கருத்துரிமையின் கைது

You may also like...

11 Responses

  1. Ang Pak says:

    வரதராஜன், இறந்தவர் பல முறை போலிஸில் கந்துவட்டிகாரரின் அத்துமீறிய தொல்லையை பற்றி புகார் கொடுத்தும் நடவடிக்கை எடுக்காமல் புகார் கொடுத்தவரையே மிரட்டி, விரட்டி அடித்தார்கள். ஆகவே போலிஸ் முழு பொறுப்பு ஏற்க வேண்டும்

  2. Varatha Rajan says:

    This cartoonist has extraordinary talent. But he did is 100% wrong. It is one form of harassment.
    How can a collector or commissioner or CM be responsible for a suicide?

    • Ang Pak says:

      வரதராஜன், இறந்தவர் பல முறை கந்துவட்டிகாரரின் அத்து மீறிய தொல்லையை பற்றி போலிஸில் புகார் கொடுத்தும், அவர்கள் அதன் மீது நடவடிக்கை எடுக்காமல், மாறாக புகார் கொடுத்தவரையே திட்டி விரட்டியடித்திருக்கிறார்கள். ஒரு ஊரில், அதுவும் சிறு நகரத்தில் கந்து வட்டி, சாராயம், விபசாரம் இவை அனைத்தும் போலஸுக்கு தெரியாமல் நடப்பதில்லை,, இது ஊருக்கே தெரிந்த உண்மை .

      ஆகவே போலிஸ் முழு பொறுப்பு ஏற்கவேண்டும். கைது செய்ய சொன்ன கலெக்டர் அவராகவே சர்வாதிகாரி போல் செய்தாரா இல்லை மந்திரியின் ஏவாளாலி போல் செய்தாரா என்று தெரியவில்லை

  3. Ang Pak says:

    சுரேஷ் இசக்கிமுத்துவின் உறவினரின் நண்பர் போல தெரியவில்லை. கந்துவட்டிகாரரின் உறவினர் அல்லது நெருங்கிய நண்பர் போல தோன்றுகிறது

  4. Sampath says:

    Suresh statement may be correct. In my service I saw many people made drama . PÇR compliants mostly false

  5. avudaiappan says:

    over immagination regarding the problem .

  6. Suresh says:

    பாலா நல்லவரா அல்லது கெட்டவரா என்று எனக்கு தெரியாது… ஆனால் நீங்கள் தீ குளித்து இறந்து இசக்கிமுத்து பற்றி சம்பவம் முழுக்க முழுக்க கட்டுக்கதை… ஏன் என்றால் இசக்கிமுத்துவின் உறவினர் என்னுடைய நெருங்கிய நண்பர்… இப்படி பொய் செய்தியை பரப்புவதால் உங்களுக்கு என்ன கிடைக்க போகிறது ? இசக்கிமுத்து வாங்கிய பணத்தை ஏமாற்ற நடந்த நாடகத்தில் அந்த தீ குளிப்பு அசம்பாவிதம் நடந்து விட்டது… இது தெரியாமல் என்னமோ நீங்களே எல்லா சமபவத்தையும் நேரில் பார்த்தது போல ஏன் இப்படி பொய் செய்தியை பரப்புகிறீர்கள் ?

    • ramachandran mohan says:

      சவுக்கின் பதிவு கருத்துரிமையை பற்றியது .நடந்த துயர சம்பவங்கள் காரணம் வேறாக இருக்க கூடும் .இதை பற்றிய அறிக்கை மாவட்ட நிர்வாகியான கலெக்டரின் பதில் என்ன ?

    • ramesh says:

      aAmmam aamaam… kandhuvatiyaavathu onnaavathu… thamizhnattula adhellaam onnume kidayaadhu… SAttam ozhungu ellaam evalavu arumayaa irukku…vazhga jananaayagam !!!

    • Raj says:

      Sorry.. What is wrong information? I thought I saw photos of people burning.

      Suresh, can you explain your statement?

      • சுரேஷின் நண்பன் says:

        சுரேஷ் கந்து வட்டி வாங்கி வயிறு வளர்பவர்களில் ஒருவன். வேறு என்ன சுரேஷிடம் இருந்து எதிர் பார்க்க முடியும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Thumbnails managed by ThumbPress