ஆட்சிக்கு வந்த ஆட்டு தாடி.

Share

You may also like...

12 Responses

  1. Selvarajan says:

    அடிமை காேமாளிகளுக்கு ஏற்ற ஒரு ஆய்வு ஆளுனர் …. ?

  2. பொன்னுசாமி says:

    மாநிலத்திற்கு ஆளுநரே தேவையில்லை என்பது என் கருத்து.

  3. Anonymous says:

    இதிலென்ன சந்தேகம்

    • vsankar says:

      appothu ivvaaru aayvu seyyum urimai aatchiyil evvakaiyilum thodarpillaatha vatta maavattankalin ekapoka urimaipolum!kaaval nilaiyankal muthal ration kadaivarai ivarkalathu ahikaarankalum thandalkalumdhool parappuvathai makkal nanku arivar!

  4. Jeevanandham says:

    ஆளுநர் பதவியே தேவையில்லை என்று கூறிய தலைவர்கள் , பொறுப்பு ஆளுநர் இருந்த போது , தனி ஆளுநர் நியமிக்கபட வேண்டும் என பல முறை கோரிக்கை வைத்தனர். ஆனால் தனி ஆளுநர் ஆய்வு செய்வது தவறு என இப்போது கதறுகிறார்கள். உங்க பிரச்சனை தான் என்ன? எதற்காக தனி ஆளுநர் வேண்டும் என கேட்டார்கள்.?

    • சாம்பசிவம் says:

      ஜீவாநந்தம், ஊரில் ஒரு பெண் தன் மகன் பிறந்ததிலிருந்தே பேச வில்லையே என்று எல்லா சாமிகளிடமும் வேண்டிகொண்டாளாம். சாமிகள் வரம் கொடுத்து அந்த மகன் பேச ஆரம்பித்ததும் அவன் கேட்ட முதல் கேள்வி, “அம்மா நீ எப்ப தாலி அறுக்க போற?” என்றுதானாம். அது போலதான் இருக்கு உங்களை [போல ”அறிவு ஜீவி” இல்லாத எங்களை போல பாமரர்கள் முழு நேர கவர்னர் வேண்டுமென கேட்டுகொண்டதும் வந்த கவர்னர் அதிகாரத்தையே கை பற்றுவதும்

  5. A Jeevanandham says:

    ஆளுநர் பதவியே தேவையில்லை என்று கூறிய தலைவர்கள் , பொறுப்பு ஆளுநர் இருந்த போது , தனி ஆளுநர் நியமிக்கபட வேண்டும் என பல முறை கோரிக்கை வைத்தனர். ஆனால் தனி ஆளுநர் ஆய்வு செய்வது தவறு என இப்போது கதறுகிறார்கள். உங்க பிரச்சனை தான் என்ன? எதற்காக தனி ஆளுநர் வேண்டும் என கேட்டார்கள்.?

    • சாம்பசிவம் says:

      ஜீவாநந்தம், ஊரில் ஒரு பெண் தன் மகன் பிறந்ததிலிருந்தே பேச வில்லையே என்று எல்லா சாமிகளிடமும் வேண்டிகொண்டாளாம். சாமிகள் வரம் கொடுத்து அந்த மகன் பேச ஆரம்பித்ததும் அவன் கேட்ட முதல் கேள்வி, “அம்மா நீ எப்ப தாலி அறுக்க போற?” என்றுதானாம். அது போலதான் இருக்கு உங்களை [போல ”அறிவு ஜீவி” இல்லாத எங்களை போல பாமரர்கள் முழு நேர கவர்னர் வேண்டுமென கேட்டுகொண்டதும் வந்த கவர்னர் அதிகாரத்தையே கை பற்றுவதும்

  6. Anonymous says:

    சவுக்கு புரியாமல் பேசுது . எங்கேயோ ஜால்றா தட்டறாப்புல தோனு து.

  7. Muthalif Jahir Hussain says:

    உங்களுடைய கட்டுரைகள் தான் எங்க ஆட்களுக்கு (காங்கிரஸ் ஊடக விவாதங்களுக்கு போகிறவர்கள்) பேருதவியாக இருக்கு. மேலும் பேச்சாளர்களுக்கும் உதவியாக உள்ளது.. உடனுக்குடன் அதை எடுத்து டாக்குமெண்ட் போட்டுவிடுவோம். அதை அவர்களுக்கு மெயில் பண்ணிவிடுவோம் படத்துடன்….

  8. vsankar says:

    marintha jj Chenna reddy meethuevvaaru avathooru koorinaar enpathu oodakankalil sirippaai siriththathu ninaivirukkalam!

  9. Anonymous says:

    உலகெங்கும் பல சர்வாதிகாரிகள், நாம் காலமெல்லாம் வாழப் போகிறோம், ஆளப் போகிறோம் என்றே கனவு கண்டு கொண்டிருந்தார்கள். ஆனால் காலம் அவர்களை சுழற்றி அடித்துள்ளது. வரலாற்றின் கருப்புப் பக்கங்களில் அவர்கள் பதிவு செய்யப்பட்டுள்ளார்கள். மோடியும் இதற்கு விதிவிலக்கல்ல///

    நிதர்சனமான உண்மை
    ஆனால் முடிவு மிக மிக கேவலமாக இருக்கும் என்பதில் ஐயமில்லை

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Thumbnails managed by ThumbPress