி சுத்தப்படுத்த வேண்டும் என்று கேட்டுக்கொண்டு மூன்று மாதங்களில் பெய்யவேண்டிய மழையை ஒரே நாளில் பெய்ய வைத்து சாதனை புரிந்துள்ளார் .
இதுதான் நாளப்புறமும் பேசும் நான்காண்டு சாதனை !!
சிந்தித்துப்பாருங்கள் தமிழக பொதுஜனங்களே தமிழகத்தில் இந்த சாதனைகள் தொடர்ந்தால் நாம் வாழமுடியுமா
அடுத்த வேலை உணவுக்காக தலைநகர மக்களை திண்டாட வைத்த சாதனை அரசு மீண்டும் வரமேயானால் தமிழகம் சோமாலிய மக்களை போல கொள்ளையடிக்கும் மக்களாக மாற வேண்டிய நிலைதான் ஏற்படும்
தரணி போற்றும் தங்கதாரகை ஆட்சியை முடித்து வைப்போம்
தங்க தமிழ் நாட்டை சாதனை என்னும் சோதனையில் இருந்து மீட்டெடுப்போம் !!
your list of issues is good for why not JJ should not brought to power again but list Why DMK should not goes end less as well..
பெரியவரே தங்களின் வயதிற்கு ஏற்ப அறிக்கை விடலாமே? தங்களை கடந்த 50 ஆண்டுக்கு மேலாக நம்பினோமே, இன்னமும் சிலர் நம்புகின்றனரே? திருக்குறளுக்கு விளக்கம் எழுதினீர்களே, ஒரு குறலையாவது தங்கள் வாழ்வில் கடைப் பிடித்திருக்கின்றீர்களா? ஒருவனுக்கு ஒருத்தி என்ற தமிழ் சமூகத்தில் எதனை முறை முறைப்படியும், முறையில்லாமலும் திருமணம்(?) செய்துகொண்டீர்கள்? அவர்களுக்கு பிறந்த பிள்ளைகளுக்கெல்லாம் கட்சியின் பெயரால் பதவிகள் பெற்றுக் கொடுத்து, கழகம் எமது குடும்பம் என்றீர்களே? பேரபிள்ளைகள் கோடிக்கணக்கில் திரைப்படம் எடுக்கின்றார்களே? இவற்றை மக்களில் சிலர் நம்புகின்றார்களே? தங்களிற்கு மக்கள் 5 தடவைகள் வாய்ப்பு தந்துவிட்டார்கள். அதன் பலனையும் அவர்கள் அனுபவித்து விட்டார்கள். இனி நீங்கள் என்ன சொன்னாலும் மக்கள் நம்பமாட்டார்கள். தங்களிடம் தேவைக்கு அதிகமாகவே பணமும், உறவினர்களும் இருக்கின்றார்கள். பாவம் முதல்வருக்கு உறவினர்கள் யாரும் இல்லை. கோடிக்கணக்கான தமிழர்களை தனது சொந்தங்களாக முதல்வர் நேசிக்கின்றார்கள். தமிழர்களும் அதனை நம்புகின்றனர். நானும் அப்படியே. தயவு செய்து ஓய்வு எடுத்துக்கொள்ளுங்கள் தங்களை ஒரு காலத்தில் நம்பியவன் என்ற முறையில் அன்பான வேண்டுகோள்
Savukk.. police velaya vittu thookinathuku enna azhuga azhuthaaru.. yaar yaar kalelam pudicharu.. velaya thakkavechikardha pathi…ivaru pesalama… konjam flashback ponga Sankar sir….
Overall it is good to see the trend is developing in tamil nadu where people think to throw both DMK and AIADMK parties out of their mind. Usually this wont be the case because either one of this party hold to be favorite. This is welcome sign for politics and welfare of tamil nadu people.
some peoples here tend to debate DMK brought development and so it is better with out knowing the hidden facts that got forgotten in period of time If over bridges are the only indicators of development then they are totally ignorant . Talking about roads it is not only DMK who build it, there are lot other districts and for example my village and many villages in erode district for got new widen roads in this government, hence we cant conclude subjectively on this who build better roads and that differ area to area. With regard to power cut, let us take what is the status of power cuts now and previous dmk rule. At the end of dmk rule it was 12- 14 hours power cut in my village and all districts expect Chennai. Most small scale industries and farmers went into total loss because of this and many got yellow paper. There are peoples who got loss at that time lost all their complete livelihood. Now the power is stable, we get power to our farming and small scale industries uninterrupted.
we know why the 12 hour power cut happen during dmk rule.
1, They gave approval to industries just for 45% commission for the project with out minding the gap between power production and consumption. hence this industries suck the power that lead to powercuts corruption for farmers and all small scale industries through out the state. Just for the benefits of few high scale industries power was distributed to them. Many poor family along with farmers went with out job because of this. Those kind of mindless approval just for commission got ended now and thus the power is distributed to all areas (not just chennai) and they are able to run our industries and farming better now.
2,There is no power cuts during 2001 – 2006 and now in this government from 2011 to till now because this government improves the power supply regulations and ended approving mindless projects for heavy industries just for corrupt commission.
3, yes dmk government start power projects that we all know, but for what that projects are is the hidden agenda. They start it and find the commission by all means and leave the project with out completing it in their period after looting the project money and blame the successive government for not completing it. This is the jackal cunning tactics they do and they are good in it. people of TN well aware of all this.
Hence so if DMK supporter say DMK is better then yes that is true and everyone would accept that are better in handling corruption systematically with out leaving much loop holes.
ADMK adimaye at least originala think Panni eluthu mundame. Vaiithi ennum madaiyan unnai paartthu copy adityhanaa illai nee Avanai paartthu copy adityhanaa?
dei dmk pee thinkara adimai nayae, you looting thirrttu naikalagu unmai kasaku thada.. though this article is about JJ but I see most peoples are posting about DMK because they are feared about thirttu dmk then AIADMK that why people are copying and reposting to show their support. unakku itha pathu pochu eriuthda . Thirttu dmk kelavan karunanidhi sombu adikara nai unaku enadaa originality venum mundamee.. ithuku pathi elthuda thaivoli elana poi sutha nakuda..
hello dmk babu it seems your ass is boiling too much..put or rub some green chillies under so that you get some relief..lol
ஏன் ? ஜெயலலிதா அரசை அகற்ற வேண்டும் !!
2011 ஆண்டு மே மாதம் மூன்றாவது முறையாக தமிழக முதல்வராக பதவியேற்ற ஜெயலலிதாவுக்கு அவர்கள் .
4 1/2 ஆண்டுகள் தன் ஆட்சி காலத்தை பூர்த்தி செய்துள்ளார் .
இந்த காலகட்டத்தில் ஏதாவது சாதனைகளை செய்துள்ளாரா தமிழகத்திற்க்கு என்று தேடிப்பார்த்தால்
சாதனைகள் அல்ல வேதனைகளை தான் தந்துள்ளார் !.
2011 ஆம் ஆண்டு முந்தைய ஆட்சியாளர்கள் 1லட்சம் கோடி ரூபாய் கடனை வைத்து விட்டு சென்றுள்ளார்கள் என்று கூறி புதிய அரசின் நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்வதற்கு முன்பே பல ஆயிரம் கோடி ரூபாய்க்கு புதிய வரிகளை உயர்த்தி வாக்களித்த மக்களுக்கு
நன்றி கடனாக புதிய வரி உயர்வுகளை பரிசளித்தார் !
ஏழை பணக்காரன் பேதங்களில்லாத கல்வி முறையை முந்தைய அரசு சமச்சீர் கல்வி என்ற பெயரில் புதிய பாடதிட்டத்தை அறிமுகம் செய்தது.
அத்திட்டத்தை தன் எதேச்ச அதிகாரத்தை வைத்து முடக்கினார்
கல்வியாளர்கள் நீதிமன்றம் சென்றனர் சென்னை உயர்நீதிமன்றம் ஜெயலலிதா வின் ஆணவத்திற்கு முட்டுக்கட்டை போட்டது !
ஜெயா உச்சநீதிமன்றம் சென்றார் .அங்கு உள்ள சில நல்ல நீதியரசர்களால் நீதி நிலைநாட்டப்பட்டு
வர்க்க பேதங்கள் மட்டுமல்ல பொருளாதர பேதங்களும் பள்ளி பாடத்திட்டங்களில் இருக்க கூடாது சமச்சீர் கல்வி முறையையே தொடர வேண்டும் என்று ஜெயலலிதாவின் பிடிவாதத்திற்கு செறுப்படி கொடுக்கப்பட்டது.
முதலாவது நிதிநிலை அறிக்கையை 2011 ஆகஸ்ட் மாதம் ஜெயலலிதாவின் ஆணைக்கினங்க தாக்கல் செய்தார் பன்னீர் செல்வம் அவர்கள்
அந்த வரவு செலவு அறிக்கையில் மீண்டும் வாக்களித்த மக்களுக்கு பரிசாக திருநெல்வேலி அல்வாவை வரி உயர்வாக தந்தார் . இந்த வரி உயர்வால் தமிழ்நாட்டின் நிதி நிலைமை சீராகி விட்டதா? என்றால் முந்தைய அரசு விட்டு சென்ற கடனை விட இரண்டு மடங்கு கடனை வாங்கி குவித்து தமிழக மக்கள் டாஸ்மாக்கில் தள்ளாடுவதை போல கடனில் தள்ளாட வைத்துள்ளார் .
இப்படியாக மக்களுக்கு வேதனை என்னும் சாதனையை ஆட்சியின் தொடக்கத்திலிருந்து தர தொடங்கிய மாண்புமிகு தமிழக முதல்வர் ஜெயலலிதா அவர்கள் . ஆட்சியின் முடிவில் மாபெரும் சாதனையாக வர்ணபாகவானுக்கு ஆணையிட்டு தமிழகத்தின் தலைநகராம் சென்னையை கழுவி சுத்தப்படுத்த வேண்டும் என்று கேட்டுக்கொண்டு மூன்று மாதங்களில் பெய்யவேண்டிய மழையை ஒரே நாளில் பெய்ய வைத்து சாதனை புரிந்துள்ளார் .
இதுதான் நாளப்புறமும் பேசும் நான்காண்டு சாதனை !!
சிந்தித்துப்பாருங்கள் தமிழக பொதுஜனங்களே தமிழகத்தில் இந்த சாதனைகள் தொடர்ந்தால் நாம் வாழமுடியுமா
அடுத்த வேலை உணவுக்காக தலைநகர மக்களை திண்டாட வைத்த சாதனை அரசு மீண்டும் வரமேயானால் தமிழகம் சோமாலிய மக்களை போல கொள்ளையடிக்கும் மக்களாக மாற வேண்டிய நிலைதான் ஏற்படும்
தரணி போற்றும் தங்கதாரகை ஆட்சியை முடித்து வைப்போம்
தங்க தமிழ் நாட்டை சாதனை என்னும் சோதனையில் இருந்து மீட்டெடுப்போம்.
Ada appatukkerkale.. eppoodui vella pirachinayai
marakka adichhom paartheengala.. oru sombu payala pali koduthittome. athaanga.. simbu payalthaan ippo engalukku romba help
pannunaan. illaatti ethirkatchikal kooppadai adakk mudiyuma.. athuthan ammvoda tiramai. ulavuthurayin saathanai.
ini yarrum vellam paththi koncha nalaikku pesa mattaanka/ intha matteru mudinchathum jallikattu, archakar, ippadiye kaalam odum. appuram tamil sombukal seeman, pazha nedumaran, se.ku.tamilarasan, sarath ivanunkaa enge..
makkal kelvi
1. sokusa ackkula 16 nalaa irunthuttu ippa vatsapp message thevaiyua//
2.ella nadikanum amathiya irukka siththarth nayi mattum amma jaalra ethukku.
panam suttana..
3.ethukkum vaya tirakkatha eluththalar rajesh kumaru amma jaalra ethukkuda
3. dmk pathhi mattum pesura nayikal.. avaru sen vellthukku ddmk mela pazhi poduvathu ethukku.
ஏன் சார் மு. கருணாநிதி அந்தஅம்மா அரவர்களை பற்றி சொல்லிகொள்கிறார் தமிழ் மக்கள் செல்வி ஜே ஜே வை நம்ப தான் செய்கிறார்கள் என்ற கோபம் தான் உங்கள் வார்த்தையில் மு.கருணாநிதி நீ சொல்லாத பேச்சுகளா மு. கருணாநிதியை மட்டும் நம்ப வேண்டும் ( நம்பிக்கை துரோகி), புகழவேண்டும் – நாலாம் தர அரசியல் தொழில் முனைவர் பெரிய தலைவர் ( தலைவரே அல்லாதவர், அண்ணா துரையின் சகவாசத்தால் தமிழ் நாட்டின் அரசியல் பூமாலையில் நுழைத்து கூடுகட்டிக்கொண்ட தீய சக்தி )என்று பேசவேண்டும். மு. கருனநிதியாரே உங்கள் சுற்றி இருக்கும் அல்ல கைகள் கூட உன்னை நம்பவில்லை, அந்தபாகம் திரும்பி தூ தூ என்று துற்றுகிரார்கள், தொல் திருமாவளவன், வைகோ விடம் கேட்டு பாருங்கள் மு. கருணாநிதி தானே பின்னே எப்படி இருப்பார் ?? செல்வி ஜே ஜே தான் தமிழ் நாட்டை திரு கு. காமராஜருக்கு அடுத்தபடியாக சீரோடும், நவீனகாலத்தில் எல்லா மாற்றங்களோடும், முனேற்றதொடும் வழி நடத்துகிறார், காமராஜ் படிக்காத மேதை அரசியல் களத்தில் நிலைத்த மக்கள் தலைவர், இன்று செல்வி ஜே ஜெயலலிதா ஒரு படித்த முதல்நிலை மாணவியாக இருந்தவர், அறிவுசார் பல்கலை மேதை, அரசியல் களத்தில் நிலைபெற்று வாழும் ஒரு மக்கள் தலைவி. எம். ஜி. ஆர் என்ற மா மனிதரின் எல்ல புகழுக்கும், அரசியல் செல்வாகிர்க்கும் ஒரே சொந்தக்காரி.. மு. கருணாநிதி நீ எப்படி எல்லாமோ பேசி பார், ஆடி பாரு, அழுது பார், காதித அறிக்கையில் கத்தி பார், காணொளி காட்சியில் வந்து பார் ஒன்றும் தேறாது மு. கருணாநிதி நீ ஒரு அரசியல் மூளி, அழிவின் பள்ளம், முடிந்துபோன தமிழ் பக்கம், புலம்பலும், மிரட்டலும், உதறலும் தான் உனது வாடிக்கை இனி. மேடம் உழைகிரார்கள் தான் வந்து பார் இல்லை போய் பார் வெள்ளம் வந்து போய்விட்டது தமிழ் நாடு மீண்ட சொர்கமாக சீராகிறது மு. கருணாநிதியின் கருப்பு கண்ணாடி தான் எல்லாம் இருட்டு, எங்கே சுருட்ட முடியாத நிலையில், பரட்டை போலே தலை முடியை தடவி தடவி கன்னம் கைத்தாங்க அடே போங்கப்பா எனாலே முடியலே எல்லாம் அந்த அம்மா பார்த்துகொள்வார் என்று சொல்லிவிடும் நிலையில் வந்து பேந்த பேந்த முழிக்கும் நிலை தான் மு. கருணாநிதிக்கு தற்போது – சார் கொஞ்சம் தலையை தூக்கி வானத்தை பாருங்கள் அங்கே வருவது வருண பகவான இல்லை என்ஜீநீர் ரமான இல்லை அண்டகக்கை என்று நீர் சொன்ன கு. காமராஜரா, அண்ணா அண்ணா என்று சொல்லி உன்னமளையாருக்கே மோசம் செய்தீரே, நண்பா நண்பா என்று சொல்லி எம். ஜி. ராமச்சந்திர என்று விளித்து, கட்சியை விண்டுவிட்ட மு. கருனநிதியாரே இன்று நீர் இருப்பது கழகம் அல்ல உங்கள் காசு பட்டறை, தமிழ் மக்களை வாழவைக்கும் கழகம் செல்வி ஜே ஜே வின் கழகம், தமிழ் மக்களின் தாய்வீடு தான் இன்று செல்வி ஜே ஜே உள்ள தமிழ் மக்கள் கழகம் . அமாம் நீரே சொல்லும் செல்வி ஜே ஜே விற்கு யார் உள்ளார்கள் தமிழ் மக்கள் அல்லாமல் – கோட்டையிலும் தமிழ் மக்கள் தான், கொடை நாட்டிலும் தமிழ் மக்கள் தான், கோடி கோடி தமிழ் மக்கள் மத்தியில் கோவில் கொண்டு ஆளும் ஒரே தலைவி செல்வி ஜே ஜே தான் ( நான் தெரியாமல் தலைவர் என்று சொல்லிவிட்டால் – எம். ஜி.ஆர் உம்மை நினைத்து தான் பாடினார் என்று நீர் சொன்ன ஒரு மோசடி பேச்சு நினைவுக்கு வந்துவிட்டது மு. கருணாநிதி.)
கடந்த ஆட்சி காரர் : விகடன், சவுக்கு ஒரு நடுநிலை பத்திரிகை. மக்கள் : எப்படி சொல்றீங்க ? கடந்த ஆட்சி காரர் : கடந்த ஆட்சியில் (2006 – 2011 ) நாங்கள் பல துறைகளில் பல ஆயிரம் கோடி கொள்ளை அடித்தோம். அதை ஆனந்த விகடன், ஜூனியர் விகடன், சவுக்கு போன்ற பத்திரிகைகளில் கிழி, கிழி என்று கிழித்து எழுதினார்கள். மக்கள் கடும் கோபம் கொண்டு அதிமுக கூட்டணிக்கு வாக்கு அளித்தார்கள்… மக்கள் : அப்புறம் ? கடந்த ஆட்சி காரர் : இப்ப அதிமுக கட்சி காரர்கள் பல துறைகளில் பல ஆயிரம் கோடி கொள்ளை அடித்து இருக்கிறார்கள். அதே பத்திரிகைகளில் கிழி, கிழி என்று கிழித்து எழுதுகிறார்கள். மக்கள் : அப்புறம் ? கடந்த ஆட்சி காரர் : எங்க கட்சி தலைவர் அவர்களே ஒத்துக்கொண்டார்கள். நாங்கள் கடந்த ஆட்சியில் பல தவறுகள் செய்துவிட்டோம். மன்னித்துவிடுங்கள். (மீண்டும் எங்களுக்கு ஒட்டு போடுங்கள்; நாங்கள் மீண்டும் கொள்ளை அடிப்போம்). மக்கள் : இதெல்லாம் ஒரு பிழைப்பு…மானங்கெட்ட ஜென்மங்கள்….திருந்தவே திருந்தாதுங்க….
Mundame munthina postkalai copy paste seyya mattumthan theiyuma unakku. ADMK adimaikalukku Arivu enbathu illai enru niroobikkirai dhandame.
karunanidhi kundi kaluvera dmk babu sombu, unakum un DMK kelavan thiruttu party dmk viku irukera thirruttu arivu yarkum illada. you party and leaders are certified scientific thiruttu people by court of india. we agree your party DMK and its peoples are so intelligent especially in looting and corruption, but adi muttalkal to believe they can cheat peoples by enacting drama and declare themselves they brought development, industry blah blah ins pite people splitting on their face for their foolish lies..
சரியான சவுக்கடி
சவுக்கு சமுதாயத்தின் ஒரு தூன்
savukku, vikatan are sold out for DMK corrupt money. Entire TN knows this..dont joke here..
நல்ல கட்டுரை தொடரட்டும் தங்களின் எழுத்து பணி..
all shiya muslim united against SUNNY. sunnya vayila viakka porran elam shya muslim
Potthittu poda para mundame.
SAVNUKKU IS THARKOORI AND HE DOES NOT KNOW ABIOUT NATURE CALAMAITY. HE IS A REPORTER OF USEFUL PRESS PROS…
SEE THE ISSUE ON HIGHLY DEVELOPED COUNTRY;
சிட்னி : ஆஸ்திரேலி<யாவின் சிட்னி நகரை, ஆலக்கட்டி மழையுடன் மணிக்கு 213 கி.மீ. வேகத்தில் தாக்கிய புயலால் மரங்கள் வேரோடு சாய்ந்தன. கார்கள் மற்றும் வீடுகள் கடும்சேதம் அடைந்தன. தொடர்மழையால் நகரின் பல பகுதிகளிலுள்ள வீதிகளில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகின்றது. மின்சார இணைப்பு துண்டிக்கப்பட்டுள்ளதால் நகரின் பல பகுதிகள் இருளில் மூழ்கியுள்ளன. சிட்னி நகரின் சர்வதேச விமான நிலையத்தில் விமானச் சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.
We need to care about TN. Do you support this useless Govt ruin by ADMK. Even god cannot save us.
but electing DMK for AIADMK will make god to run away from us and not even think to save.
SAVUKKU SANKAR ? IS THIS BECAUSE OF AMMA AATCHI IN TAMILNADU.. AYYO AYYOO AYYOOO
சிட்னி : ஆஸ்திரேலி<யாவின் சிட்னி நகரை, ஆலக்கட்டி மழையுடன் மணிக்கு 213 கி.மீ. வேகத்தில் தாக்கிய புயலால் மரங்கள் வேரோடு சாய்ந்தன. கார்கள் மற்றும் வீடுகள் கடும்சேதம் அடைந்தன. தொடர்மழையால் நகரின் பல பகுதிகளிலுள்ள வீதிகளில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகின்றது. மின்சார இணைப்பு துண்டிக்கப்பட்டுள்ளதால் நகரின் பல பகுதிகள் இருளில் மூழ்கியுள்ளன. சிட்னி நகரின் சர்வதேச விமான நிலையத்தில் விமானச் சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.
Was Govt sleeping there like here
Karunanithi is able administrator than jaya. he is easily approachable. he know the suffering of people than jaya. ( milk, power, transport fare hike etc..- at that time also one video in jayatv). he planned more infrastructure development in chennai while eyeing only affordable commission for his family and partyman. thereby making the project viable. with commonsense choose who is OK. don’t, talk like c.r.saraswathy . v the people r suffering. why she can’t visit the affected areas?.
Karunanidhi able administrator in what ? looting others wealth, doing mega corruptions, issuing free bies to make people forget his corruptions, bringing projects like methane just for 45% commission even that cause total catastrophic destruction to the lively hood of entire delta. tend to approve gail pipeline into TN for commission, going quite when required action for mullai periyar just for preserving his position in center with congress, going for projects only for commission and loot the money with out completing it and do blame game for successive government not completing it while the project money is already got looted and to hide this from public exposure pretend to implement few name sake projects. Went for 45% commission for any projects with out any evaluation and introduce TN with total power cut for 12- 14 hours and blame the previous government when got exposed. this list goes endless and you peoples want people to forget all this and talk positive to gain momentum for upcoming election and get this old corrupt again to power and continue to suffer. people are clear in throwing both AIADMK and DMK out of TN political equation. This time the contest is between both this dravidian corrupt parties vs other parties in alliance. wait and watch..karunanidhi cannot become alternative for JJ’s misrule any more..
catastrophic
Yes you are correct. DMK may be corrupt and for that matter any political party in India. But many peoples felt DMK is very much better than ADMK during chennai deluge since the overbridges constructed during DMK regime only helped the travel possible in many places. Many of the roads and underground subways were totally inundated. Most of the overbridges in Chennai were either constructed during DMK regime or started during DMK regime. Barring corruption many peoples Don’t find much fault with DMK. Even till today none of the Corruption charges are proved by any court or the guilty is punished. Another example of DMK’s better administration is the various power projects started during DMK regime. Today Tamilnadu has surplus power only due to the commissioning of many power projects started during DMK regime.How many new power projects started in the present regime in known to everyone. What is the present status of udangudi power project and who is responsible for the stalling of same?
may be people in chennai may believe DMK is better ( but polls shows election after election they lose their base in chennai once it is their strong hold) but leaving that aside, if you think over bridges are the only indicators then you are totally ignorant . talking about roads it is not only DMK who build it. there are lot other districts and for example our village and many villages in erode district for got new widen roads in this government, hence you cant conclude subjectively on this who build better roads and that differ area to area. With regard to power cut, let us take what is the status of power cuts now and previous dmk rule. at the end of dmk rule it was 12- 14 hours power cut in my village and all districts expect chennai. most small scale industries and farmers went into total loss because of this. there are peoples who got loss at that time lost all their livelyhood. now it is not the case. we get power to our farming and small scale industries uninterrupted. we know why that happen during dmk rule. they gave approval to many industries just for 45% commission with out minding the gap between power production and consumption. just for commission and corruption we farmers and owners of small scale industries here suffer a lot that benefits few high scale industries in chennai for commission. not only this peoples but many poors went with out job because of this. Those kind of mindless approval just for commission got ended now and thus the power is distributed to all areas (not just chennai) and we are able to run our industries and farming better now. there is no power cuts during 2001 – 2006 and now in this government from 2011 to till now. yes dmk government start projects that we all know, but for what is the hidden question. They start it and find commission and leave the project with out completing it after looting the project money and blame the successive government for not completing it. This is the jackal cunning tactics they do and they are good in it. people of TN well aware of all this. so if you say DMK is better then yes everyone would accept that are better in handling corruption systematically with out leaving much loop holes. Talking about corruption, since because they are not proved guilty not makes they are clean. we all know court of law takes it course to provide the verdict. since that happens as of now that cant make DMK to get good with court of people. People are well aware of their mega corruption. that is the reason most dmk family members are charged and trial is going on with direct supreme court supervision. once will be living in lala land if they think dmk is divine and out of corruption just because a verdict not happens as of now. DMK got rejected elections after elections because of people’s court verdict, soon people will get the court verdict and that would be final nail in the coffin.
ஓடை, நத்தம், புறம்போக்கு, குளம், ஏரி, கண்மாய், நீர்வழி தடங்கள் என்று அனைத்திலும் வீடு கட்டலாம் என்று பட்டா கொடுத்ததே கருணாநிதி அரசுதான்.. இதற்கு அரசு ஆவணங்கள் சாட்சி….. இப்படி பட்டா வாங்கியவர்கள் பெரும்பாலும் கட்சிகாரர்கள்…..இன்று சென்னையின் அலங்கோல நிலைக்கு அடிப்படை காரணமே கருணாநிதியின் தவறான முடிவுகள்தான்… இதுதான் உண்மை…. இப்படி ஒவ்வொரு துறையிலும் தவறுகளுக்கு முன்னுதாரணம் கருணாநிதியின் திறமையற்ற செயல்கள்தான். இன்று சென்னை வெள்ளத்தால் மிதப்பதற்கு இவரின் கொள்கைகளே காரணம்….சமீபத்தில் கூட மாநாடு நடத்த ஆப்பூரில் குளங்களையும் கண்மாய்களையும் நீர் வழி தடத்தையும் மூடினார்கள்…பத்திரிக்கையில் செய்தி வந்தது…ஆனால் அதை பற்றி அலட்டிக்கொள்ளவில்லை கருணாநிதி..இன்று நீலி கண்ணீர் வடித்து என்ன பயன்?பேரன்கள் 100 டு 150 கோடியில் சினிமா எடுக்கிறார்கள்…அந்த பணம் தமிழ் நாடு கொடுத்தது.தமிழ் மக்கள் கொடுத்தது…. ஏன் ஒரு 50 கோடி இந்த மக்களுக்கு கொடுக்க முடியாதா? தமிழன் தலைஎழுத்து என்ன செய்ய? இப்படிப்பட்ட தலைவனுக்கு ஜால்ரா அடிப்பது, ஒத்து ஊதுவது மகா கேவலம். எதிர்கால தமிழகம் இவர்களை மன்னிக்காது.
எங்கே அரசுத்துறைகள் மூலம் நிவாரண பொருட்களை கொடுத்தால்..அரசுக்கு நல்ல பெயர் கிடைத்துவிடுமோ என்றுதான் சில எதிர்கட்சிகள்..பைகளில் அப்பனுடைய படமும்..இன்னோர் பக்கம் மகனின் கேரளா சென்று ஹாயாக திரும்பிய ஆயில் மசாஜ் செய்துவந்த பின்னர் எடுத்த அழகு (?) படத்தையும் போட்டு மூன்று கிலோ அரிசியை கொடுக்க பைகளில் இந்த கன்றாவிகளும்..இன்னோர் கூட்டமோ..ஐந்தாறு கேமெரா மேன்களோடு புடை சூழ மாற்றம்..தடுமாற்றம் ..மண்ணாங்கட்டி என்கிற வாசகத்தோடு பனியனையும் அணிந்துகொண்டு வெறும் நாலு லட்ச ரூபாய்க்கு நிவாரணம் கொடுத்ததை பெருமையாக பீத்திகொண்டதும்..இன்னொருத்தர் வேஷ்டியை மடித்துக்கொண்டு தனது கட்சி எம் எல் ஏக்கள் கொடுக்க வந்ததை தடுத்து தானே கொடுத்து போட்டோவுக்கு போஸ் கொடுத்த கண்றாவியும்..கண்டோம்..இதில் இன்னோர் கூத்து கொண்டுவருகின்ற நிவாரண பொருட்களை திமுகவினர் வழியிலேயே கொள்ளையடித்த சம்பவமும்…ஒ மை லார்ட்..என்னவென்று சொல்ல? அதில் வெத்து விளம்பரமாக கோடானு கோடி கொள்ளையடித்த பணமிருக்க..எச்சில் கையால் ஈ ஓட்டுகின்ற நபர்களை பற்றி கேள்விப்பட்டுள்ளோம்..ஆனால் அந்த செய்திகளில் அவர்களே அவர்களை புகழ்ந்து..பால் பாக்கெட்டுகளை விளம்பரதாரர் மூலம் இனாமாக கொடுக்க வைத்து தாங்களே செலவு செய்து கொடுத்ததாக தினமும் 200 லிட்டர் கொடுத்ததை 2000 முறை தங்களின் பெயரை சொல்லி சொல்லி பெருமை பீத்தி வந்ததை கண்டோம்..இந்த கூத்துகளை மறைக்க..ஸ்டிக்கர் ஒட்டினார்கள் ஆளும் கட்சியினர் என்று சொல்லி சொல்லி தொடர்ந்து அதனையே சொல்லி..இவர்களே அதனை செய்த கொடுமைதான் இந்த நிவாரண பொருட்களின் உதவி என்கிற பெயரில் அரசு செய்ய விடாமல் செய்த கதை..இதில் திமுக வசூல் செய்த நிவாரண பொருட்களை ஒன்லி திமுகவினருக்கு என்று அறிவாலயத்தில் பதுக்கி வருகின்ற கொடுமைகளை கண்டுதான் நீதிபதி அவர்கள் பொங்கிவிட்டார்..அரசு செய்யவேண்டிய நிவாரண பொருட்கள் வழங்குவதை குறை சொல்ல முடியாது…பாகுபாடின்றி வழங்க ஆவன செய்துவருகின்றது..எவ்வளவோ வழக்குகள் அவசரமாக விசாரிக்க இருந்தாலும்..இந்த எதிர்கட்சிகளின் எண்ணம் அறிந்து முந்தைய வழக்கறிஞராக இருந்த பொது காங்கிரஸ் ஆதரவாளர் என்கிற போர்வையில் இவர் விசாரிக்கவில்லை என்றே நம்புவோமே..ஆதங்கம் கூட அப்படி இருக்காது என்றே நம்புவோமே..
மஞ்சள் துண்டு சரியான தில்லு முல்லு மனிதர் . இரட்டை வேடம். பொது வாழ்விலும் சரி . சொந்த வாழ்க்கையிலும் இரட்டை வேடம் . தமிழகத்தின் தீய சக்தி என்றைக்கு உண்மை சொல்லி உள்ளார்.
சென்னையில் நடந்த மழை துயரத்துக்கு செம்பரம்பாக்கம் ஏரி திறந்து விடப்பட்டது தான் காரணம் என்று பெரிய அளவில் சில ஊடகங்கள் வாயிலாக முழு பிரச்சாரங்களை முடுக்கி விட்டு குளிர் காய்கிறார் ஸ்டாலின்…இதன் மூலமாக ஒரு உண்மையை தண்ணியில் கரைக்க பார்க்கிறார் அவர்…செம்பரம் பாக்கம் எரி திறக்கப்பட்டதும் ஒரு காரணம் என்றாலும் அதுவே காரணமல்ல… காரணம் அடையார் ஆற்றின் கொள்ளளவு மிக அதிகமாகயிருந்தது ஒரு 15 ஆண்டுகளுக்கு முன்பாக …இப்போது ஆறு அகலம் குறைந்தது…அது தான் உண்மை…கடந்த 15 வருடங்களும் ஆண்ட ஆளுகின்ற அரசுகளின் லட்சணம்…முழுநிலங்களும் ஆக்கிரமித்து ரியல் எஸ்டேட் மாபியாவிர்க்கு விற்றதன் விளைவு ..இன்றைய பெரும் துயரம்…இன்று மாறி மாறி கரியை பூசும் இவர்கள் ஆக்கிரமிப்புகளை அகற்றவோ தடுக்கவோ சிறுதளவு முயற்சி கூட எடுக்கவில்லை என்பதே…சென்னைமானகரத்தின் drainage ஒழுங்காக் இருந்திருந்தாலும் இது ஓரளவு பாதிப்புகளை குறைத்திருக்கும்…அதையும் கண்டுகொள்ள இவர்களுக்கு நேரமில்லை…பிளாஸ்டிக் தடை அரசு விதித்தால் அது வெறும் அறிக்கை மட்டுமாகவே இருக்கும்…முழு அளவு இல் பிளாஸ்டிக் பொருட்கள் தண்ணி செல்லவேண்டிய drainaage ஐ ஆக்கிரமிததின் விளைவு… துயரம்…மக்களும் முக்கிய காரணம் தான்…எந்த சட்டம் வந்தாலும் பின்பற்ற மாட்டோம்…விளைவை ப்பற்றி சிந்திக்க நமக்கு நேரவுமில்லை…அனுபவித்தே திருந்துவோம்…அம்பத்தூர் பகுதியில் industriyal எஸ்டேட் இருக்கும் இடத்தில் ஏகப்பெட்ட தண்ணீர் குளங்கள் இருந்தன ஒருகாலத்தில்… இன்று …பாதி காணாமல் போனது…ஸ்டாலின் அவர்கள் தங்களது ஆட்சி க்காலத்தில் தாரை வார்த்த ஏரி இடங்களின் எண்ணிக்கையை கொஞ்சம் வெளியிட்டால் சிறப்பாக இருக்கும்…அதேபோன்று இந்த ஜெயா அரசும் வெளியிட வேண்டும்…பல உண்மைகள் வெளிச்சத்துக்கு வரும்…பல உயிர்கள் இழப்பிற்கும் காரணங்களும் வெளியாகும்…செய்ய துணிவிருக்கா?..இப்போது election ஐ வைத்து இந்த செம்பரம்பாக்கம் ஏரி விவகாரத்தை கையில் எடுத்திருக்கிறது இந்த கட்டுமரத்தின் தனயன்…
70 களை கடந்து கொண்டிருக்கும் ஜெயலலிதாவும் 90 களை கடந்து கொண்டிருக்கும் கருணாநிதியும் 60 களை கடந்து கொண்டிருக்கும் ஸ்டாலினும் அரசியல் பணிக்கு தயவு செய்து ஓய்வு கொடுத்து நல்ல துடிப்பும் அறிவாற்றலும் செயலாற்றலும் கொண்ட இளையோருக்கு முதல்வர் பதவியை வழங்குவோம் தமிழக மக்களே
செய்த தவறையே திரும்ப திரும்ப செய்ய வேண்டாம்
40 ஆண்டுகள் தமிழகத்தை ஆண்டவர்கள் நமக்கு செய்தது பச்சை துரோகம்
பஞ்சம்
வெள்ளம்
வறட்சி
வறுமை
விவசாயத்தை நசுக்கினார்கள்
ஏரி குளங்கள் நம் கண் முன்னே சூரையாடப்பட்டு கல்வி வல்லல்களின் கைகளில் அகப்பட்டது
ஆறுகள் மலடாக மண்ணை வாரி பொன்னை சேர்த்தனர்
இலவசங்களையும் சாராயத்தையும் கொடுத்து சமூக சீர்கேட்டுக்கு வழி செய்தனர்
அரசின் அதிகாரிகள் ஆண்ட கட்சிகளின் ஏஜன்டுகளாகி மக்கள் வயிற்றில் அடித்து பெரும் பொருள் ஈட்டுகின்றனர்
லஞ்சமும் ஊழலும் கோலோச்சுகிறது எல்லா துறைகளிலும்
காவல் துறை ஆட்சியாளர்களின் ஏவல் துறை ஆனது
குற்றம் செய்தவனை தப்பு விக்க அரசு ஊழியனுக்கு சங்கம்
பட்டா சிட்டா ஆவணப்பதிவு ரேஷன் கார்டு எல்லாவற்றுக்கும் நீங்கள் தான் அரசு அலுவலங்களுக்கு தேடி சென்று பெற வேண்டும்
அதுவும் அவ்வளவு எளிதாக அல்ல
விவசாயம் செய்து வாழுதல் கேவலமாக்கப்பட்டது
கல்வி நிலையங்கள் யாவும் ஆண்ட கட்சிகளின் குண்டர்களின் சொத்தனது
சரியான திட்டமிடுதல் இன்றி தமிழகத்தில் மின் வெட்டு அமலுக்கு வந்து நம்மை கற்காலத்துக்கு அழைத்துச்சென்று விட்டனர்
திட்டமிட்டு
சென்னையை சுற்றியே குவியும் வேலை வாயய்ப்புகள் இதனால் மக்களுக்கு ஏற்படும் நேரடி மற்றும் மறை முகமான இழப்புகள்
லஞ்சம் ஊழலில் சாலைகள் அதனால் உருவாகும் தரமற்ற
சாலைகள்
பள்ளி செல்லும் மாணவ மணிகள் குடியின் பிடியில்
தரமற்ற அரசு பள்ளிகள் அதனால் பெருகும் தனியார் பள்ளிகள் கல்விக் கொள்ளையில்
தொழில்கள் நசிந்தது பணப்புழக்கம் குறைந்தது
கேள்வி கேட்கும் சாமானியன் தாக்கப்படுகிறான்
பஞ்சாயத்தின் பிரதிநிதிகள் பணத்தில் புரளுகிறார்கள்
மக்கள் சேவை பின்னுக்கு தள்ளப்படுகிறது
நெல் கரும்பு தானியம் தோட்டப்பயிர் வாழை மரவள்ளி என எந்த பயிருக்கும் பாதுகாப்பில்லை
விலைவாசி விண்ணை முட்டுகிறது சாமானியனுக்கு மூச்சு முட்டுகிறது
தண்ணீருக்ககாக பிற மாநிலங்களின் கடைக்கண் பார்வைக்கு ஏங்குகிறோம்
ஒரே ஒரு மழை நீர் சேமிப்புத்திட்டம் அதுவும் பல ஆண்டுகளுக்கு முன்னால் அதையும் சரியாக செயல்படுத்த வில்லை
விவசாயிகளின் உற்பத்தி பொருட்களுக்கான சேமிப்பு கட்டமைப்புகள் எங்கே?
நெல் 1000 ரூபாய் அரிசி 2500 ரூபாயா?
ஆலயங்கள் அனைத்தும் கொள்ளை கூட்டத்தின் பிடியில் பழனி போன்ற ஆலயங்களில் மொட்டை அடித்தவனுக்க குளிக்க தண்ணீர் இல்லை
கூட்டத்தில் அடித்து பிடித்து பயணிக்க கட்டை வண்டிகளை விட கேவமான பேருந்துகள் ஆன.னால் கட்டணமோ பச்சை போர்டு சிவப்பு போர்டு வெள்ளை போர்டுனு கொள்ளையோ கொள்ளை
மீனவர் நெசவாளர் இன்னும் பிற தொழில் செய்வோரின் நிலையோ படு மோசமாக யார் காரணம்
தனியே பெண்கள் வயதானோர் வசிக்க முடியாதபடி தாலி பறிப்பு செயின் பறிப்பு எங்கும் கொலை கொல்லை என்ன செய்கிறது காவல் துறை
எத்தனை சட்டமன்ற பாராள மன்ற அமைச்சர்களின் வீடுகளில் மின்வெட்டு இருக்கிறது?
தமிழகத்தில் தொழில் தொடங்க வந்தவர்கள் எல்லாம் வேறு மாநிலங்களுக்கு செல்கின்றனர்
ஓட்டலில் டீ காபி கூட பார்த்து பார்த்து குடிக்கும் அளவுக்கு விலை வாசி உச்சம்
இளைஞர்கள் வளம்பெற என்ன திட்டம் தந்தீர்கள்?
ஆடும் மாடும் டிவியும் வாழ்க்கைக்கு போதுமா?
தமிழக வாக்காளர்களே சிந்திப்போம் அதிமுக திமுக வினரை விரட்டி அடிப்போம் அரசியலில் கட்டாய ஓய்வளிப்போம்
மீண்டும் இலவசங்களுக்கு மயங்கி வாக்களித்தால் தயவு செய்து நல்வாழ்வை மறந்து விடுங்கள்
என்ன செய்யலாம்? ஒன்ரும் செய்ய முடியாது! ஜெயலலிதா போனால் அடுத்தது மலைக்கள்ளன் கருணாநிதி குடும்பம்.
மத்தியில் நரை கண்டு கிழமாகி மதவாதம் பொருளாக நடமாடும் உலகம் சுற்றும் வாலிபன் மோடு.
அடிப்படையை எவரும் திருத்த விடவுமில்லை திருத்தவுமில்லை..
எப்படி நாடு விளங்கும்.
இதுதான் இந்தியாவின் அரசியல் விதி.
மாற்றம் ஒன்று அவசியம் தேவை அது கல்வி, திட்டமிடல், அடிப்படையில் சட்ட மாற்றம்.
இந்த அரசு உரிய முறையில் நடவடிக்கை எடுக்கவில்லை என்பது உண்மையானாலும், தி.மு.க ஆட்சியில் இருந்தால் எதாவது செய்திருக்கும் என மக்கள் நம்ப தயாராக இல்லை என்பதே உண்மை. எனவே, தலைவர் கலைஞர் அவர்கள் எதிர் மறை பிரசாரத்தில் ஈடுபடாமல் மக்களுக்கு நம்பிக்கை வரும் வழியில் எதாவது செய்ய முற்படவேண்டும். திரும்ப திரும்ப சன் மற்றும் கலைஞர் டிவிக்களில் வெள்ளத்தை மட்டும் காண்பித்து மக்களின் கோபத்திற்கு ஆளாக முயற்சிக்காமல் உருப்படியாக எதையாவது செய்ய விளைய வேண்டும். இதை ஸ்டாலினுக்கும் சொல்லுங்கள். பார்க்கலாம், இந்த அ.தி.மு.க அரசின் மீதிருக்கும் அதிருப்தியில் எவ்வளவு தி.மு.க வால் அறுவடை செய்யா முடிகிறது என்று
தினம் தினம் டை அடித்து ஒரு மணி நேரம் மேக்கப் போட்டுகொண்டு கலர் கலரான உடைகளுடன் கொள்ளையடிக்கப்பட்ட பணத்தால் ஆரம்பிக்கப்பட்ட டீவீ கேமரா மைக் முன்னால் நின்று தயாரிக்கப்பட்ட டைலாக்கை மீண்டும் மீண்டும் உளற, எதாவது பிதற்ற, துட்டு கொடுத்து அதை அப்படியே ஒளிபரப்பவேண்டும் என்று தூக்கமில்லாமல் நடுக்கத்துடன் இருப்பது தெளிவாக தெரிகிறது …. முதலில் ஒரு டி எம்சி நீர் என்றால் என்ன, எவ்வளவு என்பதாவது இந்த 23சிக்கு தெரியுமா?…இல்லை திருட்டு ரயில் மஞ்சதுண்டுக்குதான் தெரியுமா?..எதோ நீர் மேலாண்மையை பற்றியும் வெள்ளத்தை பற்றியும் ஏரிகளை பற்றியும் ஓயாமல் படித்த இஞ்சினீர் போல வியாக்கியானம் வேறு…இன்டர்நெட் பற்றியோ கம்ப்யுட்டர் பற்றியோ ஒரு bit கூட தெரியாமல் அதை எடுத்து சொன்னாலும் புரியாமல் Whatsaap Facebook பற்றி டாட்டா ரேஞ்சுக்கு அரட்டை வேறு…….வரிசையாக பிரதமர் முதல் மத்ய மந்திரிகள் அதிகாரிகள் என்று வந்து நல்லது நடக்கிறது என்ற எரிச்சல்…ஒரு எம்பி கூட கிடைக்காமல் முட்டை கொடுத்துவிட்டார்களே என்று மக்கள் மீது ஆத்திரம்…செயலில் காட்டுகிறார்களே என்ற வக்கிரம்..என்னவெண்டு சொல்ல…ஹ்ம்ம்… அண்ணா நாமம் வாழ்க…
DMK was hijacked by Karunanidhi long back and systmatically converted into a family party. He can’t hide the open truth by quotting tamil lyrics and fool the general public anymore. For power fight, his arrogant son Azhagiri has killed 4 innocent people in Madurai,but no justice has happened. In 2G Scam he and his family was benefited fully. He has lootted not only Tamil Nadu but also India of billion dollars. He is most cunning politicians I have every seen in my life. Inspite of all evidence, they threatened Center to overlook it. To derail the proof he has eliminated Basha the prime witness in 2G Scam. All Tamil Nadu public is very much aware who is right and who is wrong. Dont fool us.
Inga enga sir, 2G vanthu chu….chembarambakkam reservoira en 30000cusec at a time thirantinga na, 2g case ah pathi pesuringa…en pa naa correct ah thana pesuraen
why you want people to forget about DMK mega corruptions by talking only about AIADMK that too because of natural calamity. what makes you burn when people get remain that opposite is evil of the evil and they have accountability in all the issues that chennai is facing now. why you want to project DMK is divine in this and forget what ever they did before 4.5 years are now become suddenly ok just because they are out of power in this years. both AIADMK and DMK are evil. remaining people about past is more important then present because short live memory should get refreshed and keep alive.
தமிழகத்தை துரு பிடிதநிலையில் விட்டுசென்ற பெருமை கருணாநிதி & ஸ்டாலினையே சாரும் இந்த பெருமைகளை , நிலா ஆக்கிரமிப்புகளை ஊக்குவித மகா பாவிகள் தி.மு.கவின் தலைவர்கள் , சென்னை இந்த வெள்ள சேதங்களுக்கு காரணமான தமிழின துரோகிகள் கருணாநிதியும் ஸ்டாலினும் மற்றும் அல்லகைக்களும்தான்
Please talk about useless jeya as c she is in power
savukku is already talking about AIADMK and that is enough for readers. Refreshing the memory about DMK useless banana rule is more important now because TN people are known for short term memory. DMK always use this cunningly to show as though they are divine.
கடந்த ஆட்சி காரர் : ஆனந்த விகடன் ஒரு நடுநிலை பத்திரிகை. மக்கள் : எப்படி சொல்றீங்க ? கடந்த ஆட்சி காரர் : கடந்த ஆட்சியில் (2006 – 2011 ) நாங்கள் பல துறைகளில் பல ஆயிரம் கோடி கொள்ளை அடித்தோம். அதை ஆனந்த விகடன், ஜூனியர் விகடன், சவுக்கு போன்ற பத்திரிகைகளில் கிழி, கிழி என்று கிழித்து எழுதினார்கள். மக்கள் கடும் கோபம் கொண்டு அதிமுக கூட்டணிக்கு வாக்கு அளித்தார்கள்… மக்கள் : அப்புறம் ? கடந்த ஆட்சி காரர் : இப்ப அதிமுக கட்சி காரர்கள் பல துறைகளில் பல ஆயிரம் கோடி கொள்ளை அடித்து இருக்கிறார்கள். அதே பத்திரிகைகளில் கிழி, கிழி என்று கிழித்து எழுதுகிறார்கள். மக்கள் : அப்புறம் ? கடந்த ஆட்சி காரர் : எங்க கட்சி தலைவர் அவர்களே ஒத்துக்கொண்டார்கள். நாங்கள் கடந்த ஆட்சியில் பல தவறுகள் செய்துவிட்டோம். மன்னித்துவிடுங்கள். (மீண்டும் எங்களுக்கு ஒட்டு போடுங்கள்; நாங்கள் மீண்டும் கொள்ளை அடிப்போம்). மக்கள் : இதெல்லாம் ஒரு பிழைப்பு…மானங்கெட்ட ஜென்மங்கள்….திருந்தவே திருந்தாதுங்க….
தமிழகத்தில், துணை நகரம் என்று திட்டம் போட்டு, வயல்வெளிகளை ஏரிகளின் வடிகால்களை , வீட்டு மனைகளாக , ரியல் எஸ்டேட் பணக்காரர்களின் ஆசைக்கு தீனி போடும் வகையில் உத்தரவு போட்டது யார்?… 2. சில மாதங்களுக்கு முன்னர் ரியல் எஸ்டேட் தற்போதைய ஆட்சியில் படுத்துவிட்டது…மக்கள் புறநகரில் வீடு வாங்க அல்லது விற்க முடியாமல் தவிக்கிறார்கள்…நாங்கள் ஆட்சிக்கு வந்தால் மீண்டும் வீடுகள் விற்பனை , ரியல் எஸ்டேட் பூம் ஆகும் என்று பேட்டி கொடுத்தது யார்?..3. அடையாறு, மற்றும் கூவம் யாருடைய ஆட்சியில் மிக அதிகமாக ஆக்கிரமிப்பு செய்யப்பட்டது?…4. கூவத்தில் , மதுரவாயல் – எண்ணூர் பறக்கும் சாலையை அமைக்க முற்பட்டது யார்?.. தற்போதைய ஆளும் கட்சி, கூவத்தின் நீர்போக்கை இந்த சாலை பாதிக்கும், என்று கூறிய போது, அதனை கிண்டல் பண்ணியது யார்?… 5. சென்னையை சிங்கார சென்னையாக மாற்றுவேன்…. சிங்கப்பூராக மாற்றுவேன்… என்று கொக்கரித்தவர் யார்?…. 6. சென்னை மேயராக இருந்தவர் சென்னைக்கு நீண்ட கால திட்டம் எதுவும் இன்றி இப்போது முதல்வர் பதவிக்கு வேட்பாளர் ஆக போட்டியிடுவது நியாயமா? .. 7. கூவத்தை , தேம்ஸ் ஆக மாற்றுவேன், என்று கொக்கரித்துவிட்டு, துணைவியுடன், இங்கிலாந்து சென்று [அரசு பணத்தில்], தேம்ஸ் நதியை பார்த்து வந்தவர் யார்?…8. நீர் வழி பாதைகளை ஆக்கிரமித்து, துணை நகரம் , SATELLITE CITY , என்ற போர்வையில், அரசானை இட்டு, ரியல் எஸ்டேட் முதலாளிகளுக்கு நீர் வழி பாதைகளை தாரை வார்த்தது யார்? யார்?… 9. குப்பை காடாக இருக்கும் சென்னையை சீரமைக்காமல், 20000 கோடியில், தேவை இல்லாத மெட்ரோ ரயில் திட்டத்தையும், 2000 கோடி செலவில் சட்டமன்ற கட்டடமும் கட்ட எத்தனித்தது தான் நிர்வாக திறமையா?… அடிப்படை வசதியே இல்லாத சென்னைக்கு மெட்ரோ ரயில் ஒரு கேடா?…. 10. இலவச TV என்னும் தரித்திரத்தை, தொடங்கி வைத்து, தமிழகத்தில் இலவச மாயையை ஆரம்பித்து, தமிழகத்தின் வளர்ச்சியை தடுக்க பிள்ளையார் சுழி போட்டது யார்?…..[ தமிழ்செல்வன் அல்லது பிற திமுக அபிமானிகளுக்கு தில் இருந்தால் மேல் கண்ட கேள்விகளுக்கு பதில் கூறி விட்டு, இயற்கை பேரழிவின் உச்சத்தால், இன்று நடக்கும் அவலங்களின் கோலங்கள் பற்றி கேள்வி எழுப்பட்டும்
Whatsapp message Ithu oru velai namma mayilsami avargal in velayaa ? ? ? . Athe mathiri lagudapandi PWD secretary vanthaa aapu vachiduvaano nu payam? ??
29 நவம்பர் 2011-Please correct this.
YOU MOTHER FUCKER, YOU TOO HAVE PRICE. AND SOLD TO DMK PARTY.
Be decent.If you have any counter ,better state it..DO NOT ABUSE.
பேர பாரு ‘ஞான’தேசிகன்…
மாண்புமிகு தமிழக முதல்வர் அம்மா அவர்களை கேட்காமல் ஏரியைத் திறக்க உத்தரவிட்டிருந்தால் அதிகபட்சம் என்ன நடந்திருக்கும் ? யாரைக் கேட்டு எரி திறக்கப்பட்டது என்று கோபப்பட்டு, மீசை நட்ராஜ் ஐபிஎஸ் அதிமுகவை விட்டு நீக்கப்பட்டது போல, ஞானதேசிகனும், அதிமுகவிலிருந்து நீக்கப்பட்டிருப்பார். மன்னிக்கவும். தலைமைச் செயலர் பதவியிலிருந்து நீக்கப்பட்டிருப்பார். — vayaththai valikkuthu thambi….
தலைமறைவான குற்றவாளி யுவராஜ் வாட்ஸப்பில் ஆடியோ வெளியிடுவது போல, வாட்ஸப்பில் ஆடியோ வெளியிட்டு அதில் “எனக்கு சுயநலமே கிடையாது” என்று பச்சையாக பொய்யை பரப்புகிறார்.—- konja neram ennai marandhu siriththen
Super sir!!! Powerful article! With emotions and logics!!!
பொய் சொல்லுவதும் அதை திரும்ப திரும்ப சொல்லுவதும் தமிழ் மக்களை மடையர்கள் ஆக்கும் செயலாகும். எப்போதுமே தமிழன் போதையில் இருப்பான் என்றே நினிக்கிரார்கள் போலும். பார்ப்போம். வரும் தேர்தலை. தமிழன் யார் என்று.
tamilian is basically fool to keep electing dmk or aiadmk successively after knowing very well both are equally accountable for the misrule happen in this 50 years
Don’t worry..he will be punished by Jeya itself. All the money he looted together with Naththam Mannaangatti nathan will be looted by Sasikala & co very soon…wait and see…Keep it in writing “HE WILL BE REMOVED FROM HIS POST AND WILL BE IN WAITING LIST WITHIN A MONTH”
நல்ல கட்டுரை தொடரட்டும் தங்களின் எழுத்து பணி