தனி ஒருவன்.

You may also like...

24 Responses

  1. titus says:

    சவுக்கின் கருத்து மிகச் சரியே. கன்யாகுமரியில் நமது மீனவனை காணாமல் நேற்று இரவு முழுவதும் குழித்துறை புகைவண்டி நிலையத்தில் ஊரெங்கும் அழுகை. ஆனால் எடப்பாடி & உத்தமர் பன்னீர் அணிகள் தெருமுனை பிரச்சாரத்தில் பூக்கள் தூவ, வெற்றி களிப்பில் ஊர்வலம். இந்த எதிர்ப்பும் , மக்களின் இந்த கோபமும் திமுக- வுக்கு சாதகமாக இருக்கும் அதே சமயம் இதனால் அதிமுக- வுக்கு ஏற்படப் போகும் இழப்பானது, தினகரனுக்கு முக்கியம் வாய்ந்தது என்ற சவுக்கின் கருத்து சரியே. மத்தியில் ஆளும் காவி – பிஜேபி யின் காலில் விழுந்து கிடக்கும் சொரணையற்ற எடப்பாடி – பன்னீர் வகையறாக்களுக்கு முன்னால், துணிந்து காவிகளை எதிர்த்து இந்த நிமிடம் வரை போராடும் தினகரன் எவ்வளவோ மேல்!. இந்த இடைத்தேர்தல் திமுகவுக்கும், தினகரனுக்கும் சாதகமாகவும், அடிமைகளுக்கு பாதகமாகவும் அமையும் என்பதுவே உண்மை!

  2. Anonymous says:

    ராமசாமி பய இன்றைக்கு உயிரோடு இருந்திருந்தால் தினகரனிடம் ஏசி காரவனை இலவசமாக பெற்று
    பகுத்தறிவு தன்மான பிரச்சாரத்திற்கு கிளம்பிருப்பான்.

    அதனுடைய நீட்சியாக சவுக்கு சங்கர் தனது எழுத்து விபச்சாரத்தை ஆரம்பித்து இருக்கிறான்,

    டெகல்கா வக்காலத்து வாங்கும் போதே தெரிகிறது இது மாமா வேலை என்று.

  3. தினகரனின் அதீத துணிச்சல் பாராட்டுக்குரியது, நடக்கவிருக்கும் ஆர் கே நகர் தேர்தலுடன் பலப்பரீட்சைகள் முடிவுக்கு வந்தாலும், மக்கள் மன்றத்தில் மேய்ப்பர் என அவதாரம் எடுத்து தர்மயுத்தம் புரிந்த ஓபிஎஸ் தோலுரிக்கப்பட்டு கரிக்கட்டையாக காட்சியளிப்பவராக தெரிகிறார். பாஜக இருக்கும்வரை அதிமுகவுக்கு படுபட்சிதான்.

  4. prabu j. says:

    டிடிவி தினகரன் இமேஜ் உயர்கிறது என்பது சாமானியனின் மன நிலைமை, இயலாதவனை அதிகார வர்கம் அடித்தால் என்றல் அவன் மீது பரிதாபம் வரும் பின்பு அது ஆதரவாக மாறும் இருப்பினும் அவனின் முந்தைய கால தவறு மறைக்க பட்டுவிடும், நன்றாக நோக்கினால் எல்லாம் ஒரே குளத்தில் ஊறின மட்டைகள் தான்.

  5. Tamilan says:

    Political broker auditor gurumoorthy shld be removed from tamilnadu

  6. Thaha says:

    TTV IS REALY MASS HERO IWILL SUPPORT HIM HE IS A REAL TAMILAN

  7. Naresh Mohan says:

    என்னாது பி.ஜே.பி தனியாக நின்றால் 10 ஆயிரம் ஓட்டுகள் வாங்குவார்களா? இந்த கட்டுரையின் மிகப்பெரிய காமெடியே இது தான் பாஸ்.

    • Shankar says:

      பிஜேபி கண்டிப்பாக ஆயிரத்து ஐநூறு வாக்குகள் மேல எடுக்க முடியாது. போன தடவை வானதி சீனிவாசனை தவிர யாராலும் இரண்டாயிரம் வாக்குகள் தாண்ட முடியலை. சவுக்கு பெயரிலே யாரோ காசு வாங்கி இந்த கட்டுரை எழுதி இருக்கிறார்கள்.

  8. Deepak says:

    dinakaran is not gandhi but absolutely not the follower of ideology Nathuram Godse, ideology is more important for the politician,he is not taking any hypocrisy standard ,he is facing all the allegation made against him and he is better than current All AIADMK leaders. he is shrewd politician if not now , In the future he will lead the AIADMK.he must win the RK Nagar Election and he will win it.more over politician can only be categorized into 2 in the universe ,bad(1) and very bad(2) ,he belongs to number 1 category,if someone is still believes there are good politician politics,it shows there innocent.if you still believe OPS ,EPS ,stalin are good and not corrupt sorry bro your in dark ,please come out.well written article and people should chance to him.

  9. Thiyagu N says:

    நல்லா சொன்னேள் போங்கோ ! ஆனால் OPS EPS ￰க்கு உள்ளேயே குடுமிப்புடி சண்டை வந்திரும் போல இருக்கே ! TTVD ￰தலைமையை சொரணை உள்ள எந்த தமிழனும் ஏற்க கூடாது என்பது என் கருத்து!

  10. Anonymous says:

    So far we have not seen any action from dinakaran. Viko is much better speaker than dinkaran but he could n’t win election. No way he is better than any other politicians. Am guessing he will go and hide after some time.

  11. சவுந்தர் says:

    தினகரனுக்கு செல்வாக்கு இருக்கிறது, அவர் மீது மக்களுக்கு நல்ல அபிப்பிராயம் இருக்கிறது போன்ற தோற்றத்தை உருவாக்குவது சவுக்குக்கு உகந்தது அல்ல. விவேக் ஜயராமனுக்கு சந்தியாக்கள் பி.ஆர்.ஓ க்கள் எனில் தினகரனுக்கு சவுக்குகள் அதே வேலையைத்தான் பார்க்கிறது. மீடியாக்கள் உருவாக்கும் தோற்றங்கள் அற்பத்தனமன்றி வேறென்ன?

  12. Shankar says:

    சவுக்கு நான் கடந்த ஆறு வருடமாக சவுக்கு தளத்தை படித்தும் ஆதரித்து கருத்துக்களை பதிவு செய்தும் வந்திருக்கிறேன் , அனால் இதுவரை இது போன்ற ஒரு தரந்தாழ்ந்த கட்டுரையை பார்த்ததில்லை. தினகரன் போன்று ஒரு கடைந்தெடுத்த அயோக்கியன் , பல வழக்குகள் இவன் மேல் உள்ளது. மோடி மீது வெறுப்பு இருப்பதற்கும் அதனால் தினகரனை ஆதரிப்பதற்கு எந்தவித முகாந்திரமும் இல்லை. சசிகலா குடும்பமும் ஜெயலலிதாவின் தலைமையும் ஊழலுக்கு உட்பட்டது. அதனால் தினகரன் காவிய தலைவனாக முடியாது. திரு மொரார்ஜி தேசாய் , திரு ஜெயப்ரகாஷ் , திரு சரண் சிங்க் திரு ராஜ் நரேன் போன்றோர் ஆரம்பித்த ஜனதா கட்சி என்னவாயிற்று. அதே நிலைமை அதிமுகவில் இருக்கிறது. இது சவுக்கின் கட்டுரையை என்று சந்தேகம் இருக்கிறது.

    • ஆர்.தியாகு says:

      இது தினகரனை கொள்ளைகளை பற்றிய கட்டுரையல்ல இது தற்போது தினகரனுக்கு அதிமுக தொண்டர்களிடம் இருக்கும் செல்வாக்கு பற்றியது. வெறுத்து ஒதுக்கப்பட்டவர்கள் எவ்வாறு கொஞ்சம் கொஞ்சமாக ஒபிஎஸ் இபிஎஸ் போன்ற கோமாளிகளால் எவ்வாறு செல்வாக்கு தானாக வருகிறது எனபதை விளக்கும் கட்டுரை என்பது என் கருத்து.

    • Muga says:

      Nee ஒரு கடைந்தெடுத்த அயோக்கியன்

  13. Anandth says:

    Yeah, rightly said. Huge space in TN for those who oppose BJP. Dinakaran is the only one who is going to replace Jaya as a leader in AIADMK.

  14. thennavan says:

    this is the most atrocious and destrutive posting from savukku.an undeserved person representing a mafiia projected as a hero.pl mind about his fraudulant acts hanging in differant courts in allover india.kindly avoid supporting these unscrupulus elements under the guise of opposing bjp whichone me too..

    • Jeeva says:

      Yes , Rightly said . why Savuku write about Dinakaran. which people seeing Dinakaran as a political leader. these press persons only decide the Political issues and leaders . Let people decide their leader don’t project criminal gang leader as a leader.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Thumbnails managed by ThumbPress