அன்பான தளபதி அவர்களுக்கு,

You may also like...

12 Responses

  1. nalla sollu says:

    எண்ணிக்குடா திமுக தனியா நின்னு ஜெயித்தது . கூட்ட சேர்ந்து , துரோகி தலைவர்களுக்கு துட்டு கொடுத்து ஆட்சில் அமர்ந்த கட்சி. நல்ல இருபபாவனை கண்டால் எரிச்சலடையும் வக்கிரத்தை தூண்டிவிட்டு ஜெயித்த கட்சி திமுக. .

  2. Sampath says:

    This is family party.

  3. Dinesh says:

    ஏன் உதயநிதி மீது இவ்வளவு கோபம்
    உங்களின் அப்பாவின் வேலை உங்களுக்கு கிடைத்ததை போல அவரின் எதிர்காலம்?

  4. சங்கரன் says:

    உண்மையான தொண்டனோ, இல்லையோ.. இவையெல்லாம் இல்லை என்று யாராலும் மறுக்க முடியாதே.. ஏன் இது ஒரு அதிமுக தொண்டனின் எழுத்தாகவே இருக்கட்டுமே.. நியாயம் தானே.. ம்ம்ம்.. நோட்டா தான்..

  5. vsankar says:

    thamizhakaththil mathuvai arimukappaduththiyathu,kachchatheevai dhaarai vaarththathu,kaveri nathineer prachnaiyil thamizhakathhin urimaikalai vittukkoduthathu aakiya drokankal thi.muka. aatchiyin karaipatta azhikka mudiyaatha varalaaru!

  6. Silambu says:

    உண்மையான திமுக தொன்டனின் குரல் அல்ல எந்த அல்லகை இதை எழுதியதோ அதர்கே சமர்ப்பணம்

  7. valliappan somasundaram says:

    ஊழல், குடும்ப அரசியல் மற்ற மாநிலத்தில் கட்சிகள் செய்யாததா? தி மு க செய்த எதை வேண்டுமானாலும் மன்னிப்பேன்…தமிழ் தமிழ் என்று சொல்லி பதவி சுகத்திற்காய் லட்சக்கணக்கான ஈழத்தமிழர்களை மரணக்குழியில் தள்ளியதை எந்த காலத்திலும் எந்த நிலையிலும் மன்னிக்கவே முடியாது….அழிந்து போகட்டும் தி மு க

  8. கபி says:

    அவசியமான பதிவு. திமுக சாராதவர்களுக்கும் இருக்க கூடிய இயல்பான கேள்வியும், ஏக்கமும் இதுதான். ஸ்டாலின் இதுபோன்ற தற்கொலை முடிவுகளை எதிர்பார்த்தது தான். திமுகவின் தொடர் தோல்விகளுக்கும், இனி வரவிருக்கும் தோல்விகளுக்கும் அடிப்படையாக இம்முடிவுகள் இருக்கும். விரைவில் “திமுக எனும் டைனோசர்” எனும் கட்டுரை கூட வரலாம்.

  9. Suresh says:

    அருமையான பதிவு.
    ஆனால், தி.மு.க வின் தொடர் தோல்விகளுககு காரணமாக
    திகழும் மின் தட்டுப்பாடு, மற்றும் இலங்கை தமிழர்கள் பிரச்சனையில் நடத்திய நாடகம் இவற்றை நாசூக்காக தவிர்த்து விட்டீர்கள்.

  10. Vinod K says:

    அருமையான பதிவு. எப்போதும் கட்சியை மட்டுமே நம்பாமல் நிற்கும் வாக்காளர்களை பார்த்து ஓட்டளித்து வந்திருந்தால் இன்று தமிழகத்தில் ஏன் இந்தியாவில் கூட ஊழல் வாரிசு அரசியல் பெருகியிருக்காது. கட்சிகளும் நல்லது செய்தால் தான் ஆட்சி செய்யமுடியும் என்று சரியான வழியில் ஆட்சி செய்திருப்பார்கள். நான் எந்த கட்சியையும் சாராதவன். அனைத்து கட்சி மீது வெறுப்பே அதிகம். ஆனால் அனைத்து கட்சியிலும் சில நபர்கள் பிடிக்கும். கண்கெட்ட பிறகு நீங்கள் சூரிய நமஸ்காரம் இல்லை இல்லை கதிரவ வணக்கம் சொல்கிறீர்கள்.
    அறநெறிவாளன் – டிவிட்டர் முகவரி

  11. avudaiappan says:

    very correct ..congratulation

  12. Madhu says:

    என்னுடைய மன நிலையை அப்படியே பிரதிபலித்திருக்கிறீர்கள். ஒவ்வொரு நாளும் நண்பர்களிடத்தில் ஆவேசமாக உரையாடும் எனக்கு இன்று பதிலில்லை. This is the last straw

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Thumbnails managed by ThumbPress