தர்மத்தின் வாழ்வுதனை காவி கவ்வும்.

You may also like...

28 Responses

  1. யூதஸ் says:

    ஏன் சஙகர் இலுமினாடி யூத அடிமைகளான மோடி, அமித் ஷா, குருமூரததியின் பிரிமேசானிய தொடரபபகளைக் காடடட தயகககம?நீஙககளும் அதுதானோ?

  2. அரங்க ராஜா says:

    அ.தி.மு.க கொல்கையில்லாத கட்சி. இவர்களது கட்சியின் ஒரே நோக்கம் பணம், பணம் , பணம்மட்டுமே. இந்த எடப்பாடி, பன்னீரு என்கிர அடிமைகளை பொருத்தவறை பதவிக்காக தங்களது மானம், ஈனம் அனைத்தையும் அடுத்தவன் காலடியில் போட்டுவிட தயங்காதவர்கள் என்பதை நான்சொல்லி தெரியத்தேவையில்லை. ஆனால் ஒன்றுமட்டும் உன்மை இந்த அடிமைகள் கையில் ஆட்சியும், கட்சியும் இருப்பதைவிட,. இவர்களின் ஆண்டானாக இருந்த சசியின் கையில் போவது குரைந்தபட்ச மதிப்பையும் மரியாதையும் தமிழகத்திற்கு பெற்றுத்தரும்..
    அதை விடுத்து /இந்த கோமாலிகள்க்கையில் இப்படியே இவை இரண்டும் தொடற்ந்தால் சம்போசிவசம்போதான்

  3. ரவி says:

    இங்கு கமெண்ட் போடும் எந்த கோமாளிகளும் நாம் தமிழர் கட்சியின் தத்துவங்களை கவனிக்கவில்லை. மறுபடியும் சாக்கடையிலேயே உழலுங்கள். சவுக்கு விலை போய் பல நாட்கள் ஆகிவிட்டன.

  4. Anbu says:

    Dear Shankar, Would you please clarify what is said in the Supreme court verdict –
    1. if Jaya is releived from only conviction, as sheis dead and the penalty is to be paid or/
    2. Or Is she releived of from all the charges.
    3. If penalty is to be paid, who has to pay it?
    4. The properties listed as developed through income from unknown sources are to be confiscated? If so, is there any time limit for it.
    5. It is understood that the land in Poes Garden is earned through legal means. The new buildings have been constructed with income whose source is unknown. In such case, what will the court do to confiscate the property.
    6. Can the building indicated as constructed by illegal money, be converted as Memomorial. ( I wish people should see what kind of Thava Vazhkai she lived in Poes Garden)

  5. ANBUSELVAN S says:

    500 க்கும் 1000 க்கும் வோட்டு போடும் மக்கள் இருக்கும் வரை இதை போன்ற மோசமான சூழ்நிலை நீடிக்கும்……

  6. Anonymous says:

    ஓபிஎஸ்சும்,இபிஎஸ்சும் தமிழக அரசியலில் அருவருக்கத்தக்க கேடு கெட்ட பிறவிகளே…

  7. M.D.K.SUBRAMANIAN says:

    NOBODY CAN MEND INDIA. ESPECIALLY TAMIL NADU.

  8. Anonymous says:

    இந்நிலையில், தமிழகத்தில், டிடிவி தினகரன் ஒரு பிஜேபி எதிர்ப்புத் தலைவராக உருவாகி விடப்போகிறாரோ என்ற அச்சம் மோடிக்கும் அமித் ஷாவுக்கும் இருக்கிறது. அதன் காரணமாகவே, அதிமுகவை இருந்த இடம் தெரியாமல் அழிக்க வேண்டும் என்பதில் தீர்மானமாக உள்ளார்கள்” என்றார்.//// what abt veerappan??? what abt sekar reddy???? u missed vijayabaskar

  9. Anonymous says:

    1998ல் பிஜேபி ஆட்சி இருந்தபோது கூட, இந்தியா முழுக்க படித்தவர்கள் படிக்காதவர்கள் என அனைவர் மத்தியிலும் இது போன்ற மதவெறியை கண்டதில்லை. ஒரு மூத்த பத்திரிக்கையாளர் பேசுகையில், நான் அப்போதும் பிஜேபியை எதிர்த்தேன். இப்போதும் பிஜேபியை எதிர்க்கிறேன். ஆனால் இந்தியா போன்ற நாட்டில் மதவெறி என் வீட்டு வாசலை தட்டும் என்பதை நான் ஒரு போதும் நினைத்துப் பார்க்கவில்லை. நான் வாழும் காலத்தில், என் நாட்டில் இப்படி மதவெறி தாண்டவமாடுவதை நான் கண்டதேயில்லை என்றார்.// athu nakkheeran gopalthane?????

  10. Anonymous says:

    “ஜெயலலிதாவும் கருணாநிதியும், ஆண்ட ஒரு மாநிலம், இன்று கோமாளிகளால் ஆளப்பட்டுக் கொண்டிருப்பது மிகவும் கொடுமையானது” —-

    ஜெயலலிதாவும் கருணாநிதியும் தமிழ்நாட்டை கொள்ளைதானே அடித்தார்கள்???????

    • Rajinikanth says:

      “ஜெயலலிதாவும் கருணாநிதியும், ஆண்ட ஒரு மாநிலம், இன்று கோமாளிகளால் ஆளப்பட்டுக் கொண்டிருப்பது மிகவும் கொடுமையானது” — This line itself clearly says that this was written by a கோமாளி.

  11. மா. இளங்கோ says:

    சரியான ஆய்வு. எடப்பாடி, பன்னீர்செல்வம் மற்றும் பிஜேபி ஆகியோருக்கு டிடிவி சரியான சவாலாக இருக்கலாம். ஆனால் தமிழகத்திற்கு சரியான தீர்வு அல்ல. ஆனால் எல்லா இக்கட்டான, அவலமா ன காலங்களை தமிழகம் கடந்து தான் ஆக வேண்டும்
    அரசியல் வெற்றிடத்தை காலம், தகுந்த ஒருவனை தந்து நிரப்பி விடும்

  12. selambananramasamy says:

    Your stand is totally wrong

  13. selambananramasamy says:

    போயும் போயும் ஸ்டாலின் முதலமைச்சர் ஆவதற்கா உங்களை போன்ற புரட்சிகர ஊடகங்கள் செயல்பட்டுக்கொண்டிருக்கின்றன ??
    ஐந்தாண்டுக்கு தேர்வு செய்யப்பட்ட சட்டமன்றம் கடைசி வரை இருந்து காட்டட்டுமே ??
    பெரிய கவர்ச்சிகர தலைவர்கள் இல்லாமல் சாமான்யன் ஆட்சி தற்போது தான் வந்திருக்கிறது …
    தினகரன் தரப்பில் பணம் மிக அதிகமாக விளையாடுவதை கண்டிக்காமல் , தி மு க வுடன் சேர்ந்து கொண்டு குடும்ப ஆட்சி வருவதை ஆதரிக்க ஆரம்பித்து விட்டீர்களே ??

    • KamalaHaasan says:

      No அப்படிலாம் பேசக்கூடாது. How will we show we are மறத்தமிலன்? TTV couldve sent a box easily to Savukku as well and that’s what this is all about

    • KamalaHaasan says:

      No அப்படிலாம் பேசக்கூடாது. How will we show we are மறத்தமிலன்? TTV couldve sent a box easily to Savukku as well and that’s what this is all about.

  14. Anonymous says:

    எப்போதும் டில்லி பாதுஷாக்கள் தோற்ற வரலாறைத்தான் தமிழ்நாடு படித்து வருகிறது.

  15. Ramanathan says:

    Supper analysis facts… Really….we feel the kalaigar karunanidhi and jeyalalitha…and bjp never established in tamilnadu. ..stalin only next cm

  16. Paari K says:

    சிறப்பு என்ன வென்றால்
    எடப்பாடி மற்றும் பன்னீர் ஆகியோரின் செயல்திறன்
    சசிக்கும்,
    தினகரனுக்கும்
    நல்ல பெயர் வாங்கிகொடுக்கிறது

  17. joy says:

    the writer says instead of national party govt in tamil nadu regional party is better . perhaps it denotes DMK. if DMK come to power again tamil nationalis parties, separatist parties LTTE like terrorist organization may grow. it is biggest evil than corruption. so present situation as long as DMK loses his vote share , AIADMK should continue in governence

  18. suja says:

    திராவிட அரசியல் விளைந்த பூமியான தமிழ்நாடு இன்று இத்தகைய அவலமான சூழலில் இருப்பது வேதனையானது. Annaaa / MGR ஜெயலலிதாவும் கருணாநிதியும், ஆண்ட ஒரு மாநிலம், இன்று கோமாளிகளால் ஆளப்பட்டுக் கொண்டிருப்பது மிகவும் கொடுமையானது.

  19. Anonymous says:

    மக்கள் இந்த கோமாளிகளையும், கோமாளித்தனங்களையும், அருவருப்போடும், கோபத்தோடும் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறார்கள். இந்த கோமாளிகள் அத்தனை பேரின் அரசியல் வாழ்க்கையையும் அஸ்தமிக்கும் வகையில் மக்கள் வலுவான தீர்ப்பை வழங்கத்தான் போகிறார்கள்

  20. ramachandran mohan says:

    அவரை கடைசி வரை கூடவே வைத்திருந்த ஜெயலலிதா குற்றவாளி இல்லை என்று தீர்ப்பளித்தது-குற்றவாளி இல்லை என்கிற தீர்ப்பு இல்லை .இருந்ததால் இந்த வழக்கிலிருந்து தண்டனையிலிருந்து விளக்கப்படுக்குறார் என்றுதான் தீர்ப்பே .உயிருடன் இருந்திருந்தால் சசியுடன் தேர்ந்து கம்பி எண்ணியிருப்பார்

    • Robin says:

      ஜெயலலிதா உயிருடன் இருந்திருந்தால் தீர்ப்பே வந்திருக்காது !

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Thumbnails managed by ThumbPress