ஒரு அவதூறு வழக்கின் கதை

You may also like...

12 Responses

  1. ADVRKRISHNAMURTHY SUPREMECOURT says:

    CONGRATS BRO SHANKAR..CONTINUE YOUR PEN VERY EFFECTIVELY.MAY THE NATURE BE BLESS YOU ALL ENDEAVOUR

  2. Anonymous says:

    சுவுக்கு மாதிரி சுளீர் என இல்லை … விளக்கெண்ணை மாதிரி வழவழா …

  3. தமிழகத்தின் மிகப்பெரிய கரும்புள்ளி இதழ்..
    நடிகைகளின் இதழ்களை நம்பி இதழியல் துறையில் பயணிக்கும் இந்த பத்திரிக்கைக்கு பின்னால் உள்ள மர்மங்கள் ஏராளம்…
    #கொடுமைக்காரர்களின்_கால்கள்_அச்சத்தால்_பதறிதுடிக்கும்_காலம்_வெகு_விரைவில்…

    பணி சிறக்க வாழ்த்துக்கள்.. சவுக்கு..
    http://www.nakki.in

  4. Mohamed sadath says:

    ஜாபர் சேட்,காமராஜ்,சஞ்சய் பிண்டோ,ராதிகா ஐயர், இவனுக மாதிரி ஸ்லீப்பர் செல்ஸ் தான் அதிகாரத்தை வளைத்து துஷ்பிரயோகம் செய்து வருகின்றனர். பாலு ஜூவல்லர்ஸ் உரிமையாளாரின் தற்கொலை க்கு பின்னால் இருக்கும் ஒரு ஸ்லீப்பர் செல் தான் வேதா இல்லத்தை அறித்துக் கொண்டே இருக்கிறது.

  5. gnana says:

    Arumai

  6. suresh says:

    arumai.
    savukku annavukkum, shabeer, ramesh anna vukkum enathu vazththukkal

  7. மன்னர் மன்னன் says:

    // காமராஜ் சிபிஐ. வளையத்தில் இருந்தார்.   அதன் பின்னர் நடந்த சோதனைகள் அனைவரும் அறிந்ததே //

    இதற்கான இணைப்புகள்(லின்க்) தரவும் சவுக்கு

    // ஒரு வளர்ந்து வரும் இளம் பத்திரிக்கையாளரை சிக்கலில் மாட்டி விட்டு, தான் மட்டும் தப்பித்தால் போதும் என்ற ஒரு நிலைப்பாட்டை மனசாட்சியை கழற்றி வைத்து விட்டு எடுத்தார் சஞ்சய் பின்டோ.    இத்தனைக்கும் இவர் ஒரு வழக்கறிஞர் என்பது குறிப்பிடத்தக்கது //

    இவனெல்லாம் என்னா xxxxxxxx க்கு வழக்கறிஞருக்கு படிச்சான்..? உண்மையில் படித்தானா இல்லை நடித்தானா…??

  8. nalla sollu says:

    ஷபீரை should release the emails of pranoy roy and compete list of e mails in NDTV. Troll army will take care of these perverts

  9. Zafar Rahmani says:

    ஊடக உலகில் பசுத்தோல் போர்த்திய புலிகள பலரை ஷபீர் உடைய வழக்கு தோலுரித்து காட்டி உள்ளது.
    சுரண்டல் பேர்வழிகளை ஊடகத்தில் இருந்து அப்புறப்படுத்த வேண்டும்.

  10. Ganesh says:

    Excellent … நாங்கெல்லாம் பத்திரிக்கை பார்த்துதான் எல்லாம் தெரிந்துகொள்வோம்.. அதுக்குள்ள என்ன நடக்குதுனு உங்கள்ட்ட இருந்துதான் நிறைய கற்றுக்கொண்டோம் … உங்கள் பணி ஒரு military force க்கு சமம்… நன்றி….

  11. I feel pity and inspired for Mr. Shabir.

  12. ANAND THIAGARAJAN says:

    இவனை முதன் முதலாக அம்பலப்படுத்திய சவுக்குக்கு நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Thumbnails managed by ThumbPress