மீண்டும் இரண்டு உயிர்ப்பலிகள் நிகழ்ந்திருக்கின்றன. ஜெயலலிதாவின் சேலம் பொதுக்கூட்டத்துக்கு வந்திருந்த பச்சையண்ணன் மற்றும் பெரியசாமி ஆகியோர் வெயிலின் உக்கிரம் தாங்காமல் உயிர் இழந்திருக்கின்றனர். ஏற்கனவே ஏப்ரல் 11 அன்று விருத்தாச்சலத்தில் நடந்த பிரச்சாரக் பொதுக் கூட்டத்தில் கருணாகரன் மற்றும் ராதாகிருஷ்ணன் ஆகியோர் மரணமடைந்துள்ளனர்.
ஜெயலலிதா செல்லும் இடங்களிலெல்லாம் மரணம் தாண்டவமாடுகிறது. இந்த அகோரத்தை கண்டிக்க வேண்டிய ஊடகங்கள் எப்போதும் போல கனத்த அமைதி காக்கின்றன. வட மாநிலத்தில் இறந்து போன காவல்துறையைச் சேர்ந்த ஒரு குதிரைக்கு கொடுக்கப்பட்ட முக்கியத்துவத்தை இறந்து போன இரண்டு மனித உயிர்களுக்கு கொடுக்க ஊடகங்கள் மறுக்கின்றன. இன்றைய டைம்ஸ் ஆப் இந்தியாவின் முதல் பக்கத்தில் காவல்துறையின் குதிரை சக்திமான் இறந்தது ஐந்து கால செய்தியாக வெளியாகியுள்ளது. ஜெயலலிதாவின் கூட்டத்துக்கு வந்து இருவர் இறந்தது நாலு வரிச் செய்தியாக வெளியாகியுள்ளது. இதுதான் ஊடகங்கள் மனித உயிர்களுக்கு அளிக்கும் மரியாதை.
அதிமுக ஆட்சி ஏறக்குறைய முடிவுக்கு வந்து விட்ட நிலையில் கூட, ஊடகங்கள் மவுனமாக ஜெயலலிதாவுக்கு சேவகம் செய்து கொண்டிருக்கிறதென்றால், இத்தனை ஆண்டுகளாக இவர்கள் அரசு குறித்து எந்த மாதிரியான செய்திகளை வெளியிட்டிருப்பார்கள் என்பதை நீங்களே ஊகித்துக் கொள்ளுங்கள்.
கோடையின் உக்கிரம் வாட்டி வதைத்துக் கொண்டிருக்கும் இந்த கொடுமையான நாட்களில், தேர்தல் பிரச்சாரத்துக்காக ஆயிரக்கணக்கான மக்களை ஆடு மாடுகளை பட்டியில் அடைப்பது போல அடைத்து வைத்து பிரச்சாரம் செய்யும் ஒரு கொடுமை இந்தியாவில் எந்த மாநிலத்திலும் நடக்காது.
தேர்தலில் போட்டியிடும் எந்த அரசியல்வாதியும், தேர்தல் நேரத்திலாவது மக்களுக்கான வசதிகளை செய்து தருவார்கள். எப்படியாவது வாக்குகளை அள்ளி விட வேண்டும் என்று தவமாய்த் தவமிருப்பார்கள். ஆனால், தனது ஆட்சியின் மீது கடுமையான எதிர்ப்புகள் நிலவி வருவதை நன்றாக புரிந்தும், ஜெயலலிதா ஆடு மாடுகளைப் போல மக்களை நடத்துகிறார் என்றால் இவரைப் போன்ற கொடிய மனது படைத்தவர் எங்காவது இருக்க முடியுமா ? தேர்தல் நேரத்தில் கூட மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்காமல், மக்களை வாட்டி வதைக்கும் ஒரு அரசியல்வாதி இருக்கிறார் என்றால், அவர் அத்தனை மக்களையும் முட்டாள்கள் என்று கருதுகிறார் என்பதைத் தவிர்த்து வேறு என்ன புரிந்து கொள்ள முடியும் ?
ஒரு பிரபலமான நடிகையின் மகளாகப் பிறந்து, பின்னாளில் தானும் நடிகையாகிய காரணத்தினால், ஜெயலலிதாவுக்கு பசி, வறுமை, போன்ற சாமான்ய மக்களின் எந்த விதமான சிரமங்களும் தெரிந்திருக்க நியாயமில்லை. பள்ளிக்கே படகு போன்ற காரில் சென்ற செல்வச் சீமாட்டிக்கு வயிற்றில் ஈரத்துணியை கட்டிக் கொண்டு பசியைப் போக்கும் ஏழைகளின் பாடு தெரிந்திருக்காது. மக்கள் ரொட்டி இல்லாமல் பசியால் வாடுகிறார்கள் என்ற தகவலை கேள்விப் பட்ட ப்ரெஞ்சு ராணி மேரி அன்டோனியெட், “ரொட்டி இல்லையென்றால் என்ன ? அவர்களை கேக் உண்ணச் சொல்லுங்கள்” என்று சொன்னதற்கும் ஜெயலலிதாவுக்கும் எவ்விதமான வேறுபாடும் இல்லை.
24 மணி நேரமும் அதீத குளிரில் இருக்கும்படி குளிர்சாதன வசதியோடு இருந்து பழகிய ஜெயலலிதாவால், கண்ணெதிரே மொட்டை வெயிலில் மக்கள் வதங்குவதைப் பார்க்கக் கூடவா முடியாது ? விருத்தாச்சலத்தில் இருவர் இறந்த செய்தியைக் கேட்டு, அவர்கள் இருவரும் நோய்வாய்ப் பட்டு இறந்தார்கள் என்று மனசாட்சியே இல்லாமல் அறிக்கை வெளியிடும் ஜெயலலிதாவிடம் கருணையை எதிர்ப்பார்க்க முடியுமா என்ன ?
செப்டம்பர் 2014ல், ஜெயலலிதா பெங்களுரு சிறப்பு நீதிமன்றத்தால் தண்டிக்கப்பட்டு சிறைக்கு அனுப்பப்பட்டார். அவர் சிறையில் இருந்த நாட்களில், தமிழகத்தில் அந்த அதிர்ச்சியால் மரணமடைந்தவர்கள் என்று ஜெயா டிவி தினந்தோறும் பட்டியல் வாசித்துக் கொண்டிருந்தது. ஒவ்வொரு மரணச் செய்தியும் ஜெயா டிவியில் பிரதானமாக இடம் பெற்றது. உடல் நிலை சரியில்லாமல் நெஞ்சு வலியால் இறந்தவர்கள் கூட, அம்மா அதிர்சியில் இறந்தனர் என்று கட்டுக்கதை கூறப்பட்டது.
இது போன்ற மரணங்களை ஒரே உத்தரவின் மூலம் ஜெயலலிதாவால் அடியோடு நிறுத்தியிருக்க முடியும். ஆனால், அந்த மரணங்களை அணு அணுவாக ரசித்தார் ஜெயலலிதா. சிறையிலிருந்து வந்ததும் அவர் செய்த முதல் காரியம், இறந்தவர்கள் அனைவரின் குடும்பத்துக்கும் 3 லட்ச ரூபாய் கட்சி நிதி வழங்கியதுதான். சிறையிலிருந்து வெளியே வந்த முதல் காரியமாக இறந்தவர்களுக்கு நிதி அளிக்கும் ஒரு நபர் அந்த மரணங்களால் இரும்பூது எய்தியிருக்கிறார் என்பதைத் தவிர வேறு என்ன பொருள் இருக்க முடியும் ? தனக்காக உயிரிழப்பவர்களை ஊக்கப்படுத்துவதைத் தவிர நிதியளிப்புக்கு வேறு என்ன காரணம் இருக்க முடியும் ?
1996ம் ஆண்டு மிக மிக மோசமான படுதோல்வி அடைந்த ஜெயலலிதா, 1998ம் ஆண்டு நடந்த பாராளுமன்றத் தேர்தலில் 18 எம்.பி சீட்டுகளை வென்றார். அப்போதே அவருக்கு எது செய்தாலும் வென்று விடலாம் என்ற இறுமாப்பு வந்திருக்க வேண்டும். அதன் பிறகு, தொடர்ந்து 2001 மற்றும் 2011 ஆகிய தேர்தல்களில் பெற்ற பிரம்மாண்டமான வெற்றி, தமிழகத்துக்கு நம்மை விட்டால் விடிவுகாலமே கிடையாது என்ற எண்ணத்தை ஏற்படுத்தியிருக்க வேண்டும். அதன் விளைவுதான் அவரது தேர்தல் பிரச்சார நடைமுறைகள்.
தான் சிறை சென்றபோது இறந்தவர்கள் குடும்பத்துக்கு 3 லட்ச ரூபாயை வீசி எரிந்த அலட்சியமே தற்போது பிரச்சாரக் கூட்டங்களுக்கு மக்களை அழைத்து வருவதிலும் வெளிப்படுகிறது. 100 நாள் வேலைத் திட்டம் போல, ஒரு நாள் பிரச்சாரத் திட்டம் என்று 300 ரூபாய் அளித்து, காலை 11 மணிக்கே சவுக்கு வேலிகளுக்குள் அடைத்து, மொட்டை வெயிலில், மதியம் முழுவதும் மக்களை அடைத்து வைத்தாலும் இறுதி வெற்றி நம்முடையதே என்ற அகம்பாவமே இந்தக் கொடுமைகளை தொடரச் செய்கிறது.
பொதுமக்கள் இறப்பதையொட்டி பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் ஜெயலலிதா மீது கொலை வழக்கு பதிவு செய்யப்பட வேண்டும் என்று கோரியிருப்பது நியாயமான கோரிக்கையே. மருத்துவர் ராமதாஸ் தனது அறிக்கையில், ” நண்பகல் வேளையில் வீட்டை விட்டு வெளியில் வருவதை தவிர்க்க வேண்டும் என்று மாவட்ட ஆட்சியர்கள் தொடர்ந்து அறிவுரை வழங்கி வருகின்றனர். இவ்வளவுக்கு பிறகும் பொதுமக்களை அழைத்து வந்து சுட்டெரிக்கும் வெயிலில் அடைத்து வைப்பதை சாதாரண விதிமீறலாக பார்க்க முடியாது; மாறாக அப்பாவி ஏழை மக்களின் உயிர்களுக்கு தெரிந்தே, திட்டமிட்டே ஆபத்தை ஏற்படுத்தியதாகத்தான் பார்க்க வேண்டும். சுருக்கமாகக் கூற வேண்டுமானால் மகுடஞ்சாவடி பொதுக்கூட்ட சாவுகளுக்காக இந்திய தண்டனைச் சட்டத்தின் 304 ஆவது பிரிவின்படி அதிமுக பொதுச்செயலர் ஜெயலலிதா மீது கொலை வழக்குப் பதிவு செய்யப்பட வேண்டும். மேடையில் தாம் மட்டும் அமர்வதற்காக 20 டன் அளவுக்கு 8 ஆளுயர குளிரூட்டிகளை பொருத்தும்படி நிர்வாகிகளுக்கு ஆணையிடும் முதலமைச்சர் ஜெயலலிதா, கட்சியினருக்கு அடிப்படை வசதி கூட செய்து தராததற்கு இதுவே சரியான தண்டனையாக இருக்கும்.” என்று கூறிது சரியான அரசியல் விமர்சனமே.
விருத்தாச்சலத்தில் இருவர் உயிரிழந்துள்ளனர் என்பதை அறிந்தும் மீண்டும் மக்கள் ஜெயலலிதாவின் கூட்டங்களுக்கு வருகின்றனர் என்றால் அது அவர்கள் வறுமையைத் தவிர வேறு எதை உணர்த்துகிறது ? வெறும் 300 ரூபாய்க்காக வாட்டும் வெயிலில் வதங்கவும் மக்கள் தயாராக இருக்கிறார்கள் என்பதே, ஜெயலலிதாவின் 5 ஆண்டு கால “சாதனைக்கான” எடுத்துக்காட்டு.
எந்த ஒரு அரசியல்வாதியாக இருந்தாலும், முதல் சாவுகள் நிகழ்ந்த பிறகு, உடனடியாக பிரச்சார நேரத்தை மாற்றியிருப்பார்கள். அல்லது மாற்று ஏற்பாடுகளை செய்திருப்பார்கள். ஆனால் ஜெயலலிதா சாதாரண அரசியல்வாதியா என்ன ? தமிழ்நாட்டை பட்டா போட்டு வைத்திருக்கும் மகாராணியல்லவா ? மக்கள் இறக்கிறார்களே என்பதற்காக அவர் சாலையில் பயணம் செய்ய முடியுமா என்ன ? விருத்தாச்சலத்தில் நடந்த முதல் இரண்டு இறப்புகளுக்குப் பிறகு, காஞ்சிபுரத்தில் ஜெயலலிதா பேசிய பிறகு, ஹெலிகாப்டரில் திரும்பாமல், சாலை வழியாக சென்னை திரும்பினார். அப்படி அவர் சாலை வழியாக திரும்புகையில் நகரில் இரண்டு மணி நேரத்துக்கும் மேலாக கடும் போக்குவரத்து நெரிசல் நேர்ந்தது என்பதை அறிந்திருப்பீர்கள். ஆனால் ஜெயலலிதா சாலை வழியாக திரும்புவதற்காக, அந்தப் பாதையில் இருந்த அனைத்து வேகத் தடைகளும் அவசர அவசரமாக அகற்றப்பட்டன என்பது உங்களுக்குத் தெரியுமா ? அப்படி ஒரு சொகுசு. வாகனத்தில் பயணம் செய்யும்போது லேசான அதிர்வு கூட ஏற்படக் கூடாதாம். அப்படியொரு சொகுசு வாழ்க்கையை விரும்பும் ஜெயலலிதா அரசியிலில் இருந்து ஓய்வுபெற்று, நிரந்தரமாக கொடநாட்டிலேயே வசிக்கலாமே…. இப்படி பிரச்சாரத்துக்காக எங்கும் அலைய வேண்டியதில்லையே… ஆனால், மன்னார்குடி மாபியா மூலமாக இந்த ஐந்தாண்டுகளில் சேர்த்திருக்கும் 80 ஆயிரம் கோடிக்கும் அதிகமான பணத்தை அரசியலில் இருந்து ஓய்வு பெற்றால் சம்பாதிக்க முடியுமா ?
மக்கள் வெயிலில் வறுத்தெடுக்கப்படுவது ஒரு புறம் என்றால், தன் கட்சி வேட்பாளர்களைக் கூட தன் அருகில் அமர விடாமல் ஒரு நவீன தீண்டாமமையைக் கடைபிடித்து வருகிறார் ஜெயலலிதா. மேடையில் தனக்கு சரி சமமாக ஒருவர் கூட அமரக் கூடாது என்பது எத்தகைய ஒரு ஆணவமான பண்ணையார் புத்தி ? எதேச்சதிகாரத்தில் உச்சத்தில் நின்று ஆணவத்தை அரங்கேற்றி வரும் ஜெயலலிதாவின் காலில் மண்டியிட்டுக் கிடக்கும் அடிமைகள் அக்கட்சியில் இருப்பதனால்தான் ஜெயலலிதாவின் இந்த ஆணவப்போக்கு தங்கு தடையில்லாமல் தொடர்கிறது.
தன் வாழ்விலேயே இந்த குளிர்சாதன வசதியில்லாமல் ஜெயலலிதா இருந்தது இரண்டே இரண்டு தருணங்கள். முதல் முறை 1996ம் ஆண்டு ஊழல் வழக்கில் கைது செய்யப்பட்டு ஜெயலலிதா சென்ட்ரல் ஜெயிலில் கழித்த 27 நாட்கள். இரண்டாவது பெங்களுரு சிறப்பு நீதிமன்றத்தால் தண்டிக்கப்பட்டு பரப்பன அக்ரஹாரா சிறையில் கழித்த நாட்கள்.
சிறையில் கழித்த நாட்கள் ஒரு மனிதனுக்கு அனுபவத்தை தந்து பக்குவப்படுத்தியிருக்க வேண்டும். ஆனால் சிறையிலிருந்து வெளி வந்த பின்னும், தன்து ஆணவப்போக்கை தொடரும் ஆணவ ராணியாக ஜெயலலிதா தொடர்கிறார் என்றால் அவருக்கு நீண்டதொரு சிறைவாசம் காத்திருப்பதற்கான அறிகுறியே.
சொத்துக் குவிப்பு வழக்கின் விசாரணை விரைவில் முடிய உள்ள நிலையில், ஜெயலலிதாவுக்கு நீதிமன்றத்தின் தீர்ப்பும், மக்கள் மன்றம் அளிக்கும் தீர்ப்பும் நல்ல பாடத்தை புகட்ட உள்ளன.
Thanks for the suggestions you are revealing on this website. Another thing I want to say is the fact getting hold of duplicates of your credit score in order to scrutinize accuracy of each and every detail is the first measures you have to carry out in credit imvmeperont. You are looking to clean up your credit profile from harmful details faults that damage your credit score.
A Inglaterra é um paÃs que quero muito visitar! Uma história ambientada nesse paÃs é para mim um prato cheio, ainda mais quando se passa em séculos paoodass!Adsro conhecer mais sobre os costumes das épocas passadas, ainda não li nada da autora mas tenho muita vontade de conhecer suas obras!Beijos!!
Ennamma Ippadi pannitingalaa amma
Savvku lost battle like mahabaratha karnan ( or hc karnan?..)..
2025க்குள் தென்னிந்தியா தனி நாடாகும்:
2020க்குள் இன்னொரு பிரிவினை நிச்சயமாக நடக்கும். 2020ல் காலிஸ்தான் தனி நாடாவதை எந்த கொம்பனாலும் தடுக்கமுடியாது, இன்ஷா அல்லாஹ். அப்பொழுது காஷ்மீரும், மங்கோலிய கிருத்துவர் பெரும்பான்மையாக வாழும் அருணாச்சல், நாகலாந்து, மணிப்பூர், மிசோராம், சிக்கிம், மேகாலயா ஆகிய மாநிலங்கள் ஜீஸஸ்தானாகவும் விடுதலை பெறும். இந்திய ராணுவம் பல துண்டுகளாக உடையும்.
இந்த சூழ்நிலையில், தனித்தமிழ்நாடு நப்பாசை மீண்டும் தலைதூக்கும். ஆனால் தமிழ் தேசியவாதிகளின் லட்சணமென்ன என்பதை சிறிது ஆராய்ந்து பார்ப்போம். தமிழ்த்தேசிய தலைவர்களென எடுத்துக்கொண்டால், மொத்தம் 20 பேருக்கு மேல் கிடையாது. இவர்களில் பாதிப்பேர் அய்யா அம்மாவின் காலிலும், மீதிப்பாதி கம்யூனிஸ்ட் பாப்பானின் காலிலும் சாஷ்டாங்கமாக சரணடைந்து கிடக்கின்றனர். இந்த மானங்கெட்ட இளித்தவாயன்களுக்கு தேவை பெட்டி. அய்யா அம்மாவிடமிருந்து பெட்டி வந்ததும் பெட்டி பாம்பாய் அடங்கிவிடுவர்.
இது தவிர, தமிழகத்தின் ஆறுகள் அண்டை மாநிலங்களிலிருந்து வருகின்றன. தனித்தமிழ்நாடு என பேச்செடுத்தால், குடிக்க தண்ணியில்லாமல் தமிழன் சாவான். முக்கடலின் பெரும்பகுதி, நான்கு மாநிலங்களின் கட்டுப்பாட்டில் உள்ளது. அவனவன் கடலில் முட்டுக்கட்டை போடுவான். அப்படியே ஏதாவது ஏடாகூடமாக நடந்தால், ஈழத்தில் தொப்புள்கொடி உறவுகளை ஆப்படித்தது போல், தமிழ் தேசியவாதிகளை பார்ப்பன இந்திய ராணுவமும் சிங்கள ராணுவமும் ஒன்று சேர்ந்து உதைப்பான். இவனை காப்பாற்ற தெருநாய் கூட வராது. அதாவது, தமிழ்த்தேசியவாதி என்பவன், உதைத்தால் கேட்க நாதியில்லாத ஒரு அனாதை.
———————–
இந்த சூழ்நிலையில், பெரியார் கனவு கண்ட திராவிட தேசமெனும் தென்னிந்திய தேசம் உருவாக மிகப்பெரிய வாய்ப்பிருக்கிறது. ஆம். தென்னிந்தியாவின் ஜனத்தொகை 22 கோடி. வட இந்தியாவின் ஜனத்தொகை 110 கோடி. தென்னிந்தியா தனிநாடாக பிரியாவிட்டால், வட இந்தியாவின் ஜனத்தொகை வெள்ளத்தில் தென்னிந்தியா மூழ்கிவிடும். வேறு வழி?.
சீனாவுக்கு முக்கடல் வர்த்தக வழிப்பாதை தேவை. ஆகையால் தென்னிந்தியா தனி நாடாக சீனா முழு ஆதரவு தரும். காஷ்மீர், காலிஸ்தான், ஜீஸஸ்தான், இஸ்லாமிஸ்தான் ஆகிய நாடுகள் பிறக்கும். இது தவிர தலித்துக்களும், வேத ப்ராஹ்மணரும், ஒடுக்கப்பட்ட ஹிந்துக்களும் ஒட்டுமொத்தமாக இஸ்லாத்தை தழுவுவர். வடக்கே அவ்ரங்சீப்பும், தெற்கே திப்பு சுல்தானும் நீதியான ஆட்சி செய்வர். அரபு நாடுகள் இஸ்லாமிஸ்தானின் பெடரேஷன் நாடுகளாக இணையும். லட்சக்கணக்கான வேலை வாய்ப்புக்கள் உருவாகும். வறுமை ஒழியும்.
இன்ஷா அல்லாஹ், எல்லோரும் எல்லாமும் பெற்று இல்லாமை இல்லாமல் வாழ்வர்.
ஜாதி ஆதிக்க வெறி ஏன் தலைதூக்குகிறது?
மேலிருந்து கீழ் வரை மேல்ஜாதி ஆதிக்கம் இருந்தாலும், இப்பொழுது திடீரென ஒவ்வொரு மேல்ஜாதிக்காரனும் ஆண்ட பரம்பரை பேண்ட பரம்பரையென ஏன் அலறுகிறான்?. மேல்ஜாதி ஆதிக்கத்துக்கு ஏதாவது புதிய பங்காளி வந்துவிட்டானா அல்லது ஏதாவது இடையூறு வந்துவிட்டதா என ஆராய்ந்து பார்த்தேன். எனக்கு கிடைத்த விடை…
சோவியத் யூனியன் போல் இந்தியா உடையும் நேரம் வந்துவிட்டது. அப்படி உடைந்தால், புதிதாக பிறக்கும் தேசத்துக்கு யார் யார் சொந்தக்காரன், யாருக்கு எவ்வளவு பங்கு எனும் மனநிலை வந்துவிட்டதுதான் காரணம் என்பது எனது அபிப்ராயம். காஷ்மீருக்கு முன்னால் காலிஸ்தான் உருவாகிவிடும் போல் தோன்றுகிறது. 1947க்கு முன் இந்தியா எனும் நாடே கிடையாது. பல குட்டி தேசங்களை வலுக்கட்டாயமாக ஆக்கிரமித்து இதுதான் இந்தியா என 1947க்கு பிறகு சொல்லப்பட்டது. இந்த பொய்யான தேசம் எவ்வளவு நாளைக்கு தாங்குமென்பது கேள்விக்குறியே…
ஒரு வேளை ஹிந்துக்கள் ஜாதிவெறியை மறந்து ஒன்று சேர்ந்துவிட்டால் முசல்மானின் நிலை என்னாகும் என நினைத்துப் பார்த்தேன்… அப்பப்பா.. ஈரக்குலையெல்லாம் நடுங்குது… ஒரு முசல்மான் கூட இந்தியாவில் இருக்க மாட்டான் … 24 மணி நேரத்தில் முஸ்லிம்களை அல்லாஹ்விடம் அனுப்பிவிடுவர்…
இஸ்லாத்தை வளர்க்க, முஸ்லிம்களை பாதுகாக்க ஹிந்துக்களின் ஜாதிவெறி மிக மிக அவசியம். எங்களுக்காக தலித்துக்களை உதைத்து இஸ்லாத்துக்கு விரட்டிவிடும் உயர்ஜாதி ஹிந்துக்களுக்கு நன்றி சொல்ல வார்த்தைகளில்லை… அதற்கு மேல் அம்மா அய்யாவிடம் பெட்டி வாங்கிக்கொண்டு “இன்னும் நல்லா ஒதைங்க… ” என சொல்லி அத்திம்பேர் அம்பேத்கர் போல் பேக் டோர் அரசியல் செய்யும் தலித் தலைவர்களை பாராட்ட வார்த்தைகளில்லை…
“இன்ஷா அல்லாஹ், 2025ல் தமிழகம் ஒரு குட்டி பாக்கிஸ்தானாக வேண்டும்… டெல்லி செங்கோட்டையில் மீண்டும் பேரரசர் அவ்ரங்சீப் குத்பா ஓத வேன்டும்… பாராளுமன்றத்தின் தலைமீது இஸ்லாமிஸ்தான் பச்சைக்கொடி பறக்க வேண்டும் என்பது எங்கள் அவா”. எங்கள் கனவை நனவாக்க ஜாதிப்போரை கட்டவிழ்த்துவிடும் தேவர், வன்னியர், முக்குலத்தோர், அத்திம்பேர் அம்பேத்கர் மற்றும் அனைத்து ஜாதிவெறி மாவீரருக்கும் எனது மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்..
https://youtu.be/Lx1CkuiLs38
குற்றப்பரம்பரை தேவர் வம்சம்.
————————-
800 வருடங்கள் பாப்பாத்தி பாரத்மாதாவை அடக்கி ஆட்சி செய்து, இஸ்லாமிய சூப்பர் பவர் பாக்கிஸ்தானை உருவாக்கிய ஆண்ட பரம்பரை முசல்மான் “ஆண்டவனுக்கெல்லாம் ஆண்டவன் அல்லாஹ். அல்ஹம்துலில்லாஹ்” என அடக்கி வாசிக்கிறான். பேரரசர் அவ்ரங்சீப்புக்கு ஜஸியா வரி செலுத்திய பேண்ட பரம்பரையெல்லாம் ஆண்ட பரம்பரை என டுமீல் விட்றான்… என்னத்த சொல்ல…
// பாரதியார் பிறப்பு 1882 மறைவு 1921 அப்போது 1906ல் அவருக்கு வயது 6 தானா ஆகும்? //
—————————
மன்னிக்கவும். ஏதோ ஞாபக மறதி… ஆனால் “சாரே ஜஹான் சே அச்சா ஹிந்துஸ்தான் ஹமாரா” என 1906ல் அல்லாமா இக்பால் உருது மொழியில் எழுதிய கவிதையால் ஈர்க்கப்பட்டு பிற்பாடு தமிழில் பாரதியார் “பாருக்குள்ளே நல்ல நாடு பாரத நாடு”என எழுதினார் என்பதில் சந்தேகமில்லை… பாரதியாருக்கு உருது மொழி நன்றாகத் தெரியும்.
இன்று பாக்கிஸ்தானிலிருக்கும் சிந்து நதிக்கரையில் பிறந்த பார்ப்பனரின் தேசம் ஆர்யவர்த்தா ஒட்டுமொத்தமாக இஸ்லாத்தை தழுவிவிட்டது என்பது பாரதியாருக்கு நன்கு தெரியும். ஆகையால்தான் காவிரி நதியை மறந்து “சிந்து நதியின் மிசை நிலைவினிலே”என பாடினார்.
அல்லாமா இக்பாலின் தாத்தா காஷ்மீர் ப்ராஹ்மணராக இருந்து இஸ்லாத்தை தழுவியவர். ஒரு முறை அல்லாமா இக்பால், “நான் ஒரு ப்ராஹ்மண்ஜாதா” என அறிவித்தார். கொதிப்படைந்த முஸ்லிம் இமாம்கள், இவர் மீது 250 பத்வாக்களை அறிவித்தனர். அதிலே ஒன்று “நீ ஒரு வடிகட்டின ஹராம்ஜாதா”.
https://upload.wikimedia.org/wikipedia/commons/2/2c/Periyar_with_Jinnah_and_Ambedkar.JPG
1940ல் பாப்பாரத் தேவடியாமுண்டை பாரத்மாதாவை உதைக்க ஒன்று கூடிய நான்கு மாபெரும் ஜிஹாதிக்களின் சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த சந்திப்பு:
—————————————————–
இந்தியாவின் முதல் ஜிஹாதி வாப்பா பெரியார்:
சிலைவணக்கம், காமசூத்திரம், தெய்வீக தேவடியாத்தனம் ஆகியவற்றை போதிக்கும் பார்ப்பனீயத்துக்கெதிராக ஜிஹாத் செய் என திருக்குரான் போதிக்கிறது. காபாவிலிருந்த 360 சிலைகளை உடைத்தெறிந்தபின் “இன்று நான் அல்லாஹ்வின் கட்டளையை நிறைவேற்றிவிட்டேன்” என பெருமானார்(ஸல்) அறிவித்தார். எங்கள் பெருமானார்(ஸல்) செய்ததை தந்தை பெரியார் செய்தார்.
1940ல் பாப்பாரத் தேவடியாமுண்டை பாரத்மாதாவை உதைக்க ஜின்னா சாஹெப், வாப்பா பெரியார், அத்திம்பேர் அம்பேத்கர், அறிஞர் அண்ணா ஆகியோர் ஜின்னா சாஹேபின் பாம்பே ஹவுஸ் பங்களாவில் ஒன்று கூடி ஆலோசனை செய்தனர். இவர்கள் எந்த மொழியில் பேசினர் என பலருக்கு வியப்பாக இருக்கும். 1947 வரை இந்தியாவின் ஆட்சி மொழி உருது என்பது பலருக்கு தெரியாது. ஹிந்தி எனும் மொழியே இந்தியாவின் பாடத்திட்டத்தில் அன்று கிடையாது.
வாஜ்பாய், அத்வானி, சவர்க்கார், கோகலே, பெரியார், அம்பேத்கர், அண்ணா, பாரதியார் ஆகிய அனைவருக்கும் உருது மொழி நன்றாக எழுதப்படிக்க பேசத் தெரியும்.
“சாரே ஜஹான் சே அச்சா ஹிந்துஸ்தான் ஹமாரா” என 1906ல் அல்லாமா இக்பால் உருது மொழியில் எழுதிய கவிதையைத்தான் தமிழில் பாரதியார் “பாருக்குள்ளே நல்ல நாடு பாரத நாடு” என காப்பியடித்தார். 1906ல் பாரதியாரின் வயது ஆறு என்பது குறிப்பிடத்தக்கது.
————————————–
இந்த நான்கு ஒப்பற்ற ஜிஹாதிக்கள் என்ன பேசினர் என்பதை பார்ப்போம்:
வாப்பா பெரியார்: ஜின்னா சாஹெப், பார்ப்பனீயத்தை எப்படி ஒழிப்பது?
ஜின்னா சாஹெப்: பாக்கிஸ்தானும் திராவிட நாடும் உருவானால், பார்ப்பனீயம் ஒழிந்துவிடும்.
வாப்பா பெரியார்: திராவிட நாட்டை உருவாக்க விக்டோரியா மஹாராணியின் ஆதரவு தேவை. நீங்கள் இங்கிலாந்து அரசியின் குடும்ப வக்கீலாக இருப்பதால், உங்களால் இந்த விஷயத்தை அவரிடம் எடுத்து சொல்ல முடியும். எங்களுக்கு உங்களுடைய உதவி தேவை…
ஜின்னா சாஹெப்: நிச்சயமாக…. ஆனால் என்னுடைய முதல் இலக்கு பாக்கிஸ்தான். 5 வருடங்களில் இன்ஷா அல்லாஹ் பாக்கிஸ்தான் உருவாகிவிடும். அதற்குப்பிறகு, நீங்கள் அனைவரும் தாராளமாக பாக்கிஸ்தானுக்கு வாருங்கள். அங்கே அமர்ந்து திராவிட நாட்டின் சட்ட சாசனத்தை வடிவமைப்போம். உங்கள் அனைவரையும் இங்கிலாந்து அரசியிடம் அழைத்து சென்று அவருடைய ஒப்புதலை வாங்கி தருகிறேன்…
அத்திம்பேர் அம்பேத்கர்: திராவிட நாடு என்றால் தென்னிந்தியா… நான் வட நாட்டுக்காரன்… நீங்கள் இருவரும் உங்கள் நாட்டை உருவாக்கி சென்று விட்டால், வடநாட்டு தலித்துக்களுக்கு விடிவுகாலம் எப்போது?. நாங்கள் எங்கே போவது?
ஜின்னா சாஹெப்: அம்பேதகர்ஜி, அது பெரிய பிரச்னையல்ல… நீங்கள் அனைவரும் ஒட்டு மொத்தமாக ஹிந்துமத ஜாதி சாக்கடையை விட்டு வெளியேறி கிருத்துவத்துக்கு செல்லுங்கள். தலித்துக்கள் ஒட்டு மொத்தமாக அல்லேலூயா போட்டால், உங்களை சந்திக்க இங்கிலாந்து அரசி ஓடோடி வருவார். உங்களுக்கு ஜீஸஸ்தான் தருவார்..
அறிஞர் அண்ணா: அட்டகாசமான ஐடியா…
கிழக்கே உதிக்கும் சூரியன் மேற்கே உதிக்கலாம்..
கறந்தபால் முலைப்புகலாம்..
கடைந்த வெண்ணை மோர்புகலாம்..
சீதைக்கு ராமன் சித்தப்பனாகலாம்..
காஞ்சியிலே காமகோடி சூத்திரனாகலாம்..
பாப்பாத்திக்கு திராவிடன் பாதபூசை செய்யலாம்…
ஆனால், பார்ப்பன வர்ணதர்ம சாக்கடைக்குள் சுகம் கண்டுவிட்ட அம்பேத்கர், அதிலிருந்து எந்த ஜென்மத்திலும் வெளியேற மாட்டார்.… ஒரு நாள் அவாளுக்கு அத்திம்பேராவார்….
வாப்பா பெரியார்: சரி.. ஜின்னா சாஹெப்… நீங்கள் பாக்கிஸ்தானை உருவாக்குங்கள்…. பாக்கிஸ்தானில் பிரியாணி சாப்பிட்டு பாப்பானின் சிண்டை அறுக்க நாங்கள் காத்திருக்கிறோம்… வாழ்த்துக்கள்..
ஆனால், அல்லாஹ்வின் நாட்டம் வேறாக இருந்தது. 1948ல் ஜின்னா சாஹெப் இறந்து விட்டார். ஒரு ஐந்து வருடம் ஜின்னா சாஹெப் உயிரோடு இருந்திருந்தால், பாப்பானுக்கு வாப்பா பெரியார் சுன்னத் செய்திருப்பார்.
ஜாதி வெறி இருந்தால்தான் இஸ்லாம் வளரும், முஸ்லிம்கள் பிழைக்க முடியும்:
குஜராத் இனப்படுகொலை செய்வதற்கு முன்பு, தேவடியாமவன் மோடி ஹிந்துக்களிடம் திரும்பத்திரும்ப ஒரு வேண்டுகோள் வைத்தான்:
“ஓ ஹிந்துக்களே !!. உங்களுடைய ஜாதியை மூன்று நாட்களுக்கு மறந்து ஹிந்துவாக ஒன்று சேருங்கள். துலுக்கன்களை பாக்கிஸ்தானுக்கு விரட்டி விடுவோம். இல்லாவிட்டால் அல்லாஹ்விடம் அனுப்பி விடுவோம்”.
————————-
ஆம்.. தமிழ்நாட்டில் ஹிந்துக்கள் மூன்று நாட்களுக்கு ஜாதியை மறந்துவிட்டால், முசல்மான் அட்ரஸ் இல்லாமல் போய்விடுவான். ஆகையால்தான் கீழவெண்மணி, முதுகுளத்தூர் ஆகிய இடங்களில் தலித் மக்கள் மீது உயர்ஜாதி ஹிந்துக்கள் செய்த கொடுமையை பெரியார் கண்டிக்கவில்லை. ஏனென்றால் ஜாதி சாக்கடையை ஒழிக்க முடியாது, அதை விட்டு வெளியேறத்தான் முடியும் என்பது பெரியாருக்கு நன்றாகத் தெரியும். ஆகையால்தான் “இன இழிவு நீங்க, இஸ்லாமே தீர்வு” என போதித்தார்.
“உதை வாங்கினால்தான் இஸ்லாத்துக்கு ஓடி வருவான்” என்பது பெரியாருக்கு தெரியும். இஸ்லாமிய வளர்ச்சிக்கு மறைமுகமாக ஜிஹாத் செய்த பெரியார் ஒரு ரகசிய முஸ்லிம் என்பதில் என்ன சந்தேகம்?.
ஜாதி வெறி வாழ்க !!. நல்லா அடிச்சுக்கிட்டு சாவுங்க !!.
http://politicalsatire.in/jeya-and-midas/
ஓ! நீ ஆறாவது முறையாவும் முதல்வரா ஆவணும்னு நீ விரும்பலை. ஆனா சுடாலின் விரும்புறாரு! சுடாலினுக்காக நீ முதல்வரா ஆகறேன்னு ஒத்துக்கிட்ட. அப்படித்தானே? நம்பீ….ட்டோம்!
sabaresanuku mama velai pakkamu srirammadras media mama, iruku mama unnaku may 19th nee solarthu sariya arun krishnamoorthy solarathu correctanu
தமிழ்நாடு மின்சார வாரியம் உள்ளிட்ட பொதுத்துறை நிறுவனங்கள் நிலக்கரியை வெளிநாடுகளில் இருந்து நேரடியாக கொள்முதல் செய்யாமல் தனியார் நிறுவனங்கள் மூலம் இறக்குமதி செய்கின்றன. எப்படி மோசடி இப்போது கண்டறியப்பட்ட ஊழல் எல்லாம் இந்தோனேஷியாவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட நிலக்கரி வர்த்தகம் மூலமாகதான் நடந்துள்ளது. அங்கு ஒரு டன் நிலக்கரி 37 அமெரிக்க டாலர்கள்தான். அங்கிருந்து 2014, 2015ம் ஆண்டுகளில் ஒரு டன் நிலக்கரி கப்பலில் கொண்டு வருவதற்கான கட்டணம், காப்பீடு ஆகியவற்றை சேர்த்து அதிகபட்சமாக 50 அமெரிக்க டாலர்தான் ஆகும். ஆனால் 82, 87 அமெரிக்க டாலர்கள் என்று மறு நிர்ணயம் செய்து கொள்ளை அடித்துள்ளனர். இப்படி கொண்டு வரும் நிலக்கரியின் தரத்தை உயர்த்திக் காட்ட இந்தியாவில் உள்ள ஆய்வகங்களில் ஆய்வு முடிவுகளை மாற்றி சான்றுகளை பெற்றுள்ளனர். இந்த விவரம் தெரியவந்ததும் மத்திய நிதி அமைச்சகத்தின் வருவாய் புலனாய்வு இயக்குனரகம் அதானி குழுமத்தின் 6 நிறுவனங்கள், அனில் அம்பானியின் 2 நிறுவனங்கள், எஸ்ஸார் நிறுவனம், சஜன் ஜிண்டால் நிறுவனம், ஐதராபாத்தில் உள்ள எஎஸ்எல், எம்பிஜி நிறுவனங்கள், கிரிக்கெட் வாரிய முன்னாள் தலைவர் சீனிவாசனின் இந்தியா சிமென்ட்ஸ், தரகர்கள், தரகு நிறுவனங்கள், அரசு பொதுத்துறை நிறுவனங்களான தமிழ்நாடு, குஜராத், அரியானா மின்வாரியங்கள், ஆய்வகங்கள் என 40க்கும் மேற்பட்ட இடங்களில் ஆய்வு செய்தனர். போலி ஆவணங்கள் விலையை உயர்த்தி நிலக்கரியை இறக்குமதி செய்தது மட்டுமின்றி அதற்காக போலி ஆவணங்கள், ரசீதுகளை புதிதாக உருவாக்கியும் மோசடியில் ஈடுபட்டதும் அம்பலமாகி உள்ளது. அதுமட்டுமல்ல நிலக்கரி பேரங்கள் நடுக்கடலில் ஒப்பந்தங்கள் மூலம் விற்பனை செய்யப்பட்டுள்ளன. ஆனால் இந்தோனேஷியாவில் வாங்கும் விலை என்பது இந்தியாவில் இறக்குமதி செய்வதற்கும் சேர்த்துதான். ஆனால் கடலிலேயே கூடுதல் விலைக்கு விற்பனை செய்து மோசடியில் ஈடுபட்டுள்ளனர். அதன் மூலம் குறைந்தபட்சம் 29 ஆயிரம் கோடி ரூபாய் ஊழல் செய்திருப்பது வெளிச்சத்திற்கு வந்துள்ளது. முழுவிசாரணையும் முடிந்தால் ஊழல் தொகையின் உண்மையான மதிப்பு தெரிய வரும் என்று பெயர் சொல்ல விரும்பாத வருவாய் புலனாய்வு பிரிவு அதிகாரி தெரிவித்ததாக எகனாமிக் அண்டு பொலிட்டிகல் வீக்லி கூறுகிறது. ஹாங்காங் வாழ் இந்தியரான மனோஜ்குமார் கார்க் என்பவரை கைது செய்தனர். அவர் துபாயில் நிறுவனம் ஒன்றை தொடங்கி தமிழ்நாடு, மின் வாரியங்களுக்கு நிலக்கரி வாங்கித்தரும் வேலையில் ஈடுபட்டு வந்தார். அவரை விசாரித்த போது தமிழ்நாடு மின்வாரிய ஊழலும் அதன் மூலம் லாபம் பெற்றவர்கள் குறித்தும் விவரங்கள் வெளியாகி உள்ளன. இதுதான் ஊழல் செய்பவர்கள் அதிக லாபம் ஈட்ட வசதியாக இருக்கிறது. தமிழ்நாடு மின்சார வாரியத்திற்கு ஆண்டுக்கு 200 லட்சம் டன் நிலக்கரி தேவைப்படுகிறது. அதில் 70 சதவீதம் கோல் இந்தியா நிறுவனம் மூலம் நிறைவேற எஞ்சிய 30 சதவீதம் அதாவது 60 லட்சம் டன் வெளிநாடுகளில் இறக்குமதி செய்கிறது. இந்தப்பணியை செய்ய ஐதராபாத்தில் உள்ள ‘எம்பிஜி கமோடிடீஸ் என்ற தனியார் நிறுவனத்தை மின்வாரியம் ெடண்டர் மூலம் தேர்வு செய்தது. இவர்கள் கடலிலேயே வர்த்தகத்தை முடிப்பார்கள். வாங்கியது யாரிடம் இந்தோனேஷியாவில் இருந்து நிலக்கரி வாங்க துபாயில் உள்ள கிளின்ட்ஸ் குளோபல் என்ற நிறுவனத்தை தமிழ்நாடு மின்வாரியம் தேர்ந்தெடுத்தது. கைதான மனோஜ்குமார் கார்க் நடத்தி வந்த நிறுவனம்தான் இது.
MK’s achievements. ( some thing that i can do for kelavan sudalin and karunanidhi)
1. 2g mega great world scandal. Caught red handed by accepting 200 crore scam money for kalignar TV where main dmk family members kanimozhi, karunanidhi wife daylu main accused with substantial evidence.
2, Introduced 12 -14 hours power cut to all over tamilnadu to favour few industries in chennai for commission
3, unprecedented price raise.
5, land mafia under DMK ministers looted agriculture lands to real estate plots
6, DMK ministers and DMK secretaries in each region acted as small kings looted others properties like malls, cinema theatre’s, bus routes by black mailing.
7, DMK leaders watching namitha show and delighted with paid self praise shows.
8, Official sathik basha murder the witness in 2g scam. Ex DMK minister kiruttinan murder for DMK family interest.
Prison ex Ministers for looting others properties using political weight like kn nehru, ponmudi, veerapandi arumugam.
NKKP Raja for beating a man in open public for not accepting to agree to the demand to sell his land.
9, In the corruption of sand querying, granite querying, ration rice hijack, horlicks bottle scam
10, all headlines dayalu ammal (karunanidhi wife) Kanimozhi, Raja, dyanathi maran blockage in jail on various corruption charges.
The supreme Court denied bail and closed in tihar. Dayalu ammal to avoid jail quoted famous “alzemeir” disease pathetically.
11, Indian history of sakria commissison ruling of skillful scientific corruption to karunanidhi. later escaped from court sentence by making and begging to indra gandhi to with draw the case in exchange tamil nadu core interest like katcha thivvu, cauvery water etc
12, With proxy tatumanal corruption
13, Stalin and kanimozhi 5000 crore deal for malls in coimbatore, chennai etc
14, Police launched murderous attacks on lawyers and judges before the court.
15, Anti-Dalit and Anti backward class policies
17, court warned of law and order for numerous thefts and day time robbery.
18, Massacre of honest officers.
20, Blocked Granite investigation as Alagiri and dayanathi alagiri son/ grand son of karunanidhi directly involved.
21, cancellation of subsidies for the elderly.
22, Acting before public for liquor ban to cheat peopls when doing nothing for liquor ban during DMK rule when 60 % of DMK ministers and party mens owing the liquor factory that supplies liquor to tasmaq.
23, Used DMK supporter Cowan using corrupt money to raise voice for liquor ban hiding the facts DMK is the reason who brought liquor into the state.
25, Spend time watching “manda mayilada” the famous half nude namitha show with zero governance while the state was in 14 hours power cut.
26, Thirumangalam success the famous vote for money introduction by alagiri (son of karunanidhi)
27, Gave away Tamil nadu’s core river and dam interest like mullai periyar , cauvery to congress demand just for few ministerial posts to enjoy the looting and corruption in central government port folio’s.
28, Just for family interest and few ministerial posts that are key critical corrupt posts for looting, gave away Ellem tamil peoples and supported the congress/rajabaksha to lead the war that kill lakhs of peoples.
29, Famous three hours fasting drama for ellam war and cheated the TN people.
30, Went for most destructive Methane project approval by Stalin in the interest of corrupt commission money (http://www.thehindu.com/news/national/tamil-nadu/mou-signed-for-production-of-coal-bed-methane/article1033130.ece) even after knowing that it would spoil the entire lively hood of farming and farmers in delta to stone age from activist like nam alvar by repeated protest. As when caught red handed cunningly and shamelessly asking sorry as he signed with out knowing it.
31, Awarded Mani megali sonia for giving family members posts in central government and discarded Ellem peoples, southern districts peoples interest in mullai periyar.
32, Introduced family culture in politics discarding the core principles of DMK by its founding members like Annadurai.
ஜெயலலிதாவின் ஆட்சியில் சகித்துக் கொள்ள முடியாத 20 விஷயங்கள் (என் பார்வையில்) …! 1. ஒரு முதல்வராக மக்களையோ பத்திரிக்கையாளர்களையோ சந்திக்காமல் தவிர்த்தது. ? 2. தேசியப் பேரிடராக அறிவிக்கப் பட்ட சென்னை, கடலூர் மழை சேதத்திற்கு மக்களை பார்க்காமல் #Whatsapp மூலமாக விளக்கம் அளித்தது. ? 3. முன்னாள் குடியரசுத் தலைவர் டாக்டர் அப்துல் கலாமின் இறப்பிற்கு உரிய மரியாதை அளிக்காதது. ? 4. தமிழ அரசை டாஸ்மாக் வருமானத்தின் மூலம் நடத்தும் அவல நிலைக்கு தள்ளியது.? 5. ஒரு மின் உற்பத்தி நிலையத்தைக் கூட இது வரை ஏற்படுத்தாமல் தமிழகத்தை மின் மிகை மாநிலம் எனக் கூறி வருவது. ? 6. ஊழல் குற்றச் சாட்டில் சிறை சென்ற போது தமிழக அரசாங்கம் இயங்காமல் அனைத்து அமைச்சர்களும் கட்சியினரும் ஒப்பாரி வைத்தது. ? 7. பொது மக்களின் மழை நிவாரணப் பொருட்களில் ஸ்டிக்கர் ஒட்டியது. ? 8. அமைச்சர்கள், எம்.எல்.ஏ மற்றும் எம்.பிக்களை சுதந்திரமாக இயங்க விடாமல் கைப்பாவை ஆக்கி எல்லாமே “நான் தான்” என கும்பிடு போடும் கூன் பாண்டிகளாக அடிமைகளாக அவர்களை ஆக்கியது. ? 9. கடந்த ஐந்து ஆண்டுகளாக மதுவிலக்கு குறித்து வாய் திறக்காமல் மவுனம் சாதித்து விட்டு இன்று தேர்தல் பிரச்சாரத்தில் மதுவிலக்கு படிப் படியாக கொண்டு வரப்படும் என கூறுவது. ? 10. மக்களுக்காக நான், உங்களின் தாய் என ஏசி மேடையில் அமர்ந்து ஏக வசனம் பேசிக் கொண்டு கொளுத்தும் வெயிலில் மக்களை சாகடிப்பது.? 11.கேவலமான சட்டம் ஒழூங்கு சசிபெருமாள் கொலை,DGP விஷ்னுபிரியா கொலை,யுவராஐ் வழக்கு? 12.பால் விலை, பேருந்து கட்டண விலை, மிண் கட்டண விலை போண்ற விலைவாசி உயர்வுகளால் மக்களை கஷ்ட படுத்தியது? 13)எல்லா அரசு துறைகளிலும் ஊழல் ? 14)யார் என்ன குற்றச்சாட்டுகள் சொண்ணாலும், மதிகாதது? 15)திமுகாவின் பல நல்ல திட்டங்களை அடியோடு முடக்கியது? 16) கடந்த 5 வருடங்களாக ,மக்களை ஒரு மறை கூட சந்நிகாதது?? 17) 110 விதியின் கிழ் ,186 பொய்யாண வாக்குரீதிகள்??… கானோளி காட்சி மற்றும் போட்டோ ஷாப் மூலம் மக்களை ஏமாற்றியது?? 18) அனைத்து அரசு துறைகளிலும் போராட்டும், கோவண் கைது, நந்தினி கைது ,மாற்று திறணாளிகள் கைது etc..?? 19)நோக்கிய,பாக்ஸ்காண் போண்ற கம்பேணிகளை மூடியது??,எல்லா இடத்திலும் வேளை இல்லா திண்டாட்டம்? 20)கடைசியாக எண் தாய் தமிழ் நாட்டை வளர்சியில் 21 வது இடத்துக்கு தள்ளியது?? யோசித்து வாக்களிங்கள்..?? நம் தமிழ்நாடு முன்னேற வேண்டும்? இலவசங்களே வேண்டாம் , பூரன மதுவிலக்கு வேண்டும் , மின்நிலையங்கள் அமைத்து மின்வெட்டே இல்லா தமிழகம் வேண்டும், மக்களை மதிக்கும் முதல் அமைச்சா் வேண்டும் , ஜனநாயகம் வேண்டும் , பணநாயகம் வேண்டாம் , நீதிமன்றம் & சட்டத்தை மதிக்கும் தலைமை வேண்டும் , இலங்கை அகதிகளை தமிழ்நாட்டில் தமிழர்களாக காக்க வேண்டும் , நேர்த்திகடன் செய்யும் அதிகாரிகளுக்கு பதில் நேர்மையான அதிகாரிகள் வேண்டும் , மக்களை காக்கும் காவல்துறை வேண்டும் , விவசாயிகளுக்கு சரிவர அந்தஸ்த்து வேண்டும் .ஒரு பெண் இவ்வளவ ஆணவமாக வயதுமுதிர்ந்த ஒரு கட்சியின் தலைவரை அவருடைய அரசியல் அனுபவம் மற்றும் அவருடைய வயது ஆகியவற்றை கருத்திற் கொள்ளாது அவருடைய பெயரை ஒருமையில் பேசுவது அழகல்ல. நா காக்க.இந்த பெண்மணியின் பேச்சு கண்டிக்க தக்கதுதானே. திமுக வின் தேர்தல் அறிக்கையின் நகல் அதிமுக தேர்தல் அறிக்கை. அம்மா அறிக்கையில் கூறியதை ஏன் இந்த 5 ஆண்டுகளில் செய்யவில்லை , தாலி நிலைக்க பூரன மதுவிலக்கு உடனே வேண்டும் , மக்களே நல்லாட்சி அமைய சிந்திக்கவும் செயல்படவும். மக்களை எந்த தருணத்திலும் நேரடியாக சந்திக்கின்ற மக்களின் , முதல் அமைச்சா் வேண்டும் .
Appo Vijayakanth than sari
Mani DMK and ADMK are waste
Please vote for Seeman
துறையூர் தொகுதி 24வது வார்டு ADMK “டிரைவர்” நாகராஜ் வீட்டில் கட்டு கட்டாக பணம் பதுக்கி வைக்கப்பட்டு உள்ளது ***
PuthiyathalaimuraiTV:: யாருக்கு எத்தனை இடங்கள்: அதிமுகவிற்கு 164 இடங்களும், திமுகவிற்கு 66 இடங்களும் கிடைக்கும்
DMK 0 in this election
People understood from their campaign how liers they are.
No action on Raja/Kani Mohzi/Dayanidhi on 2G from Party side. but they taking about corruption
As if Stalin is going to be new CM canditate he is telling lot of welfare schemes, they were in party for past 50 years why they can’t able to do all those then how they will do that in next 5 years.
Stalin failed in all his adminstration. he took Coovum river cleaning project nothing happened he can’t do any thing
he can do only one thing catch hold Anna created DMK party
Real Anna brother VAIKO should be DMK’s next leader.
If DMK comes SUN TV will keep camera in all bedrooms and show it to public, first they should keep in their bedroom.
Sun TV will promote naxalites by interviewing in TV and creating sensational show with Nakke. (Sandal wood….)
India growth diverted to Sun TV’s growth, I know personally I worked in Aircel when Aircel Maxis deal.
Why they burnt 3 person just to get back shares from big theif.
What Raja is saying I did what my precedor did, it means what what Dayanidhi did he did.
Dayadnidhi brings the money to Sun TV Raja brings the money to Kalaignar TV
Jafer sait audio published by Savukku on dealing how the amount refunded is going to come back.. is evidence produced from Savukku.
These people are cold blooded born politicians (changed the definition of politician to robbery) after doing all this and catch red handed how they are showing in front of public. I just cant imagine.
If in 93 years he is doing all these what he would have done at young age to Kamarajar and MGR.
He is very big theeya sakthi we need to eliminate this with chinna theeya sakthi Jaya.
Go back and read how stupid your comment reads. The issue now is whether ADMK party is good for the current elections. Tamil Nadu has a chief minister, who had to step down because of her disproportionate case and do you like a criminal ruling the state?. No vision or development or infrastructure created in the last 5 years. Growth in the state is stalled and the deficit has doubled just in the last 5 years. No one can meet the CM and the ministers are all dummies. Everyone is very busy in corruption and law & order is very bad. Unemployment is very high and businesses are leaving Tamil Nadu to other states. Not a single MW of power generated. So, just think about Tamil Nadu and its future than to list stupid things against a party.
Am sure you cannot or will not understand as your studies have not made you educated,,,, you are just a literate.
Super Mr. Educated Sathish
Both DMK and ADMK has to go
but first DMK has to be closed by ADMK
then ADMK
All your points shows how you are misguided by the DMK.
If DMK elected (definitely not possible) will MK go and meet public are what?
1760000 is > 100
Read Ammas 2020 Vision
Why Nokia closed read the news paper properly, those idiots cheated VAT amount too
Faxconn nokia’s main subcontractor closed due to Nokia
AP developing Sri city at TADA so we have competition
Yes we have competition with AP-chandrababu naidu I am ready to vote for Chandrababu Naidu if he stands in TN not to MK and his family.
We have strengh Amma to face the competition of AP for that first we have to elimiatd MK and its family mainly KD brothers from TN politics.
100% employment during DMK regime. All our idiotic political leaders dont know what is happening and how employment is coming including our genius PC. who commented on Namo on his economic knowledge.
are you sure if we vote for 3rd party can we able to eliminate these two? defintely not, we have to eliminate one by one?
Please vote for AMMA and strength the AMMA to through MK (including KD) out of galaxy.
I want to add one thing, dont say Law and Order is bad in TN, if you want to test. please try to do robbery from Bank.
Amma will encounter you. (recall two daylight robbery…)
Who eliminated Veerappan when sun TV have show with him
there are lot of rowdy’s eliminated in Amma’s Rule
Amma eliminate Rowdy’s MK will grow Rowdy’s.
I inspired by Anbumani Ramadass but when honour killing happened the answer given by both father and son makes me alert by these cow skinned tiger. (sorry tiger is not right word-cat)
Ramadoss – walkout
Anbumani – Law and order is not proper, did he think to eliminate caste law and order should be proper or people has to have broad mind.
This statement shows how immature he is, Ask that doctor (sorry compounder) to read Bharathiyar poem, Bharathiyar have solution for this caste fight.
The leaders statement should show is leadership not blame game.
Sir,
please write about ADMK manifesto. Vast impossibility will be thee & fake promises. TN Govt going on Debts basis all debts total Rs4lakhs crores. Then maharani promises how it is possible ????? Even EB 100units free .Already TNEB also Debts & Rating agencies recommended for all Financial institution don’t give loan to TNEB ?????? How it is possible to free 100units
Mathavan sonna possible, ADMK sonna not possible.
ADMK Manifesto is super
Savukku
stalin says it is copy of dmk manifesto so that means what you mention is true for dmk also or you only dispute 100 units free ? why you are so jealous when poor people get some welfare schemes. There are lot of thefts done by industries and rich people in looting the electricity. if you so worried about TNEB debts then fix these thefts then worrying about 100 units free for poor peoples. anything for poor people should be welcome’d
sabaresanuku mama velai pakkamu srirammadras media mama
BRAHMIN AATCHIYA KONDU VAA. INNUM KAYA KATTI AANDA.. SAAMYIN KIRAMTHIL SCING PADURATHU UNAKKU TERIYMAA SOMBU? DALITH CM VARA AATHRAVU KODU PAARPPOM.
Dalit CM canditate yaru? tell me more about him.
Atha vituvitu SOMBU ANDAnu polampara.
Dear Savukku,
Read and give your comment on AIADMK Manifesto without any Bias.
தாராபுரம் காவல்நிலையத்தில் பெண் போலீஸ் விஷம் குடித்து தற்கொலை By: Mayura Akilan Published: Saturday, April 30, 2016, 10:19 [IST] உங்களது ரேட்டிங்: Share this on your social network: FacebookTwitterGoogle+ Comments Mail திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் தாராபுரம் மகளிர் நிலையத்தில் பெண் போலீஸ் விஷம் அருந்தி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தாராபுரம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் பணியாற்றி வருபவர் காயத்ரி. இவரை, உயர் அதிகாரி ஒருவர் திட்டிய காரணத்தால் மனமுடைந்த நிலையில் விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார். காவல் நிலையத்தில் விஷம் அருந்திய காயத்ரி, வாயில் நுரை தள்ளியவாறு ஆபத்தான நிலையில் மயங்கி கிடந்தார். அவரை தாராபுரம் மருத்துவமனையில் போலீசார் அனுமதித்தனர். உடனடியாக மேல் சிகிச்சைக்காக கோவை மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். ஆனால் அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்ததாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். உயரதிகாரி திட்டிய காரணத்தினாலேயே பெண் காவலர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டதாக போலீசார் தெரிவித்தனர். கடந்த சில ஆண்டுகளாக காவல்நிலையத்தில் பெண் காவலர்கள் தற்கொலை செய்து கொள்ளும் சம்பவங்கள் அதிகரித்து வருகிறது. திருச்செங்கோடு காவல்நிலைய பெண் டிஎஸ்பி விஷ்ணுபிரியா தற்கொலை செய்து கொண்டார். இந்த தற்கொலைக்கும் உயரதிகாரி செய்த டார்ச்சரே காரணம் என்று கூறப்பட்டது. சிபிசிஐடி போலீசார் விசாரணை செய்து வருகின்றனர். இந்த நிலையில் தாராபுரம் காவல் நிலையத்தில் பெண் காவலர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Read more at: http://tamil.oneindia.com/news/tamilnadu/woman-police-constable-commits-suicide-at-police-station-252511.html
admk கட்சிகாரனும் dmk கட்சிகாரனும் செத்தாதான் எங்க இனத்துக்கு விடிவு. Vote for Naam Thamizhar Katchi.
Aduthavanga savula unga vidiyala thedathinga Thalaivarah….
Jayamma ADMK must stop supply of spurious free items. Even the DMK supplied colour TVs were spurious quality dont work well. FREE schemes by ADMK DMK must be good products. Otherwise dont give FREE items.
’அம்மா’ இலவச பொருட்கள் போலியா? – என்டிடிவி புலனாய்வில் அதிர்ச்சி தகவல்கள்வெள்ளி, 29 ஏப்ரல் 2016 (11:06 IST) . தமிழகத்தில் வழங்கப்பட்டுள்ள இலவசப் பொருட்கள் போலி நிறுவனங்களால் வாங்கப்பட்டு விநியோகப்பட்டுள்ளதாக என்டிடிவி தொலைக்காட்சி நிறுவனம் தனது புலனாய்வில் தெரிவித்துள்ளது. தமிழக அரசு தமிழக மக்களுக்கு வழங்கியுள்ள விலையில்லா பொருள்கள் பலவழங்கியுள்ளது. மடிக்கணினிகள், மிக்சிகள், கிரைண்டர்கள், மின்விசிறிகள், தங்க நாணயங்கள் மற்றும் பள்ளிக்கூட பைகள் என்று பல பொருள்களை அது வழங்கியுள்ளது. இவற்றிற்காக அரசாங்கம் சுமார் 21 ஆயிரம் கோடி செலவிட்டிருக்கும் எனத் தெரிகிறது. எனினும் இவை அனைத்தும் போலி நிறுவனங்கள் மூலமாக வாங்கப்பட்டிருக்கலாமோ என்று என்டிடிவி தொலைக்காட்சி அலைவரிசை கேள்வி எழுப்பியுள்ளது. தமிழ்நாட்டில் மக்களுக்கு வழங்கப்பட்ட இந்த விலையில்லா பொருள்கள் எப்படி அரசால் வாங்கப்பட்டன என்று ஆய்வு செய்த அத்தொலைக்காட்சி நிறுவனம் இதன்பின் மாபெரும் ஊழல் நடந்திருப்பதாகச் சந்தேகித்துள்ளது. மிக்சிகள், கிரைண்டர்கள், மின்விசிறிகள் ஆகிய மூன்று இனங்களுக்கு மட்டும் 8870 கோடி ரூபாய்க்கு வாங்கப்பட்டிருப்பதாகத் தெரிகிறது. ஆனால் இவற்றில் பெரும்பாலானவை வாங்கிய ஒருசில நாட்களிலேயே பழுதடைந்து ஓரங்கட்டப் பட்டுவிட்டன. இது எந்த நிறுவனங்களின் தயாரிப்புகள் என்று பார்த்தால், அதில் ஸ்டிக்கர் ஒட்டப்பட்டுள்ள நிறுவனங்கள் அவற்றைத் தயாரிக்கவே இல்லை என்பது புலனாய்விலிருந்து தெரிய வந்திருக்கிறது. உதாரணமாக மின்விசிறிகள் இரு நிறுவனங்களிடமிருந்து வாங்கப்பட்டிருக்கிறது. ஒரு கம்பெனியின் பெயர் ஹைதராபாத்தை இருப்பிடமாகக் கொண்ட யாஷ் இண்டர்நேஷனல் என்பதும் மற்றொன்று ஏரோவின் அப்ளையன்சஸ் என்பதுமாகும். இவ்விரண்டின் இயக்குநர் பெயரும் ஒன்றேதான். மற்றொரு நிறுவனத்தின் பெயர் அருணாசலா இம்பெக்ஸ் லிமிடெட் என்பதாகும். இது சென்னையிலும் திருப்பூரிலும் இயங்குவதாகக் காட்டப்பட்டிருக்கிறது. இந்நிறுவனத்தின் மூலதனம் வெறும் 1 லட்சம் ரூபாய்தான். இது தன்னை பிசினஸ் சர்வீசஸ் கம்பெனி என்றுதான் கூறிக்கொண்டுள்ளது. இது இவற்றை உற்பத்தி செய்திடும் நிறுவனம் அல்ல. மற்றொன்றின் பெயர் பாரத் அக்ரி இண்டர்நேஷனல் டிரேடிங் பிரைவேட் லிமிடெட், பெங்களூரு. இவர்களைத் தொடர்புகொண்டு பேசியபோது, தாங்கள் அவற்றைத் தயாரிக்கவில்லை என்றும், தாங்கள் வாங்கி, அரசாங்கத்திற்கு விற்பனை செய்ததாகவும் கூறியுள்ளனர். மேலும் இப்பொருள்களை வழங்கியதாகக் கூறப்படும் நிறுவனங்களைத் தொடர்பு கொண்டு தொலைபேசியில் பேசும்போது, நாங்கள் அந்தப் பொருள்களைத் தயாரிப்பதே இல்லை என்றும் அவர்கள் கூறியிருக்கிறார்கள். இன்னொன்று ஜீனஸ் எலக்ட்ரோடெக் லிமிடெட் என்பதாகும். இது குஜராத்தில் இருப்பதாகக் காட்டப்பட்டிருக்கிறது. 141 கோடி ரூபாய்க்கு இது மின்விசிறிகள் வழங்கியிருக்கிறது. இதுவும் இவற்றை உற்பத்தி செய்திடவில்லை. ஆனால் இதனுடைய இணைய தளத்தை ஆய்வு செய்தோமானால் இவற்றை இந்நிறுவனம் உற்பத்தி செய்வதில்லை என்றும் மாறாக எலக்ட்ரானிக் பொருள்களை மட்டுமே உற்பத்திசெய்வதாகவும் காட்டுகிறது. இணையதளத்தில் குறிப்பிடப்பட்டிருந்த தொலைபேசி எண்ணை டயல் செய்தபோது, ராங் நம்பர் என்று வந்தது. பின்னர் என்டிடிவி செய்தியாளர் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தின் அதிகாரிகளிடம் இதுகுறித்து விசாரித்தபோது, ஆரம்பத்தில் பதில் கூற மறுத்துவிட்டு, பின்னர் இவ்வாறு வர்த்தகர்களிடமிருந்துதான் இவற்றை வாங்கியதாகவும், அவை சீனாவில் கூட உற்பத்தி செய்யப்பட்டிருக்கலாம் என்றும் தெரிவித்தார். இந்த என்டிடிவி புலனாய்வு காணொளி இப்போது சமூகவலைத்தள ஆர்வலர்கள் பலராலும் தங்கள் முகநூல் பக்கங்களில் பதிவு செய்யப்பட்டு வலம் வந்துகொண்டிருக்கிறது. நன்றி : தீக்கதிர்
I have following options in this election
1) Kollaikari
2) Kolaikara Kollaikuttam
3) Paithiyakaran kuttam
4) Jatthivery pidicha kolaikara kuttam
5) Mirattum Theviravatham
All are worst, this is the situation of TN and India.
it seems option 1 is least it worst.
Jayava pathi sonnaa karunanidhi yokkiama nu kekuranga….rendu perayum arasiyala vittu anupunga…ministers adicha kollaiya pathium athula melidathuku evlo commisionnum ooruke terium…apuramum yean dmk mattim thaan oozhal katchinu solranga…intha amma Bangalore Ku vacation ponangala illa jail Ku ponangalanu maranthu pocha…
இந்த தாத்தாவுக்கு ஏன் இந்த குசும்பு புத்தி…இவரு இப்போ ரொம்ப நல்லவராய்ட்டாராம்…தன் பின்னால் இருக்கிற அசிங்கத்தை அகற்ற வக்கில்லாமல் அடுத்த ஆளு அசிங்கத்தை பற்றி இந்த நாக்குல நரம்பில்லாத ஆளுக்கு என்னதான் குஷின்னு புரியல…குடும்பமே இப்படித்தானே திரியுது….அவரது மகன் என்னனா அவரு ஒருத்தருக்குதான் அறிவு ஜாஸ்தின்னு நினைச்சிக்கிட்டு ஊரு ஊரா போய் பொய் பரப்புரை பண்ணிக்கிட்டு திரியுறாரு…இது செயலற்ற ஆட்சியாம்…அவரு சொல்றது போல அப்படியே வைத்துகொள்வோம்,..ஆனால் நீங்கள் ஆட்சிக்கு வந்தால் மட்டும் உங்கள் தந்தை ஓடி ஆடி வேலை செய்து விடுவாரோ…அவருக்கே தன்னை கொண்டு நடக்க முடிய வில்லை…இன்னும் வீல் சேரிலதான் சுத்துறாரு, தான் செயல் படுவதற்காக அடுத்த ஆளின் உதவியை நாடிக்கொண்டு இருக்கும் அவர் எப்படி மக்களுக்காக செயல் பட முடியும்…அதனால் திரு ஸ்டாலின் அவர்களே நீங்கள் பேசும்போது கொஞ்சம் மனசாட்சியோடு பேசவும்…செயல் படாத முதல்வரால்தான் இத்தனை திட்டங்களை தமிழக மக்களுக்காக செயல் படுத்த முடிந்ததா?…இந்த ஆட்சியில் சில தவறுகள் நடந்திருக்கலாம் அதற்காக செயல் படுத்தின நல்ல திட்டங்களை மறந்து விட்டு எதுவுமே இந்த ஆட்சியில் நடக்கவில்லை என்று பொய் பரப்புரை பண்ணுவதை கண்டிப்பாக மக்கள் நிராகரிப்பார்கள்…ஊழல் என்பது உலகத்தில் மனிதனாக பிறந்த எந்த ஒரு தேசத்திலும் நடக்கிற ஒன்றுதான், ஊழலை கட்டுபடுத்த முடியலாமே தவிர எந்த கொம்பனாலும் ஊழல் இல்லாத ஆட்சியை தர முடியாது…இதுதான் உண்மை, அதற்காக அது நியாயம் என்று நான் கூறவில்லை…ஊழலை ஒழிக்க வேண்டும் என்ற எண்ணத்தில் ஒரு அரசாங்கம் ஆட்சி அமைக்க நினைத்தாலும் மக்களாகிய நாமே அவர்கள் ஊழல் செய்ய வாய்ப்பு கொடுத்து விடுகிறோம்…எப்படி என்றால் மக்களாகிய நாம் நமக்கு சில காரியங்கள் விரைவாக முடிய வேண்டுமென்பதற்க்காக லஞ்சம் என்ற முறையில் அவர்களுக்கு பணங்களை கொடுத்து காரியத்தை முடிக்கிறோம்…அவர்கள் தப்பு செய்வதற்கு நாமும் காரணமாகத்தான் இருக்கிறோம்…இல்லை என்று யாரும் சொல்ல முடியாது, பின் எப்படி நாம் அதிகாரிகள் மற்றும் அரசியல் வாதிகளை குறை கூற முடியும்…அதனால் திரு ஸ்டாலின் அவர்களே நீங்கள் சொல்வது போல ஊழலற்ற ஆட்சியை உங்களால் கண்டிப்பாக கொடுக்க முடியாது, மேலும் ஊழலுக்கு பெயர் போன உங்கள் குடும்ப ஆட்சியை பற்றி மக்கள் நன்கு அறிவார்கள், ஊழலாலத்தான் உங்கள் போன ஆட்சியே பறி போனது. பின் எந்த மூஞ்சியை வைத்துகொண்டு மக்களிடம் ஒட்டு கேட்கிறீர்கள்… இதில் மேலும் என்ன காமடி தெரியுமா?…கட்டுமரத்தின் இணைவியின் மகளான ஊழல் ராணி கனி மொழி தனது பரப்புரையில் அவர்கள் ஆட்சிக்கு வந்தால் அவர்கள் ஆட்கள் வைத்திருக்கும் மது ஆலைகளை மூடி விடுவார்களாம்….என்னமா டுபாக்கூர் விடுது பாருங்க மக்களே….ஏன் இப்போதே மூட வேண்டியதுதானே?..ஆட்சிக்கு வந்தால்தான் மூடுவார்களா?…இதிலிருந்தே தெரிகிறதா இவர்கள் எப்படியெல்லாம் பேசுகிறார்கள்?…இதைஎல்லாம் மக்கள் பார்த்து கொண்டுதான் இருக்கிறார்கள்…இவர்கள் எல்லாரும் எந்த மூஞ்சியை வைத்துகொண்டு பரப்புரை செய்கிறார்கள் என்று தெரியவில்லை…இவர்களுக்கெல்லாம் சூடு சொரணையே கிடையாதா?…ஜெஜெ ஆட்சியில் மட்டும்தான் ஊழலை கட்டுப்படுத்த முடியுமே தவிர வேற யாராலும் முடியாது…ஆதலால்தான் சில அமைச்சரவை மாற்றங்கள்…அதிரடி நடவடிக்கை எடுத்தாலும் அதையும் குறை சொல்ல வேண்டியது, அடிக்கடி அமைச்சரவை மாற்றம் என்று…அவர்கள் அமைச்சரவை அவர்கள் மாற்றுகிறார்கள்,,,உங்களுக்கு எங்கய்யா சொரியல் எதுக்கு?…அதுபோல ஜெஜெ ஆர் கே நகரில் தோற்று போய்விடுவார் என்ற செய்தி உளவுத்துறை மூலம் கொடுக்கப்பட்டதாம்…இவர் உடனே இவரது அறிக்கையில் ஜெஜெ வுக்கு தோல்வி பயம் வந்துவிட்டது என்று செய்தி வருகிறது….அவரு தோற்றால் என்ன ஜெயித்தால் என்ன…நீங்கள் ஜெயிக்கும் வழியை பாருங்கள் திரு ஸ்டாலின் அவர்களே…ஆதலால் ஊழல் பற்றி பேச உங்களுக்கு எந்த தகுதியும் கிடையாது….ஊழல் உங்களை பார்த்துதான் சிரித்துகொண்டு இருக்கிறது…அதை முதலில் புரிந்து கொள்ளுங்கள்..தயவு செய்து பொய் பரப்புரை செய்ய வேண்டாம்…
Super Jegan, nicely told
தேர்தல் திருவிழாவில் தொலைந்த குழந்தை பிஜெபி
பிஜெபியில் இருக்கும் நம்மாவாக்களுக்கு ஒரு சுகமான கனவு.
பிஜெபியும் அதிமுகவும் தேர்தல் கூட்டணிவைக்க வேண்டும் ,மத்திய அரசுக்கு சட்டங்கள் பாஸ் செய்வதற்கு
ஜெ உதவுவதாகவும் , ஜெக்கு இருக்க கூடிய சட்டரீதியான சிக்கல்களை மத்திய பிஜெபி அரசு அரண் போல்
காக்க வேண்டும் கூட்டணியில் ஜெ பெரியமனசு பண்ணி 50 சீட்டுகளை வழங்குவதாகவும்.
ஆனால் இந்த அற்பர்களுக்கு தெரியாது ஜெயின் நகர்வுகளை சசியால் கூட கணிக்கமுடியாது.
இந்த குற்றசாட்டு ஏனென்றால் சொத்து குவிப்பு வழக்கு தீர்ப்பு வருவதற்கு முன்பாகவே பாலிமர் செய்தி தொலைக்காட்சியில் ஜெயை விடுதலை செய்ய வேண்டும் .நானாக இருந்தால் விடுதலை செய்துவிடுவேன்
என்று எந்த சட்ட விதிகளையும் மேற்கோள் காட்டமல் சொல்லிகொண்டிருந்தார் பிஜெபியின் அதிகாரபூர்வ
செய்தி தொடர்பாளர் இராம சுப்பிரமணியன் .
இந்த கனவிற்காக மிடாஸ் அய்யர் ,குருமூர்த்தி போன்றோர் அயராது உழைக்கின்றனர்.
இந்த நம்மாவாக்களுக்கு அதிமுகவில் இணைந்து பணியாற்றி தங்களது கனவுகளை நனவாக்கமுடியாது ஏனெறால்
குவாட்டர்,பிரியாணி சிராசனம் போடு வதெல்லாம் இயலாத காரியம் .சிறிரங்கம் இடைத்தேர்தலில் பிஜெபி
பெற்ற வாக்குகள் 5000 ஆனால் நம்மாவ வாக்குகள் 15000 முதல் 20000 வரை சிறிரங்கத்தில் உள்ளது..
தமிழகத்தை பொறுத்தவரை பிற்படுத்தப்பட்டமக்காளும்.தாழ்த்தப்பட்ட மக்களும் தான் பிஜெபியின் வாக்கு வங்கி.
இலங்கை சென்று தோல்வி அடைந்த இந்திய அமைதி படை தளபதியிடம் ஏன் போரில் தோற்றியிர்கள்
என்று கேட்டதற்கு எங்கள் எதிரி யாரென்று இறுதி வரை சொல்லப்படவில்லை என்றார்.
இந்த தேர்தலில் பிஜெபி சிறிய கட்சிகளை கூட்டணிக்கு அழைத்தது . போயாஸ் கார்டன் வாசலில் நின்று கொண்டு
இந்த கதவு திறந்தால் நான் உள்ளே ஒடிவிடுவேன் என்றது.
இதைத்தான் விஜயகாந்திடம் பிஜெபி தலைவர்கள் தேசிய ஜனநாயக கூட்டணியில் தான் இருக்கிறேன்
என்று சொல்லுங்கள் என்று வற்புறுத்திய போது அவர் திருப்பி கேட்டார் திமுக ,மற்றும் அதிமுகவுடன் கூட்டணி
கிடையாது அறிவியுங்கள் என்று.
ஹரியானவில் பிஜெபி 1989ல் தேவிலாலுடன் இணைந்து கூட்டணி ஆட்சி அமைத்தது. அதில் இருந்து ஏறத்தாழ
25 ஆண்டுகள் போராடித்தான் தனியாக ஆட்சி அமைக்க முடிந்தது,
தமிழக அரசியல்களத்தில் இரண்டு திராவிட கட்சிகளையும் அப்புறபடுத்தாமல் நல்லாட்சி என்பது
கனவிலும் நடக்காத காரியம் அதற்கு
முடிவு எடுக்கும் இடத்தில் இருந்து இநத நம்மாவாக்களையும், திராவிட கட்சிகளுடன் கூட்டணி அமைத்து
எம் எல் ஏ . எம் பி ஆவதற்கு கனவு காணும் பிற்படுத்தப்பட்ட தலைவர்களையு ம் அப்புற படுத்த வேண்டும்
என்றும்
அப்பாவி வலதுசாரி பண்பாட்டு தேசியவாதி
மூடம் கெட்ட முட்ட பசங்கள ,ஜெயலலிதாவ பத்தி அவர்களின் கொடுமைய பத்தி ஒரு அர்டிகேள் எழுதுன அங்கயும் வந்து கருணாநிதி ஒழிக நு கோஷம் போட்டு கிட்டு இருகணுக முட்ட பசங்க… இவனுகலம் இந்த ஜென்மத்துல திருந்த போறது கிடையாது…..
கொள்ளை கூட்டமா?? இல்லை மாபெரும் கொள்ளை கூட்டமா ?? இந்த முறை இருவரையும் ஆதரிக்காமல் மக்கள் நல கூட்டணி, நாம் தமிழர் போன்ற கட்சிகளை ஆதரிப்போம். அடுத்த தலைமுறை ஆவது நிம்மதியாக இருக்கட்டும். மக்கள் நல கூட்டணி அல்லது நாம் தமிழர் கொள்ளை அடிக்க ஆரம்பித்தால், அவரையும் மாற்றுவோம் புதிய விடியல் பிறக்கட்டும்
மீண்டும் என்னைத் தேர்ந்தெடுத்தால் மக்களின் காலுக்கு செருப்பாக இருந்துசெயல்படுவேன் என்று 2006 ஆம் ஆண்டு சட்ட சபைத் தேர்தலில் வாக்குக் கொடுத்து விட்டு, தன்னுடைய குடும்பத்தினரின் முன்னேற்றத்துக்கு தன்னை அர்ப்பணித்ததையும், 2 ஜி ஊழலில் தமிழகத்தை இந்திய அளவிலும், சர்வதேச அளவிலும் கேவலப்படுத்தியதையும், ஈழத்தமிழரையும், அவர்களின் தமிழக ஆதரவாளர்களையும் மண்ணோடு மண்ணாக வைத்துத் தேய்த்ததையும் தமிழகம் மறக்குமா? ஊழல் தி.மு.கவை ஊற்றிக்கொண்ட தி.மு.கவாக ஆக்குவது தமிழர்களின் பொறுப்பு.
யாரு வந்தாலும் பரவாயில்லை….அலைகற்றை ஊழல் வாதி, இலங்கை தமிழன் செத்தபோது பதவி சுகம் அனுபவித்தவர் வர கூடாது…. சரி உங்கள் ஆட்சி காலத்தில் வெள்ளம் வந்தபோது நீங்கள் ஒன்னும் செய்யவில்லை… இப்போ வந்த வெள்ளம் யாராலும் தடுத்து இருக்க முடியாது… நீர்வழி தடத்தை ஆக்கிரமித்தவர்களை இறக்கம் இல்லாமல் தூக்கி அடிக்கணும்…அதுக்கு யாரும் தயாராக இல்லை… அடுத்து அது ஒரே நாளில் பெய்த மழை… நீங்க சென்னை மேயராக (ஸ்டாலின்) இருந்த பொது குப்பை எடுக்காமல் நாறின கதை எங்களுக்கு தெரியும்…. நீங்கள் நாராசமான ஆட்சியை தந்தீர்கள். வீரப்பனை பிடிக்கவில்லை, முல்லை பெரியாறு அம்மா கொண்டு வந்தது…அம்மாவின் ஊழல் கடுகு என்றால் உங்கள் ஊழல் கடல்…. எங்களுக்கு கடுகு பரவாயில்லை… வேறு யாரும் வேண்டாம்…மக்களே…நான் வேண்டி கொண்டதற்கு இணங்க அம்மாவிற்கு ஒட்டு போடுங்கள்…
well said sasi, I too ADMK (Anti DMK)
admk கட்சிகாரனும் dmk கட்சிகாரனும் செத்தாதான் எங்க இனத்துக்கு விடிவு.
Aduthavanga savula unga vidiyala thedathinga Thalaivarah….
oh nee avan ala elloraiyum saga solluvana, padam odalainavudan enga vandu reel viduravan
These guys dont have the brain to understand Tharani. What they want is a brahmin ruler, who cheats people in the name of Periyar and Anna. The person to be blamed in MGR, who had done so much damage to Tamil Nadu.
I always wondered why EVR was so against brahmin community. If you see a snake and a brahmin, he said first hit the brahmin. Look at these guys here, they will sell everything to keep a brahmin as a ruler. nothing else will matter for them. The processing power of the brain is so low….
விருத்தாச்சலத்தில் இருவர் உயிரிழந்துள்ளனர் என்பதை அறிந்தும் மீண்டும் மக்கள் ஜெயலலிதாவின் கூட்டங்களுக்கு வருகின்றனர் என்றால் அது அவர்கள் வறுமையைத் தவிர வேறு எதை உணர்த்துகிறது ? வெறும் 300 ரூபாய்க்காக வாட்டும் வெயிலில் வதங்கவும் மக்கள் தயாராக இருக்கிறார்கள் என்பதே, ஜெயலலிதாவின் 5 ஆண்டு கால “சாதனைக்கான” எடுத்துக்காட்டு.-ஆழமான அழுத்தமான வரிகள் .இந்த வரிகள் போதும் கட்டுரையின் முழு சாரத்தை தெரிவிக்க .
Intha katturai la keatta kelviku …athavathu 5 Peru sethathuku yaaruya kaaranam???
udampu sari illathavarkal en kuttathuku varanum. Is there every one locked with any lock or what ?
தி.மு.க சுமார் 190 தொகுதிகளில் போட்டி இடுகிறது .இதில் அட்லீஸ்ட் 180 தொகுதிகளிலாவது இளம் வயதினர்களுக்கும்,தொண்டர்களுக்கும் சான்சு கொடுத்திருந்தால் பாராட்டலாம் .மகாராஷ்டிரத்தில் பால் தாக்கரே 45 வருடங்களுக்கு மேலாக சிவசேனா கட்சிக்கு தலைமை தாங்கினார். ஆனால் எந்த பதவிக்கும் ஒரு முறைகூட போட்டி இட்டதில்லை.அவர் எங்கே ,இந்த தள்ளாத வயதிலும் சொந்த மகனுக்கே சான்சு கொடுக்காத பேராசைக்காரர் எங்கே.? இந்திய அரசியல் வரலாற்றிலேயே இவ்வளவு பேராசை பிடித்த அரசியல் வாதி யாரும் இல்லை என்று உறுதிபட கூறலாம்.கின்னஸ் ரிகார்டிற்கு பரிந்துரைக்கலாம். சட்டம் ஒரு இருட்டறை என்பது மிகசரியே. முதல் தேர்தலிலிருந்து இன்று வரை யாருக்கும் விட்டுகொடுக்கத பேராசை. மேற்படி செய்தியில் இவருடைய பஞ்ச்டயலாக்குகள் 1. “ஜெயாவின் கொடுங்கோல் ஆட்சி”அப்படியானால் இவருடைய ஆட்சி மிகவும் சாத்வீகமான ஆட்சியா?பல் வேறு நாளிதழ் அலுவலகங்கள் (துக்ளக்,அலை ஓசை,தி ஹிந்து ,மக்கள் குரல் போன்றவை)தாக்கப்பட்டது யாருடைய ஆட்சியில்? “அண்ணா தந்த உதயசூரியன் சின்னத்தில் “அண்ணா உயிரோடு இருந்திருந்தால் இணைவி ,அவர் மகள் என்ற நிலைமை அவர்களுக்கு ஏற்படுத்திய சொத்துக்கள் ஒரு பகல் கனவு ஆகி இருக்கும் ஆகியிருக்கும்.(கனிமொழியின் பிறந்து ஆண்டு நினைவு கொள்க)பல்லாயிரக்கணக்கான மக்களின் வேர்வையில் உருவான ஒரு மக்கள் கட்சியான தி.மு.க வை தன்னுடைய வஞ்சக எண்ணத்தினால்,எம்.ஜி.யார்,எஸ்.எஸ். ஆர்,வை.கோ போன்றவர்களை ஒருவர் பின் ஒருவராக விரட்டி வெளியே அனுப்பியதால் “உதய சூரியன்” சின்னத்தை தக்கவைத்துகொண்டீர். ஆனால் இப்போது அது மறையும் சூரியன்.”மனதிலே செதுக்கி வைத்து ” “உங்கள் அண்ணன் என்ற முறையில்” இந்த வசனங்கள் 1980 வரை எடுபட்டிருக்கும் .இது இன்டர்நெட்,மற்றும் ஸ்மார்ட் போன் யுகம். 93 வயது தாத்தா ஆனபிறகும் தான் அண்ணன் என்று கூறுவதை ஏற்க யாரும் ஏமாளிகள் அல்ல. முழுக்க முழுக்க பா.ம.க வின் வரை அறிக்கைய அப்படியே காப்பி அடுத்து தங்களுடையது போல் வெளியிடும் சாமர்த்தியம் வேறு யாருக்கும் வராது.இவர் ஜெயாவின் வரப்போகும் தேர்தல் அறிக்கை பற்றி அங்கலாய்க்கிறார்….
As mentioned in the above essay, press persons are the one who need to right and wrong thing among all parties, but they failed to do it now.
Aw, this has been a really wonderful article. In idea I would just like to put in writing like this additionally – taking time and also real effort to make a quite excellent article… but what can I declare… I procrastinate a lot and by no means seem to get something accomplished.
கடந்த ஆட்சியில் மத்தியிலும் மாநிலத்திலும் தி மு க செய்த மிகப்பெரிய அளவில் ஊழல்கள் . தனது குழந்தைகளுக்காகவும், பேரன்களுக்காகவும் பதவிக்காக தனது தள்ளாத வயதிலும் டெல்லிக்கு அலைந்த கருணாநிதி, இலட்சகணக்கான தமிழர்களை இலங்கையில் சிங்கள இராணுவம் கொன்ற போது பதவிக்காக அமைதிகாத்தது, பல பேருடைய நிலங்களை நில அபகரிப்பு செய்தது, தனது பேரன்களின் நிறுவன படங்களை மட்டுமே திரையிட வேண்டும் என்று தியேட்டர் உரிமையாளர்களுக்கு மிரட்டல் விடுத்தது, தான் கதைவசனம் எழுதிய படங்களை மக்களை பார்க்க கடடயபடுத்தியது, தினந்தோறும் தனக்கு பாராட்டு விழ நடத்த பல அமைப்புகளை கட்டாயபடுத்தியது எல்லாமே கருணாநிதியினுடைய அவருடைய குடும்பத்தினருடைய சுயநலமில்லாமல் வேறென்னது.?
AEY ENNA KELVIKKU ENNA PATHIL ADMK SOMPU
கருணாநிதி தமிழின அழிப்பின் தலைவன் ,ஊழலில் தனது குடும்பத்தின் தலைவன் ,பொய் அறிக்கை விடுவதில் தலைவன் ,இப்ப எல்லா தொகுதிகளுக்கும் தலைவன் .இவர் சொல்லுகிறார் தமிழ்நாட்டு மக்களை காப்பாற்றப் போகிறார் என்று .மக்களே விழிப்பாக இருங்கள் .மதுபான நிலையங்களை உற்பத்தி செய்தவர்தான் இந்த கருணாநிதி .இவர்களின் குடும்பம் இன்று உலக கோடீஸ்வரகளில் வரிசையில் முதல் இடம் .அடிக்கடி தோப்புக் கரணம் போடுவதில் கருணாநிதி வல்லவர் .காங்கிரசுடன் கூடா நட்பு கேடாய் முடியும் என்று சொன்னவர் ,தனது மகளுக்கு பாராளுமன்ற உறுப்பினர் ஆக்க காங்கிரசிடம் மண்டி இட்டார் .இப்பா காங்கிரசுடன் கூட்டணி .தி மு க இந்த தேர்தலுடன் அழிந்து போகும் .தொண்டர்கள் இம்முறை வேறுவழியை நாடி நன்மை அடையவேண்டும் .சட்டசபைக்கு போகாத கருணாநிதி இப்ப தமிழ்நாட்டை அழிக்க குடும்பத்துடன் அலைகிறார் .மக்கள் விழிப்பாக இருக்கிறார்கள் தி முக வும் காங்கிரசும் இம்முறை ஒரு தொகுதி வெல்லுவது கஷ்டம்
கட்டுமரம் சொன்னது 100% உண்மை ஏனென்றால் ஒரு வேளை 8 வது உலக அதிசயமாக திமுக மைனாரிட்டி ஆட்சி இந்த முறை அமைத்தால் 234 தொகுதிகளிலும் கட்டுமரத்தின் குடும்ப மக்கள் தானே கொள்ளை ஆட்சி நடத்துவார்கள். குறுநில மன்னராட்சி தான் தமிழகத்தில் நடைபெறும். மக்கள் தயவு கூர்ந்து சிந்திக்க வேண்டும் 2006-2011 எப்படி இருந்தது நிலஅபகரிப்பு, மணல் கொள்ளை, கிராநைட் ஊழல், 2ஜீ ஊழல்,காவிரி மற்றும் முல்லை பெரியார் அணை பிரச்சனை, கட்ட பஞ்சயது, செமமொழி மாநாடு என்ற பெயரில் திமுக மாநாடு,அரசு கேபிள் கிடப்பில் போடப்பட்டது, தினகரன் ஆபீஸ் கலவரத்தில் கொலை, இன்னும் பல பிரச்சனைகள் மீண்டும் தி மு க ஆட்சி அமைத்தால் தமிழகம் மீண்டும் துண்டாடப்பட்டு குறுநில மன்னராட்சி ஏற்பட்டு சீரழியும். சிந்தித்து செயல்படுவீர் மக்களே. மக்கள் நல கூட்டணி, பிஜேபி, பாமக இவர்களை யாரேருனம் ஒருவர்க்கு வாய்ப்பு கொடுத்து பார்போம்.
Media should realize their responsibility and act.
Jeyalalithaa should change her attitude. She should think of the suffering of public. Media in Tamil Nadu are also ignoring their duty and try to be Good to the ruling party.
SOKUSU RAANI KKU NIRAYA ADIMAIKAL. ENTHA OODAKAMAVATHHU FLASH SEYTHAARKALA. APPADI SEYTHAL DMK KOOL ENPAARKAL. ITHAI KARUNANITHI , STAALIN SEYTHAL, MARUMOLI ACIMAIKAL, KAIKOOLI TWWT NAAHTAARIKALUKKU KOPAM VARUM. DMK VARAVIDAMAL VAIKO, TIRUMA,CPM ENTRA B TEAMKALIN SSEVAIYAAL MEENDUM TAMILNADU SAPAKKADAUM. ETHIRI ORUVAN ENTRAL MATRAVARKAL OTRUMAYAK IRUNTHAL ENN. PANATHUKKU VILAI PONA MAKKAL KOOTANI
Arun Ethiri Oruvan Illai both DMK and ADMK
Savukku (alias Nakkeran) can you suggest to whom I have to vote.
seeman!
You all people note my comments today. ADMK will not win even 20 seats in this election. Adding to the defeat in the 2016 election, there will be a hammering blow to “AMMA” is the judgement of “DA” case. I request all the people to Please support PWF( People Welfare Federation ) in this election. I will give detailed explanation to “Why people have to support PWF in the coming election?” within one day. Thank you All.
PWF – Kurangu appam pangupotta kadai ayedum Tamil Nadu, Vote for Seeman
VOTE FOR NAM TAMIZHAR
குடிகார நாய் ஒன்று ஆடி , தள்ளாடி வந்து கண்ணில் தெரிந்தவனை எல்லாம் அடிக்குது. அதை முதலமைச்சர் ஆக்க போறோம்னு சைகோ சொல்றார். இதுக்கு எங்கள் ஓட்டை நாங்கள் வீணாக போடணுமா? நாம் தமிழர்!
If JAYA comes again as a CM then no one will save TN
If DMK comes no one can save India
UNKALUUKU TERIYAMA TAPPU SEYREENGA. BRAHMIN AATCHI VARANUM ATHUKKU NEENGA UTHVYREEENGA
////இந்த கூட்டத்துக்கு வர மக்கள் யாரும் அடுத்த வேளை சோத்துக்கே வழி இல்லாதவங்க இல்ல. அந்த பிச்ச காசுக்கு ஆசைப்பட்டு வரவங்க தான் அதிகம். பொது மக்கள் ஆட்டுமந்தையா இருக்கும்போது, இது நிகழத்தான் செய்யும்////
ஜெயலலிதாவுக்கு ஏற்ற அடிமை நீ..
சூரியன் திமுக கட்சிக்கு சொந்தம்னு நினைத்து மதிக்கவில்லையோ என்னவோ. எல்லாம் நம்ம கிரகம்.
Sir,
You have been boldly published. Even media not highlight those things
MK’s achievements. ( some thing that i can do for kelavan sudalin and karunanidhi)
1. 2g mega great world scandal. Caught red handed by accepting 200 crore scam money for kalignar TV where main dmk family members kanimozhi, karunanidhi wife daylu main accused with substantial evidence.
2, Introduced 12 -14 hours power cut to all over tamilnadu to favour few industries in chennai for commission
3, unprecedented price raise.
5, land mafia under DMK ministers looted agriculture lands to real estate plots
6, DMK ministers and DMK secretaries in each region acted as small kings looted others properties like malls, cinema theatre’s, bus routes by black mailing.
7, DMK leaders watching namitha show and delighted with paid self praise shows.
8, Official sathik basha murder the witness in 2g scam. Ex DMK minister kiruttinan murder for DMK family interest.
Prison ex Ministers for looting others properties using political weight like kn nehru, ponmudi, veerapandi arumugam.
NKKP Raja for beating a man in open public for not accepting to agree to the demand to sell his land.
9, In the corruption of sand querying, granite querying, ration rice hijack, horlicks bottle scam
10, all headlines dayalu ammal (karunanidhi wife) Kanimozhi, Raja, dyanathi maran blockage in jail on various corruption charges.
The supreme Court denied bail and closed in tihar. Dayalu ammal to avoid jail quoted famous “alzemeir” disease pathetically.
11, Indian history of sakria commissison ruling of skillful scientific corruption to karunanidhi. later escaped from court sentence by making and begging to indra gandhi to with draw the case in exchange tamil nadu core interest like katcha thivvu, cauvery water etc
12, With proxy tatumanal corruption
13, Stalin and kanimozhi 5000 crore deal for malls in coimbatore, chennai etc
14, Police launched murderous attacks on lawyers and judges before the court.
15, Anti-Dalit and Anti backward class policies
17, court warned of law and order for numerous thefts and day time robbery.
18, Massacre of honest officers.
20, Blocked Granite investigation as Alagiri and dayanathi alagiri son/ grand son of karunanidhi directly involved.
21, cancellation of subsidies for the elderly.
22, Acting before public for liquor ban to cheat peopls when doing nothing for liquor ban during DMK rule when 60 % of DMK ministers and party mens owing the liquor factory that supplies liquor to tasmaq.
23, Used DMK supporter Cowan using corrupt money to raise voice for liquor ban hiding the facts DMK is the reason who brought liquor into the state.
25, Spend time watching “manda mayilada” the famous half nude namitha show with zero governance while the state was in 14 hours power cut.
26, Thirumangalam success the famous vote for money introduction by alagiri (son of karunanidhi)
27, Gave away Tamil nadu’s core river and dam interest like mullai periyar , cauvery to congress demand just for few ministerial posts to enjoy the looting and corruption in central government port folio’s.
28, Just for family interest and few ministerial posts that are key critical corrupt posts for looting, gave away Ellem tamil peoples and supported the congress/rajabaksha to lead the war that kill lakhs of peoples.
29, Famous three hours fasting drama for ellam war and cheated the TN people.
30, Went for most destructive Methane project approval by Stalin in the interest of corrupt commission money (http://www.thehindu.com/news/national/tamil-nadu/mou-signed-for-production-of-coal-bed-methane/article1033130.ece) even after knowing that it would spoil the entire lively hood of farming and farmers in delta to stone age from activist like nam alvar by repeated protest. As when caught red handed cunningly and shamelessly asking sorry as he signed with out knowing it.
31, Awarded Mani megali sonia for giving family members posts in central government and discarded Ellem peoples, southern districts peoples interest in mullai periyar.
32, Introduced family culture in politics discarding the core principles of DMK by its founding members like Annadurai.
இதற்குமேல எழுதற பொறுமை எனக்கில்லையே தவிர இது கையளவுதான்…இன்னும் கடலளவு இருக்கு
Kumaran sir,
Pl write such bigger ( even even bigger) story of JJ.
Pl sir.
Story of jj is in the article and all previous article by dmk sombu savukku…so i don’t need to continue writing it. we need to get DMK here because people should not forget the other side of the story as well
Story of jj is in the article and all previous article by dmk sombu sankar..so i don’t need to continue writing it. we need to get DMK here because people should not forget the other side of the story as well
இந்த 4 பேர் செத்ததுக்கு யார் காரணம். அதை மட்டும் சொல்லுங்க.
Hallo Ada, ich finde es nicht gut, per Copy & Paste komplette Artikel ins Weblog zu stellen und in Verbindung mit dieser Urheberrechtsverletzung für den Tage-Bau zu werben: Tage-bau ist, wenn man selber schreibt.
உதவி எப்படிப்பட்டதாக இருக்க வேண்டும் என்பதற்கு, ‘‘இடது கை கொடுப்பது, வலது கைக்குத் தெரியக்கூடாது’’ என்பார்கள். உண்மையில், இதுதான் உண்மையான உதவி. உதவியவர் யார், உதவியைப் பெற்றவர் யாரென்பது, அவர்களிருவரைத் தவிர மற்றவர்களுக்குத் தெரியக்கூடாது என்பதே, இதிலுள்ள சூட்சுமம்!
ஆனால், மனிதனின் சுபாவமோ, மற்றவர்கள் செய்த உதவிகளை யெல்லாங்கூட, தானேசெய்ததாக சொல்லிக்கொள்ள் வேண்டுமென்கிற பேராசையில், செய்யாததையெல்லாம் செய்ததாக பினாத்திக் கொண்டுதான் இருப்பார்கள். சும்மாவே இப்படித்தான் என்றால், சுனாமி உள்ளிட்ட பேரிடர் காலங்களில் சும்மாவா இருப்பார்கள்?
சுனாமியின்போது, மீனவர்கள் என்ற சமுதாயமே பெரிதும் பாதிக்கப்பட, மற்றவர்களில் சிலருக்கு, சில இழப்புகள்தான். ஆனால், தற்காலத்தில் பெய்துள்ள கனமழையால், பிச்சாதிபதி முதல் லட்சாதிபதி வரையென அனைத்து தரப்பினருமே அடிப்படை தேவைகளான உணவு, உடை, இருப்பிடமின்றி தவிக்கின்ற போது, தங்களை விளம்பரப்படுத்திக் கொள்ளவிரும்பும், விளம்பரப் பிரியர்கள் சும்மாவா இருப்பார்கள்?
இதிலும், இன்னும் ஆறுமாதத்தில் தேர்தல் வரவுள்ள நிலையில், எதற்கெடுத்தாலும் தங்களுக்குத் தாங்களே பேனர் வைத்து, தங்களை விளம்பரப்படுத்திக் கொள்ளும் அரசியல்வியாதிகளைப் பற்றி சொல்லவா வேண்டும்?
அடுத்து, ஆட்சியைப் பிடிக்க வேண்டுமென்பதற்காக, சிங்காரச் சென்னையென்ற பெயரில், தன்னை ஆக்கிரமித்தும், அலங்கோலமாக அசிங்கப்படுத்தியதற்காக, இயற்கை கற்பித்த பாடங்களை எல்லாங்கூட மறந்துவிட்டு, மீண்டும் ஒருவர்மீது ஒருவரென மாயவும், பாயவுந் தொடங்கி விட்டனர்.
இதைப்பற்றிதான் அச்சு ஊடகங்களும், கட்சிகளுக்கான காட்சி ஊடகங்களும், ஒரு நிமிட இடைவெளியில்லாமல் வெளியிட்டும், அந்த விவாதம், இந்த விவாதமென ஒவ்வொரு நிமிடமும் ஊதித்தள்ளிக் கொண்டும் இருக்கின்றனவே!
ஆங்கிலேய ஆட்சி முறையை, நாம் பின்பற்ற விரும்பினால், இதுதான் நடக்கும் என்பதை, சத்தியவான் காந்தி 1909 ஆம் ஆண்டே, இந்தியத்தன்னாட்சி நூலில் எழுதிவிட்டார். குறிப்பாக பாராளுமன்றம் மற்றும் பத்திரிகை குறித்து, அவர்கள் எழுதிய கருத்துக்கள் இன்று சாலப்பொருந்தியிருப்பதை உணர முடியும்.
ADMK SOMBU KASUKKU ELTHUNIYA
பாடம் இன்னும் ஐந்தாண்டு தள்ளிப்போகும் போலிருக்கிறது, திமுக செயல்படும் விதத்தை பார்க்கும்போது
எதை வைத்து அப்படி சொல்லுகிறீர்கள் ????
She cannot live without AC. AC got saturated thats why she is going to Kodanadu. This is actual.
இந்த கூட்டத்துக்கு வர மக்கள் யாரும் அடுத்த வேளை சோத்துக்கே வழி இல்லாதவங்க இல்ல. அந்த பிச்ச காசுக்கு ஆசைப்பட்டு வரவங்க தான் அதிகம். பொது மக்கள் ஆட்டுமந்தையா இருக்கும்போது, இது நிகழத்தான் செய்யும்
..
ஜெயலலிதாவுக்கு ஏற்ற அடிமை நீ..
Psychotic lady…
Nu funkar dom igen. Vet inte vad som hände. Jag kunde inte se nÃ¥gra bilder alls i hela blogen. Underligt…Bilden var inte sÃ¥ olikt sig 😉 *minns bilder frÃ¥n sin 17 Ã¥rs Ã¥lder* Tro mig det kunde vara värre 😉
$$$$$$$