நீ அமெரிக்காவுக்கே போயிடு சிவாஜி.

You may also like...

34 Responses

  1. VINOD says:

    எம்ஜிஆர் மீதுள்ள எதிர்ப்பு வேகம் தெரிகிறது .எம்ஜிஆர் சாடிஸ்ட் என்பதை ஒப்புக்கொள்ள முடியாது . தமிழக அரசியலில் எனக்கு தெரிந்தவரை காமராஜர் , அண்ணா எம்ஜிஆர் முவரும் சிறந்த மனிதர்கள் .ஒரு நாளும் ரஜினி அரசியலில் வெற்றி பெற முடியாது .கமலுக்கும் அதே நிலைதான் ,

  2. ச. காரத்திகேயன், திருவாரூர் says:

    United States of India என்று இந்தியாவுக்கு பெயர் மாற்றம் செய்யவிருப்பதாக குமுதத்தில் 2௦ வருடம் முன்பு பேட்டி கொடுத்துள்ளார்..

  3. தெய்வமே சங்கர்..
    நீங்கதான் தமிழக முதல்வருக்கு பொருத்தமான நபர்

  4. Prem says:

    super shankar… rajini maathiri oru kedu ketta kariyavaathi ulagathulaye ille…

  5. Thenndral says:

    Shankar sir,
    The article is superb. Can you write the rental issue(Latha)? or Already you wrote an article? (hope I didn’t miss)
    You only can reveal the true information regarding this issue.
    waiting for the detail post and information.

    Thanks.
    thenndral.

  6. raju says:

    Dei thevdiyaa payyaa.. Dinakaran ku support Panra motherfucker thaana neeyi… Nee ellaam paysalaamaa… Ththoo… Poe thookku la thongidu…

  7. chandru says:

    we need people like you to expose people like rajni in public fora….unfortunately such people are not given piblic space by the vested media….one request for Mr.Shankar…pls dont give importance to people like Dinakaran…you will be doing a great disservice to the people of tamilnadu…..

  8. Anonymous says:

    போடா dmk அல்லக்கை

  9. ரஜினிகாந்த் says:

    சார் என்னா சார் இப்படி சொல்லீட்டீங்க நான் பேசின அரசியல் என்னோட அருணாச்சலம் படம் மாதிரி……. எல்லாமே ஒரு நாடகம் இதை எல்லாம் நம்பி அதுக்கு ஒரு கட்டுரை எழுதி…..

  10. Nallu says:

    தினகரன் போன்ற அரசியல் சீக்கை ஆதரித்து பேசும் சவுக்கு ரஜினியை விமர்சிப்பது கேலிக்குறியது.

  11. அப்துல் வாஹித் says:

    ஊழல்-உளவு-அரசியல் புத்தகம் போன்று உங்கள் வலைதளத்தில் வந்த JUDICIAL. சம்பந்தமான அத்தனை பதிவுகளையும் ஒரு புத்தகமாக வெளியிடலாமே

    • ANASHI says:

      If he does, the size of the book will be compared with Mahabharatham, where Mahabharatham will look like small story book.

  12. Ram says:

    Savukku, you folks are afraid of Rajini because you want to bring in an ANTI Hindu rule in Tamilnadu. When JJ was there at least she supported Hindus.
    now Rajini may fill that gap.
    surely i say, because of all these negative propaganda against Pro hindu activists, A normal Hindu like me are pushed towards BJP and Rajini. not only me, millions like me.
    Thanks for enlightening Hindus.

  13. சேதுதமிழன் says:

    ரஜினி சினிமாவுக்கு மட்டும்தான் லாயக்கு . அரசியல் அறிவு கொஞ்சமும் அவருக்கு கிடையாது .

  14. Thaha says:

    very good Weldon sir

  15. S says:

    ஒரு விமர்சனம் என்பது நன்மைகளையும் தீமைகளையும் அலச வேண்டும் ஆனால் நீங்கள் ரஜினி பேசியதில் கடுகளவில்கூட நியாயம் இல்லையா நீதிமன்றங்களில் வழக்கு தொடுக்கும் போது மனுதாரரின் ஒவ்வொரு வார்த்தைக்கும் எதிர் வார்த்தையைக் கண்டறிந்து எதிர்வாதுரை தயார் செய்யும் ஒரு வழக்கறிஞரின் பணியை விமர்சனம் என்ற பெயரில் செய்திருக்கிறீர்கள்.இது உங்கள் வயிற்றெரிச்சலை அப்பட்டமாகக் காட்டுகிறது.மேலும் அதே மேடையில் அவர் ஒரு கதை சொன்னார் தெரியுமா துரியோதனன் பார்வைக்கு தெரிவதெல்லாம் தீமையென்று அது தங்களுக்கே பொருந்தும்

  16. Kannank says:

    👍👍👍

  17. Rana says:

    MGR Statue thiranthaa MGR aa pathy pughalama, thittava mudiyum. MGR enna pannirunthalum, innikku oru Village la poi avara thittina unnai uthaikka ayiram peru varuvan. I agree, Rajini speech should be more prepared but i see more anger and bayam in this article. Nothing but rant highlighting negativity due to fear of him.

    • sikkandar says:

      வந்துட்டாரய்யா ரானா, பேரே மராட்டி மாதிரி இருக்கே? பயம் இல்லை ரானா, இவனுக்கெல்லாம் தமிழ் நாட்டில கை தட்டுரானங்களெ, என்ற அறுவறுப்பு. மஹராஷ்ட்ராவில் போய் ஒரு தமிழன் நான் சிஎம் ஆகபோறேன்னு சொல்ல முடியுமா? சிவ சேனா கிழிச்சுடுவாங்க, இங்க இளிச்ச வாயங்ங்க.

      • Rana says:

        Seeman koshtiya nee. Evvlo panam vanghuringha maasam ? Tamil aa vyabaramey akkitinghada. Enthaa kazhusirala payalum tamil nnu pesina nambiduvangha namma azhungha. Anthaa nambikkai, unnoda eelam mahan seeman ukkku. Unakku than deposit eey illlaye ethukkuda nikkuringha election la,. Katta panchayat pannava. Seeman oru failure in Cinema and politics. Rajini suceeded in cinema, but atleast he will get deposit in politics. Athukku kooda laikku illafha failure kitta itukkathry nee jailkanum la life la.

        • sikkandar says:

          டேய் ராணா, முதல்ல நான் ராமதாஸ் கட்சின்னு சொன்ன,இப்ப சீமான் கட்சின்னர, உன் எஜமான் ரஜினி மாதிரியே உளர

          நான் சீமான் கட்சி இல்லை, ஆனால் நீ பேசரதை பார்த்தால் சீமானை பார்த்தால் உங்களுக்கு மூத்திரம் வருதுன்னு தெரியுது. தைரியம் இருந்தால் உன் எஜமான் ரஜினியை சீமானுடனோ இல்லை கமலுடனோ இல்லை அன்புமணி ராமதாஸுடனோ ஒரு நேரடி விவாதத்துக்கு வர சொல்லேண்.

          • Rana says:

            dei nee evan katchi la irunthalum uruppudatha paya thaan. poda poi pudunguna marathellam nadunghada. CBI varum dee, medical college seat la adicha panam irukka pathirama unn kunjumani kitaa ?

  18. sikkandar says:

    என்ன பண்ணுவது, இவனுக்கு விசிலடிக்கவும் கைதட்டவும் ஒரு கும்பல் இருக்கிறதே. “கடந்த கால முதலமைச்சரின் சிலையை திறந்து வைக்கும் வருங்கால முதலமைச்சராம்”, ஒரு டைரக்டர் விழாவில சொல்லரான்.

    ஒரு திருத்தம்: திருச்செந்தூர் கோயிலில் காணாமல் போணது வைர வேல், உண்டியல் திறக்கும் போது இருந்து பிறகு காணாமல் போனது. உள்ளூர் அதிமுக கோயில் தர்மகர்த்தாக்களின் கைங்கரியம். இதை கண்டுபிடித்து கேள்வி எழுப்பிய ஆடிட்டர் சுப்ரமணியம் கோயில் விருந்தினர் விடுதியில் தூக்கில் தொங்கினார். பிரச்சினை பெரிதானதும் வேலை திருடிய அதிமுகாவினர் அதை அப்போது ஹிந்து அற நிலை துறை அமைச்சராக இருந்த எம்.ஜி.ஆரின் வலது கரம் ஆர்.எம். வீரப்பனிடம் ஒப்படைத்து விட்டு தங்களை காப்பாற்றி கொண்டனர். இதைதான் கருணாநிதி “திருச்செந்தூரில் சூர சம்ஹாரத்துக்கு பதிலாக சுப்ரமணிய சம்ஹாரம் நடந்துள்ளது” என்று கிண்டலடித்து பிறகு மதுரையிலிருந்து திருச்செந்தூருக்கு “நீதி கேட்டு நெடிய நடைபயணம்” மேற்கொண்டார், பிறகு அவரே ஆட்சிக்கு வந்த பின்னும் அவர் அந்த நீதியை வழங்க வில்லை, மாறாக அதே வீரப்பனுடன் அரசியல் கூட்டு வைத்து கொண்டார். எந்த கடவுளும் எவரையும் தண்டிக்கவில்லை

  19. Chellathurai says:

    சவுக்கு என்ற பெயருக்கு ஏற்ப தங்கள் கட்டுரை.. நன்றி

  20. PRABHAKARAN S says:

    Fantastic and thought provoing writing. This has to be shared via whatsapp to all people to know about this selfish fellow who has assumed as if he has been elected to the C M post. Thank you Shanar.

  21. Selvarajan says:

    // என் வேலையை நான் சரியாக செய்துகொண்டிருக்கிறேன், // …சரி அந்த வேலையை இன்னும் சரியாக செய்துக் காெண்டே இருக்க வேண்டியது தானே …அப்புறம் எதற்கு இந்த திடீர் அரசியல் பிரவேசம்..?
    ஒரு அரசியல்வாதியின் தயவினால் , சலுகையினால் விதிகளை புறந்தள்ளி தன்னுயை காரியத்தை சாதித்துக் காெண்டதை பெருமையாக கூச்சப்படாமல் கூறிய இவர் வந்தால் இது பாேன்ற ” சிஸ்டம் ” கண்டிப்பாக இருக்கும் என்று உணர்த்துகிறாராே …? இதுவும் ஒரு வகையான ஊழல்தான் என்பதை ஏற்கிறாரா …?
    அவருடைய பேச்சில் அதிகளவு மேலாேங்கியருந்தது நான்…எனது என்கிற அகம்பாவம் தான் … பாவம் கத்துககுட்டி அரசியலாளர் …!
    என்னால் நல்லதாெரு ஆட்சியை காெடுக்க முடியும் என்கிற தன்னம்பிக்கையில்லாமல் ” எம்ஜிஆர் ஆட்சி ” என்று கூறுவதே காமெடியாக இருக்கிறது … மக்களின் அடிப்படை பிரச்சகைள் பற்றி என்றுமே அக்கரை காட்டாமல் இருந்துவிட்டு ஸ்ட்ரெயிட்டா சி.எம் .என்கிற நினைப்பே வியப்பானது …
    தற்பாேதுள்ள லும்பன்களின் ஆட்சியை பார்த்தும் … வேறு யாராவது வரமாட்டார்களா என்று விட்டத்தைப் பார்த்துக் காத்திருக்கிற மக்களின் நிலையும் தான் … இவர்களைப் பாேன்றவர்கள் உள்ளே நுழைந்து நாற்காலியை பிடித்து விடலாம் என்கிற எண்ணத்திற்கு காரணிகள் … ஓட்டரசியலில் இதெல்லாம் சகஜகமாகிப் பாேன காட்சிகள் … ஜனநாயக நாடு ….?

  22. karthick says:

    சங்கர் அண்ணா

    சிவில் சமூகத்தின் குரலாக தொடர்ந்து அம்பலபடுத்தவும்

    அதிமாக அது குறத்து எழுதவும்

  23. Valliappan Somasundaram says:

    சங்கர் உங்கள் பணிக்கு வாழ்த்துக்கள்…

    ரஜினி நல்லவராகவே இருக்கட்டும்….நாங்கள் கேட்பது, தேடுவது தலைவனை…அதற்கு நல்லவன் என்கிற ஒரு தகுதி மட்டும் போதாது ஓராயிரம் தகுதிகள் வேண்டும்….அவை ரஜினியின் இன்றைய, முந்தைய செயல்பாடுகளில் காணப்படவில்லை……தலைவன் என்பது எப்பேர்பட்ட இடம்….அதில் எவ்வளவு வடிகட்டி ஒருவரை அமரச்செய்ய வேண்டும்…என்னளவில் தமிழகம் அப்படிப்பட்ட வடிகட்டுதலை எல்லாம் இதுவரை செய்ததேயில்லை…..காமராஜர், ஜீவா போன்றோர் எல்லாம் குப்பைகளோடு சேர்த்து அள்ளிய மாணிக்கங்கள்!!!

  24. மனிதன் says:

    யப்பா…உன் வயிற்றெரிச்சல் நன்றாகத் தெரிகிறது. வருகிறவர்கள் எல்லோரையும் விமரசித்தால் யார் தான் அரசியலுக்கு வரவேண்டும் என்கிறீர்கள்….யார் வேண்டுமானாலும் வரட்டும்…மக்களாகிய நாங்கள் பார்த்துக் கொள்கிறோம்…சரவணபவனில் சாப்பிடப் போனா, அது பொறம்போக்குல கட்டினதா, பணம் போட்டு வாங்கின இடத்தில் கட்டினதானு பாத்துட்டு தான் சாப்பிடப்போகனும்னு சொல்லித் தந்ததிற்கு நன்றி.

  25. இமய வரம்பன் says:

    Shankar sir, as usual Sema write-up
    Intha paala pona makkaluku ithaellam puriyanume

  26. Sabarinathan says:

    சிறப்பாக அலசி ஆராய்ந்து எழுதி உள்ளீர்கள்

  27. Anonymous says:

    கூத்தாடிகள் தனிதனியாக கட்சி ஆரம்பித்து பின்னர் நடிகர் கட்சிகள் கூட்டணி என்று ஒன்றை ஏற்படுத்தி திராவிட கட்சிகள் உடன் கூட்டணி அமைத்து ஆட்சியில் பங்கேற்று கொள்ளை அடிக்க திட்டம் என்று நினைக்கிறேன் .

    • அப்படி எனில் கமல் சிறந்த தலைவரா…?

      கமலை வரவேற்று சவுக்கு தளம் கட்டுரை வடித்ததே..!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Thumbnails managed by ThumbPress