நிறைவு, நெகிழ்ச்சி.

You may also like...

30 Responses

  1. புஸ்பராஜ் says:

    நீங்கள் பேசியதைபார்த்தேன் மிக உண்ம

  2. Thangamani says:

    வாழ்த்துகள் Sir எனக்கும் புத்தகம் படிக்க ஆர்வமாக உள்ளேன் ஓசூர்யில் இருப்பதால் கண்காட்சிக்கு
    வர முடியவில்லை எப்படி புத்தகத்தை பெறுவது

  3. Scorpio says:

    I was in chennai but I normally dont visit book fair as it is sponsored by Nalli. Had I known I would have sent my brother to buy that. Anyway it is so good and great to know that you have done it. With best wishes…..

  4. Mr.Masthan says:

    வாழ்க வளமுடன் அந்த ஏக இறைவனின் சாந்தியும் சமாதானமும் உண்டாவதாக.

    உங்கள் பொன்னான தொலைபேசி எண்ணை எனக்கு கொடுங்கள் எனக்கு பயன்படும்

  5. Prem says:

    Vazthukal Shankar but i cant understand why you blocked me in Facebook and the sad part is you have told TNG that i used abusive comment which i have never done in FB 🙁

  6. வின் says:

    எவ்வளவோ முயன்றும் கண்ணீரை கட்டுப்படுத்த முடியவில்லை… வாழ்த்துக்கம் அண்ணன். நிச்சயம் ஒருநாள் சந்திப்போம்.

  7. கிதியோன் says:

    தங்களது செல்பேசி எண் பகிரலாமா என்னிடம்? சில காரியங்களை பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.

    கிதியோன் செல்வமுத்து
    திருவொறறியூர் சென்னை
    7092428604

  8. அடையாளம் அஹமத் says:

    என்னுடைய இருபது வயதில் ( சுமார் 30 வருடங்கள் முன்பு) க்ரைம் நாவல்களை கையில் வாங்கிய உடன் முழுக்க படித்து விட்டுத்தான் கீழே வைப்பேன் , காரணம் பக்கத்துக்குப் பக்கம் சஸ்பென்ஸ் , திருப்பம் நிறைந்த பட்டுக்கோட்டை பிரபாகர் ,ராஜேஸ்குமார் , ஆகியோரின் நாவல்கள் எப்படி இருக்குமோ அதை மிஞ்சும் வகையில் இருந்தது உங்கள் ஊழல், ஊழவு, அரசியல்,

    நீங்கள் அடையாளம் இதழில் தொடர் எழுதிக் கொண்டு இருந்த வேளையில் கோசல் சாரிடம் ஒவ்வொரு வாரமும் உங்கள் எழுத்து நடையை சிலாகித்து சொல்லி இருக்கிறேன், அடையாளம் வார இதழ் என் கைகளுக்கு வந்த உடன் நான் அனுப்பிய செய்தி இருக்கிறதா என்று பக்கத்தை பார்த்து விட்டு , முதலில் உங்கள் தொடரைத்தான் படித்து முடிப்பேன்…

    ஊழல் , ஊழவு, அரசியல் புத்தகம் படித்து முடித்தவுடன் எனக்கு முதலில் தோன்றிய எண்ணம் … இவ்வளவு விருவிறுப்பான சம்பவத்தை யார் திரைப்படமாக எடுக்கப் போகின்றார்கள் .. என்பது தான், இன்னும் சிலாகித்துச் சொல்லலாம் தான்…. ஒரு நாள் போதுமா…. என்று தெரியவில்லை

  9. Jay says:

    I too read the book thro kindle/amazon. really Intersting… you havesome skills in writing… thrilling subject matter. Keep writing. Hats Off.

  10. Raja says:

    உங்கள் தைரியம் ஆச்ரியம் அளிக்கிறது.

  11. GNANASEKARAN MANI says:

    மனமார்ந்த வாழ்த்துக்கள் சங்கர். புத்தகத் திருவிழாவிற்கு வர இயலவில்லை. புத்தகம் ஆன்லைனில் கிடைக்கிறதா

  12. kandasamy says:

    super we are always support

  13. A SARAVANAN says:

    I followed you from 2008. We are twins. My brother introduced your site to me. Many times, I wrote a comment/support to that Savukku blog. But, I never posting it. Because, the reason you have mentioned in the top “Social situations”. Am an NCC Cadet. An every time, when I read your words, automatically my BP raised. But, I can’t do anything.

    Long time ago, I wished to help your site economically (what I can able to help). But, the same fear was stopped me.

    I have been in inferiority about these cause. But, today your words compromise/convice me.

    “அப்படிப்பட்ட நேரத்தில் இந்தத் தளைகளை உடைத்து, ஒரு அநியாயத்தை எதிர்ப்பவனை அரசு இயந்திரம் பழி வாங்குகையில் அவனுக்கு உதவுவது நமது கடமை என்று கருதுகிறார்கள். அவன் அழிந்து விடக் கூடாது என்று விரும்புகிறார்கள். அவனை எப்படியாவது காப்பாற்ற வேண்டும் என்று விரும்புகிறார்கள்.”

    I wish to buy your book and I will. Congratulations and all the best for your immortal services.

  14. Thaha says:

    you are so bold we are with you sir

  15. arumugam ss says:

    your are an legend sir

  16. mohamede ameer says:

    உங்களது அறவுனர்வும் போராட்ட குணமும்……….
    நேரில் பார்த்திராத உங்களின் மீதான அக்கறை என்னை முழுமையாய் நிறைந்து நிற்கிறது… நன்றியும் அன்பும்.

  17. Jasim says:

    Super sir. Like a Rajesh Kumar Novel. Great Courageous. You are not an ordinary one. And your writing style is impressive. I think it would be taken as cinema.

  18. Subramaniam says:

    Congratulations and best wishes. Will buy the book through Amazon and read…Is Sasikanth Senthil that you mention an IAS officer who’s working in Karnataka?

  19. Karthik Selvaraj says:

    ஈன்ற பொழுதின் பெரிதுவக்கும் தன்மகனைச்
    சான்றோன் எனக்கேட்ட தாய்.

  20. Jay says:

    You have forgotten to mention about your book publisher. where I can get? thro online? I remember the word of Sivakumar Actor “””ithuvum kadanth pom””.

  21. sivakumar rengasamy says:

    வாழ்த்துக்கள் சங்கர்

  22. vsankar says:

    Thi.MU.kA. AATCHIYINPOTHE ITHTHANAI THUYARANKALAI ANUPAVITHTHA THANKALIN PATHIVUKAL THI.MU.KAVIRKU ANUSARANAIYAAKAVE IRUPPATHU VIYAPPAI ALIKKIRATHU!

  23. KANNIRAJ says:

    உங்களது அறவுனர்வும் போராட்ட குணமும் … அந்த ஓவ்வொரு வார்த்தையும் அதில் வாழும் உண்மையும்…
    ஏதோ ஒரு மூலையில் வாழும் என்னை ஏதோ செய்கிறது…
    நேரில் பார்த்திராத உங்களின் மீதான அக்கறை என்னை முழுமையாய் நிறைந்து நிற்கிறது… நன்றியும் அன்பும்..

  24. ஆனந்த் says:

    நல்ல உண்மையான நூலை எழுதிய சவுக்கு சங்கர் அவர்களை வணங்குகிறேன். வாழ்த்துகிறேன். இப்படி நிறைய பேர் இருந்தால் நாடு நல்ல வகையில் இருக்கும்.

  25. ராசு says:

    தங்கள் புத்தகம் “ஊழல்-உளவு-அரசியல்” பூராவும் படித்து முடித்து விட்டேன். பிரமிக்க வைக்கும் நிகழ்ச்சிகள் ! ஒரு சாதாரண மனிதரால் இவ்வளவு சாதிக்க முடியும் என்பதற்கு தங்கள் வாழ்க்கை ஒரு முன் உதாரணம் ! அநியாயம், அக்கிரமம் மற்றும் அதர்மத்தை எதிர்த்து தாங்கள் போராடிய விதம், நேர்மை, நிதானம் மற்றும் இவற்றை புத்த வடிவில் வெளியிடும் தங்கள் துணிச்ச்லை பாராட்டுகிறேன் !

  26. அன்புடன் பொன்னிவளவன் says:

    திரு.சங்கர் அவர்களுக்கு,

    வணக்கம்.

    படுத்துக்கொண்டு படித்துக் கொண்டிருந்தவன் (இரவு 2.00 மணியளவில்) கடைசி இரண்டு அத்தியாயங்களைப் படிக்கும் போது எழுந்து உட்கார்ந்து கொண்டு படிக்கத் தொடங்கினேன். படித்து முடித்து விட்டேன். ஆனால் 2.46 மணி வரை தூக்கம் வரவில்லை. உங்கள் உலகத்தில் இருந்து என் உலகம் வருவதற்கு ​உடனே வர இயலாததால்…)

    சாண்டில்யன், கல்கி, தி. ஜானகிராமன் ஆகியோர் கதைகளைப் படிக்கும்போது இவ்வாறு இரவு முழுக்க விழித்துப் படித்திருக்கிறேன். அதன்பின் இப்போதுதான்…

    (என்) அப்பாவின் (ஆசிரியரான அவரைப் பள்ளியிலிருந்து நீக்கப் பட்டதற்கான) வழக்கு, எனது மகன் பெயரில் அவன் படித்துக்கொண்டிருந்த பள்ளி மேல் வழக்கு மற்றும் எனது வழக்கு (rent control & 138 section) – என்று வழக்கு நீதி மன்றம் என்று எனக்கு கொஞ்சம் அனுபவம் இருந்ததால் தங்களின் உண்மைக் கதை மிகுந்த விறுவிறுப்பைத் தந்தது.

    எனது நண்பர்கள் வழக்கறிஞர்களாக உள்ளனர்…தங்களை வாய்ப்பு வரும் போது வந்து சந்திக்கிறேன்…

    வாழ்வில் மேல் மேலும் பல வெற்றிகள் பெற வாழ்த்துகள்…

    அன்புடன் பொன்னிவளவன்
    சென்னை
    https://www.facebook.com/anthaadhi

  27. விசு says:

    வியக்க வைக்கிறது உங்களது spirit.

  28. avudaiappan says:

    how i get the book..inform e mail

  29. மகேஷ் குமார் says:

    நானும்.கூட இன்றைக்கு காலையில் தான் படித்து விட்டு கீழே வைத்தேன். அதிகார வர்க்க அத்து மீறல்களை தோலுரித்து காட்டி இருக்கிரீர்கள்.. வாழ்த்துக்கள். உங்கள் பணி தொடரட்டும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Thumbnails managed by ThumbPress