காவியத் தலைவன்.

You may also like...

68 Responses

  1. ராமச்சந்திர வைத்தியநாத் says:

    அறுபதுக்குப் பின் தேசமெங்கும் காங்கிரசின் கொள்கைகளுக்கு எதிராக மக்கள் அணி திரண்ட போது உருவான பெரும்பாலான கம்யூனிஸ்ட் கட்சி அல்லாத தலைவர்கள் பிற்படுத்தப்பட்ட தாழ்த்தப்பட்ட சாதியைச் சார்ந்தவர்களே, பெரீய அளவில் குடும்ப பின் புலம் இல்லாதவர்களாயும் பெரிய அளவில் கல்வித் தகுதி இல்லாமலும் வந்தவர்கள், கர்ப்பூரி தாகூர், லல்லு. முலயாம். தேவராஜ் அர்ஸ், பெர்ணாண்டஸ் இந்த பட்டியல் இன்னும் நீளும், இந்தப் பின்னணியையும் சூழலையும் உணருகையில்தான் சரியான மதிப்பீடுகளை உருவாக்க முடியும், இல்லையேல் பழைய படி தனி நபருக்கான கோடி அர்ச்சனையில்தான் முடியும்

  2. எமன் says:

    தமிழ் நாட்டை பிடித்த சனியன் செத்து விட்டது . இலங்கை தமிழர்கள் இறந்து கொண்டிருக்கும்போது நான்கு மணி நேரம் கூத்திகளோடு ஏர்கூலர் சகிதம் உண்ணாவிரதம் இருந்ததை மறக்க முடியாது . இலங்கை தமிழர்கள் குண்டு பட்டு செத்து கொண்டிருக்கும்போது சனியனின் மகள் நீரா ராடியவிடம் அமைச்சர் பதவிகளுக்காக போராடி கொண்டிருந்தாள்

  3. Valliappan Somasundaram says:

    மாதவி எப்பேர்ப்பட்ட சிறப்புகளை பெற்று இருந்தாலும், அடுத்தவள் கணவனை அபகரித்தாள் என்ற ஒன்று அவளின் சிறப்புக்கள் அனைத்தையும் சிறுமை அடைய செய்துவிட்டது. அதுபோல், கலைஞர் எப்பேர்ப்பட்ட சிறப்புகளை பெற்று இருந்தாலும், தமிழ் தமிழ் தமிழ் என்று சொல்லிவிட்டு, தடுக்கும் வலிமை இருந்தும், சுயநலம் மட்டும் மேலோங்கி, ஈழத்து படுகொலையை வேடிக்கை பார்த்த ஒன்று போதும் அவரின் சிறப்புக்கள் அனைத்தையும் சிறுமை அடையச்செய்ய!!!

  4. Immanuvel says:

    தமிழகம் எத்தனையோ தலைவர்களை கண்டிருந்தாலும், சாதிகளைக் கடந்து அனைத்துத் தரப்பினராலும் ஏற்றுக் கொள்ளப்பட்ட தலைவர்களின் பட்டியல் குறைவு. கருணாநிதி அப்படிப்பட்ட சாதிகளைக் கடந்த ஒரு தலைவன். தமிழகத்தின் தலைமகன். அவன் ஒரு காவியத் தலைவன்.

  5. Anonymous says:

    அவர் தான் கலைஞர். ?????
    குறையற்ற மனிதரில்லா உலகம் இது, அவர் செய்த அனைத்துக்கும் காரணமில்லாமலிருக்காது,தமிழக மக்களுக்கு நன்மை பயக்கும் திட்டங்களே அதிகம், அவர் இடை நிலை சாதியில் பிறந்திருந்தால், 1969 முதல் இன்று வரை அவரே முதல்வராகயிருந்திருப்பார். உம் கட்டுரையின் கடைசி பத்தியே நாம் அவருக்களிக்கும் வாழ்த்தாகும்.

  6. Anonymous says:

    யோவ் 2011 ல் அவரை எவ்வ்ளவு கேவலமாக பேசி இருக்கு எங்களுக்கு தெரியும்…அது வேற வாய் மொமெண்ட்

  7. chakrar says:

    தமிழகத்தை பிடித்த பீடைக்கு லேசில் சாவு வராது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Thumbnails managed by ThumbPress