குற்றவாளி ஜெயலலிதா அல்ல !!!   பாகம் 1

You may also like...

86 Responses

  1. Rajesh says:

    பதவி வெறி பிடித்து அலையும் 92 வயசு தாத்தவிற்கு இது தேவையா? கட்சியில் குளிர் காண நினைக்கும் இந்த கிழவரை பார்த்தால் பாவமாக உள்ளது. மற்ற வழக்குகளில் நேரில் ஆஜர் ஆக விலக்கு கேட்ட இந்த தாத்தா, இப்போது நேரில் ஆஜர் ஆவதின் மர்மம் என்னவென்றால் தான் தான் திமுக, தான் தான் முதல்வர் வேட்பாளர். தான் இன்றி ஒன்றும் நடக்காது, எந்த கொம்பனும் தன்னை அசைக்க முடியாது என்பதின் வெளிபாடு தான் இந்த நேரிடை ஆஜர். 94 வயதில் மூளை எப்பிடி செயல்படும். தமிழ் நாட்டை எப்பிடி கம்ப்யூட்டர் பாணியில் கொள்ளை அடிக்கலாம் என்பது அத்துபடி.

  2. Rajesh says:

    50000 கோடி கொடுத்து ஸ்பைஸ் ஜெட் நிறுவனத்தை வாங்கிய பொழுது தெரியவில்லை

    1000 கோடி கொடுத்து ஐ பி எல் கிரிக்கெட் நிறுவனத்தை வாங்கியது தெரியவில்லை

    5000 கோடி செலவில் சண் டி டி ஹச் நிறுவனம் அமைத்தது தெரியவில்லை

    1000 கோடி மதிப்பு உள்ள சரவனபவனை வாங்கி பினாமி பெயரில் இயக்குவது தெரியவில்லை

    சுமங்கலி கேபிள் விசன் என்று பெயரில் , ஊரில் இருந்த சிறிய சிறிய கேபிள் நிறுவனங்களை எல்லாம் வாங்கி அடிமை ஆக்கி ஒரே ஆளாக மாதம் 500 கோடி சம்பாதித்தது தெரியவில்லை

    300 கோடி பட்ஜெட் உடைய எந்திரன் படத்தை உலகில் உள்ள பணக்கார நிறுவனங்கள் எல்லாம் தயங்கிய பொழுது , அதை வாங்கும் கேபாசிடி இருக்கும் பொழுது தெரியவில்லை.

    ஆளான ஏ வி எம் நிறுவனத்திடம் இருந்து அயன் படத்தை மிரட்டி வாங்கியது தெரியவில்லை

    பில்கேட்ஸ் உடன் 500 கோடி பேரம் பேசி அவரை அதிர வைத்தது தெரியவில்லை

    நோக்கியா நிறுவனம் 3000 கோடி வரி ஏய்ப்பு செய்ய வைத்தது தெரியவில்லை

    ஸ்ரீ பெரும்பத்தூர் பகுதியில் ஆரம்பிக்கும் தொழிற்சாலையில் 20 சதவித பங்கு வேண்டும் என்ற நிபந்தனை தெரியவில்லை

    பின்லாந்து நாட்டில் வாங்கி போட்ட தீவுகள் தெரியவில்லை

    ஹாங்காங் சுற்றி இருக்கும் தீவுகளை வாங்கி போட்டது தெரியவில்லை

    ஆஸ்திரேலியா நாட்டில் இருக்கும் ஒய்யார ரிசார்ட் போன்றவற்றை வாங்கி குவிக்கும் பொழுது தெரியவில்லை

    மாதம் மாதம் பின்லாந்துக்கு தனி விமானத்தில் மாறன் குடும்பம் போய் வருவது தெரியவில்லை

    உலகிலே அதிக சம்பளம் வாங்குவது கலாநிதி மாறன் பொண்டாட்டி தான் என்ற கதை தெரியவில்லை

    இனிமேலும் தமிழ்நாட்டு மக்களுக்கு எதுவும் தெரிய போவது இல்லை.

    • Talking facts says:

      those were all officially paid money and these guys pay income tax. Oh yeah, one another case against the current CM was not to file the income tax…. so, you may not understand what it really means.
      There is nothing wrong in Sun TV making money and investing, does it mean they cannot be a succesfull business people???. It is kind of very mean of you.
      Will be make similar statements against Adani and Tata’s??? Shows your sick momma mind…. grow up

  3. Rajesh says:

    1)அரசு பேருந்து கட்டண உயர்வை மறந்தாச்சு

    2)3000கோடி வாட் &சேவை வரியை நம் தலையில் ஏற்றியதை மறந்தாச்சு

    3)3முறை மின்சார கட்டண உயர்வை மறந்தாச்சு

    4)பல முறை பால் கட்டண உயர்வை மறந்தாச்சு

    5)ஆம்னி பேருந்து கட்டண உயர்வை மறந்தாச்சு

    6)ஆட்டோ கட்டண உயர்வை மறந்தாச்சு

    7)பத்திரபதிவு & பத்திர விலை உயர்வை மறந்தாச்சு

    8)நிலவரி உயர்வை மறந்தாச்சு

    9)டெங்கு மரணங்களை மறந்தாச்சு

    10)குழந்தைகள் & பெண்கள் மீதான பாலியல் கொலை,கற்பழிப்புகளை மறந்தாச்சு

    11)ஆவின் பாலில் தண்ணீர் கலந்ததை மறந்தாச்சு

    #12_ஜெயலலிதா_ஊழல்_வழக்கில்_சிறை_தண்டனை_பெற்றதை_மறந்தாச்சு

    13)முட்டை ஊழலை மறந்தாச்சு

    14)கிரானைட் ஊழலை மறந்தாச்சு

    15)மின்கொள்முதல் ஊழலை மறந்தாச்சு

    16)போக்குவரத்து தளவாட ஊழலை மறந்தாச்சு

    17)மதுவுக்காக கொல்லபட்ட சசிபெருமாளை மறந்தாச்சு

    18)டிஸ்பி விஷ்ணப்ரியா தற்கொலையை மறந்தாச்சு

    19)தர்மபுரி இளவரசனின் சாதி வெறி கொலையை மறந்தாச்சு

    20)காரணமில்லாம நடந்த அமைச்சரவை மாற்றத்தை மறந்தாச்சு

    21)1000கோடி பீனிக்ஸ் தியேட்டர்களை ஜெயா-சசிகலா குரூப்ஸ் வாங்கியதை மறந்தாச்சு

    22)சத்யம் சினிமாஸ் சா சசிகலா குரூப் வாங்கியதை மறந்தாச்சு

    23)செம்பரபாக்கம் ஏரி திறப்பால் பல ஆயிரம் உயிர்,உடமை போனதை மறந்தாச்சு

    24)காசுக்கு குடிநீரை விற்றதை மறந்தாச்சு

    25)பல மணி நேர மின்வெட்டை மறந்தாச்சு

    26)முதியோர் உதவி தொகை,

    27)விதவை உதவி தொகை உள்ளிட்ட அரசு சலுகை நிறுத்தபட்டது மறந்தாச்சு

    28)Ration Card புதுப்பித்தல் மறந்தாச்சு

    29)அம்மாவை சொத்து குவிப்பு வழக்கில் விடுதலை செய்த நீதிபதி சொத்து குவிப்பு வழக்கில் சிக்கியது மறந்தாச்சு,

    30) ஒவ்வொறு SETC அரசு பேருந்தையும் வியாபாரம் என்ற பேரில் வழிப்பறி செய்யும் விபச்சார ஓட்டல்களில் நிறுத்துவது மறந்தாச்சு

    31)அரசு ஒப்பந்த பணிகளில் 45% கமிஷன் பிரச்சனை மறந்தாச்சு

    ஆயினும் நம் மக்கள் சிந்திப்பார்கள்

    • Talking facts says:

      Lovely compilation of facts.
      To add a few more
      a) The growth of Tamil Nadu is in rock bottom. The growth has steadily declined from 13% to 3.9%. from 3rd in the country to 20th place.
      b) Not a single MW of electricity generated in the last 5 years. Procuring electricity at a high prices even as CAG has identified issues with procurement.
      c) Not a single infrastructure projects done. Stopped all infrastructure projects from previous regime.
      d) All announcements in the form of 110 and nothing implemented.
      e) No one else is allowed to participate in the assembly. It is praising ground for the CM
      f) None of the ministers have any power
      g) All forgot about opening of Madhuranthagam lake
      h) Changed the secreteriat building into hospital, try to close the biggest library
      i) defamation case against whoever talks against the government
      j) overall only 5 times meetings the press. Press are the mouth piece for the common man. Not meeting the press is like offending every citizen. She cannot defend herself but can shed crocodile tears to the people and show her skills in acting to win

  4. Krishnan says:

    பண்பாடான பதிவுகளை மட்டுமே சவுக்கு ஷங்கர் அனுமதிக்க வேண்டும். கீழ்த்தரமான பதிவுகளை இடுவோரை இரண்டு அல்லது மூன்று எச்சரிக்கை செய்து பின்னர் தடை செய்யலாம். நன்றி.

  5. Sunna says:

    Nee thitura naatula edhukuda picha edukurennu kekuradhu enna thappu….. Ivare thituvaaram..ivare iyyayo koldraanga iyyayo koldrangnu kathuvaaram…. Mutta Thuluka Naaye….. 6 vayasu ponna kadhara kadhara rape panna 60 vaysu kezham unnaku kadavula??? thanoda payanoda pondatiyaiye kalyanm pannikitta kaatumirandi kaamandhaga naai unnaku kadavula……

  6. Muthukumar says:

    தற்போது சவுதியின் அமெரிக்க டாலர் கையிருப்பு : 650 பில்லியன் டாலர்
    2015ல் விழுந்த துண்டு = 107 பில்லியன் டாலர்
    2016ல் விழப்போகும் துண்டு = 120 பில்லியன் டாலர்
    2017ல் விலைபோகும் துண்டு = 150 பில்லியன் டாலர்
    2018ல் விழபோவது = ஒட்டுமொத்த சவுதி
    1. சவுதியின் ரியால் இந்த வருடத்தில் வீக் ஆகும். அண்ணன் அமெரிக்கா துடங்கி வைத்துவிட்டார். பொருளாதாரத்தை பற்றி எந்த அறிவும் இல்லாதவர்கள்தான் இந்த சவுதி ஆட்சியாளர்கள். இவர்களின் பொருளாதார ஆலோசகர்கள் யார்? சாட்சாத் அமெரிக்க மாற்றும் ஐரோப்பா வெள்ளைகரார்கள். சொந்த மூளை இல்லாத சவுதி இவர்களைத்தான் கடவுளாக நினைக்கிறார்கள் (அப்ப அல்லா கடவுள் இல்லையா? உண்மையில் அமெரிக்காஹு அக்பர் என்பதே சரி. அமெரிக்கவினரை எல்லவிததுக்கும் சவுதியினர் சார்ந்து இருக்கிறார்கள். 80% தனியார் கம்பனிகள் சவுதியில் வெள்ளைகார்களின் வழிகாட்டுதல்களில் நடக்கிறது. அவ்வளவு ஏன் சவுதி மன்னர்களே அமெரிக்காவை மலைபோல நம்பி இருக்கிறார்கள்)
    2. இந்தியா, இந்த வருட இறுதிக்குள் 20% பெற்றோலை ஈரானில் இருந்து வாங்கி இருக்கும். அண்ணன் அமெரிக்காவின் ஆசியுடன் அம்பானிகளும் அவர் கம்பெனிகளும் மெல்ல சவுதியில் இருந்து வாங்கும் பெற்றோலின் அளவை குறைப்பார்கள். இதற்கு இவர்கள் சொல்லும் காரணம் ஈரான் இந்தியாவுக்கு அருகில் உள்ளது சவுதியை விட (இந்தியாவில் பெட்ரோல் விலை குறையாது. அமபானிகள் அதனிகள் கொழுக்க வேண்டுமே. அவர்கள்தான் அய்யா காங்கிரசுக்கும் பீஜெய்ப்பிக்கும் தேர்தல் நேரத்தில் செலவு செய்கிறார்கள். ஒரு பேரல் ஆயிலை 110 டாலருக்கு வாங்கி ஒரு லிட்டர் பெற்றோலை 70 ரூபாய்க்கு விற்றது காங்கிரஸ் அரசு. ஒரு பேரல் ஆயிலை 35 டாலருக்கு வாங்கி ஒரு லிட்டர் பெற்றோலை 60 ரூபாய்க்கு விற்கிறது பீஜய்பீ அரசு) ஆகவே சவுதி பெட்ரோல் வருமானம் குறையும்.
    3. யெமெனில் உள்ள ஷியா ஆயுத குழுக்களுக்கு ஈரான் அமெரிக்காவின் தனியார் துப்பாக்கி தொழில்சாலைகளில் இருந்து துப்பக்ககிகள் மறறும் ராக்கெட் என்று சகல ஆயுதங்களும் விற்கப்படும். யேமன் அரசு சுன்னி அரசு. யேமன் எல்லையில் சாதி ஏற்கனவே கடும் நெருக்கடிகளை சந்தித்து வருகிறது.
    4. ஈராக்குடனான சவுதி எல்லையில் கணிசமான ஷியாக்கள் வாழ்கிறார்கள். இவர்கள் சவுதி நாட்டு குடிமக்களே. இவர்கள் காலம் காலமாக சவுதி மன்னர்களின் திட்டமிடப்பட்ட புறக்கணிப்புகளுக்கு ஆளாகி வருகிறார்கள். இவர்களில் ஒரு குருமாரைதான் கடந்த வாரம் சவுதி தூக்கிலிட்டது. கிணற்றை வெட்ட பூதம் கிளம்பியதைப்போல, சவுதிக்கு பெரும் தலைவலியாக இது மாறி உள்ளது. குறிப்பாக ஈரான் மறறும் அதன் கூட்டாளிகள் சவுதிமீது காண்டாக இருக்கிறார்கள். மீசையை முறுக்கிவிட்டு கொண்டு இருக்கிறார்கள். உள்ளூர கருவிக்கொண்டு இருக்கிறார்கள். ஆப்பு வைப்பதற்கு சமயம் பார்த்து காத்து இருக்கிறார்கள்.
    5. சவுதி மன்னர்கள் குடும்பம் அனைவருமே அமெரிக்காவின் குடியுரிமையை வைத்து உள்ளார்கள். அவர்களுக்கும் தெரியும் என்றாவது ஒரு நாள் சவுதிக்கு சங்கு ஊதிவிடுவார்கள் என்று. அப்போது பாதுகாப்பான நாட்டிக்கு செல்ல வேண்டுமே (அல்லா காப்பாற்ற மாட்டாரா ? அட ஏங்க நீங்க வேற இடையில் சிரிப்பு கட்டிக்கிட்டு). அமெரிக்காதான் பாதுகாப்பு. அண்ணன் அமெரிக்காவின் சித்துவிளையட்டுகள் பல அதில் இதுவும் ஒன்று.
    6. சவுதியை அமெரிக்க கவிழ்க்க நினைக்க மறறும் ஒரு காரணம் சிரியா, ஆப்கனிஸ்தான், ஈராக், பங்களாதேஷ், பாகிஸ்தான், அல்ஜீரியா, எகிப்து, மொரோக்கோ, யேமன், துனிஷியா, லிபியா போன்ற நாடுகளில் இருக்கும் மக்களை ஆட்கடத்தல்காரர்கள் மூலம் ஐரோப்பாவுக்குள் கடத்தி அங்கு முஸ்லிம் மக்கள் தொகையை அதிகபடுத்த சவுதி மறைமுகமாகவும் சில நேரங்களில் நேரடியாகவும் செய்த காரியங்கள் பல. கடந்த வருடம் சவுதி 200 மசூதிகளை ஐரோப்பாவெங்கும் அங்கு குடியேறிய (கள்ளத்தனமாக) முஸ்லிம் மக்களுக்கு கட்டித்தர நிதி ஒதுக்கியது. அமெரிக்காவுக்குள் 20 மசூதிகலுக்கு சவுதி பணம் கொடுத்தது. இது அமெரிக்காவை கடும் எரிச்சல் அடைய வைத்தது. அண்ணன் அமெரிக்காவுடன் சவுதி மோதுவதை அமெரிக்க மறைமுகமாக எச்சரித்தது. சவுதி எங்களுக்கு தான் பெட்ரோல் இருக்கே என்று அமெரிக்காவுக்கு பிம்பிளிக்கி பிளாக்கி காட்டினார்கள் சவுதி ஆட்சியாளர்கள். இரண்டு ஆண்டுகளில் கனடாவின் எண்ணெய் வாய்களில் இருந்து பெற்றோலை அமெரிக்க சந்தைக்குள் கொண்டுவந்து கொட்டினார்கள். ஷெல் காஸ் உற்பத்தியும் இதனுடன் சேர்ந்து உலகின் குருடு ஆயில் விலையை 110 டாலரில் இருந்து 35 டாலருக்கு சரிந்து விட்டது. அமெரிக்க வைத்த ஆப்பு மெல்ல ஆழமாக சவுதியின் பின்னர் (அதாங்க ஆசனவாய்) இறங்கி கொண்டு உள்ளது. திருடனுக்கு தேள் கொட்டியதுபோல சவுதி மாட்டிகொண்டு உள்ளது. மாப்பு வைசுட்டாங்கட ஆப்பு என்று வடிவேல் பாணியில் இதிலி இருந்து எப்படி தப்பிப்பது என்று யோசிக்க முயற்சி தொடங்கி உள்ளார்கள் (அல்லா காப்பாற்ற மாட்டாரா ? அட ஏங்க நீங்க வேற இடையில் சிரிப்பு கட்டிக்கிட்டு).

    அமெரிக்காவும் உலகமும் இதை பார்த்து நமட்டு சிரிப்பு சிரித்து கொண்டு இருக்கிறார்கள்.

  7. nakeeran says:

    1,000 கோடி ரூபாய் மதிப்புள்ள சினிமா தியேட்டர் விவகாரம் தலைவர்கள் கேள்வி…
    வெறும் ஆயிரம் கோடி தானா ? அதுவும் ஆதாரத்தோடு என்று ஆதாரம் இல்லமால் தி தமிழ் ஹிந்து என்னும் பத்திரிகையை காட்டுகிறார்..கருணா இந்த தி தமிழ் ஹிந்து தயாநிதி மாறனின் மாமனார் பத்திரிகை எனபது உலகத்துக்கே தெரியுமே. பின்னர் எப்படி அது நடுநிலையாகும். இந்த பத்திரிகை திமுக பினாமி பத்திரிகை எனபது அனைவருக்கும் தேரியும்… ஆறாம் கிளாஸ் படிக்கும் கனிமொழியின் மகன் அரவிந்தின் பெயரில் கூட 2500 கோடி சொத்து இருக்கிறதே, அது பற்றி ஒரு செய்தி போட வேண்டும் தானே? தன் வாழ்நாளில் அரசியல் தவிர வேறு எந்த ஒரு தொழிலும் செய்யாத ஸ்டாலின் மகன் எப்படி கல்லூரி படிப்பை முடித்த உடன் 100 முதல் 200 கோடி முதலீட்டில் திரைபடம் தயாரிக்கிறார் என்று சொல்ல முடியுமா? கருணாநிதியின் குடும்ப சொத்துக்களை கூட்ணினால் 3.72 லட்சம் கோடி வருகிறதே இது எப்படி ? 70-75 ஆண்டுகளுக்கு முன் திருவாரூர் டு சென்னை புகைவண்டி கட்டணம் 1.85 செலுத்த முடியாமல் திருட்டு தனமாக டிக்கெட் கூட எடுக்காமல் வெறும் மஞ்ச பையை தூக்கிட்து ரயிலில் கொய்யா பழத்தையும் திருடி தின்று கொண்டே கள்ள ட்ரெயினில் கக்கூசில் ஒளிந்து கொண்டே சென்னை வந்த அரிசந்திரனின் பக்கத்து வீட்டு காரனான கருணாநிதியின் பெயரில் உள்ள சொத்து அந்த கோல்மால் புறம் வீடு மட்டும் தான் எனபது எங்களுக்கு தெரியும். ஆனால் அவர் குடும்ப உறுப்பினர்கள் அனைவரின் சொத்துகளையும் சேர்த்து கூட்டி பார்த்தால் உலக முதல் பணக்காரனின் 3.72 லட்சம் கோடியை தாண்டி விடுகிறதே? ஊரை ஏமாதுவதற்கு வேண்டுமானால் இதை நீங்கள் உங்கள் மனைவி, துணைவி, இணைவி, அணைவி, குழவி, கலவி, மாறன், அழகிரி, சுடாலின், கனிமொழி, காய்மொழி , தமிழ் மொழி , ஹிந்தி மொழி என பல குடும்பங்களின் பெயரில் வைத்து இருக்கலாம். ஆனால் இந்த அனைத்து சொத்துகளும் கருணாநிதி என்னும் மனிதனுக்காக/மனிதனால் தான் வந்தவை என்பதில் இரு வேறு கருத்துக்கள் இருக்க முடியாது தானே

  8. nakeeran says:

    திமுக என்றாலே ஊழல் , கருணாநிதி என்றாலே கள்ளன் என்று மக்கள் பேச ஆரம்பித்து விட்டார்கள். திமுக இல்லாத ஒரு அணி மூன்றாம் இடத்தில வந்தால் கூட மக்கள் ஏற்று கொள்ள வாய்பிருகிறது … திமுகவின் அழிவில் தான் தமிழகம் முன்னேறும் …ஜெயா ஏமாற்ற விருப்பம் இலலாதர். அதான் முன்பு அவர் பெயரிலேயே சொத்தை வாங்கி இன்று சிக்கலில் தவிக்கிறார். கருணாநிதியை போல் ஊழலில் விஞ்ஞானத்தை புகுத்தியிருந்தால் 420 கோடி மதிபுடைய வோல்டாஸ் கம்பெனி சொத்தை ராசாத்தி அம்மாள் வீட்டு டிரைவர் பெயரில் எழுதியதுபோல் இன்று சிக்கலில்லாமல் இருந்திருப்பார்.இன்றைய அரசியலில் ஒரு கட்சி தேர்தல சந்திக்க வேண்டும் என்றால் கோடி கோடியாக பணம் அதற்காக இந்த அரசியல் கட்சிகள் பணத்தை திரட்டி கொள்ள ஊழல் செய்யும் எனபது மககளுக்கு தேரியும் இந்நிலையில் யார் கொஞ்சம் கொள்ளை அடிப்பார்கள் என்று பார்த்து அதிமுகவை மக்கள் தெரிவு செய்கிறார்கள் … ஜெயலலிதா ஆணவத்தில் மாட்டி கொண்டார் கருணாநிதியை போல ஊழலில் விஞ்ஞானத்தை புகுத்தி இருந்தால் மாட்டி இருக்க மாட்டார்.. 100 ரூபாயில் ஒரு ரூபாயை திரூடி விட்டு சரியான கணக்கு இல்லாமல் மாட்டி கொண்டால் அது ஜெயலலிதா அதே நேரத்தில் 100 ரூபாயில் 101 ரூபாயும் திருடி விட்டு ஒரு ருபாய் பக்கத்து மாநிலத்தில் இருந்து கடன் வாங்கியதாக காட்டி கொண்டால் அவர் தான் கருணாநிதி.. கருணாநிதின் துணைவியாரின் பேயரில் கூட சுமார் 1150 கோடி அளவுக்கு சொத்துக்கள் இருபதாக சொல்லபடுகிறது ? வாழ்நாள் முழுவதும் எந்த வேலையும் செய்யாத இந்த பெண்மணியிடம் எப்படி இப்படி? ஒரு வேலை இட்டி சுட்டு இவளவு பணம் சம்பாதிதிருப்பாரோ ? ஜெயலிதா ஊழலில் ஒன்னாம் கிளாஸ் என்றால் கருணாநிதி PhD பட்டம் வான்கியவர் என்பதை மறக்க வேண்டாம். திமுக என்றாலே ஊழல் கட்சி அதுவும் 1.76 லட்சம் ஊழல் செய்த கட்சி என்று கட்சி சாரா மக்கள் மத்தியில் ஒரு கருத்து பரவி விட்ட நிலையில், இதை மக்கள் மனதில் இருந்தும் அகற்றாவது வரை திமுகவால் அவ்வளவு எளிதாக ஆட்சி அதிராகங்களை கைபற்றி விட முடியாது காரணம் பொது மக்களின் வாக்கு இல்லமால் வெறும் கட்சி வாக்கு வங்கியை மட்டும் வைத்து திமுகவால் அதிமுக வாக்குவங்கி உள்ள அதிமுகவின் பக்கத்தில் கூட நெருங்க முடியாது இது தானே உண்மை .அமெரிக்க பத்திரிகையான போர்ப்ஸ் வெளியிட்ட TOP100 இந்திய பணக்காரர்கள் பட்டியலில், மு.கருணாநிதி பேரன் கலாநிதி மாறன் 32 வது இடத்தில் இருக்கிறார். பிரபல பகல் கொள்ளை காரன் கருணாநிதியை வைத்தே இந்த உயரத்துக்கு இவர் வந்தார் என குறிப்பிட்டு இருக்கிறார்கள். இன்ப சுற்றுலாவில் இருக்கும் ஸ்டாலின் அவர்களே இது தான் “நமக்கு நாமே” திட்டமோ?ருணாநிதியின் ஆக்டோச்பாஸ் கரங்களை ஒடுக்க ஜெயலலிதாவால் மட்டும் தான் முடியும் என்பதால் தான் ஜெயாவை ஆறறிகிறோம்.. மேலும் அதிமுக வேண்டும் என்று யாரும் தெரிவு செய்வதில்லை ஆனால் திமுக வேண்டாம் என்று தெரிவு செய்ய வேண்டிய கட்டாயத்தில் இருப்பதால் அதிமுக்கவ கடைசியில் ஆதரித்து விட்டு போகிறார்கள்.. திமுக எனபது ஒரு செத்த மாடு .. அதற்க்கு இனி வரும் காலங்களில் பொது மக்கள் வாக்கு இல்லை .. அந்த கட்சி காரர்களின் வாக்கு மட்டும் தான் உண்டு .. இந்த 20 சதவீதத்தை வைத்து கொண்டு அவர்களால் ஆட்சியை ஒன்னும் பிடித்து விட முடியாது. இந்த கருணா பணம் கொள்ளை அடித்திருக்கிறார் எனபது உறுதியாகிறது மேலும் அந்த கொள்ளை பணம் எங்கு செலவிட படுகிறது என்பதும் புரிகிறது ஆம் தன வாழ்நாளில் ஒரு தொழிலும் செய்யாத ஸ்டாலின் அவர்களின் மகன் கல்லுரி படிப்பை முடித்த உடன் 100 கோடி 200 கோடி முத்லீட்டிடில் திரைபடம் எப்படி தயாரிக்க முடிகிறது … அவரின் பாட்டி இட்லி சுட்டு சேகரித்த பணமா ?

  9. Ravi says:

    வெட்கத்தை விட்டு, தனது வியர்வையையும், ரத்தத்தையும் சிந்தி உளைக்கும் சாதாரண தொண்டனிடம் தேர்தல் நிதி என்று கவரவ பிச்சை கேட்க்கும் கருனாநிதியாரே, சிறுவர்களான உமது பேயரன்கள் 60 கோடி 100 கோடின்னு அசால்டா சினிமா படமெல்லாம் தயாரிகிறார்கள். அந்த கொள்ளை பணத்தில் ஒரு சிறு பகுதியை எடுத்து தேர்தலுக்காக பயன்படுத்த வேண்டும் தானே? (கேட்டா. கதை எழுதி சம்பாதித்தாரம் கருணா. அப்படி என்ன கதை. இந்த திருட்டு கதை எப்படின்னு மக்கள் சிந்திக்காமல் இருக்க மக்கள் முட்டாள்களா. இவர் எழுதும் மொக்க கதைய இலவசமா கொடுத்தா கூட ஒருத்தன் படிக்க மாட்டான்) டாக்டர் கருனாநிதியாரே உமது பேரன்களிடம் இருக்கும் சொத்துக்களை சேர்த்தாலே இன்னமும் ஆறு சட்டமன்ற மற்றும் பாராளுமன்ற தேர்தலை சந்திக்கலாம் என்பது உலகறிந்த மாபெரும் ரகசியம். நீர் 2ஜி இல் கொள்ளை அடுத்தது மட்டும் 176000 கோடிகள் மேலும் உமது குடும்ப சொத்து மதிப்பு 6.72 லட்சம் கோடி இந்த பணத்தை எல்லாம் தமிழக வாக்காளர்களுக்கு பிரித்து வழங்கினால் தலா ஒருவருக்கு 1, 43,250 /- ருபாய் கிடைக்கும் என்கின்றன புள்ளி பிபரங்கள் இந்நிலையில் வெட்கம் இல்லாமல் ஏழை தொண்டனிடம் பணம் கேட்கிறீர்களே? அலல்து எங்கள் கண் முன்னாள் நீர் கொள்ளை அடித்த அந்த கலைஞர் டீவி 214 கோடி, சன் டீவி மேக்சிஸ் 3500 கோடி , ஸ்பெக்ட்ரம் 1,76000 கோடி அலல்து உமது பேரன்களிடம் (KD பிரதர்ஸ்) இருந்து பணம் வாங்கும்? அல்லது குறைந்த பட்சம் ஊழல் செய்து உமது மனைவி இணைவு பேயரில் உள்ள பணத்தை செலவு செய்யலாம் தானே ? பாவம் ஏழை தொண்டனிடம் இருந்து ஏன் கறக்க பார்கிறீர்கள்? உலகிலே அரசியலில் அதிக பணம் சம்பாதித்தது உமது குடும்பம் தானே ? கடந்த 60 ஆண்டுகளாக இந்தியாவில் அதிகமாக கொள்ளையடித்தவன் இவரும் இவர் குடும்பமும் தானே? இந்நிலையில் “ஆத்து நெறைய தண்ணி ஓடுனாலும், நாய் நக்கித்தான் குடிக்கும்” என்பதைப்போல, “என்னதான் காசு பணம் இருந்தாலும், பரம்பரை பிச்சைக்காரனுக்கு, புத்தி எல்லாம் பிச்சை எடுப்பதிலேயே இருக்கும்” அதுக்கு சூப்பர் உதாரணம் தான் நம்மளோட தீயசக்தி கருணாநிதியார். இந்த தீயசக்தி கருணாநிதியார் அவர்களுக்கு எவ்வளோ கொடுத்தாலும் பத்தாது. வாங்கிகிட்டே இருக்கணும். உண்மையிலேயே, அந்த கட்சியோட அடிமட்ட தொண்டனின் நிலை தான் பரிதாபம். ஆட்சியிலிருக்கும் போதும் சரி, இல்லாதபோதும் சரி, அந்த உண்மையான தொண்டனுக்கு கட்சியிலேயிருந்து ஒரு பத்து பைசா கூட கிடைக்காது. எல்லாத்தையுமே தலைமை பதவியிலே இருந்துகொண்டு, இவனுங்க மட்டுமே தின்னு, ஏப்பம் உட்டுருவானுங்க உடன்பிறப்பே 1 உளுத்தம் பருப்பே ஆட்சி “கட்டில்”, அதிகார “ருசி” , பதவி “தேன்” , அரியணை “கனி” இவையெல்லாம் அனுபவித்து எவ்வளவு நாள் ஆச்சு என்பது உனக்கு தெரியாததா? புறப்பட்டு , அயராமல் செயல்பாடு ..வெற்றி வெற்றி என்ற “அமுதம்” என் காதில் விழ செய்வாயாக .. உடன்பிறப்பே இது தான் தக்க சமயம் -நழுவ விடாமல் நாம் ஆட்சி கட்டிலில் அயர்ந்துறங்க நீ அயராது பாடுபடுவாய் என்று எனக்கு தெரியும் … அதிகார கனியை கழகம் சுவைக்கும் நாளை எண்ணி நீ வீறு நடை போடுவாயாக . ஆட்சியை பிடித்தால் பன்னீரில் குளிக்கலாம், நிலம் தனை வளைக்கலாம் , சுக போகத்தில் திளைக்கலாம் , கேள்வி கேட்போரை ஒழிக்கலாம் என்பதை நான் சொல்லி நீ தெரிந்து கொள்ள வேண்டியதில்லை. 4 வருடம் முன் நீ விளையாடிய விளையாட்டை மனதில் அசைபோட்டு ..வெற்றி வெற்றி எனும் செய்தியை காது குளிர கேட்க செய்வாய் …4 வருட வறுமையை போக்க , கலமாடாது கை கால் சோர்வு நீக்க, பணம் காணாது கண்கள் பூக்க போன்ற பிணிகள் போக்க சரியான தருணம் இது தான் கண்மணியே .. முடிசூட இளவல் ஸ்டாலின் இருக்கிறார் … பிறகு உதயநிதி இருக்கிறார் …நாளைய திராவிட இயக்கத்தை வழி நடத்த இன்பநிதி இருக்கிறார் ….இன்பாவுக்கும் பணி செய்து கிடக்க இனமான () பேராசிரியர் ஆவலுடன் இருக்கிறார் ..உனக்கு என்ன கவலை ?? களைப்புக்கு ஓய்வளித்து கையிலே , பையிலே , கோவணத்திலே உள்ளதை தேர்தல் நிதியாக வழங்கிவிட்டு கழக பதாகைகளை ஏந்தி நிற்பாயாக ….. ஆம் ..நிற்பாய் … நீ நிற்பாய் … அது என் மனகண் திரையிலே தெரிகிறது ……உன்னை அந்த கோலத்தில் காணுவது தான் திராவிட சான்றோர்கள் கண்ட கனவு என்று அடுக்கு மொழி குப்பை வசனம் பேசி வருவார் உங்கள் தலிவர் திமுக தொண்டர்களே உஷார், 1.76 லட்சம் கோடி ரூபாயில் கை வைக்காமல் லாவகமாக தேர்தல் செலவை தொண்டர்களாகிய உங்கள் தலையில் கட்ட பார்க்கிறார். தேர்தல் நிதியாக நீங்கள் வழங்கும் நிதியை அவர்கள் குடும்ப கணக்கில் சேர்த்துவிடுவார்கள், உங்களுக்கு வெறும் குச்சி மிட்டாய் தான். நீங்கள் காலத்திற்கும் சிங்கள் டீக்கும், குவாட்டர் பிரியாணிக்கும், போஸ்டர் ஒட்டவும், கோடி பிடிக்கவும் தான் வேண்டும், பதவி, பணம் அனைத்துமே குடும்பதிர்க்குள்ளேயே இருக்கும். பார்த்து செயல்படுங்கள் .திமுக மற்றும் விஜயகாந்த் மறைமுக பேரத்தில் தெதிமுகவுக்கு 60 தொகுதி கொடுக்க முன்வந்துள்ளதாம் மேலும் தொகுதிக்கு 10 கோடி வீதம் தேர்தல் செலவு மற்றும் துணை முதல்வர் பதவி என்று மூன்றையும் கொடுக்க முன்வந்துள்ள நிலையில் எனக்கு துணை முதல்வர் பதவியெல்லாம் வேண்டாம்…. முதல் ரெண்டரை வருடத்துக்கு முதல்வர் பதவியை தாருங்கள் மேலும் 60 தொகுதிகள் போதாது 80 தொகுதிகள் வேண்டும் அது போல தொகுதிக்கு 10 கோடி என்னும் தேர்தல் செலவை 20 கோடியாக உதரத்தி தர வேண்டும்,என்று கிடுக்கு பிடி போட்டுள்ளாராம். ஆக முதல் இரண்டரை வருடம் கேப்டன் முதல்வர் அப்போது சுடாலின் துணை முதல்வராக இருக்கலாமாம், அது போல அடுத்த ரெண்டரை ஆண்டுகாலம் சுடாலின்க்கு முதல்வர் பதவி கொடுக்கப்படுமாம், அப்போது, விஜயகாந்த் கை நீட்டும் ஒரு தேமுதிக பிரமுகர், துணை முதல்வராக இருப்பாராம். (சுதீஷ்க்கு கொடுக்கபடலாமோ?) எப்போது இதை ஒத்து கொள்ளவதில் கருணாநிதிக்கு எங்கு சிக்கல் என்று பார்போம் , 10 கோடி 20 கோடியில் அவருக்கு ந்பிச்யமாக பிரசனை இருக்காது காரணம் கொள்ளை அடித்த பணம் கோடி கோடியாய் உள்ள நிலையில் 100 கோடி கூட கொடுக்க தயங்க மாட்டார், பின்னர் அது போல 60 தொகுதியை 80 ஆக கூட்டி கொடுபதில் கூட பிரசனை இல்லை பின்னர் எங்கு தான் பிரசனை முதல் அமச்சர் பதவியை விட்டு கொடுபது தானே .. கருணாநிதி அவர்களே,உடனேயே ஒத்து கொள்ளுங்கள்.. இல்லைஎன்றால் விஜயகாந்த் , 5 ஆண்டுகாலமும் தங்களுக்கே முதல்வர் பதவி வேண்டும் என்ற அடுத்த கண்டிஷன் போட்டுவிட போகிறார்… அப்புறம் உங்க மகனது முடிசூடும் ஆசை கனவில் கூட நிறைவேறாது.. 95 வயது…, மூன்று குடும்பங்களுக்கு சொந்த காரர், எழுபத்தைந்து வருட அரசியலுக்கு சொந்தக்காரர்….. ஐந்து முறை முதல்வராக இருந்தவர்… பத்திற்கும் மேற்பட்ட பிரதமர்களை பார்த்தவர்…. பல ஜனாதிபதிகளும் பிரதமர்களும் இவர் வீடுதேடி வந்தது உண்டு.. சிறையில் பள்ளி பாம்புகளுக்கெல்லாம் அஞ்சாதவர்…. இரண்டு மணி நேர உண்ணாவிரதத்திலேயே இலங்கை இனப்போரை முடிவிற்கு கொண்டு வந்தவர்… இவ்வளவு பெருமைகளுக்கு உரிய எங்கள் தலிவர் கடைசியில் கேப்டனிடம்தான் பிரசார வண்டியில் மண்டையில் கொட்டு வாங்கவேண்டும் என்றால்…. “விதி வலியது”… தெய்வம் நின்று கொல்லும்.

  10. baskar says:

    நீதி என்பது அனைவருக்கும் பொதுவானது…. அன்பழகனாரே ,கருணா குடும்பத்து சொத்துக்களை முதலில் பட்டியலிடுங்கள்…. அதன் பின்பு ஜெ குடும்ப சொத்துக்கள் பற்றி பட்டியல் இடலாம் .. ஜெ க்கு வாரிசு கிடையாது… அதனால் ஜெ க்கு சொத்து சேர்க்க வேண்டிய அவசியம் இல்லை… ஆனால் கருணா குடும்பம் பறந்து விரிந்த மிக பெரிய குடும்பம்… அவரது சொத்து குவிப்பு பற்றி எதுவும் பேசாமல் ஜெ சொத்து குவிப்பு பற்றி மட்டும் பேசி , நீதி தண்டனை என்பது பற்றியெல்லாம் பேசும் கூத்துக்கள் எல்ல்லாம் இந்தியாவில் தான் நடக்கும்…. அன்பழகனுக்கு என்ன தார்மீக உரிமை உள்ளது ஜெ மீது வழக்கு போட? இந்த பெற்றோல் பேட்டா அன்பழம் எதற்காக கருணா குடும்ப சொத்து குவிப்பு பற்றி கேள்வி எழுப்ப மாட்டேன் என்கிறார்?… என்ன விந்தை ? என்ன மாயம் ? இந்த வழக்கு ஜெயலலிதாவை பழி வாங்க கருணாநிதி , காங்கிரஸ் இரண்டும் சேர்ந்து செய்த சதி.சந்துரு அவர்கள் கூறிய கருத்து மிகவும் வேதனை அளிக்கிறது. அன்றைய தி மு க ஆட்சி 3 வருடங்கள் வரை ஆதாரங்களை தாக்கல் செய்யாமல், நீதி மன்றத்தை எப்படி நெருக்கடி கொடுத்து பணிய வைத்தார்கள் என்பதை இப்போதாவது சொன்னார் என்றால், நீதியை வளைக்க முயற்சி செய்தது கருணாநிதியின் எண்ணம். குமாரசுவாமி அவர்கள் நல்ல நீதி அளிப்பார். நீதி வெல்லும். வாய்மையே வெல்லும். அம்மாவின் எதிரிகளான ஊழல் தாத்தாவும் அன்பழகனும் கேஸ் போட்டு யோக்கியமானவர்கள்போல் இருப்பது சாத்தான் வேதம் ஒதுவதுபோல் உள்ளது. வேறு யாராவது கேஸ் போட்டு இருக்கலாம். அரசியலிலிருந்து அம்மாவை ஓரம் கட்ட நேரடியாக மோத வழி தெரியாமல் கோர்ட்டை நாடி உள்ளனர். பார்க்கலாம். ஆனால் ஊழல் தாத்தா மட்டும் மீண்டும் ஆட்சிக்கு வந்து விட கூடாது. ஸ்டாலின் கனிமொழி அழகிரி உதயநிதி என்று வருங்கால ஊழல் வித்துக்கள் தயாராகி விடும். நாட்டை ஆள தமிழ்நாட்டில் ஒரு நல்ல தலைவர் இல்லையே.? . ஜெ விடுதலை என்று தீர்ப்பு அமைந்தால் மட்டும் தான் நீதியின் மீது மக்களுக்கு நம்பிக்கை வரும்…. ஜெ க்கு தண்டனை கொடுத்தால், மக்கள் நீதியை கேலிகூத்தாக தான் பார்ப்பார்கள்… மலை விழுங்கிகள் எல்லாம் வெளியே இருக்கும்போது, ஜெ க்கு மட்டும் தண்டனையா என்று நீதிமன்றத்தின் மீது மக்களுக்கு கோபம் கூட வர வாய்ப்புள்ளது…. அதனால் நீதி என்பது அனைவருக்கும் சமமானது … ஒரு குறிப்பிட்ட நபரை பழி வாங்க என்ற அளவில் நீதி வழங்கப்பட கூடாது. .ஒட்டுமொத்தமாக ஊழலை ஒழிக்க வேண்டும் என்று நீதிமன்றங்கள் கருதுமேயானானால், நீதி மன்றங்கள் அரசுகளுக்கு இவ்வாறு வலியுறத்த வேண்டும்,… அனைத்து ஊழல் புரிந்தோரின் சொத்து கணக்குகளையும் , அவர் தம் பினாமிகள் சொத்து கணக்குகளையும் நீதி மன்றத்துக்கு தருமாறு கேட்க வேண்டும்…. பினாமி மூலம் லட்சம் கோடி சொத்து வைத்து கொண்டால் கூட தப்பித்து கொள்ளலாம்,…சொந்த பெயரில் 100 கோடி சொத்து வைத்திருந்தால் கூட கம்பி எண்ணனும் என்பது போன்ற ஒரு நீதி நமக்கு தேவையில்லை…. இது சாதாரண மக்களுக்கு கூட இன்று நன்கு புரியும் அளவுக்கு தான் உள்ளது… ஆனால் மக்கள் செய்வதறியாது திகைத்து போயி உள்ளனர் என்பது தான் உண்மை….ஏனென்றால் நமது சட்டம் ஒரு ஓட்டை பானை…….

  11. velu says:

    கருணாநிதின் குடும்ப உறுபினர்களே, ஒரு குடும்பத்தில் ஒருவருக்கு 80 வயது வந்து விட்டால் கூட அந்த மனிதனுக்கு வேலை எதுவும் கொடுக்க மாட்டார்கள், ஓய்வு செய்ய சொல்லுவார்கள் , அந்த நபரை அனைவரும் கவனித்து கொள்ளவார்கள் , ஆனால் 94 வயதிலும் கூட இந்த முதியவரை தமிழ் நாடு முதல்வராக வேலை செய்ய சொல்லி பணம் சம்பாதிக்க வைக்க போகிறீர்களே உங்களுக்கு மனசாட்சி இல்லியா, ? அல்லது தான் முதல்வர் ஆனால் தான் தனக்கு பாராட்டு விழாக்கள் மற்றும் புகழ்ச்சி கிடைக்கும் என்பாதால் தான் இந்த முதியவர் கருணாநிதி இப்படி செயலப்துகிறாரா? சரி கடந்த கால உடான்ஸ்களை கொஞ்சம் பார்போம் .. கருணாநிதிக்கு விருதுகளும், புகழ்ச்சிகளும், எப்படி சலிக்கவில்லையோ, அதே போல, கருணாநிதியை வாய் நிறைய திட்டுவதற்கும், சபிப்பதற்கும், “வாசகர்களுக்கு ” சலிப்பதேயில்லை. இந்த முதியவருக்கு கடைசியாய் நடந்த பாராட்டு விழா, கொல்கத்தா பாரதி தமிழ்ச்சங்கம் சார்பில் வள்ளுவர் கோட்டத்தில் 2009ல் நடைபெற்றது. அவ்விழாவில் கருணாநிதிக்கு “தமிழ்த் தலைமகன்” விருது வழங்கப் பட்டது. பாராட்டை ஏற்றுக் கொண்டு பேசிய கருணாநிதி, “கடந்த 3 மாதங்களில் வள்ளுவர் கோட்டத்தில் 4வது முறையாக பாராட்டு விழா. இன உணர்வை, தமிழ் உணர்வை வெளிப்படுத்தும் வகையில் தமிழ் பெருமக்களின் ஆர்வம் மடை உடைத்து செல்லும் அளவுக்கு இவ்விழா நடந்தது. முத்துவேலர், அஞ்சுக தாய்க்கு நான் 3வது மகனாக பிறந்தேன். ஆனால் இன்று என்னை தலைமகன் ஆக்கியிருக்கிறீர்கள். அதற்கு எனது தலை தாழ்ந்த வணக்கம். “ என்று கூறினார். ஊரில் இருக்கும், தமிழ்ச் சங்கங்கள், அருந்ததியர் சங்கம், தேவர் சங்கம், வன்னியர் சங்கம், முதலியார் சங்கம், நாயுடு சங்கம், கவுண்டர் சங்கம், தாழ்த்தப் பட்ட மற்றும் பழங்குடியினர் நலவாழ்வுச் சங்கம், சத்துணவு ஊழியர் சங்கம், அரசு ஊழியர் சங்கம், துப்புறவு தொழிலாளர் சங்கம், பனை மரம் ஏறுவோர் சங்கம், பீடித் தொழிலாளர் சங்கம், கட்டை பீடி குடிப்போர் சங்கம், திருடர்கள் சங்கம், திரைப்பட தொழிலாளர் சங்கம் என்று தமிழ்நாட்டில் சங்கம் என்று வைத்திருப்பவர்கள் ஒருவர் விடாமல் அழைத்து, பாராட்டு விழா நடத்தச் சொல்லி தமிழ்நாட்டில் கருணாநிதிக்கு பாராட்டு விழா நடத்தாத சங்கங்களே இருக்கக் கூடாது என்னும் அளவுக்கு, ஒவ்வொரு சங்கமாக அழைத்து பாராட்டு விழா நடத்த உத்தரவிட்டு, அந்த பாராட்டு விழாவில் புகழ்ச்சி மழையில் நனைந்து, உச்சி குளிர, திகட்டத் திகட்ட அனைவரும் பாராட்டி, அதற்குப் பிறகு ஏற்புரை நடத்தி, அந்த பாராட்டு விழாவே தனக்கு விருப்பமில்லாமல் நடப்பது போலவும், வேறு வழியில்லாமல் ஏற்றுக் கொள்வது போலவும், கருணாநிதி நடிப்பது என்பது, பார்த்துப் பார்த்து புளித்துப் போகும் அளவுக்கு நடந்தேறி விட்டது. இப்படி அனைவரையும் கட்டாயம் பாராட்டு விழா நடத்தியே ஆக வேண்டும் என்று கருணாநிதி தனது அமைச்சரவை சகாக்கள் மூலமாகவும், வைரமுத்து மூலமாகவும், இந்தியா முழுவதும், உள்ள தமிழர்களையும், வேறு மொழி பேசுபவர்களையும் வற்புறுத்தி வருவதாக தகவல்கள் தெரிவித்தன எனபது வேறு கதை . பாலியல் தொழில் செய்வோர், கருணாநிதிக்கு பாராட்டு விழா எடுத்தாலும், அந்த விழாவில் கருணாநிதி கலந்து கொண்டு இப்படி உரையாற்றுவார். “உலகத்தின் மிகப் புராதானமான தொழில் இந்தப் பாலியல் தொழில்தான். தமிழ் கூறும் நல்லுலகு, உலக நாகரீகத்தின் வளர்ச்சிக் கேற்ப, தனக்கு ஏற்ற வகையில் பாலியல் தொழிலைச் செய்து வந்ததற்கு, தமிழ் இலக்கியங்களே சான்று. சிலப்பதிகாரத்திலே, மாதவியை விடவா பாலியல் தொழில் செய்பவரை பற்றி புகழ்ந்துரைக்க வேண்டும்? கற்புக்கரசியாம், என்னால், கடற்கரையிலே சிலையெடுக்கப் பட்டதால் புகழ் பெற்ற கண்ணகியிடம் இருந்து கோவலனை தட்டிப் பறித்ததில் இருந்தே, மாதவியின் “திறமை“ புரியவில்லையா ? நான் ஆரம்ப காலத்திலே கழகப் பேச்சாளராக இருக்கும் முன், திரைப்படங்களுக்கு கதை வசனம் எழுதிக் கொண்டிருந்த காலத்திலேயே பாலியல் தொழிலாளிகளுக்கு நானும், மறைந்த எனது ஆருயிர் நண்பர், கண்ணதாசனும் ஆதரவு அளித்துள்ளோம். இந்த விபரங்களை நண்பர் கண்ணதாசன் விபரமாக “வனவாசம்“ நூலில் எழுதியுள்ளதை தாங்கள் அறிவீர்கள். சிலப்பதிகார நாயகி, மாதவியின் பெயரால், சென்னைக்கு அருகில், “பாலியல் தொழிலாளிகள் பூங்கா“ ஒன்றை அமைக்க கழக அரசு 50 ஏக்கர் நிலத்தை ஒதுக்கியுள்ளது என்பதை இந்த நேரத்திலே மகிழ்ச்சியோடு தெரிவித்துக் கொள்கிறேன். புதிதாக கட்டப் பட்டு வரும், தலைமைச் செயலக கட்டிடத்தில், பாலியல் தொழிலாளிகளுக்கு சிறப்புத் துறை ஒன்றை அமைக்க இடம் ஒதுக்கப் பட்டுள்ளது என்பதையும் இந்த நேரத்திலே தெரிவித்துக் கொள்கிறேன். மேலும், புதிதாக கட்டப் பட்டு வரும், அண்ணா நினைவு நூலகத்தில், பாலியல் தொழில் தொடர்பான புத்தகங்களை வைக்க, தனியே இரண்டு அலமாரிகளை ஒதுக்கச் சொல்லி கழக அரசு உத்தரவிட்டுள்ளது என்பதை தாங்கள் அறிவீர்களா ? தமிழ்நாட்டிலே சில பேர், பாலியல் தொழிலாளிகள் கூட, இந்தக் கருணாநிதிக்கு பாராட்டு விழா நடத்துகிறார்களே, என்று குமையக் கூடும். குமுறக் கூடும். கூடி அழக் கூடும். குற்றம் சொல்லக் கூடும். கூக்குரலிடக் கூடும், கொடுஞ்சொற்களை வீசக் கூடும். ஆனால், அதற்காகவெல்லாம் பயந்து, அஞ்சி, அவமானப்பட்டு, ஆவேசப் பட்டு, பாராட்டு விழா வேண்டாம் என்று சொல்லும் அளவுக்கு எனக்கு சுயமரியாதையும் இல்லை, அறிஞர் அண்ணா என்னை அப்படி வளர்ககவும் இல்லை, திராவிட இயக்கம் எனக்கு அதை கற்றுத் தரவும் இல்லை. “ என்று உரையாற்றுவார் இந்த உடான்ஸ் தாத்தா கருணாநிதி.கருணாநிதியை தற்போது பீடித்திருப்பது NPD என்று அழைக்கப் படும், நார்சிஸ்டிக் பெர்சனாலிட்டி டிஸ்ஸார்டர். இது நகைச்சுவைக்காக சொல்லப் படுகிறது என்று எடுத்துக் கொள்ளாதீர்கள். உலக சுகாதார நிறுவனம் “சர்வதேச நோய் மற்றும் நல்வாழ்வு பிரச்சினைகளுக்கான புள்ளிவிபர வகைப்படுத்தல்“ International Statistical Classification of Diseases and Health Related Problems என்ற பட்டியலில் இந்நோய் வகைப் படுத்தப் பட்டுள்ளது. இந்நோய்க்கான அறிகுறிகள்.1) தன்னைப் பற்றிய அதிமுக்கியத்துவம். (சாதனைகள், திறமைகளைப் பற்றி மிகைப் படுத்தி நினைத்தல், யதார்த்தத்துக்கு புறம்பாக, தன்னைப் பற்றிய மிகை நினைப்பு) 2) வெற்றி, புகழ், அதிகாரம், அழகு பற்றிய மிதமிஞ்சிய கற்பனை 3) தான் மிக மிக முக்கியமான நபர் என்றும், தன்னைப் பற்றி, மிகுந்த அறிவாளிகள்தான் புரிந்து கொள்ள முடியும் என்றும் ஏற்படும் எண்ணம் 4) தனக்கு எப்போதும் முக்கியத்துவமும், சிறப்பு கவனமும் வழங்கப் படவேண்டும் என்ற எதிர்பார்ப்பு 5) அடுத்தவரின் சாதனைகளையும், வெற்றிகளையும் தனதாக கருதுதல் 6) அடுத்தவரின் எண்ணங்களையும் உணர்வுகளையும் புரிந்து கொள்ள மறுத்தல். 7) எப்பொழுதும் அடுத்தவரைப் பார்த்து பொறாமை பட்டு விட்டு, தன் மீது அடுத்தவருக்கு பொறாமை என்று கூறுதல். 8) அகம்பாவமாய், எவரையும் மதிக்காமல் நடத்தல் என்ற அறிகுறிகள் இந்நோய் பீடித்தவருக்கு ஏற்படும் என்று, இந்நோய் குறித்த ஆய்வுகள் கூறுகின்றன. இந்த அறிகுறிகள் கருணாநிதிக்கு இருக்கிறதா இல்லையா என்பதை இதை படிப்பவர்கள் முடிவு செய்து கொள்ளலாம்.

  12. velu says:

    கருணாநிதி உலகமகா ஊழல் பெருச்சாளி சாராயமும் ஊழலும் தமிழகத்தில் அறிமுகம் ஆனதே கருணாநிதியால். அப்படி பட்ட கருணாநிதியின் கணக்கில் அடங்க சொத்து பட்டியலை வெளியிட சொல்லி ஒரு நீதிபதி கேட்டார். உடனே வழக்கம்போல் எனக்கு என்று எதுவும் இல்லை நான் தினமும் சென்ட்ரல் ரயில் நிலைய வாசலில் பிச்சை எடுத்துதான் என் குடும்பத்தை காப்பாற்றினேன் இந்த கோபாலபுரம் குடிசை மட்டுமே எனக்கு சொந்தம் என்றார். இவர் குடும்ப உறுபினர்கள் மீது உள்ள சொத்துக்கள் எல்லாம் இவருக்கு பாத்தியம் இல்லை. “பட்டா என் மேல பயிர் ஊர்மேல” என்ற பழமொழிபோல் அறிக்கை விட்ட அந்த உத்தமர்கோனுக்கு ஜெயலலிதா எதற்கு பதில் சொல்ல வேண்டும்? சசிகலா வாங்கி இருந்தால் அவரை போய் கேட்க வேண்டியதுதானே?…..

  13. srikanth says:

    Savukku site will be forwarded to cyber crime if he allows 3rd grade person like Jinnah. His primary intention is against India wihich is very condemenable. Please take stringent action against that 3rd grade Pakistan-favoured Muslim.

  14. Muthukumar says:

    யேமெனில் நடக்கும் உள்நாட்டு யுத்தம் சவுதிக்கு பெரிய தலைவலி. பொதுவாக சவுதி ஆண்கள் யுத்தத்தில் துப்பாக்கி எடுத்து சண்டை போட விரும்புவதில்லை. உயிர் பயம் அதிகம். பெட்ரோல் மூலம் வரும் பணத்தை செலவு செய்ய உயிர்வேண்டுமே. இரண்டாம் உலக போருக்கு பின்னர் அமெரிக்கவுக்கு பெற்றோலை தள்ளுபடி விலையில் குடுத்து அமெரிக்காவின் நட்பு நாடு என்று சொல்லி 1980 மாற்றும் 1990களில் சதாம் ஹுசைனை அமெரிக்காவும் சவுதியும் சேர்ந்து ஈரானுக்கு எதிராக கொம்பு சீவி விட்டார்கள். ஈரானை (ஒரே ஷியா நாடு பலம் வாய்ந்தது) ஒழித்தால் சுன்னி நாடுகள் நாடுகள் மட்டுமே உலகின் முஸ்லிம் நாடுகள் என்ற நிலை உருவாகும் என்ற கணக்கு சவுதிக்கு. அமெரிக்காவுக்கு எப்போதும் ஆயுத வியாபாரம்தான் கணக்கு. யாரும் எதிர்பாராதது அந்த போர் எட்டு ஆண்டுகள் நீடித்தது. இறுதியில் இரண்டு நாடுகளும் போரை கைவிட்டன. சவுதி கணக்கு தோல்வியில் முடிந்தது. சதாம் ஹுசைன் பல அமெரிக்க எதிர்ப்பு நடவடிக்கையில் ஈடுபட்டார். அதாவது பெட்ரோல் விலை அரபு நாடுகள் உற்பத்தி செய்தாலும் அதன் விலை நியூ யார்க் மாற்றும் லண்டன் பங்கு சந்தைகளிலே தீர்மானிக்கபடுகிறது. அதை சதாம் ஹுசைன் எதிர்த்தார். அண்ணன் அமேரிக்கா குவைத்தில் பெட்ரோல் வாங்கினார்கள். சில கிணறுகளை குவைத் ஈராக் எல்லையில் தோண்டி ஈராக் கோபப்படும் அளவுக்கு செய்தார்கள் (அல்ல உண்மையில் பவரான கடவுளாக இருந்தால் எண்ணெய் கிணறுகளை கொடுத்து அதை தோண்டும் தொழில்நுட்பத்தை அமெரிக்காவுக்கு குடுத்து இருக்க மாட்டார். இன்றளவிலும் SHELL BP RELIAANCE இவையெல்லாம் முஸ்லிம் கம்பனிகளா?). சதாமுக்கு கோபம் தலைக்கு ஏறிவிட்டது (முட்டாள் துக்கன் என்பது எவ்வளவு உண்மை பாருங்கள்). குவைத் மீது போர் தொடுத்தார். அவ்வளவுதான் சதாம் ஹுசைன் குவைத் மீது படை எடுத்ததை காரணம் காட்டி அமெரிக்காவின் ராணுவம் குவைத்தை மீட்க மத்திய கிழக்கில் மூக்கை நுழைத்தது. அப்புறம் சதாம் ஹுசைன் அதி பயங்கர ஆயுதங்களை வைத்து இருக்கிறார் என்று சொல்லி அந்த நாட்டை காலி செய்தாகள் அவரையும் தூக்கில் இட்டார்கள். சதாம் ஹுசைன் சுன்னி பிரிவை சேர்ந்தவர். சதாமை சவுதி ஆதரித்ததில் வியப்பில்லை. ஆனால் இராக்கில் ஆளும் மேட்டுக்குடி மக்கள் (அங்கேயும் மேட்டுகுடியா? என்ன கொடுமை சரவணன் இது ? நீங்கள் நாளை முஸ்லிம் ஆனால் எல்லாம் சமம் என்பார்கள். மதம் மாறியபிறகு உங்களை வைக்க வேண்டிய இடத்தில வைப்பார்கள்) சுன்னி பிரிவையும் பெரும்பான்மை பொது மக்கள் ஷியா பிரிவையும் சேர்ந்தவர்கள். இதுதான் இன்றளவிலும் இராக்கில் அமைதி இல்லாமல் இருக்க காரணம். 13 முதல் 17 வரையிலான ஆயுத குழுக்கள் இராக்கில் செயல்படுவதாக சொல்கிறார்கள். இந்த ஆயுத குழுக்களுக்கு யார் வெப்பன் சப்ளை ? சாட்சாத் அண்ணன் அமெரிக்காதான். இதுக்கும் சவுதிக்கும் என்ன தொடர்பு ? இந்த ஆயுத குழுக்களில் பல ஷியா பிரிவை சேர்ந்தவை. அவர்கள் சவுதி எல்லையில் கொரில்லா பாணியில் தாக்குதல் நடத்திக்கொண்டு இருக்கிறார்கள். சவுதி ஈராக் எல்லை சவுதி யேமன் எல்லை என்று ஆயிர கணக்கான கிலோமீட்டர் எல்லையை பாதுகாக்க வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டு விட்டது சவுதி. 160 பில்லியன் டாலர் அளவுக்கு அடுத்த நான்கு ஆண்டுகளில் அது ஆயுதகளுக்கு மட்டுமே செலவு செய்ய வேண்டும். சவுதியின் மக்கள் தொகை மூன்று கோடிக்கும் குறைவு. ஆகவே சவுதியின் நிலை பரிதாபம். பெட்ரோல் விலை குறைவு. எல்லைகளில் தொல்லை. ஈரான் மீண்டு எழும் அபாயம். நீண்ட நாட்களுக்கு சவுதி குடிமகன்கள் சண்டை இட தயாராக இல்லை. அமேரிக்கா கைவிட்டால் சவுதியை காப்பாற்ற யாரும் தயாராக இல்லை. 40,000 ராணுவ வீரர்களை அமெரிக்கா சவுதியில் இருந்து திரும்பி அலைதுகொது விட்டது. எல்லைகளை போர் என்றால் சவுதி பெற்றோலை எளிமையாக ஏற்றுமதி செய்ய முடியாது. வாங்கும் நாடுகள் போரை காரணம் காட்டி கப்பலை அனுப்ப மாட்டார்கள். சவுதி உடைந்தால் என்ன ஆகும்? இன்றைய இராக்கின் நிலைதான் சவுதிக்கும் வரும். குழப்பம் ஆயுத குழுக்களின் சண்டை என்று மத்திய கிழக்கே ஒரு சுடுகாடாகி போகும். இதைதான் அமெரிக்காவும் விரும்புகிறது. அப்போதுதானே தடை இல்லாமல் ஆயுதம் விற்கலாம். ஈரான் இன்னும் இருக்கிறதே என்று எண்ணினால் அதை உடைக்க அவர்களுக்கு இஸ்ரேல் இருக்கிறது. இஸ்ரேலை தூண்டி விடுவார்கள். இஸ்ரேல் ஈரான் அணுகுண்டு தயாரிக்கிறது என்று சொல்லி கருவி கொண்டு இருக்கிறார்கள். சவுதியின் வீழ்ச்சிக்கு பிறகு இஸ்ரேல் ஈரானை 100 நாட்களுக்குள் காலி செய்து விடுவார்கள். இஸ்ரேலை சாதரணமாக மதிப்பிட வேண்டாம். துருக்கி முஸ்லிம் நாடுதானே அவர்கள் இதை தடுக்க மாட்டார்களா? துருக்கி அமெரிக்காவின் செல்ல பிள்ளை. அமெரிக்க குசுவிட்டால் அதை பிடித்து இதுதான் உலகத்தின் சிறந்த சென்ட் என்று சொல்லும் அளவுக்கு அவர்கள் கூவும் ஆட்கள். ரஷ்யாவின் விமானத்தை வீழ்த்திய பிறகும் அந்த நாடு பாதுகாப்பாக உள்ளது என்றால் அது அமெரிக்காவின் செல்ல பிள்ளைதானே.

  15. Muthukumar says:

    சவுதியின் வீழ்ச்சியை பல நாடுகள் குறிப்பாக ஷியா பிரிவும், ஏன் சில சுன்னி பிரிவு நாடுகளுமே எதிர்பார்க்கின்றன. காரணம் சவூதி வாஹபிசம் என்னும் கொடிய இஸ்லாமிய பயங்கரவதத்தை ஏற்றுமதி செய்வதுதான். அது என்ன வாஹபியிசம்? இறைவன் ஒருவனே அவனை வழிபடுவதை தவிர வேறு எந்த வித வழிபாடும் கூடாது. வேறு எந்த இஸ்லாமிய பிரிவும் அதன் மக்களும் உயுருடன் இருக்கக்கூடாது. அதற்கு அவர்கள் சில ஏழை முஸ்லிம் ஆண்களை துப்பாக்கி, வெடிகுண்டு என்று கொடுத்து ஷியா அகமதியா மற்றும் தர்கா போன்ற வழிபட்டு தளங்கள் மீது தாக்குதல் நடத்துவது. அவர்கள் இறப்பு ஊர்வலத்திலும் வெடிகுண்டு தாக்குதல் நடத்துவது. பொது இடங்களில் குண்டு வைப்பது. இப்படிதான் பாகிஸ்தான் நாடு சின்னபின்னமாகிகொண்டு இருக்கிறது. சில ஆண்டுகளுக்கு முன் சசி தாரூர் (முன்னால் மத்திய வெளியுறவு துறை இணை அமைச்சர்) சவுதி சென்ற பொது சவுதி பாகிஸ்தானை கண்டிக்க வேண்டும், இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் மத்தியஸ்தம் செய்ய வேண்டும் என்று உளறிகொட்டினார் (டெல்லி வந்து சேருவதற்கு முன்னரே அவருக்கு பேக்ஸ் வழியாக இந்திய பிரதமர் அலுவலகம் குட்டு வைத்தது. இந்தியாவின் நிலைப்பாடு மூன்றாவது நாட்டின் தலையீட்டை காஷ்மீர் பிரச்சினையில் அனுமதிப்பதில்லை. அப்படி இருக்க சவுதி மன்னரை அழைப்பது தவறுதானே?). காரணம் என்னவென்றால் பாகிஸ்தான் சவுதி என்ன சொன்னாலும் கேட்கும். காஷ்மீரில் நடக்கும் அனைத்து நிகழ்வுகளுக்கும் சவுதியே பண உதவி. ஆயுதம் அமெரிக்காவின் தனியார் துப்பாக்கி கம்பனி சப்ளை. அதனால் தான் அமெரிக்க பாகிஸ்தானை பயங்கவாதி என்று சொல்ல தயங்குகிறது. அப்படி சொல்லிவிட்டால் அந்த நாட்டுக்கு ஆயுதம் விற்க முடியாதல்லவா. அப்புறம் தன நாடு ஆயுத கம்பனி வியாபாரம் படுத்து விடும். அதுதான் அமெரிக்காவின் சித்து விளையாட்டு. அனால் தற்போது சவுதியை தீர்த்துகட்ட அமெரிக்க முடிவு செய்துவிட்டது நாளும் குறித்தாயிற்று. அது தான் ஈரானுடன் அணு ஒப்பதந்தை ஐநா ஏற்படுத்தி கொண்டது. ஈரான் இனி சர்வதேச நாடுகளுக்கு பெட்ரோல் விற்க இதுவரை இருந்த தடை நீங்கியது. ஈரான் எண்ணெய் வளம் மிக்க ஒரு நாடு. அது தற்போது தனது பெட்ரோல் உற்பத்தியை பல மடங்கு அதிகரித்து விட்டது. ஒரு பேரல் குருடு ஆயில் விலை 110 டாலரில் இருந்து 35 டாலருக்கு பல்டி அடித்து விட்டது. விரைவில் அமெரிக்க டாலரின் கையிருப்பு சவுதி கையில் இருந்து குறையும். இரண்டு வருடங்களில் சவுதியை நிலைகுலைய வைப்பதுதான் திட்டம். திட்டத்தை அமெரிக்க எபோது வேண்டும்னாலும் மாற்றும். அண்ணன் அமெரிக்காவுக்கு இது கைவந்த கலை. லிபிய அதிபர் கடாபி கொக்கரித்தது பிறகு தன நாடு மக்களாலேயே கொல்லப்பட்டது உங்களுக்கு நினைவிருக்கலாம். சதாம் ஹுசைன் என்ன ஆனார் என்று உங்கலுக்கு தெரியும். (இந்தியாவை ஏன் அமெரிக்க உடைப்பது இல்லை? அவர்களுக்கு அறிவு நிறைந்த இந்திய தொழில் நுட்ப வல்லுனர்கள் தேவை. மேலும் இந்தியர்கள் மத (இந்து கிருத்துவ புத்த ) பயங்கரவாதிகள் இல்லை. மேலும் இஸ்ரேல் இந்தியாவை தன எதிரியாய் நினைப்பது இல்லை. இஸ்ரேல் இந்தியாவை எதிரியாக நினைத்தால் அது சற்றே ஆபத்து. அதற்கு வாய்ப்பு மிகவும் குறைவு. காரணம் யூதர்களுக்கு இந்துமதம் எதிரி இல்லை. இந்து மதத்துக்கும் யூத மதம் எதிரி இல்லை. கொஞ்சம் நிம்மதி.) சவுதி உடைந்தால் என்ன ஆகும் ? அது என்ன மாதிரியான விளைவுகளை ஏற்படுத்தும்? பதில் அடுத்த பதிவில். தொடர்ந்து படியுங்கள் பொய் என்றால் நான் மன்னிப்பு கேட்டு கொள்கிறேன். அனைவரும் படிக்கும்படி பண்பாட்டுடன் எழுதவும். எனக்கு உலக நிகழ்வுகளின்மீது மிகுந்த ஆர்வம். அத்தான் எண்ணெய் சிந்திக்கவும் எதிர்காலத்தை குறித்து ஆராயவும் கற்று கொடுத்தது. அடுத்த பதிவு உங்களை அடேங்கப்பா என்று சொல்ல வைக்கும்.

  16. Rajesh says:

    செல்வி ஜெயலலிதா ஆணைப்படி செய்யப்பட்ட 25 ஊழல்களில் ஒரு ஊழல் :
    (காங்கிரஸ் தலைவர் E.V.K.S.Elangovan (official) தகவலின் அடிப்படையில் )
    திருநெல்வேலி மாவட்ட வேளாண் பொறியியல் துறைக்கு 7 ஓட்டுநர்களைப் பணிக்குத் தேர்வுசெய்ய மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்திலிருந்து மூப்பு பட்டியல் பெற்று அதிலிருந்து தேர்வுசெய்து, மாவட்ட ஆட்சித்தலைவர் மூலமாகப் பணி ஆணை வழங்க முத்துக்குமாரசாமி முடிவுசெய்திருந்தார். இதை அறிந்த வேளாண் அமைச்சர் அக்ரி கிருஷ்ணமூர்த்தி தமது உதவியாளர் மூலமாகத் தொடர்புகொண்டு, ‘‘நான் சொல்கிற நபர்களுக்குத்தான் நீ பணி ஆணை வழங்கவேண்டும். நீயாக எதையும் முடிவுசெய்யக்கூடாது’’ என்று மிரட்டியிருக்கிறார்.
    இத்தகைய சட்டவிரோத செயலைச் செய்ய முத்துக்குமாரசாமி மறுத்தபோது, மீண்டும் அமைச்சர் செல்பேசியில் அவரிடம் நேரடியாகத் தொடர்புகொண்டு, ‘‘நான் கொடுக்கிற பட்டியலின்படி பணி ஆணையை வழங்க முடியாதெனில், உன் பட்டியலில் உள்ள 7 பேரிடம் தலா ரூ.3 லட்சம் பெற்றுக்கொண்டு பணி ஆணை வழங்கவேண்டும்’’ என்றார். மேலும் அமைச்சர், ‘‘அப்படி வழங்கவில்லையெனில், நீ ஓய்வுபெறுவதற்கு இன்னும் ஆறு மாதங்கள்தான் இருக்கிறது. நீ ஓய்வூதியம் உட்பட எந்த சலுகையும் பெறமுடியாமல், உன்னை உடனடியாக ஏதாவது ஒரு காரணத்தைச் சொல்லி சஸ்பெண்ட் செய்துவிடுவேன்’’ என்று உரத்த குரலில் மிரட்டி., ‘‘21 லட்ச ரூபாயையும் ஒரே தவணையாக வழங்கவேண்டும்’’ என்று தமது உதவியாளர்கள் பூவையா, பாண்டியன், தியாகராஜன் ஆகியோர் மூலமாக நாள்தோறும் நெருக்கடி கொடுத்து வந்தார்.
    இதனால், முத்துக்குமாரசாமி மனஉளைச்சலுக்கு உள்ளானார். இந்தப் பின்னணியில், 21.02.2015 அன்று, பொறியாளர் முத்துக்குமாரசாமி தமது இருசக்கர வாகனத்தில் சென்றுகொண்டிருந்தபோது, வந்த செல்பேசிஅழைப்பில் பேசினார். அபபோது கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டு, கடைசியாகக் கோபத்துடன் செல்பேசியை வீசியெறிந்துவிட்டு, ரயில் பாதையை நோக்கி வேகமாக நடந்து சென்று அங்கு வந்துகொண்டிருந்த ரயில்முன் திடீரென ……..
    நிற்க…
    இது நடந்து சுமார் ஒரு வருடம் ஆக போகிறது .. தவறுகளை தண்டிப்பார் என்று குனிந்து விழுந்து மண்ணிலே புரண்டு அம்மா அம்மாவென புகழ் பாடும் அதிமுக கண்மணிகள் பெருமை பட அம்மா செய்தது என்ன தெரியுமா ?
    ஒப்புக்கு கைது செய்து ., charge sheet கூட போலீஸ் போடாமல் ., charge sheet போடாத காரணத்தினால் இவர் பிணை பெற்று வெளியே வந்து செயற் குழு பொது குழு பங்கேற்று கட்சி பணிகளை செவ்வனே ஆற்றி கொண்டு இருக்கிறார் ..இதே அக்ரி கிருஷ்ணமூர்த்தி மீது நடவடிக்கை பாய்ந்தால் ஊழல் பணத்தை கொடுத்த இடம் வெளியே தெரிந்து விடும் என்றே பயந்து அக்ரி க்ரிஷ மூர்த்தியை காப்பாற்றி வருகிறார் ஜெயலலிதா .
    உலக வரலாற்றிலே சொன்ன இடத்திலே சொன்ன தேதிலே தகவல் கொடுத்து போலீசுக்கு பெப்பே காட்டி சரணடையும் கொலைகாரன் விஷயத்தில் உயர் நிலை காவல் துறை அதிகாரி விஷ்ணுப்ரியா மரணத்தில் என்ன நடந்தது ? சிபிஐ விசாரிக்கும் அளவுக்கு இது ஒன்றும் பெரிய விஷயம் இல்லை என்று சட்டசபையிலே ஜெயலலிதா கூற காரணம் ?
    அதிகாரிகள் உயிர் என்றல் அவ்வளவு இளக்காரமா என்று மக்கள் கேள்வி கேக்க மாட்டார்கள் என்று முடிவே செய்து விட்டாரா ஜெயலலிதா ? frown emoticon

  17. alagiri says:

    un wanted ஆ வந்து எல்லோர் போனுக்கும்…நான் உங்கள் அம்மா.எனக்கென்று ஒன்றும் இல்லை.உங்களுக்காக நான்.என்று ஓட்டு நேரத்தில் மக்களிடம் ஐஸ் வைக்க ஆரம்பித்துவிட்டார்
    நம்ம நடிகை ஜெ அவர்கள்.5 ஆயிரம் ரூபாய் வேற அக்கவுண்ட்ல போடுறாங்கலாம்.அது பாதிக்கப்பட்ட மக்களுக்கு அல்ல.ஓட்டுப்போடக்கூடிய மக்களுக்கு மட்டும் தான் அந்தப்பணமும். குடிசைவாசிகள் தான் வெள்ள நிவாரணத்தில் மிகவும் பாதிக்கப்பட்டவர்கள்.
    அவர்களுக்கு பேங்க் அக்கவுண்ட் இருக்குமா…?அந்த ஜனங்களுக்கு சேலை,வேட்டி,ஐந்து கிலோ அரிசி மட்டும் கொடுத்து அந்த ஏழை மக்களை திருப்தி படுத்தலாம் என்று பார்க்கிறார்.ஆனால் மக்கள் இன்னும் கொதித்துப் போய்தான் இருக்கிறார்கள்.
    அதிமுக கொடி போட்டு எந்த வண்டி வந்தாலும் கூடி சேர்ந்து முற்றுகை இட்டுக்கொள்கிறார்கள்.அதற்காக கொடி,ஜெ படம் எல்லாவற்றையும் கழட்டிட்டு காரில் செல்கிறார்கள் அதிமுக முக்கியஸ்தர்கள்.இந்த லட்சணத்தில் புதுசா ரோடு வேற போட்டு,ஏற்கனவே குண்டு குழியுமா இருந்த ரோட்டை,மேலும் நாசப்படுத்திக்கொண்டிருக்கிறார்கள்.
    சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வரும் நேரத்தில் இந்த பாசாங்கு வேலை செய்து மக்களை ஏமாற்றி மூன்றுமுறை அதிமுக தலைமையிலான ஜெ அரசு ஜெயித்து உள்ளது.ஆனால் இந்த முறை கண்டிப்பா மக்கள் ஏமாறமாட்டார்கள்.அப்படி ஏமாறும் மக்களாக இருந்தால் இன்னும் நாலரை ஆண்டுகள் கஷ்டப்பட வேண்டியது தான்.போராட நாங்கள் தயார்.ஆனால் கஷ்டப்பட ஏழை மக்கள் தயாரா…?காலம் பதில் சொல்லட்டும்.

  18. alagiri says:

    பரிட்சை நேரத்துல ஃபியூஸை பிடிங்கின மின்சாரத்தாயே !
    அலாரம் வெச்சு அமைச்சர்களை மாற்றும் அலர்ட் அம்மாவே !
    வீதிக்கு வீதி டாஸ்மாக் திறந்து, குடிகாரர்களை குஷிப்படுத்தி, வைத்தியருக்கும் வெட்டியானுக்கும் வாழ்வளித்த தெய்வத்தாயே !
    “போரில் அப்பாவிகள் இறப்பது சகஜம்”னு பொன்மொழி தந்த தத்துவத்தாயே !
    தனி விமானத்தில் கூடன்குளம் போய், “நான் உங்களில் ஒருத்தி”னு வசனம் பேசி தேர்தல் முடிஞ்சதும், கரி பூசிவிட்ட புரட்சித்தாயே !
    வண்டலூருக்கு பூனைப்படையோட போய், புலிக்குட்டிகளுக்கு பெயர் வைத்த வீரத்தாயே !
    ‘ஐ.சி.யூ விற்குள் ஷூ அணிந்து வரக்கூடாது’னு சொன்ன 70 வயது மருத்துவரை கைது செய்த மருத்துவத்தாயே !
    மக்கள் பணம் 25 கோடியில தஞ்சாவூர்ல பாராட்டுவிழா நடத்திக்கிட்ட காவிரித் தாயே !
    அண்ணா நாமம் வாழ்கனு சொல்லிட்டு, அண்ணா நூலகத்துக்கு நாமம் போட்ட கழகத்தாயே !
    ஊருக்கு கொடுத்த புரட்சித்தலைவர் வழி வந்து, இப்போ ஊரையே கொள்ளையடிச்சு பெங்களூர் கோர்ட்டில் நிற்கும் கொடநாட்டுத் தாயே !
    சட்டசபையில 110 விதிபடி கீழ அறிக்கை வாசிச்சிட்டு, மக்களுக்கு வெறும் ‘111’ போடும் அம்மாவே !
    செம்பரம்பாக்கம் ஏரியை அர்த்தராத்திரியில் திறந்து விட்டு சென்னை மக்கள் தொகையை குறைத்த செம்பரம்பாக்கதாயே !!
    ஊரார் கொடுத்த பொருளை ஸ்டிக்கர் ஒட்ட சொல்லி பெருமை தேடிகொண்ட எங்கள் ஸட்டிக்கர் தாயே !!
    நீ வாழ்க பல்லாண்டு ஜெயிலுக்கு போய் ஊதுவர்த்தி உருட்டு காலமுழுவதும் !!

  19. KANNAN says:

    ஜெயலலிதா ஜெயில் இருந்த போதும் அவரின் பிறந்த நாள் அன்றும் ஊரெங்கும் அன்னதானமிட்ட அதிமுக அடிமைகள்
    மழை வெள்ளத்தின் போது எங்கே போயினர் சிந்தி என் தமிழா !!
    இன்னொரு முறை ஜெயலலிதாவுக்கு வாய்பளித்தால் உன் கோவணமும் போய்விடும் நினைவில் கொள் தமிழா !! நினைவில் கொள் !!!
    முன்னால் நடிகையான ஜெயலலிதா நவரசத்தையும் காட்டுவார். அவர் நடிப்பில் மயங்கி விடாதே தமிழா
    மயங்கி விடாதே !!

  20. KANNAN says:

    அதிமுக ஜெயா அரசின் ஊடக அடக்குமுறை…
    “பொதுவான ஊடகங்கள் (??)” என அறியபட்டவற்றில் அதிமுகவுக்கு எதிராக செய்திகளோ, கருத்துகணிப்புகளோ வந்தால், உடனடியாக அதை நிறுத்தசொல்லி கடும் மிரட்டல் நடவடிக்கைகளை செய்கிறார்கள்…
    நியூஸ் 7 என்ற தமிழ் செய்தி சேனலில் மாபெரும் கருத்து கணிப்பு என்று அறிவித்து, ஒரு வாரத்துக்கு பகுதி பகுதியாய் ஒளிபரப்பபட்டு வந்தது… அதில் தொடர்ந்து அதிமுகவுக்கு பின்னைடைவு இருபதாக அறிவிகப்பட்டுவந்த நிலையில், திடீரென்று மூன்றே நாட்களில் அந்த நிகழ்ச்சி பாதியிலேயே நிறுத்தப்பட்டுவிட்டது… காரணம்…
    அரசு கேபிளில் அந்த சேனல் நிறுத்தப்பட்டது…
    மிரட்டல் விடப்பட்டது… இத்தனைக்கும் அந்த சேனலில் ஒரு பங்குதாரராக, ஜெயாவுக்கு நெருக்கமான வைகுண்டராஜன் உள்ளார்… அதினால், அவருக்கு நெருக்கமான துத்துக்குடி முன்னாள் மேயரும், ராஜ்யசபா எம்பியுமான சசிகலா புஷ்பாவை கட்டம் கட்டி, கட்சி பதவியிலிருந்து தூக்கியடிக்கபட்டார்…
    உடனே, அதிமுக முதலிடம் என்று ஒளிபரப்பி கருத்துகணிப்பை பாதியிலேயே நிறுத்திவிட்டது நியூஸ் 7 சேனல்…
    இந்த அராஜகத்திற்க்கு எல்லாம் மக்களாகிய நீங்கள தான் முடிவுகட்டவேண்டும்

  21. KANNAN says:

    ஜெயாவிற்காக காத்திருக்கும் இரண்டு இடங்கள்
    1.மத்திய சிறைச்சாலை
    (உச்ச நீதிமன்ற தீர்ப்பு வரும் போது)
    2.கொடநாடு எஸ்ட்டேட்
    (தேர்தல் முடிவு வரும் போது)
    எப்படியோ அம்மா ஆட்டம் முடிய போற நேரம் ரெம்ப பக்கத்துக்கு வந்துருச்சு.

  22. pallan says:

    jinna nee panni athuthan malathai thinkurata oru nalla muslim ippati pesamattan

  23. Muthukumar says:

    Question: Iran vs Saudi who will win.
    Answer: America

    • Koiyya says:

      Jinna: Adhaan Syria la onga ……. kuzhinji, Europe-la pichchayedukka vittare, onga ellam-valla-…… Modhalla manusana irungadaa, vandhuttanunga, madham, karuppu-singam/korangunnu.

    • Karthik says:

      You eat food produced by bharat mata, but with out any conscience you call her as prostitute. You know why almost every Hindu hates Muslims? It’s because of this violent thinking. If you want to earn respect, first adapt to by law. Improve your soft skills, be kind. People will support you automatically.

      No way tamils and Sikhs will join pak Muslim state as they what will happen if they live in Muslim state lol 🙂

  24. Muthukumar says:

    அயர்லாந்தின் கத்தோலிக்க அடிப்படைவாத சட்டத்தின் கீழ் கருக்கலைப்பு உரிமை மறுக்கப்பட்டு உயிர் இழந்த சவிதாவின் குடும்பம் ஐரோப்பிய மனித உரிமைகளுக்கான நீதிமன்றத்தில் முறையிட முடிவு செய்திருக்கிறது.

    சுகாதரத் துறை அமைச்சர் பொது விசாரணை நடத்த மறுத்ததை அடுத்து சவிதாவின் கணவர் பிரவீன் இந்த முடிவை எடுத்துள்ளதாக அவரது வழக்கறிஞர் ஜெரார்ட் ஓ டொன்னல் தெரிவிக்கிறார். அயர்லாந்தின் சுகாதாரத் துறை நடத்திய இரண்டு விசாரணைகளை பிரவீனின் குடும்பத்தினர் ஏற்றுக் கொள்ளவில்லை.

    31 வயதான சவிதா ஒரு பல் மருத்துவர். இந்தியாவைச் சேர்ந்த கணவனும் மனைவியும் திருமணமாகி நான்கு ஆண்டுகளாக அயர்லாந்தில் உள்ள கேல்வேயில் வசித்து வந்திருக்கின்றனர். 17 வார கர்ப்பிணியான சவிதா கடந்த அக்டோபர் மாதம் 21 ஆம் தேதி திடீரென ஏற்பட்ட கடும் முதுகு வலியால் கேல்வே பல்கலைக்கழக மருத்துவ மனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.

    அவருக்கு கருச்சிதைவு ஏற்பட்டுள்ளதை உறுதி செய்த மருத்துவர்கள், “கருவிற்கு இதயத் துடிப்பு இன்னும் இருப்பதால், கருக்கலைப்பு செய்ய முடியாது” என்று மறுத்துள்ளனர்.

    “குழந்தையைக் காப்பாற்ற முடியாத பட்சத்தில் கருவை கலைத்து வெளியேற்ற வேண்டியதுதானே” என்று கேட்ட சவிதாவிற்கு,
    “கருவிற்கு இதயத் துடிப்பு இருக்கும் வரை எதுவும் செய்ய முடியாது” என்று மருத்துவர்கள் பதிலளித்து உள்ளனர்.

    மறுநாளும் கருக்கலைப்பு செய்து விடுமாறு மன்றாடிய சவிதாவிற்கு, “அயர்லாந்து ஒரு கத்தோலிக்க நாடு, இங்கு கருக்கலைப்பு செய்வது சட்டப்படி குற்றம்” என்றும் பதிலளித்து உள்ளனர், அதற்கு சவிதா “நான் அயர்லாந்து வாசியும் இல்லை, கத்தோலிக்க மதத்தைச் சேர்ந்தவரும் இல்லை” என்று கூறி மீண்டும் தன் உயிரைக் காப்பாற்ற வேண்டியிருக்கிறார். அதற்கு “எங்களால் ஒன்றும் செய்ய முடியாது” என்று சொல்லி கைகழுவி உள்ளனர் மருத்துவர்கள்.

    தொடர்ந்து வாந்தி எடுத்து மயங்கிய சவிதாவின் உடல் நிலையைக் கண்டும் அசராமல், ‘கொள்கை’யை உயர்த்திப்பிடித்து நின்று உள்ளனர் மருத்துவர்கள். இறுதியில், மறுநாள் கருவின் இதயத் துடிப்பு நின்ற பிறகு, கருக்கலைப்பு செய்துள்ளனர்.

    சட்டத்தையும் கத்தோலிக்க மதநெறிகளையும் காப்பாற்றிய மருத்துவர்களால் சவிதாவின் உயிரைக் காப்பாற்ற முடியவில்லை. தீவிர சிகிச்சை பிரிவில் இருந்த அவரது உயிரும் அக்டோபர் 28-ம் தேதி பிரிந்து விட்டது.

    தானாக நடந்த கருச்சிதைவை வெளிக்கொண்டு வராமல் உடலிலே விட்டதின் விளைவு தான் இது என்பதில் சந்தேகம் இல்லை. ஆனால், பிரேதப் பரிசோதனையில், “சவிதாவின் சாவிற்கு அவருக்கு இரத்தம் கொடுத்தபோது ஏற்பட்ட ஒவ்வாமைதான் காரணம்” என்று மருத்துவமனை பதிவு செய்து உள்ளது.

    ‘இந்த உயிர்க் கொலைக்கு பொறுப்பு அயர்லாந்து சட்டங்கள்தான், கத்தோலிக்க மதக் கோட்பாடுகள் இல்லை’ என்று சப்பைக் கட்டு கட்டுகின்றனர் கத்தோலிக்க மதவாதிகள்.
    அயர்லாந்தில், 1957-ம் ஆண்டு மேமி கேடன் என்ற கருக்கலைப்பு நிபுணரின் நோயாளிகளில் ஒருவர் உயிரிழந்ததைத் தொடர்ந்து அவருக்கு தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டது (பின்னர் ஆயுள் தண்டனையாக குறைக்கப்பட்டது). 1983-ம் ஆண்டு அரசியல் சட்டம் திருத்தப்பட்டு ‘பிறக்காத குழந்தைக்கு கருத்தரித்தது முதலே வாழ்வதற்கான உரிமை இருக்கிறது’ என்று உறுதி செய்யப்பட்டது. கூடவே ‘குழந்தையை சுமக்கும் தாய்க்கு இருக்கும் வாழும் உரிமையை கணக்கில் எடுத்துக் கொள்ள வேண்டும்’ என்றும் சேர்க்கப்பட்டிருந்தது. கருவில் இருக்கும் குழந்தையின் உரிமை தாயின் உயிர் வாழும் உரிமைக்கு சமமாக (அல்லது அதிகமாக) வைக்கப்பட்டது.

    அயர்லாந்தின் உச்சநீதிமன்றம் கருக்கலைப்பை தடை செய்யும் சட்டத்தை மாற்றும் படி பரிந்துரைத்தும் கத்தோலிக்கர்களின் ஓட்டுகளை இழந்து விடக் கூடாது என்ற நோக்கத்தில் அயர்லாந்தின் அடுத்தடுத்த அரசுகள் சட்ட சீர்திருத்தங்களை தள்ளிப் போட்டிருக்கின்றன.

    தாய் அல்லது கருவின் உயிருக்கு ஏற்பட்டிருக்கும் அபாயத்தை முடிவு செய்வது மருத்துவர்களின் பொறுப்பு. சவிதாவின் கருவை பாதுகாப்பதில் உறுதியாக நின்ற மருத்துவர்கள் அதன் தாயின் உயிரிழப்புக்கு காரணமாகியிருக்கின்றனர்.

    இன்றும் உலக மக்கள் தொகையில் 26 சதவீதம் பேர் வாழும் 68 நாடுகளில் கருக்கலைப்பு சட்டவிரோதமாக உள்ளது. பெரும்பாலான நாடுகளில் மத அடிப்படைவாதம்தான் கருக்கலைப்பை தடை செய்வதற்கு காரணமாக உள்ளது. உதாரணமாக போலந்தில் கம்யூனிச ஆட்சியின் போது அனுமதிக்கப்பட்டிருந்த கருக்கலைப்பு 1990களுக்குப் பிறகு பொது வாக்கெடுப்பின் மூலம் சட்ட விரோதமாக்கப்பட்டது. தன்னை ‘ஜனநாயகத்தை’ காவல் காக்கும் இரட்சகனாக காண்பித்துக்கொண்டு, எல்லா நாடுகளின் விஷயத்தில் மூக்கை நுழைக்கும் அமெரிக்காவிலும் அதுதான் நிலைமை.

    சவிதா இறந்தது வெறும் விபத்தல்ல அது உயிருக்கு துளிக்கூட முக்கியத்துவம் கொடுக்காமல் அரங்கேற்றப்பட்ட பச்சைப் படுகொலை. இக்கொலைக்கு துணை நின்ற கத்தோலிக்க மருத்துவர்கள் எப்படியும் இந்நேரத்திற்குள் பாவமன்னிப்பு கேட்டு புனிதம் அடைந்து இருப்பார்கள்! ஆமென்!

  25. Muthukumar says:

    இசுலாத்தில் ஒரு பிரிவான அஹமதியாக்கள் பஞ்சாப் மாநிலத்தில் தோன்றிய ஒரு இசுலாமியப் பிரிவினர். நபியின் தூதர்கள் மீண்டும் தோன்றுவார்கள் எனப் பல விசயத்தில் இவர்கள் மைய நீரோட்ட முசுலீம்களுடன் ஒன்றுபட மாட்டார்கள். ஒரிறைத் தத்துவம், ரமலான் நோன்பு, மெக்கா புனிதப்பயணம் என இப்படி ஒற்றுமைகள் இருந்தாலும் மற்ற முசுலீம்கள் இவர்களை ஏறறுக்கொள்ளாததோடு வெறுத்து புறக்கணிக்கவும் செய்கின்றார்கள். பாகிஸ்தானில் இவர்கள் அவ்வப்போது தாக்கப்படுவதும் உண்டு.

    சென்னை ஆதம்பாக்கத்தை சேர்ந்த நிசார் அஹம்மது என்பவரின் 36 வயது மனைவி மும்தாஜ் பேகம், தலைமையாசிரியையாகப் பணியாற்றியவர். மூளைக்காய்ச்சலில் பாதிக்கப்பட்டு சென்னை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பலனின்றி மரணமடைந்தார். அவருடைய உறவினர்கள் உரிய அனுமதி பெற்று பீட்டர்ஸ் சாலையில் அமைந்துள்ள முசுலீம்களின் நல்லடக்க இடத்தில் மும்தாஜின் உடலைப் புதைத்திருக்கிறார்கள்.

    இறந்து போனவர் அஹமதியா பிரிவைச் சேர்ந்தவர் என்பதால் சுன்னத் ஜமா அத் ஐக்கிய பேரவை உள்ளிட்ட முசுலீம் அமைப்புகள் அங்கே உடலைப் புதைத்ததற்கு எதிர்ப்புத் தெரிவித்து போராடினர். தமிழக அரசின் தலைமை காஜி சலாவுதீன் முகம்மது அய்யூப்பின் கவனத்திற்கு இப்பிரச்சினை வந்தது. அவரது உத்திரவின் பெயரில் மும்தாஜின் உடல் தோண்டியெடுக்கப்பட்டு, கிருஷ்ணாம் பேட்டை சுடுகாட்டில் மறு அடக்கம் செய்யப்பட்டது.

    இசுலாமிய நாடுகளில் “நபிகளை ஏற்றுக்கொள்ளவில்லை, குரானைத் திருத்த முயன்றார்கள்” என்றெல்லாம் கூறி அஹமதியா பிரிவினைச் சேர்ந்தவர்கள் தொடர்ந்து பலவிதமான அடக்குமுறைக்கு ஆளாகி வருகின்றார்கள். இவ்வகையில் பாக். இல் சில அஹமதியாக்கள் அவ்வப்போது கொல்லப்படுவதும் உண்டு. மேலும் அந்நாட்டில் முசுலீம்கள் என்பதற்கு பதிலாக அவர்களைச் சிறுபான்மையினர் என்றே வகைப்படுத்துகிறார்கள். இந்தியாவிலும் மைய நீரோட்ட முசுலீம்கள் அனைவரும் அஹமதியா முசுலீம்களைத் தமது பகைவர்களாகத்தான் பார்க்கின்றார்கள்.

    ஐந்தாம் நூற்றாண்டில் தோன்றிய நபிகளையும், குரானையும் இன்றும் மாற்றமின்றி ஏற்க வேண்டும் என்ற மூடநம்பிக்கை முசுலீம்களிடம் வலுவாக இருக்கின்றது. அனால் நடைமுறையில் இந்த நம்பிக்கைகளைக் கள்ளத்தனமாகவோ, பணக்காரனுக்காகவோ இவர்கள் மீறத்தான் செய்கின்றார்கள். இறுதியில் கடுமையான ஒழுக்கத்தின்பாற்பட்ட மதம் என்பது ஏழைகளுக்கும், நடுத்தர வர்க்கத்துக்கும் மட்டுமே ஓதப்படுகின்றது. மேலும் இசுலாமியப் பெண்கள் ஏதாவது சில சுதந்திரமாகத் தமது கருத்துக்களைத் தெரிவித்தால் மறுகணமே அவர்கள் மீது பாய்ந்து குதறுவதற்கும் தயாராக இருப்பார்கள் இசுலாமிய வெறியர்கள்.

    இசுலாமிய மாற்றுப் பிரிவு ஒன்றினைச் சேர்ந்த பெண்ணின் உடலை புதைத்ததைக் கூடப் பொறுத்துக்கொள்ள முடியாத இந்த மதவெறியர்கள், அதைத் தோண்டியெடுத்து அனுப்பியிருக்கின்றார்கள் என்றால் அவர்களது கொலைவெறி மற்றும் மதவெறியை எவரும் புரிந்து கொள்ளலாம். அதுவும் அரசின் தலைமைக் காஜியே இந்தப் பாதகச் செயலுக்கு உத்திரவிட்டிருப்பதால் மற்ற வெறியர்களின் நிலைமையைத் தனியாக விளக்க வேண்டியதில்லை.

    இசுலாமிய அடிப்படைவாதம் அரசியல் அதிகாரத்தைக் கைப்பற்றும் அளவுக்கு இந்தியாவில் பலமாக இல்லை. ஏனென்றால் இங்கே அது சிறுபான்மையினரின் மதம். மற்றபடி இந்து மதவெறியர்களுக்கும், இசுலாமிய மதவெறியர்களுக்கும் மதம் என்ற அளவில் பெரிய வேறுபாடில்லை.

    நோய் வந்து இறந்த ஒரு பெண்ணை தமது மதத்தின் மாற்றுப் பிரிவினைச் சேர்ந்தவள் என்பதற்காகவே சகிக்க முடியவில்லை என்றால், இந்த முசுலீம் ஜமா அத்துகள் மற்ற விசயங்களில் எவ்வளவு வக்கிரத்தோடு நடந்து கொள்ளும் என்பதை யூகித்துக் கொள்ளலாம். முக்கியமாக வரதட்சிணைக் கொடுமை வழியே பல ஆண்கள் தமது மனைவிகளைச் சுலபமாக விவாகரத்து செய்வதை இந்த ஜமா அத்துகள் சுலபமாக நிறைவேற்றுகின்றன. இதில் மட்டும் ஆணாதிக்கத்தின் தயவு காரணமாக மதக் கோட்பாடுகளெல்லாம் வீதியில் தூக்கி வீசப்படுகின்றன. எப்போதுமே வறியவர்களுக்கும், எளியவர்களுக்கும் மட்டும்தான் விதிக்கப்பட்டிருக்கின்றன போலும் மதக் கட்டுப்பாடுகள்.

    இப்படிப் பெண்களையும், ஏழைகளையும் ஒடுக்கும் இசுலாமிய மதவெறியர்கள் சற்றே மேலோட்டமான சீர்திருத்தம் பேசும் அஹமதியாக்களை முழுமையாக வெறுப்பதற்கு வேறு சில காரணங்கள் இருக்கின்றது. அதன்படி நாளையே இவர்களது அதிகாரங்களும், வன்முறைகளும், துஷ்பிரயோகங்களும் செல்லுபடியாகாமல் போய் விடுமோ என்ற அச்சம் காரணமாக அஹமதியாக்களை துரோகிகள் போலச் சித்தரிக்கின்றார்கள்.

    சமீபத்தில் தலித் சீக்கியர்கள் நிகழ்த்திய கலவரத்தைப் பார்த்தோமேயானால் அவர்களது சீக்கியக் குருக்களை ஆதிக்கசாதியின் சீக்கியக் குருக்கள் மதம் என்ற பெயராலேயே நிராகரித்தனர். இந்த ஆதிக்கசாதி வெறியர்கள், நாடு கடந்தும் தங்களது குருக்களைக் கொன்றதாலேயே பஞ்சாபில் பெரும் கலவரம் நடந்தது.

    இசுலாத்திலும் இப்படி மதரீதீயாக ஒடுக்கப்படும் பெண்களும், ஏழைகளும், அஹமதியாக்களும் ஒன்று சேர்ந்து மதவெறியர்களுக்கு எதிராக மக்களைத் திரட்டி போர்க்குணமிக்க முறையில் போராட்டங்களைத் துவக்க வேண்டும். அப்போதுதான் இசுலாமிய வெறியர்களை மக்கள் அரங்கில் வைத்துத் தண்டிக்க முடியும். மதத்தின் உள்ளேயே மாற்றுப் பிரிவினைச் சேர்ந்த ஒரு பெண்ணின் உடலை அடக்கம் செய்ததைக் கூடப் பொறுத்துக்கொள்ள முடியாதென்றால், அது என்ன வெங்காய மதம்?

    • Koiyya says:

      Amamaa Amaaa, adhanalaa thaan ‘oru ambala’ Donald Trump (in US 2016 Presidential Election candidate), onga bakuththarivu-pa’kal’van pola vote-bank-politics pannama,
      openaa sollirunkkaaru ‘stop …. from entering US’

  26. Muthukumar says:

    உலகத்தின் பலம் வாய்ந்த சில முஸ்லிம் நாடுகள்: சவுதி ஈராக் ஈரான் எகிப்து லிபியா அல்ஜீரியா பாகிஸ்தான் இந்தோனேஷியா பங்களாதேஷ். ஈராக் குண்டுகள் வெடித்த வண்ணம் உள்ளன. சிரியா நான்கு ஆண்டுகள் உள்நாட்டு யுத்தம். பாகிஸ்தான் தீவிரவாதிகளின் புகலிடம். துனிஷியா எகிப்து யேமன் லிபியா எந்த முஸ்லிம் நாட்டையும் அல்லாவால் காப்பாற்ற முடியவில்லை. அமெரிக்காவும் பிரான்சும் சேர்ந்து குண்டுகள் போட்டும் குழப்பத்தை விளைவித்தும் அழித்துவிட்டன. இந்தோனேஷியா பங்களாதேஷ் அமெரிக்காவுக்கு எதிராக மூச்சுகூட விடமுடியாது. மலேசியா? இன்றளவும் இங்கிலாந்து மகாராணிக்கு கப்பம் கட்டுகிறார்கள். அது தனி கதை. சவுதி பெட்ரோல் விலை வீழ்ச்சி, ஈரானிய மத குருவை தூக்கிலிட்டது, இன்று இரவு நடக்கும் அவசர கூட்டம் என்று சவுதி தடுமாறிக்கொண்டு இருக்கிறது. சவுதிக்கு எந்த சுன்னி நாடுகளும் இதுவரை பெரிய அளவில் அதரவு தெரிவிக்கவில்லை. ஆகவே ஈரான் தன்னுடைய ஷியா பிரிவு தீவிரவாதிகளை விட்டு எமெனில் சவுதிக்கு எதிராக தாக்குதல் நடத்தலாம். இன்னும் இரண்டு ஆண்டுகளுக்கு மேல் பெட்ரோல் விலை இதே வீழ்ச்சியை சந்தித்தால் பெற்றோலை 80% வருமானத்துக்கு நம்பி இருக்கும் சவுதி நிலை குலைந்து போகும். இதற்கு காரணம் இஸ்ரேலும் அமெரிக்கவும்தான். அமெரிக்காவை அதன் செனட் ஆளுகிறது என்று நீங்கள் நினைத்தால் அது உங்கள் அறியாமையை குறிக்கிறது. யூதர்களின் குழு ஒன்றே அமெரிக்காவின் மதிய கிழக்கு கொள்கைகளுக்கு முழு காரணம். யூதர்களை குறிப்பாக இஸ்ரேலை கிருத்துவர்கள் ஏன் காப்பாற்ற வேண்டும். யூதர்களை பொறுத்தவரை அவர்களின் வழிகாட்டி மோசே சொன்ன ஏசு இன்னும் பிறக்கவில்லை. கிருத்தவர்கள் மோசே சொன்ன ஏசு சிவுவையில் அறையப்பட்ட நசெரத்தின் புதல்வனே ஏசு கிறிஸ்து. யூதர்களை உயுருடன் காத்து இன்னும் பல நூறு ஆண்டுகளுக்கு பிறகு நான்கள் தான் அப்போதே சொன்னோமே ஏசு ஏற்கனவே அவதரிதுவிட்டார் என்று குதுகளிக்கவே உலகெங்கிலும் உள்ள கிருத்துவர்கள் இஸ்ரேலையும் யூதர்களையும் காப்பாற்றுகிறார்கள். யூதர்களுக்கோ நாளையே மோசே சொன்ன ஏசு வந்துவிட்டால் அவரை வைத்து கொண்டு நசெரத்தின் புதல்வனை ஏசு கிறிஸ்து என்று நம்பி ஏமாந்தவர்கள் என்று சிரிக்கலாம் என்று கணக்கு போடுகிறார்கள். இதுதான் அடிப்படை. சரி விட்ட கதைக்கு வருவோம். ஈரானுக்கும் சவுதிக்கும் எப்போதும் பகை. சவூதி கை ஓங்கி இருப்பதாக நினைக்க வேண்டாம். ஈரான் சுய சார்பு உடைய நாடு அதாவது ராணுவ பலத்தில். முன்பொரு காலத்தில் சதாம் ஹுசைன் அமெரிக்காவின் ஆதரவுடன் இரணை தாக்கியபோது எட்டு ஆண்டுகாலம் தாக்குபிடித்த ஒரே நாடு ஈரான். ஈரானுக்கும் ரஷ்யாவுக்கும் நல்ல நட்பும் ஒரு காரணம். ஆகவே ஈரானையும் சவுதியையும் ஒரே பக்கத்தில் பார்க்க முனைவது ஒரே உறைக்குள் இரு கத்தியை வைக்க முயல்வதை போன்றது. ஆகவே முஸ்லிம் நாடுகள் எல்லாம் ஒரே பக்கத்தில் இருக்கின்றன என்று யாரவது சொன்னால் நீங்கள் நம்பி ஏமாற வேண்டாம். ஈரானிடம் இருந்து நேரடியாக பெற்றோலை வாங்க இந்தியா ரெடியாகி விட்டது (அமெரிக்காவின் ஆசியுடன்). இந்தியாவின் 40% பெட்ரோல் தேவையை சவுதியே பூர்த்தி செய்கிறது. இதை ஈரானின் பெட்ரோல் பிடித்துகொண்டால் சவுதியின் பெற்றோலை வாங்க யார் இருப்பார்கள். இந்தியாவின் மக்கள் தொகை அதிகம் என்று நான் சொல்லி தெரிய வேண்டியதில்லை. 750 பில்லியன் டாலர்களை சேமிப்பாக வைத்து இருந்த சவுதிக்கு தற்போது பெட்ரோல் விலை வீழ்ச்சியால் பெரும் நெருக்கடி. கடந்த இரண்டு ஆண்டுகளில் அது தற்போது 600 பில்லியன் டாலர்களாக குறைந்து விட்டது. இந்தியா பெற்றோலை ஈரானிடம் இருந்து இருக்குமதி செய்தால் சவூதி பெட்ரோல் விற்காமல் போனால் என்ன ஆகும் என்று நினைத்து பாருங்கள். அடுத்த ஆண்டுக்கு அது 400 பில்லியனுக்கும் கீழாக குறையும் என்று சொல்கிறார்கள். கடந்த இருபது வருடங்களில் இல்லாத வரி உயர்வை சவுதி இந்த ஆண்டு சந்தித்தது. இப்படியே போனால் 2018ல் சவுதி திவாலாகி விடும். மற்றும் ஒரு கணக்கையும் நீங்கள் ஆராய வேண்டும். யேமெனில் ஈரான் ஆதரவு தீவிரவாதிகளை ஒடுக்க சவுதி நிறைய செலவு செய்கிறது. அது ஈரான் பெற்றோலை இந்தியா வாங்கும் பட்சத்தில் அதில் மேலும் ஆயுதகளை வாங்கி யேமன் கிளர்சிகாரகளுக்கு கொடுக்கும். ஆக சவுதி ஆயுதத்திற்கு மேலும் செலவு செய்யும். கடந்த பத்து ஆண்டுகளில் செய்ததை 2016ல் மட்டுமே செலவு செய்ய நேரிடும். ஆயுதங்கள் எங்கிருந்து வருகின்றன ? அமெரிக்காவின் சில துப்பாக்கி கம்பனிகளில் இருந்து. அடர சக்கை ஆக அமெரிக்காவுக்கு கொள்ளை லாபம். பார்த்தீர்களா அமெரிக்காவின் சித்து விளையாட்டை. இப்போதுதாவது சொல்லுங்கள் கடவுள் எங்கிருக்கிறார் என்றால் நீங்கள் என்ன சொல்வீர்கள்?

  27. Muthukumar says:

    ஒரு ஆண் மற்றும் பெண் இணைவால் ஒரு குழந்தை பிறக்கிறது. அந்த குழந்தை ஒரு இந்து தம்பதிக்கு பிறந்தால் அது இந்து. கிருத்துவ தம்பதிக்கு பிறந்தால் கிருத்துவன் முஸ்லிம் தம்பதிக்கு என்றால் முஸ்லிம். இதன் அடிப்படையில் பார்த்தால் ஒரு டாகடர் தம்பதிக்கு பிறந்த குழந்தை டாக்டரா? அதெப்படி என்று கேட்டால் நீங்கள் முட்டாள் என்று நான் சொன்னால் உங்களுக்கு கோபம் வரும். ஒரு கிருத்துவ தம்பதிக்கு பிறந்த குழந்தையை இஸ்லாமியரின் வீட்டிலும் இந்து தம்பதி குழந்தையை கிருத்துவர் வீட்டிலும் இஸ்லாமியர் குழந்தையை இந்து வீட்டிலும் விட்டவிட்டு இருபது ஆண்டுகள் கழித்தால் அவர்கள் எந்த மதத்தை பின்பற்றி இருப்பார்கள்?

  28. Muthukumar says:

    இந்த மதங்களை நம்புவர்கள் சொல்வது அனைத்து உயிர்களையும் படைத்தது கடவுள் என்கிறார்கள். அனைத்துகுமா என்றால் எல்லாத்துக்கும்தான் என்று நம்மை நோக்கி முறைத்து பார்ப்பார்கள். கடவுளை படைப்பதற்கும் கூடவா என்று கேட்டால் நம்மை கடித்து விடும் அளவுக்கு கோபப்படுவார்கள். அறிவியல் மக்களை கேள்வி கேளுங்கள் என்று சொல்கிறது. மதங்கள் கேள்வி கேட்டால் கடவுள் கோபித்து கொள்வார் என்று பயமுறுத்துகிறார்கள். இதைதான் என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை. முஸ்லீம்க்கு அராபிய மொழிதான் உலகிலேயே சிறந்தது. கிருதுவனுக்கு ஹிப்ரு. இந்துவுக்கு- சமஸ்கிருதம். பவுத்தர்களுக்கு பாளி மொழி. இவர்களுக்கு மற்ற மொழிகள் எல்லாம் கீழானவை.

  29. Muthukumar says:

    மதங்கள் மக்களை சிந்திக்க செய்யாமல் இருக்க உருவாக்க பட்டவை. ஒரு மதத்தை நம்பும் ஒருவன் மூளைச்சலவை செய்யப்பட ஒரு மிருகமாக மாறிவிடுகிறான். மதங்களின் புனித நூல்களில் உள்ள குறைபாடுகளை பற்றி கேட்டால் கேள்வி வரும் மனிதன்மீது தனிப்பட தாக்குதலை நடத்துகிறார்கள். அதுதான் அவர்களுக்கு அந்த புனித நூல்கள் சொல்லிகொடுத்த பாடம். அது அவர்களின் பயத்தை காட்டுகிறது. மன உளவியலை படித்தால் இது நன்கு விளங்கும். பொதுவாகவே இந்த புனித நூல்கள் எல்லாம் பல நூறு ஆண்டுகளுக்கு முன்பு மனிதானால் எழுதப்பட்டவை. அவற்றில் தற்கால பிரச்சினைகளுக்கு தீர்வை எப்போதும் ஏற்படுத்த முடியாது.

  30. Muthukumar says:

    இந்து கிருத்துவ இஸ்லாம் மற்றும் இன்ன பிற மதங்களில் சொல்லப்பட்ட சொர்க்கத்திற்கு சென்ற ஒருவர்கூட பூமியில் வாழும் நமக்கு கடிதம் எழுதாது ஏன் இல்லை ஈமெயில் செய்யாதது ஏன்? கனவிலாவது வந்து சொல்லலாமே?

    • guru says:

      Un kuzhandhai unakku thaan pirandhadhu endru nee nambum adhe nambikkai thaan !!!!!!!

      • Koiyya says:

        Jinna: “உனது தந்தைதான் உனது தந்தை என்பதற்கு என்ன ஆதாரம்?.” 🙂

  31. Muthukumar says:

    இந்துக்களுக்கு
    1. லட்சுமி காசின் கடவுள் என்றால் நீங்கள் எதற்கு வெளிநாடுகளில் சென்று வேலை பார்கிறீர்கள்?
    2. லட்சுமியை கேட்டு டாலரைவிட ரூபாயை மதிப்புமிக்கதாக மாற்ற முடியாதா?
    3. சிவன் விஷ்ணு பிரம்மா பெரிய கடவுள் என்றால் அவர்களின் கோவில்களில் திருடு போகிறதை கண்டுபிடிக்க போலிஸ் எதற்கு?
    4. பார்வதி கையில் சூலம் எதற்கு? அதை கொண்டு திருடனிடம் இருந்து காப்பாற்றி கொள்ள முடியாத?

    கிருத்துவர்களுக்கு
    1. ஏசு குழந்தை பருவம் பற்றி எங்கு குறிப்பு உள்ளது?
    2. சாண்டா தாத்தா பற்றி பைபிளில் இல்லையே! அவர் எங்கு இருந்து வந்தார்?
    3. ஏசு பிறந்தது உண்மை என்பதற்கு சான்று எங்கே உள்ளது ?
    4. கண்ணனுக்கு கண் பல்லுக்கு பல் என்று பைபிளில் உள்ளது. அப்படி என்றால் அது வன்முறை ஆகாதா?

    முஸ்லிம்களுக்கு
    1. நபிகளுக்கு எழுத படிக்க தெரியாது உண்மையா பொய்யா ?
    2. குரான் கடவுள் மொழி என்றால் அமெரிக்காவின் சதி இஸ்ரேலின் சதி பற்றியெல்லாம் குறிப்பிடாதது ஏன் ?
    3. குரான் கடவுள் மொழி என்றால் கம்ப்யூட்டர் பற்றி குறிப்பிடாதது ஏன் ?
    4. காபிர்களை செய்வதால் கிடைக்கும் சொர்க்கம் எங்கு இருக்கிறது ?

    எல்லா மதத்துக்கும்
    கடவுள் ஏன் ஆண் ஒரு பெண்ணாக இருக்க கூடாதா? பெண் பிறப்பில் இழிவானவளா? அது ஏன் சொல்லி வைத்தாற்போல எல்லா மதங்களின் புனித(?) நூலும் ஆணில் இருந்து பெண் வந்தாதாக சொல்கின்றன. காரணம் அவையெல்லாம் ஆனால் எழுதப்பட்டவை.

  32. Muthukumar says:

    முடி வளராது என்று தெரிந்தால் எவனாவது பழனி திருப்பதி சென்று மொட்டை போடுவானா? இல்லை மெக்காவில் சென்றுதான் மொட்டை போடுவானா ? மெக்காவில் காபாவில் ஒரு பெரிய விண்கல் இருக்கிறது. நன்கு தேடிப்பார்க்கவும். முஸ்லிம்களிடம் கேட்டால் உங்களை குரல்வளையை கடித்து விடுவார்கள். கந்தூரி திருவிழா இஸ்லாத்துக்கு எதிரானது. அதை ஏன் கொண்டாடுகிறார்கள்? திருப்பதி பாலாஜிதான் பணக்கார சாமி என்றால் அவரிடம் எதற்கு உண்டியல்? சிலர் அது முருகன் என்கிறார்கள் அம்பேத்கரோ அது புத்தர் சிலை என்கிறார். சமணர்கள் அது தீர்த்தங்கரர் என்று அழுகிறார்கள். ஒரே குழப்பமாக இருக்கு!

  33. Muthukumar says:

    https://www.facebook.com/video.php?v=454228981448180
    Who is god for this muslim man Jayalalithaa or Allah?

  34. Muthukumar says:

    இஸ்லாத்துக்கு மாறினால்தான் உங்களுக்கு அல்லா எல்லாம் கொடுப்பார். இவர் என்ன கட்சி தலைவர் போல இருக்கிறாரே. ஏர்டெல் இருந்து எர்செல்லுக்கு மாறினால்தான் எங்க சர்வீஸ் கிடைக்கும் என்று சொன்னால் சரி. கடவுள் என்பவர் கட்சி தலைவர் போல இருக்க கூடாது.

    • Koiyya says:

      Jinna: Addhan Muthukumar romba polite and pointed-a ‘kazhuvi, kazhuvi’ oothrare! Aambalayaa irundha reply pannu. Eppo parththalum, இஸ்லாமிஸ்தானு, இஸ்லாமிஸ்தானு, pikkaalippayale.

  35. Muthukumar says:

    இஸ்லாம் மதத்துக்கு மாறினால் அல்லா எல்லாம் தருவார் என்றால் பங்க்லேதேஷி முஸ்லிம்கள் இந்தியாவின் மேற்கு வாங்க மாநிலத்துக்குள் லட்ச கணக்கில் ஏன் இடம் பெயருகிறார்கள். இஸ்லாத்தில் அனைவரும் சமம் என்றால் சவுதியில் வெள்ளைக்காரர்களுக்கு ஏன் சம்பளம் அதிகம் கொடுக்கொரார்கள். இலங்கை முஸ்லிம் பெண்ணை ஏன் கொல்கிறார்கள். லட்சுமிதான் பணக்கார கடவுள் என்றால் இந்துக்கள் ஏன் வெளிநாடுகளுக்கு வேலைக்கு செல்கிறார்கள். சென்னையில் வெள்ளம் வந்தபோது பெட்ரோலையும் பணதையுமா மக்கள் தின்றார்கள்? குடிக்கும் தண்ணீர் உண்ண உணவு என்று மக்கள் பிச்சை எடுத்தார்களே அள்ளவும் ஏசுவும் ராமனும் புத்தனும் ஏன் வரவில்லை. மனித நேயம் உள்ளவர்கள் உதவினார்களே. சிரியாவில் நடக்கும் உள்நாட்டு போரால் பல லட்சம் மக்கள் அகதிகளாக இடம் பெயர்ந்து உள்ளார்களே அவற்களை ஏன் அல்லா காப்பாற்றவில்லை? சிந்தியுங்கள் சென்னை வெள்ளத்தில் தங்களின் வீடுகளையே கடவுள்களால் காப்பற்றிக்கொள்ள முடியவில்லை.

  36. Muthukumar says:

    இஸ்லாம் மதத்துக்கு மாறினால் அல்லா எல்லாவற்றையும் கொடுப்பார் என்றால் இந்திய அரசிடம் நீங்கள் என் முஸ்லிம்களுக்கு என்று தனி இட ஒதுக்கீடு கேட்கிறீர்கள்?
    இறப்புக்கு பிறகு அல்லா சுவர்க்கம் கொடுப்பார் என்றால் உயுருடன் உள்ளபோது தராத சொர்கத்தை சேத பிணத்துக்கு தருவது ஏன்? இறப்புக்கு பிறகு சொர்க்கம் என்று சொல்லி உங்கள் அறியாமையை அணைத்து மதங்களும் அறுவடை செய்கின்றன. செத்த பிறகு என்ன நடக்கும் என்று யாருக்கும் தெரியாது. அதுதான் இந்த மதவாதிகள் அப்பாவிகளின் மண்டையில் மிளகாய் அரைகிரார்கள். இத கிராமங்களில் யதார்த்தமாக விண்டவர் கண்டிலர் கண்டவர் விண்டிலர் என்று சொல்லுகிறார்கள்.

  37. Muthukumar says:

    சவுதி உற்பத்தி செய்யும் பெட்ரோல் விலையை மெக்காவில் நிர்ணயம் செய்யமுடியாதது ஏன் ?

  38. Muthukumar says:

    முஸ்லிம்களிடம் நான் கேட்பது:

    1. உங்கள் ஷியாவா? சுன்னியா ? அகமதியா?
    2. அரபு சுல்தான் பெண்ணை உங்களுக்கு கொடுப்பார்களா?
    3. முஸ்லிம் ஆகிவிட்டால் சமநீதி, சமத்துவம், சகோதரத்துவம் வந்துவிடுமா அப்படிஎன்றால் முஸ்லிம் நாடுகளில் எதற்கு இந்த அளவு சண்டை?.
    4. பாகிஸ்தான் பள்ளியில் எதற்கு குண்டு வாய்த்த 144 பள்ளி குழந்தைகள் செத்தார்கள்?
    5. அரபி பெண்கள் உங்கள் வீட்டு ஆண்களுடன் திருமணம் செய்து கொள்வார்களா?

    • Koiyya says:

      I appreciate your pointed, well meaning, well decorum and decent questions to this crack Jinnah. But I also request you to not to waste your energy here.

      As i repeat, ‘savukku’ DMK kitta ‘sorum’ poy vittar. You can see the off late articles are all for DMK (in the name of bashing ADMK, which is absolutely correct, but DMK too equally very bad, which has been clearly hided by) and allowing this type of ‘Jinna’ anti-national diarrhea without any moderation. Its like providing a website to promote haterdness.

      Karuna may still want to juice their party cadres blood, by asking, udanpirappe, uluththamparuppe, Rs.22Cr epdi paththum, ‘vetti vaa endraal, kattikkondu varivaai’. Yoiv kattumaram, ask ‘Udhayanidhi’, instead of ‘Gheththu’ he can donate Rs.50Cr+ straight away. Why Arulnidhi/Udhayanidhi not worked on flood relief??

      So by not pointing DMK along with ADMK, savukku, henceforth DMK-sombu agivittar endre artham. idhu puriyaamal, we should not waste our time in this website.

  39. Muthukumar says:

    நேராக நபியிடம் சென்றேன், அவனை நிமிர்ந்து பார்த்தேன்.

    “நிச்சயம் மரணம் வரும் நீ ஒரு நாள் இறந்திடுவாய்
    நேசரெல்லாம் அழுத பின்னே நீ சந்தூக்கு ஏறிடுவாய்
    அஞ்ஞான கப்ருஸ்தானில் நீ அடங்கி மண்ணாவாய்
    அறுதியில் உனை எழுப்பும் இறுதி கியாமத் நாளும் வரும்
    அந்நாளை உணர்ந்திடாமல் ஆனவத்தால் பிதற்றுகிறாய்”
    என்று சொல்லிவிட்டு திரும்பிப் பாராமல் அறிவியல் நோக்கி நடந்தேன். நன்றி.

  40. Muthukumar says:

    உலக அளவில் பெட்ரோல் அதிகம் உற்பத்தி செய்யும் நாடுகள் எவை? முஸ்லிம் நாடுகளான சவுதி அரேபியா, ஈரான் ஈராக், குவைத், துபாய் கத்தார். ஆனால் பெட்ரோல் விலை எப்படி அமெரிக்க டாலரில் நிர்ணயம் செய்யபடுகிறது? டாலர் யார் பணம்? அமெரிக்கக்காரன் பணம்? அல்லாவைவிட அமெரிக்க பணக்காரன் போல இருக்கிறதே? குருர்டு ஆயில் விலை நியூ யார்க் மற்றும் லண்டன் பங்கு சந்தைகளில் நிர்ணயம் செய்யபடுகிறது. ஜெருச்டலதிலும் , மெக்காவிலும் ஏன் நிர்ணயம் செய்யப்படுவதில்லை? மெக்காதான் உலகத்திலேயே சக்திவாய்ந்தது என்றால் பெட்ரோலுக்கு நாம் ஏன் டாலரை அதுவும் அமெரிக்ககாரன் டாலரை கொடுக்க வேண்டும். சவுதி ரியால் என்று ஒன்று இருப்பதை கேட்டு இருக்கிறீர்களா?

  41. Muthukumar says:

    தலித் மக்கள் இஸ்லாத்துக்கு மாறினால் சமத்துவத்தை பகிரலாம். அப்படி என்றால் உங்கள் மகனுக்கு அரபு சுல்தான் பெண்ணை கொடுப்பார்களா? அல்வாதான் கொடுப்பார்கள். ஆனால் உங்கள் வீடு பெண்களை அரபு சுல்தான்கள் நான்காம் தாரமாக திருமணம் செய்து கொள்வார்கள். இங்குதான் அந்தர் பல்டி ஆகாச பல்டி அடிப்பார்கள்.

  42. Muthukumar says:

    மன்னாதி மன்னரெல்லாம் நிரந்தரமாய் இருந்ததில்லை – மனிதனுக்கு பிறப்பு இறப்பு இரண்டும் ஒரே நாணயத்தின் இரு பக்கங்கள்.
    மகத்தான முறையில் வாழ்ந்த மனிதரெல்லாம் நிலைத்ததில்லை- நபிகள் கூட இன்று உயுருடன் இல்லை. ஏசுவும் இல்லை. கண்ணனும் இல்லை.
    பொன்னான செல்வரெல்லாம் நிரந்தரமாய் இருந்ததில்லை- பல அரபு சுல்தான்களுக்கும் இதே நிலைதான். முஸ்லிமாக மாறினால் பசி பிணி மூப்பு இவற்றை தவிர்க்க முடியுமா?
    புகழோடு வாழ்ந்திருந்த பூமான்கள் நிலைத்ததில்லை- இன்றைய பிணத்தை பார்த்து நாளைய பிணங்கள் அழுகின்றன.
    பூதலத்தின் இந்த நிலை புரிந்திடாமல் பிதற்றுகிறாய்- சிலர் பிதற்றுகிறார்கள் சிலர் அடுத்தவர் மீது குண்டு வைக்கும் அளவுக்கு போகிறார்கள்.

    AIRTEL BSNL AIRCELL IDEA என்று கம்பனிகள் பல ஆனால் சேவை? கழுதை தேய்ந்து கட்டெறும்பு ஆனா கதைதான். எரிகிற கொள்ளியில் எந்த கொள்ளி நல்ல கொள்ளி? உங்கள் தலையை சொரிந்துகொள்ள எதுவுமே சரியல்ல அதுதான் உண்மை.

  43. Muthukumar says:

    இஸ்லாத்துக்கு மாறினால் சொர்க்கம் நிச்சயம் என்று சொல்வதை கேட்டு மாமா பிஸ்கோத்து என்று சிரிக்கும் கிருக்கர்களைபோல உங்களை ஆக்கி விடுவார்கள். SHIA SUNNI யுத்தம் என்றும் தீராது. ஈரானுக்கும் சவுதி அரேபியாவுக்கும் மோதல் போக்கு ஏன் என்று கண்டு பிடியுங்கள். இஸ்லாம் பெண்களை இன்றும் பாகிஸ்தானில் அடிமைகளாக விற்றுக்கொண்டு இருக்கிறது. வடமேற்கு பாகிஸ்தானில் இஸ்லாமிய பழங்குடிகள் கிரிகெட் போட்டிகளை கூட அனுமதிப்பது இல்லை. பெண்களுக்கு கல்வி கிடையாது. நினைத்து பாருங்கள் பெணகளுக்கு கல்வி இலவசம் என்று போராடிக்கொண்டு இருக்கும் இந்த நேரத்தில் உங்கள் வீடு பெண்களை பார்த்த போட்டு வீடு மூலையில் சாக்கு மூட்டைபோல இருப்பதை நினைத்து பாருங்கள்.

    மன்னாதி மன்னரெல்லாம் நிரந்தரமாய் இருந்ததில்லை.
    மகத்தான முறையில் வாழ்ந்த மனிதரெல்லாம் நிலைத்ததில்லை
    பொன்னான செல்வரெல்லாம் நிரந்தரமாய் இருந்ததில்லை
    புகழோடு வாழ்ந்திருந்த பூமான்கள் நிலைத்ததில்லை.
    பூதலத்தின் இந்த நிலை புரிந்திடாமல் பிதற்றுகிறாய்”

    நபிகள் ஏன் தாத்தா வயதில் ஒரு பேதியை திருமணம் செய்தார்?

    கண்ணன் என் காதலன். நான் சொன்ன பேச்சை அவன் கேட்பான். என்னை யாராலும் அசைக்கமுடியாது” என சகோதரி ஜெயலலிதா நினைக்கிறார். இதற்கெல்லாம் மூலகாரணி எது?. ஹிந்து மதமே. ஹிந்து மதக்கடவுள்கள் காமசூத்திரா லீலையில் மும்முரமாக இருக்கும் போது, அவர்களால் எப்படி இவர்களை தண்டிக்கமுடியும்?.

    நபிகள் ஏன் தாத்தா வயதில் ஒரு பேதியை திருமணம் செய்தார்?

    இது எந்த அளவுக்கு காமெடியோ இஸ்லாமும் இதைவிட மீறிய காமெடி.

    சகோதரியே, அல்லாஹ்வின் மரணதூதர் வரும்முன் திருக்குரானை எடு. அல்லாஹ்வின் கேள்வி கணக்கிலிருந்து நீ தப்பமுடியாது. கொள்ளையடித்த மக்கள் சொத்தை மக்களிடம் திருப்பிக்கொடு. கண்ணியமாக புர்கா அணிந்து ஹஜ்ஜுக்கு செல். மண்டையை போடும் முன் மறு உலக வாழ்க்கைக்கு உன்னை தயார்படுத்திக் கொள்.

    ஹஜுக்கு சென்றால் எப்படி பாவம் போகும்? காசியில் போகும் என்று வியாபாரம் செய்யும் ஒரு கூடத்திற்கு இது போட்டி அவ்வளவுதான். உன்காலை மூளை சலவை செய்யவே இந்த மூடர் கூட்டம் பிணம் தின்னும் கழுகுகளாக வட்டமிடுகின்றன.

  44. RB SASI says:

    வினை விதைத்தவர்கள் பயிரை அறுவடை செய்கிறார்கள்… எப்பொழுது மாறும்????

  45. Anamika says:

    Capture all the movable and immovable properties with the money deposits of all M*****s and their relatives cum benamis from the rulers of TN in the last 40 years Tn will be saved. Check the property and money savings before coming to power and the same after losing power.

  46. velu says:

    கருணாநிதி உலகமகா ஊழல் பெருச்சாளி சாராயமும் ஊழலும் தமிழகத்தில் அறிமுகம் ஆனதே கருணாநிதியால். அப்படி பட்ட கருணாநிதியின் கணக்கில் அடங்க சொத்து பட்டியலை வெளியிட சொல்லி ஒரு நீதிபதி கேட்டார். உடனே வழக்கம்போல் எனக்கு என்று எதுவும் இல்லை நான் தினமும் சென்ட்ரல் ரயில் நிலைய வாசலில் பிச்சை எடுத்துதான் என் குடும்பத்தை காப்பாற்றினேன் இந்த கோபாலபுரம் குடிசை மட்டுமே எனக்கு சொந்தம் என்றார். இவர் குடும்ப உறுபினர்கள் மீது உள்ள சொத்துக்கள் எல்லாம் இவருக்கு பாத்தியம் இல்லை. “பட்டா என் மேல பயிர் ஊர்மேல” என்ற பழமொழிபோல் அறிக்கை விட்ட அந்த உத்தமர்கோனுக்கு ஜெயலலிதா எதற்கு பதில் சொல்ல வேண்டும்? சசிகலா வாங்கி இருந்தால் அவரை போய் கேட்க வேண்டியதுதானே?…

  47. alagiri says:

    Misrule of DMK in Tamil Nadu
    1. Tamil Nadu Fishermen Killing by Srilankan Navy:
    Everyday our Indian Fishermen from Tamil Nadu are being attacked and killed by the brutal Srilankan Navy over years for no genuine reasons that too in our own maritime boundary. So far more than 536 fishermen were killed and many thousands were injured. They have been fishing in the Bay of Bengal and Indian Ocean for thousands of years just for winning their daily breads. They have no intention for crossing the Indian maritime boundary except for fishing. Though the DMK government talks more about Tamil & Tamil Nadu wellbeing, they really do nothing for us. With their strong presence in UPA Government, they have bargained for the profitable portfolios for their kith & kin’s, but have never forced the Central Government for a stern action against the brutal Srilankan Navy against killing of our Indian fishermen from Tamil Nadu.
    2. Eelam Tamil’s issues:
    It is needless to explain you the Eezham Tamil Genocides in Srilanka for the past few years. The entire world community knows that more than 3 Lakhs Eezham Tamils were brutally murdered by the butcher Rajabakshe. Still our shameless UPA Government in which DMK is a part supported and voted in favor of Srilankan Government in the United Nations for hiding the genocides, which shows the clear intention of Indian government against the wishes of 7 crores Indian Tamils and their anguish. DMK with their strong presence in UPA Government, have done nothing to save the Eezham Tamils or not even reflected the anguish of Indian Tamils. But strengthened the ties with congress and joined hands to aggravate the pathetic situation of Eezham Tamils and the Internally Displaced Tamils in Srilanka. DMK government has done nothing except harping for the continued ties with UPA alliance, which shows clear intention of DMK towards the betterment of their own family but not the Tamils.
    3. Water dispute with neighboring states:
    Cauvery Dispute: The Tamil Nadu Farmers are losing their livelihood rights of Cauvery Water due to arrogance of Karnataka Government and negligence of Tamil Nadu Government. Though the river originates in Karnataka and flows through Tamil Nadu, only Tamil Nadu has the rights to utilize the Cauvery water as the first lineage user of the water from Ancient Tamil civilization itself. The root cause of today’s Cauvery Water dispute starts with the negligence of the then DMK government in 1974, which failed to renew the old agreement signed in 1924. Today’s DMK government still continues the negligence and betrays the Cauvery Delta Farmers. The DMK leader is too keen in protecting his daughter’s family, TV Channels and other business in Karnataka but not the Farmer’s families in Cauvery Delta.
    Mullaiperiyar Water Dispute: Mullaiperiyar dam controversy is not about sharing of water as in the case of Cauvery. Kerala cannot use the dam water as most of it is going to the sea and the Kerala is least bothered about use of water that flows through the dam. But Kerala is reducing the level of Dam stating that the dam is weak and it cannot bear the maximum level of the dam it is designed for. Tamil Nadu went to the Supreme Court and succeeded in convincing the Court in its favour to increase the height of the reservoir level to 142 ft from the present 136 ft. Kerala countered it by unanimously passing a legislation to empower the Kerala Dam Safety Authority to fix maximum reservoir level for scheduled dams and to instruct custodians of the dam accordingly. The DMK government has done nothing fruitful to restore the permitted level to irrigate and supply drinking water in the rain shadow districts of Theni, Dindigul, Madurai, Virudhunagar, Sivaganga and Ramanathapuram which would otherwise have no access to any water facilities. Moreover, the Kerala Government is now trying to build a new dam near the present Dam. In September 2009, the Ministry of Environment and Forests of Government of India granted environmental clearance to Kerala for conducting survey for new dam downstream. Even as the custodian of the present Dam, we are unable to get our full level of water due to arrogance of Kerala. If the new dam is constructed, Tamil Nadu may not have control over the new Dam or the waters and nobody can save the Theni, Dindigul, Madurai, Virudhunagar, Sivaganga and Ramanathapuram districts from becoming deserts. The UPA government’s Ministry of Environment & Forest might have taken decision to allow Kerala for a survey on construction of new dam, only after due consultation with DMK the major coalition partner. This raises many doubts about the double standard of DMK in indirect support to Kerala and betraying the Tamil Nadu people.
    Pallar River Disputes: Pallar River is the Perennial source of water for Vellore, Kancheepuram, Tiruvannamalai, Thiruvallur and Chennai Districts of Tamil Nadu for so many years. Pallar River originates in present Karnataka and flows through 93 KM in Karnataka, 33 KM in Andhra Pradesh and finally 222 KM in Tamil Nadu states before reaching Bay of Bengal. Though the river flows in all the states, only Tamil Nadu has the rights to utilize the water as the first lineage user of the water right from old Tamil civilization. Now Andhra is trying to build a dam across Pallar and trap the water in their territory itself thereby refusing the rights of Tamil Nadu. The DMK ruler does nothing to protect the rights of Tamil Nadu and has done nothing to stop Andhra.
    In all the above said water disputes, the DMK is not doing anything to preserve the rights of Tamil Nadu and save the livelihood of Tamil Nadu. The above disputes reveal’s the hidden agenda of DMK advocating for Dravidian policy is to take care of Kerala, Karnataka & Andhra at the cost of Tamil Nadu. Both the Dravidian parties are not keen in resolving the water disputes with the neighboring states and they want to keep it alive for their political leverage.
    4. Smuggling of PDS Rice:
    Rice supplied under the Rs One per kg scheme to Public Distribution Shops is being smuggled by DMK party men with the help of police & officials to other states or sold in black market at a very high price. The purpose of the scheme to feed the people below the poverty line is defeated and the benefit is reaped by the DMK men for their betterment to feed their treasury.
    5. Illegal Sand quarrying:
    Though the sand quarrying is in the control of State Government, the mining is totally controlled by illegal miners. The illegal sand miners are overexploiting the sand, but the environment and law remain inactive since they are backed by the DMK men in power. The government officials, DMK men and even DMK ministers help the miners elude and escape from all possible clutches of legal system. DMK is keen in only taking care of their treasury and not the environment or the people.
    6. Power Crisis:
    The Electricity Boards in all the states is to look after Generation, Transmission & Distribution of Power. But in Tamil Nadu, the Electricity Board is to look after power cuts, instead of power generation. Power cuts for over six hours in the rural & urban areas have become regular in Tamil Nadu. This raises many doubts on the state trying to attract more investment by giving assurances of uninterrupted power supply. Load shedding which was originally meant for an hour is now extended for more than 6 hours a day. Every home, commercial establishments and industries have been hit by load shedding. Industries are forced to shut down operations for an entire day in a week. Though it is expensive, the industries are forced to run their units on diesel generators which, escalates the price of the products even by more than double. The DMK government failed to assess and bridge the gap between Power Generation & Distribution. Apart from other facts, Tamil Nadu is hit heavily in Industrial sector due to power shortage and has attracted far lesser investment than it should have.
    7. Free TV:
    Free TV has contributed nothing for the people below poverty line. This free TV adds a second TV in many homes. There are many essentials requirements for the poor people in which the DMK government should have concentrated and provided at free of cost. Through the Free TV scheme, the beneficiary is not poor people but it is only the DMK leader’s family through the increased viewers, the ratings of their TV channels has increased in large and due to which their advertisement revenue has increased by many fold. When the state is already in worst power scenario with a deficiency of nearly 2000 MW, the Free TV scheme makes still worst through additional power requirement of 650 MW. Instead of Free TV, if the DMK government gives 4 CFL for each houses, it can reduce the energy expenditure for every houses and in the same time it reduces power demand by at least 3000 MW, which is more than the present gap between generation and the demand.
    8. Kalaignar Housing Scheme – Rise in Construction Materials Cost:
    Immediately after announcement of the Kalaignar Housing Scheme, the prices of the construction materials has increased by more than double. The poor people have already dismantled their huts and are unable to build their new concrete house under this scheme due to sudden rise in construction material cost. The immediate rise of construction material raises many doubts among the common man about the nexus of DMK and the construction material suppliers. Though the poor common man is the looser in this scheme due to price rise, the real beneficiary is the DMK.
    9. 2G Scam by A. Raja:
    The former Telecom Minister A. Raja had allegedly manipulated procedures in allocation of 2G Spectrum. This scam is the biggest ever in the Indian history with the total revenue loss of Rs.1,76,000 Crores to the nation and was revealed by the Comptroller of Auditor General (CAG) report. The main accused in this scam is the former Telecom Minister A. Raja of DMK with the complete backing of M.K. Kanimozhi M.P and M. Karunanidhi, Chief Minister of Tamil Nadu. The 2G Scam has damaged the image of Tamil Nadu in the national level because A. Raja being a Tamilian. Though Congress party itself is very well known for the scams and scandals, now the partnership of DMK has shown the way for the biggest scams in the Indian history.
    10. Kalaingar Free Health Insurance Scheme:
    Kalaingar Free Health Insurance Scheme raises many doubts about the actual beneficiary is whether the Star Insurance company or the poor people of Tamil Nadu. If it is really for the benefit of poor people, instead of providing the Free Health Insurance through the private insurance company they might have implemented through Public Sector Insurance Companies. Moreover the very purpose of the Insurance scheme is to make the poor people to access the medical facilities of private corporate hospitals, which in itself big blunder to malign the image of government hospitals in providing free quality treatment. If the facilities of Government hospitals are amended and specialist Doctors are appointed on par with the corporate hospital, we may not require the Free Health Insurance Scheme, which is benefiting the profit making Private Insurance Company and the profit making Private Hospitals. If the amount spent in terms of premium to the private Insurance Company is spent on improvement of Government Hospitals, it will help the poor for the better treatment at free of cost. It seems that the DMK is personally benefiting out of the Private Insurance Company and the Private Hospitals.
    11. Deterioration of Law & Order:
    Now the situation of law and order in Tamil Nadu is at its low as never before. Nobody in Tamil Nadu is safe today; even the police are not safe today. The incident of killing of the Police Sub-Inspector Vetrivel in front of two Tamil Nadu ministers under daylight is in itself a strong evidence for the worst law & order situation of Tamil Nadu. Police van from Police station is itself smuggled and the police have no clue for the crime. Police Department, the guardian of Law & Order is directionless and clueless under the leadership of the DMK chief.
    12. Corruption:
    The last 4 ½ year of DMK government is worst corrupt, bribe ridden. The corruption is at its peak. The wealth of common men is looted by the DMK government. Tenders of Tamil Nadu Government are mostly fixed by the DMK men and even qualified contractors are being rejected / disqualified to favor their men. The sale of government properties are fixed for very low prices and the DMK ministers are compensated for the reduced price. State Government organization like SIPCOT are selling the government properties at very least price. Government properties are being looted and exploited by the DMK.
    13. Price Rise:
    Though the DMK government is supplying PDS rice at Rs. 1 per Kg, prices of all other essential commodities are increased by manifold and it is inaccessible for the common men. Instead of providing the infrastructural development scheme, the DMK government is appeasing the poor people through various free schemes keeping vote bank politics in mind. Lack of infrastructural development paves way for the price rise in Tamil Nadu. If DMK ministers are asked about the price raise they say that the income level of the people is increased and hence prices are increased. This remark shows their careless attitude to the sensitive issues like prices of essential commodities. May be income level of DMK men are increased, may be income level of IT industries are increased, may be income level of film personalities are increased. But the net income of poor people are not increased, net income of middle class are not increased, net income of small scale industries are not increased. Solution for price rise can be achieved only if the DMK government thinks beyond the vote bank politics and free schemes and starts thinking of real infrastructural developments. The other way for price rise issue is to throw away the DMK-Congress regime and vote the development oriented party to power.

  48. guru says:

    DMK’s achievements. ( some thing that i can do for kelavan sudalin and karunanidhi)
    1. 2g mega great world scandal. Caught red handed by accepting 200 crore scam money for kalignar TV where main dmk family members kanimozhi, karunanidhi wife daylu main accused with substantial evidence.
    2, Introduced 12 -14 hours power cut to all over tamilnadu to favour few industries in chennai for commission
    3, unprecedented price raise.
    5, land mafia under DMK ministers looted agriculture lands to real estate plots
    6, DMK ministers and DMK secretaries in each region acted as small kings looted others properties like malls, cinema theatre’s, bus routes by black mailing.
    7, DMK leaders watching namitha show and delighted with paid self praise shows.
    8, Official sathik basha murder the witness in 2g scam. Ex DMK minister kiruttinan murder for DMK family interest.
    Prison ex Ministers for looting others properties using political weight like kn nehru, ponmudi, veerapandi arumugam.
    NKKP Raja for beating a man in open public for not accepting to agree to the demand to sell his land.
    9, In the corruption of sand querying, granite querying, ration rice hijack, horlicks bottle scam
    10, all headlines dayalu ammal (karunanidhi wife) Kanimozhi, Raja, dyanathi maran blockage in jail on various corruption charges.
    The supreme Court denied bail and closed in tihar. Dayalu ammal to avoid jail quoted famous “alzemeir” disease pathetically.
    11, Indian history of sakria commissison ruling of skillful scientific corruption to karunanidhi. later escaped from court sentence by making and begging to indra gandhi to with draw the case in exchange tamil nadu core interest like katcha thivvu, cauvery water etc
    12, With proxy tatumanal corruption
    13, Stalin and kanimozhi 5000 crore deal for malls in coimbatore, chennai etc
    14, Police launched murderous attacks on lawyers and judges before the court.
    15, Anti-Dalit and Anti backward class policies
    17, court warned of law and order for numerous thefts and day time robbery.
    18, Massacre of honest officers.
    20, Blocked Granite investigation as Alagiri and dayanathi alagiri son/ grand son of karunanidhi directly involved.
    21, cancellation of subsidies for the elderly.
    22, Acting before public for liquor ban to cheat peopls when doing nothing for liquor ban during DMK rule when 60 % of DMK ministers and party mens owing the liquor factory that supplies liquor to tasmaq.
    23, Used DMK supporter Cowan using corrupt money to raise voice for liquor ban hiding the facts DMK is the reason who brought liquor into the state.
    25, Spend time watching “manda mayilada” the famous half nude namitha show with zero governance while the state was in 14 hours power cut.
    26, Thirumangalam success the famous vote for money introduction by alagiri (son of karunanidhi)
    27, Gave away Tamil nadu’s core river and dam interest like mullai periyar , cauvery to congress demand just for few ministerial posts to enjoy the looting and corruption in central government port folio’s.
    28, Just for family interest and few ministerial posts that are key critical corrupt posts for looting, gave away Ellem tamil peoples and supported the congress/rajabaksha to lead the war that kill lakhs of peoples.
    29, Famous three hours fasting drama for ellam war and cheated the TN people.
    30, Went for most destructive Methane project approval by Stalin in the interest of corrupt commission money (http://www.thehindu.com/news/national/tamil-nadu/mou-signed-for-production-of-coal-bed-methane/article1033130.ece) even after knowing that it would spoil the entire lively hood of farming and farmers in delta to stone age from activist like nam alvar by repeated protest. As when caught red handed cunningly and shamelessly asking sorry as he signed with out knowing it.
    31, Awarded Mani megali sonia for giving family members posts in central government and discarded Ellem peoples, southern districts peoples interest in mullai periyar.
    32, Introduced family culture in politics discarding the core principles of DMK by its founding members like Annadurai.

    இதற்குமேல எழுதற பொறுமை எனக்கில்லையே தவிர இது கையளவுதான்…இன்னும் கடலளவு இருக்கு

  49. Sudhan says:

    நீதிபதிகள் நியமிக்கப் படும் போதே தீர்ப்புகள் எழுதபட்டு விடுகிறது

  50. Shankar says:

    நீதிபதி அமித்தவ ராய் பிப்ரவரி மாதம் ஓய்வு பெறுவதாக அறிந்தேன். இந்த தகவளின் உண்மையும் நீதிபதி அமித்தவ ராய் நேர்மை பற்றிய உங்கள் கருத்தை அறிய ஆவல்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Thumbnails managed by ThumbPress