அப்போது எனக்கு வயது 10. என் தாய் என்னையும் என் தங்கையையும், போப் ஆண்டவர் வருகிறார் என்ற தகவல் தெரிந்து திருவிழா பார்ப்பதற்கு செல்வது போல, அழைத்துச் சென்றார். முதன் முதலாக அப்போதுதான் எம்ஜிஆரை பார்த்தேன். அப்போது கவர்னராக இருந்தவர் குரானா, குரானா ஒரு நீல நிற கோட் அணிந்து போப் ஆண்டவரோடு வந்தார்.
எம்ஜிஆர் எப்படிப்பட்ட மக்களை வசீகரிக்கக் கூடிய தலைவர் என்பதை நாம் அறிவோம். ஆனால் என்னை எம்ஜிஆர் வசீகரிக்கவில்லை. நான் நேரில் பார்த்திராத, கலைஞர்தான் என்னை வசீகரித்தார். என் தந்தை அவர் அலுவலகம் சென்று வரும் சைக்கிளின் கேரியரில் அந்தந்த கிழமைகளுக்கு ஏற்ப, விகடன், குமுதம் மற்றும் கல்கி இதழ்களை வைத்து வருவார். நான் வெளியே வந்து பார்ப்பேனோ என்று எதிர்பார்த்தபடியே, அந்த ஒண்டு குடித்தன காம்ப்பவுண்டுக்குள் நுழைந்ததும் பெல் அடிப்பார். நான் மிகவும் ஆர்வமாக ஓடி வந்து, அவர் சைக்கிள் கேரியரில் இருக்கும் அந்த வாரத்து வார இதழ்களை எடுத்துக் கொண்டு, படிப்பேன்.
அந்த இதழ்களை படித்துதான் நான் கலைஞரை கண்டு கொண்டேன். இப்போது போலல்லாமல் அப்போதெல்லாம், எதிர்க் கட்சிகளுக்கு உரிய இடத்தை ஊடகங்கள் தந்து கொண்டிருந்தன. அது 1986.
நாங்கள் இருந்தது கூட்டுக் குடும்பம். ஒரு காம்பவுண்டுக்குள், 10 குடும்பங்கள் இருக்கும். அந்த காம்பவுண்டுக்குள் ஒரே ஒரு வீட்டில் மட்டும்தான் டிவி இருக்கும், அப்போதெல்லாம் தூர்தர்ஷனில் தேர்தல் சமயத்தில் அங்கீகரிக்கப்பட்ட கட்சிக்கு 5 நிமிடங்கள் ஒதுக்குவார்கள். அதை பார்ப்பதற்கு, எங்கள் காம்பவுண்டுக்குள் ஒரே ஒரு வீட்டில் இருக்கும் கருப்பு வெள்ளை டிவிக்கு முன்னால் எல்லா குழந்தைகளும் அமர்ந்திருப்போம்.
அப்படி ஒரு தேர்தல் சமயத்தில் கலைஞர் பேசுகிறார் என்று தகவல் அறிந்து, நண்டு சிண்டுகளெல்லாம் டிவி முன்னால் அமர்ந்திருந்தோம். திரையில் தோன்றிய கலைஞர், ஆங்கிலத்தில் பேசினார். எனக்கு அவ்வளவு சோகம். ஏனென்றால் நான் படித்த பத்திரிக்கைகளில், கலைஞரின் தமிழ் குறித்து அப்படி எழுதப்பட்டிருந்தது.
பின்னர் என் தந்தைக்கு ஆவின் நிறுவனத்தில் அயல் பணி கிடைத்ததால் மாதவரம் பால் பண்ணைக்கு குடிபெயர்ந்தோம். என் தந்தைக்கு அரசு குடியிருப்பு ஒதுக்கப் பட்டிருந்தது. எங்கள் வீட்டின் எதிரே குடியிருந்தவர், எப்போதும் வேலைக்கு போக மாட்டார். ஏன் என்று விசாரித்தபோது, 1983ம் ஆண்டு, ஆவின் நிறுவனத்தில் ஒரு வேலை நிறுத்தம் நடந்தது பால் அத்தியாவசிய பொருள் என்பதால் அப்போது வேலை நிறுத்தத்தில் ஈடுபட்ட 1300 பேர் ஒரே நாளில் பணி நீக்கம் செய்யப்பட்டனர்.
அவர்களை நிர்வாகம், குடியிருப்பை காலி செய்ய சொல்லவில்லை. மாதத்துக்கு ஒரு முறை, அவர்கள், மாதவரம் பால் பண்ணையில் இருந்த ஒரு வாட்டர் டேங்க்கின் கீழே, கூட்டம் போடுவார்கள். அந்த டேங்க்கின் மேலே நின்று நான் தவறாமல் அவர்கள் கூ ட்டத்தை வேடிக்கை பார்ப்பேன். எதுவும் புரியாது. ஆனால் தொடர்ந்து வேடிக்கை பார்ப்பேன்.
அதன் பிறகு 1987ல் எம்ஜிஆர் இறந்தபோது, எனக்கு இனங்காணத் தெரியாத மகிழ்ச்சி ஏற்பட்டது. கலைஞர் ஆட்சிக்கு வரப் போகிறார் என்று எனக்கு அத்தனை மகிழ்ச்சி. ஒரு அட்டை பெட்டியை எடுத்து, அதில் பேப்பரில் உதயசூரியனை கட் செய்து, அதனுள் ஒரு பல்பை போட்டு, என் வீட்டு வாசலில் தொங்க விட்டேன். என் தந்தை அரசு ஊழியர் என்பதால், அவர் தம்பி இது மாதிரி பண்ணக் கூடாதுப்பா என்றார். நான் முகம் சுழித்ததும் என்னை அவர் கடிந்து கொள்ளவில்லை.
தேர்தல் பிரச்சாரத்துக்காக வீடு வீடாக வந்த திமுகவினர், இந்த வீடு நம்ப லிஸ்டுலயே இல்லையே என்று வியந்தனர். அந்த 1989 தேர்தலில் வெற்றி பெற்று முதல்வரானதும், 1983ல் ஆவினில் பணி நீக்கம் செய்யப்பட்ட அத்தனை பேருக்கும் வேலை வழங்கினார்.
அதன் பிறகு வெகு சில ஆண்டுகளில், தந்தை இறந்து நான் லஞ்ச ஒழிப்புத் துறையில் அரசு ஊழியர் ஆனேன்.
உளவுத் துறையில் பணியாற்றி ஓய்வு பெற்ற ஒரு டிஎஸ்பியோடு ஒரு நாள் வெளியூருக்கு பயணிக்க நேர்ந்தது.
அப்போது அவர் கலைஞர் பற்றி சொல்லியவை பொக்கிஷங்கள்.
2006ல் திமுக ஆட்சிக்கு வந்தது. அது சிறுபான்மை ஆட்சி. பாட்டாளி மக்கள் கட்சி, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளின் தயவில் ஆட்சி நடந்து கொண்டிருந்தது. பாமக தலைவர் ராமதாஸ், கலைஞருக்கு அப்போது கொடுத்த தொல்லைகளை சொல்லி மாளாது. ஆரம்ப காலத்தில், பாமகவை பார்த்துக் கொண்டிருந்த ஒரு உளவுத் துறை அதிகாரிதான், திமுகவுக்கும் பாமகவுக்கும் பாலம்.
ஆட்சி தொடர வேண்டும் என்பதனால் அந்த அதிகாரி, மருத்துவர் ராமதாஸ் கோபப்படாத வகையில் அவரை குளிர்விப்பார். கலைஞரின் நடவடிக்கைகளில் ஏதாவது, ராமதாஸை கோபப் படுத்தினால், இந்த அதிகாரி, ராமதாஸ் மனம் குளிர்வது போன்ற விளக்கத்தை அளித்து அவர் மனதை குளிர்விப்பார்.
ஒரு கட்டத்தில், மருத்துவர் ராமதாஸ் திடீரென்று கோபம் கொண்டார். அந்த அதிகாரியை அழைத்து, “தம்பி, சொல்லிடுங்க. இதெல்லாம் நல்லா இல்ல” என்று கூறுகிறார். அந்த அதிகாரி, விஷயத்தை தன் உயர் அதிகாரிகள் மூலமாக கலைஞர் காதுக்கு கொண்டு செல்வதற்குள், அந்த அதிகாரிக்கு மத்திய அரசு பணிக்கு மாறுதல் வருகிறது.
அந்த அதிகாரி சென்றதும், கலைஞருக்கும் ராமதாசுக்குமான இணைப்பு அறுந்து போகிறது. சில நாட்களில், ராமதாஸ் பத்திரிக்கையாளர்களை சந்திக்கிறார். கலைஞர் செய்வது சரியில்லை. நான் அவர் செய்த தவறுகளை ஒரு அதிகாரியிடம் சொன்னேன். அவர் கலைஞரிடம் அதை சொன்னாரா இல்லையா என்று தெரியாது என்று அந்த அதிகாரியின் பெயரை குறிப்பிட்டே, பத்திரிக்கை சந்திப்பு நடத்துகிறார் ராமதாஸ்.
கலைஞர் அதை பார்த்து விட்டு, யாருய்யா அந்த அதிகாரி. கூப்புடுய்யா அவனை என்கிறார். அந்த அதிகாரியோ மத்திய அரசின் உளவுப் பிரிவில் இருக்கிறார். முதல்வர் சொன்ன பிறகு யாராவது எதிர் கேள்வி கேட்க முடியுமா என்ன ?
தமிழக உள்துறை செயலாளர், மத்திய அரசுக்கு சம்பந்தப்பட்ட அதிகாரியை உடனே திருப்பி அனுப்புங்கள் என்று கடிதம் எழுதுகிறார். மத்திய உளவுத் துறை இயக்குநர், சம்பந்தப்பட்ட அதிகாரியை நேரில் அழைத்து, கடுமையாக கடிந்து கொள்கிறார். நீ எதுக்கு இங்க டெபுடேஷன்ல வந்த. ஒரு ஸ்டேட் கவர்மென்ட் லெட்டர் எழுதி உன்னை திருப்பி கூப்புட்ற அளவுக்கு நீ பெரிய ஆளா என்கிறார். அந்த அதிகாரி, எனக்கு இது குறித்து எதுவுமே தெரியாது என்று கூறவும், அப்போ, நான் திரும்ப ஸ்டேட் வேலைக்கு போகலன்னு எழுதிக் கொடு என்கிறார். அந்த அதிகாரி, அப்படியே எழுதிக் கொடுகிறார்.
அந்த அதிகாரி மாநில அரசு பணிக்கு வர விரும்பவில்லை என்று கலைஞருக்கு தெரிவிக்கப்படுகிறது. வரலன்னா விடுய்யா. அவன் என்ன பெரிய இவனா என்று அப்படியே விட்டு விடுகிறார். அதன் பிறகுதான், 2006-2011 திமுக ஆட்சிக் காலத்தில், காடுவெட்டி குரு ஒரு கூட்டத்தில் அவதூறாக பேசியதை, ஆற்காடு வீராச்சாமி ஒரு திமுக திருமண விழாவில் சுட்டிக்காட்டி கடிந்து கொள்ள, திமுக பாமக கூட்டணி பிரிகிறது.
30 ஜுலை 2000ம் அன்று, கன்னட சூப்பர் ஸ்டார் ராஜ்குமாரை வீரப்பன் கடத்துகிறார்.
இந்தியாவே பதற்றம் அடைகிறது. கர்நாடகத்தில் உள்ள தமிழர்களின் நலனுக்கு ஆபத்து என்பதை உடனடியாக உணர்கிறார் கலைஞர். ஜெயலலிதா ஆட்சி காலத்தில், கலைஞருக்கும், திமுகவுக்கு எதிராக செயல்பட்ட கூடுதல் டிஜிபி அலெக்சாண்டரை, ஒரு டம்மி போஸ்டில் வைத்திருக்கிறார் கலைஞர். இந்த விவகாரத்தை திறம்பட கையாள, அலெக்சாண்டர்தான் சரியான நபர் என்பதை உணர்ந்த கலைஞர், துளியும் ஈகோ பார்க்காமல், உடனடியாக அலெக்சாண்டரை இந்த விவகாரத்தை கையாளும்படி பணிக்கிறார்.
ராஜ்குமார் கடத்தப்பட்ட மறுநாள், ஒரு ஆடியோ கேசட் காவல்துறையை வந்தடைகிறது. அதில், ராஜ்குமார், தான் நன்றாக இருப்பதகாவும், தன்னை வீரப்பன் நிறைவாக வைத்திருப்பதாகவும் பேசியிருக்கிறார்.
உளவுத் துறை அதிகாரிகளுக்கோ, அதில் பேசியது, ராஜ்குமார்தானா என்று சந்தேகம். அப்போது தந்தை கடத்தப் பட்டதால் சென்னை வந்திருந்த ராஜ்குமாரின் மகன், சிவராஜ்குமாரிடம் அந்த கேசட்டை போட்டுக் காட்டுகிறார்கள். அவர் அதை கேட்டதும், அது தன் தந்தைதான் என்று கூறி விட்டு ஓவென்று அழுகிறார்.
வெளியே சென்று, தன் தாய் பர்வதம்மாளிடம் விஷயத்தை சொல்கிறார். பர்வதம்மாள் நடிகர் ரஜினிகாந்தை போனில் தொடர்பு கொண்டு உதவி கேட்கிறார். ரஜினி, உடனடியாக, கலைஞரை தொடர்பு கொள்கிறார்.
உளவுத் துறை அதிகாரிகள், அந்த கேசட்டை சரி பார்த்து, விஷயத்தை உறுதி செய்து, கலைஞரை சந்திக்க அவர் அறைக்கு உள்ளே நுழைந்ததும் கலைஞர் கேட்ட முதல் கேள்வி “கேசட் எங்கய்யா” என்பதுதான். உளவுத் துறை அதிகாரிகள், கலைஞரின் சிஐடி காலனி வீட்டுக்கு செல்லும்போதே, அங்கே சன் டிவி மற்றும், உதயா டிவியின் கேமராக்கள் தயாராக இருந்தன. சன் மற்றும் உதயா என்பதை கூர்ந்து கவனிக்கவும்.
உளவுத் துறை அதிகாரிகள், கலைஞரிடம் விஷயத்தை விளக்கி முடித்ததும் உதயா டிவி மற்றும் சன் டிவியில், ராஜ்குமார் பேசிய ஒலி நாடா ஒளிபரப்ப படுகிறது. ராஜ்குமார் எப்படி இருக்கிறார் என்று பரிதவித்த மக்களுக்கு அவர் பேசியது, பெரும் நிம்மதியை அளித்தது.
அதன் பிறகு அந்த கேசட்டில் கூறியபடி தூதுவரை அனுப்ப முடிவெடுக்கப் படுகிறது. வீரப்பன், நக்கீரன் கோபால்தான் தூதுவராக வர வேண்டும் என்று வலியுறுத்தியிருந்தார். கோபாலை அழைத்தால், அவர், இரு நாட்களுக்கு முன் கொலை செய்யப்பட்ட, நக்கீரன் நிருபர் செல்வராஜின் கொலையாளிகளை கைது செய்தால்தான் வருவேன் என்று அடம் பிடிக்கிறார்.
கலைஞரே, கோபாலிடம் பேசுகிறார். கோபால், அதன் பிறகு கலைஞரை சந்தித்த பின், நிபந்தனையின்றி, காட்டுக்கு செல்கிறார். கோபால், நக்கீரன் இதழுக்கென்று, பிரத்யேகமாக புகைப்படங்களை எடுத்து வருவார். காட்டுக்கு சென்ற பிறகு, நேராக கலைஞரை சந்திப்பார். அப்போது, கோபால் காட்டில் எடுத்த புகைப்படங்களை காண்பிப்பதற்கு முன், கலைஞர், போட்டோக்களை எடுத்து, “இதுவா பாருய்யா” என்று கூறுகையில், அதற்குள் எப்படி இந்த விஷயங்கள் கலைஞரை வந்தடைந்தது என்று அதிர்ச்சி அடைவார்.
முடிவே இல்லாமல் இந்த சிக்கல் நீடித்துக் கொண்டே இருக்கிறது. வீரப்பன் விதித்த நிபந்தனைகளை நிறைவேற்ற அரசு தயாராக இருந்தபோதும், உச்சநீதிமன்றத்தில், குற்றவாளிகளை விடுவிக்க கூடாது என்று தொடரப்பட்ட வழக்கு காரணமாக, சிக்கல் அதிகரிக்கிறது.
கலைஞரும், கர்நாடகா சென்று, அப்போதைய கர்நாடக முதல்வர் எஸ்எம்.கிருஷ்ணாவை சந்தித்து, நிலைமை சிக்கலாகாமல் பார்த்துக் கொண்டார்.
மருத்துவர் ராமதாஸ், மற்றும், முன்னாள் பாதுகாப்புத் துறை அமைச்சர் ஜார்ஜ் பெர்ணான்டஸ் ஆகியோர் சென்னையில் ஒரு இடத்தில் சந்திக்கின்றனர். இந்த நிலைமை தேவையற்ற சிக்கல்களை உருவாக்குகிறது என்று உணர்ந்து, ராமதாஸ் அவருக்கு நெருக்கமான ஒரு காவல் துறை அதிகாரியை அழைக்கிறார்.
தான் எழுதும் ஒரு கடித்தை அவர் கூறும் நபரிடம் கொடுத்தால், ராஜ்குமார் விடுவிக்கப்படுவார் என்று கூறுகிறார். இந்தத் தகவல், கலைஞரிடம் தெரிவிக்கப்படுகிறது. நாம கவர்மென்ட் நடத்திக்கிட்டு இருக்கோம். அந்த ஆளு நல்ல பேரு வாங்கிக்கிட்டு போயிடுவானா என்று அந்த உதவியை நிராகரித்தார் கலைஞர். அதன் பிறகு, பேராசிரியர் கல்யாணி, புதுச்சேரி சுகுமாரன், பழ.நெடுமாறன் உள்ளிட்டோர் பல முறை காட்டுக்கு சென்று ராஜ்குமாரை மீட்டது வரலாறு. ராஜ்குமார் காட்டில் இருந்த 108 நாட்களும், மிக மிக சாதுர்யமாக கலைஞர் அந்த விவகாரத்தை கையாண்டதால்தான், கர்நாடகாவில் இருந்த லட்சக்கணக்கான தமிழர்களின் உயிரும் உடைமைகளும் பாதுகாக்கப்பட்டன. ஒரே ஒரு சிறு தவறு, நிலைமையை பெரும் சிக்கலுக்கு ஆளாக்கியிருக்கும்.
1997ம் ஆண்டு, நவம்பர் மாதம், தற்போது சிறையில் இருக்கும், இமாம் அலி, ரயில்களில் குண்டு வைக்கப் போவதாக உளவுத் துறைக்கு தகவல் வருகிறது. இமாம் அலியின் புகைப்படமும் கிடைக்கிறது.
அப்போது உளவுத் துறை தலைவராக இருந்த அலெக்சாண்டர், இந்த தகவலை உதாசீனப் படுத்துகிறார். 6 டிசம்பர் 1997 அன்று, பாபர் மசூதி இடிப்பு நினைவு தினம் அன்று தமிழகம் மற்றும் கேரளாவில் மூன்று ரயில்களில் குண்டு வெடிக்கிறது. பதற்றத்தோடு, உளவுத் துறை அதிகாரிகள், கலைஞர் வீட்டுக்கு சென்று சந்திக்கின்றனர்.
இமாம் அலியின் புகைப்படத்தோடு இருந்த அறிக்கையை அவரிடம் அளிக்கின்றனர். “இதை வைச்சிக்கிட்டு புடுங்கிக்கிட்டு இருந்தீங்களா ?” என்று கோபப்படுகிறார் கலைஞர். பின்னர் உளவுத் துறை அதிகாரிகளை அனுப்பி விடுகிறார். சில மணி நேரத்தில் நக்கீரனில் இருந்து, இரு நிருபர்கள் வந்து, உளவுத் துறை ஐஜியாக இருந்த ராமானுஜத்தை சந்திக்கின்றனர். இமாம் அலியின் புகைப்படத்தை கலைஞர் வாங்கிக் கொள்ளச் சொன்னார் என்று கூறுகின்றனர்.
வேறு வழியின்றி, இமாம் அலியின் புகைப்படத்தை உளவுத் துறை அதிகாரிகள் நக்கீரன் நிருபர்களிடம் வழங்குகின்றனர். நக்கீரனில், வெடிகுண்டு குற்றவாளியின் புகைப்படம் வெளியானதும், பொதுமக்களிடையே இருந்த கோபம் தணிந்தது. காவல்துறை சிறப்பாக செயல்படுகிறது என்ற நம்பிக்கை பிறந்தது. அந்த புகைப்படம் வெளியானதால், இந்து அமைப்புகள், குண்டு வெடிப்பு விவகாரத்தை பெரிய சிக்கலாக்க முடியவில்லை.
ஒரு முறை, தமிழகத்தை சேர்ந்த கரும்பு விவசாயிகள், கரும்பாலைகள் விவசாயிகளுக்கு, தர வேண்டிய 200 கோடி ரூபாயை கேட்டு, மிகப் பெரிய போராட்டத்தை அறிவித்திருந்தனர். உளவுத் துறை, இந்த போராட்டம் அரசுக்கு மிகப் பெரிய சிக்கலை ஏற்படுத்தும் என்பதை கலைஞரிடம் தெரிவிக்கின்றனர்.
அப்போது, வீரபாண்டி ஆறுமுகம் விவசாயத் துறை அமைச்சர். தற்போது தலைமைச் செயலாளராக உள்ள கிரிஜா வைத்தியநாதன், சர்க்கரைத் துறை இயக்குநர். இருவரையும் உடனடியாக அழைத்து, 200 கோடியை வழங்குமாறு உத்தரவிட்டார். போராட்டம் நடக்க இருந்த அன்று, விவசாயிகள் சங்க தலைவர், கலைஞரை சந்தித்து நன்றி தெரிவித்துக் கொண்டிருந்தார். இது போல பல போராட்டங்களை தன் சாதுர்யத்தால் கவனமாக தவிர்த்தவர் கலைஞர்.
அனைத்து அரசியல் கட்சிகளிலும் தனக்கென்று ஒரு ஆளை வைத்திருப்பார். உளவுத் துறை அதிகாரிகள் தகவல் சொல்வதற்கு முன், இவர் அந்த விபரங்களை சொல்லி, சரி பார்க்க சொல்லுவார். தகவல் வேண்டுமென்றால், எவர் ஒருவரிடமும் பேசத் தயங்கவே மாட்டார் என்றார் அந்த அதிகாரி. நாம் முதல்வர். மூத்த அதிகாரிகளிடம்தான் பேச வேண்டும் என்றெல்லாம் வறட்டு பிடிவாதம் கொண்டவரல்ல. அனைத்து விவகாரங்களும், தனக்கு முதலில் தெரிய வேண்டும் என்று நினைப்பவர். அது பல நேரங்களில் கட்சியிலும் சரி, ஆட்சியிலும் சரி, கலைஞருக்கு கைகொடுத்திருக்கிறது.
இவையெல்லாம் கலைஞர் எத்தகைய சிறந்த நிர்வாகி என்பதற்கான எடுத்துக் காட்டுகள். அவர் அதிகம் படித்தது இல்லை. லண்டன் ஸ்கூல் ஆப் எகனாமிக்ஸில் நிர்வாகம் பயின்றதில்லை. ஆனால் அவரைப் போன்ற சிறந்த நிர்வாகியை பார்த்தது கிடையாது என்று அவரிடம் பணியாற்றிய பல மூத்த ஐஏஎஸ் மற்றும் ஐபிஎஸ் அதிகாரிகள் ஆணித்தரமாக கூறுகின்றனர்.
கலைஞர் சூது வாது நிறைந்தவர் என்று அவர் மீது ஒரு குற்றச்சாட்டு உண்டு. சூதும், வாதும், சூழ்ச்சிகளும், அரசியலில் வெற்றி பெற அடிப்படை அம்சங்கள் இல்லையா ? பெரியாரின் அண்ணன் மகனான ஈவிகே.சம்பத், கலைஞரை விட அற்புதமான பேச்சாளர். ஆனால் அவரால் அரசியலில் சோபிக்கவே முடியவில்லை. அவர் தொடங்கிய தமிழ் தேசிய கட்சியோடு காணாமல் போனார். நாவலர் நெடுஞ்செழியன் அறிஞர் அண்ணா இறந்தபோது முதல்வராகியிருக்க வேண்டியவர். ஆனால் அவர் பின்னாளில் மக்கள் திமுக என்று ஒரு கட்சியை தொடங்கி, அதை கலைத்து விட்டு அதிமுகவோடு ஐக்கியமானவர்.
தமிழகத்தின் மிக மிக சிறுபான்மையான ஜாதியில் பிறந்து, எவ்விதமான பெரிய பின்புலமும் இல்லாமல், கோடிக்கணக்கான மக்களை வசீகரிக்க முடிந்த கலைஞர், இத்தனை ஆண்டுகளாக திமுக என்ற இயக்கத்தை பாதுகாத்து, கட்டிக் காப்பாற்றியதற்கு சூது வாது உள்ளிட்ட அவரது அனைத்து திறமைகளுமே காரணம். அரசியல் முதலைகள் நிறைந்த குளம். இரு பெரிய பிளவுகளை சந்தித்த பின்னர், ஆட்சியை இழந்தும் 50 ஆண்டுகளுக்கு மேலாக கட்சியை காப்பாற்ற முடிந்தது என்றால் அது கலைஞரின் தனிப்பட்ட திறமையே அன்றி, வேறல்ல.
வரலாறு, மிக மிக அரிதாகவே, அற்புதமான மனிதர்களை காண்கிறது. அவர்கள் அரிதானவர்கள். அப்படி அரிதிலும் அரிதான ஒரு தலைவர் கலைஞர். இது போன்ற அற்புத மனிதர்களை இனி எந்த ஆண்டு காலம் நமக்குத் தருமோ என்பது விடையில்லா கேள்வி.
கலைஞரிடம் குறை இருக்கிறதா என்றால் ஏராளம். அவர் குறைகளை மட்டும் பட்டியலிட்டு, அவரை விமர்சித்து, இதை விட பெரிய கட்டுரையை எழுத முடியும்.
ஆனால், யாரிடம் குறைகள் இல்லை ? குறைகளோடு இருப்பவன்தானே மனிதன் ? குறைகளே இல்லாதவன் இயந்திரமாகி விட மாட்டானா ?
நத்தம்போல் கேடும் உளதாகும் சாக்காடும்
வித்தகர்க் கல்லால் அரிது.
கலைஞர் மு.கருணாநிதி உரை:
துன்பங்களுக்கிடையேகூட அவற்றைத் தாங்கும் வலிமையால் தமது புகழை வளர்த்துக் கொள்வதும், தமது சாவிலும்கூடப் புகழை நிலை நாட்டுவதும் இயல்பான ஆற்றலுடையவருக்கே உரிய செயலாகும்.
குறிப்பு – கலைஞரின் 2006 ஆட்சியில்தான் நான் கைது செய்யப்பட்டேன். கடுமையான காவல்துறையின் சித்திரவதைக்கு ஆளாக்கப்பட்டேன். இரண்டாவது முறை பொய் வழக்கில் கைது செய்யப்பட்டேன். ஆனால் அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிதில் இருந்து நானும் என் குடும்பத்தினரும் அடைந்த துக்கத்தை வார்தைகளால் விவரிக்க முடியாது. இதுதான் கலைஞர். இதனால்தான் அவர் காவியத் தலைவன்.
சவுக்கு என்கிற வலைத்தளம் ஒன்றில் படித்தது:
கருணாநிதிக்கு விருதுகளும், புகழ்ச்சிகளும், எப்படி சலிக்கவில்லையோ, அதே போல, கருணாநிதியை வாய் நிறைய திட்டுவதற்கும், சபிப்பதற்கும், “சவுக்குக்கும்” சலிப்பதேயில்லை.
கடைசியாய் நடந்த பாராட்டு விழா, கொல்கத்தா பாரதி தமிழ்ச்சங்கம் சார்பில் வள்ளுவர் கோட்டத்தில் 2009 டிசம்பர் 21ல் நடைபெற்றது. அவ்விழாவில் கருணாநிதிக்கு “தமிழ்த் தலைமகன்” விருது வழங்கப் பட்டது. பாராட்டை ஏற்றுக் கொண்டு பேசிய கருணாநிதி,
“கடந்த 3 மாதங்களில் வள்ளுவர் கோட்டத்தில் 4வது முறையாக பாராட்டு விழா. இன உணர்வை, தமிழ் உணர்வை வெளிப்படுத்தும் வகையில் தமிழ் பெருமக்களின் ஆர்வம் மடை உடைத்து செல்லும் அளவுக்கு இவ்விழா நடந்து கொண்டிருக்கிறது.
முத்துவேலர், அஞ்சுக தாய்க்கு நான் 3வது மகனாக பிறந்தேன். ஆனால் இன்று என்னை தலைமகன் ஆக்கியிருக்கிறீர்கள். அதற்கு எனது தலை தாழ்ந்த வணக்கம். “ என்று கூறினார்.
ஊரில் இருக்கும், தமிழ்ச் சங்கங்கள், அருந்ததியர் சங்கம், தேவர் சங்கம், வன்னியர் சங்கம், முதலியார் சங்கம், நாயுடு சங்கம், கவுண்டர் சங்கம், தாழ்த்தப் பட்ட மற்றும் பழங்குடியினர் நலவாழ்வுச் சங்கம், சத்துணவு ஊழியர் சங்கம், அரசு ஊழியர் சங்கம், துப்புறவு தொழிலாளர் சங்கம், பனை மரம் ஏறுவோர் சங்கம், பீடித் தொழிலாளர் சங்கம், திரைப்பட தொழிலாளர் சங்கம் என்று தமிழ்நாட்டில் சங்கம் என்று வைத்திருப்பவர்கள் ஒருவர் விடாமல் அழைத்து, பாராட்டு விழா நடத்தச் சொல்லி தமிழ்நாட்டில் கருணாநிதிக்கு பாராட்டு விழா நடத்தாத சங்கங்களே இருக்கக் கூடாது என்னும் அளவுக்கு, ஒவ்வொரு சங்கமாக
அழைத்து பாராட்டு விழா நடத்த உத்தரவிட்டு, அந்த பாராட்டு விழாவில் புகழ்ச்சி மழையில் நனைந்து, உச்சி குளிர, திகட்டத் திகட்ட அனைவரும் பாராட்டி, அதற்குப் பிறகு ஏற்புரை நடத்தி, அந்த பாராட்டு விழாவே தனக்கு விருப்பமில்லாமல் நடப்பது போலவும், வேறு வழியில்லாமல் ஏற்றுக் கொள்வது போலவும், கருணாநிதி நடிப்பது என்பது, பார்த்துப் பார்த்து புளித்துப் போகும் அளவுக்கு நடந்தேறி விட்டது.
இப்படி அனைவரையும் கட்டாயம் பாராட்டு விழா நடத்தியே ஆக வேண்டும் என்று கருணாநிதி தனது அமைச்சரவை சகாக்கள் மூலமாகவும், வைரமுத்து மூலமாகவும், இந்தியா முழுவதும், உள்ள தமிழர்களையும், வேறு மொழி பேசுபவர்களையும் வற்புறுத்தி வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
பாலியல் தொழில் செய்வோர், கருணாநிதிக்கு பாராட்டு விழா எடுத்தாலும், அந்த விழாவில் கருணாநிதி கலந்து கொண்டு இப்படி உரையாற்றுவார்.
“உலகத்தின் மிகப் புராதானமான தொழில் இந்தப் பாலியல் தொழில்தான். தமிழ் கூறும் நல்லுலகு, உலக நாகரீகத்தின் வளர்ச்சிக் கேற்ப, தனக்கு ஏற்ற வகையில் பாலியல் தொழிலைச் செய்து வந்ததற்கு, தமிழ் இலக்கியங்களே சான்று. சிலப்பதிகாரத்திலே, மாதவியை விடவா பாலியல் தொழில் செய்பவரை பற்றி புகழ்ந்துரைக்க வேண்டும்? கற்புக்கரசியாம், என்னால், கடற்கரையிலே சிலையெடுக்கப் பட்டதால் புகழ் பெற்ற கண்ணகியிடம் இருந்து கோவலனை தட்டிப் பறித்ததில் இருந்தே, மாதவியின் “திறமை“ புரியவில்லையா ?
நான் ஆரம்ப காலத்திலே கழகப் பேச்சாளராக இருக்கும் முன், திரைப்படங்களுக்கு கதை வசனம் எழுதிக் கொண்டிருந்த காலத்திலேயே பாலியல் தொழிலாளிகளுக்கு நானும், மறைந்த எனது ஆருயிர் நண்பர், கண்ணதாசனும் ஆதரவு அளித்துள்ளோம். இந்த விபரங்களை நண்பர் கண்ணதாசன் விபரமாக “வனவாசம்“ நூலில் எழுதியுள்ளதை தாங்கள் அறிவீர்கள்.
சிலப்பதிகார நாயகி, மாதவியின் பெயரால், சென்னைக்கு அருகில், “பாலியல் தொழிலாளிகள் பூங்கா“ ஒன்றை அமைக்க கழக அரசு 50 ஏக்கர் நிலத்தை ஒதுக்கியுள்ளது என்பதை இந்த நேரத்திலே மகிழ்ச்சியோடு தெரிவித்துக் கொள்கிறேன். புதிதாக கட்டப் பட்டு வரும், தலைமைச் செயலக கட்டிடத்தில், பாலியல் தொழிலாளிகளுக்கு சிறப்புத் துறை ஒன்றை அமைக்க இடம் ஒதுக்கப் பட்டுள்ளது என்பதையும் இந்த நேரத்திலே தெரிவித்துக் கொள்கிறேன்.
மேலும், புதிதாக கட்டப் பட்டு வரும், அண்ணா நினைவு நூலகத்தில், பாலியல் தொழில் தொடர்பான புத்தகங்களை வைக்க, தனியே இரண்டு அலமாரிகளை ஒதுக்கச் சொல்லி கழக அரசு உத்தரவிட்டுள்ளது என்பதை தாங்கள் அறிவீர்களா ?
தமிழ்நாட்டிலே சில பேர், பாலியல் தொழிலாளிகள் கூட, இந்தக் கருணாநிதிக்கு பாராட்டு விழா நடத்துகிறார்களே, என்று குமையக் கூடும். குமுறக் கூடும். கூடி அழக் கூடும். குற்றம் சொல்லக் கூடும். கூக்குரலிடக் கூடும், கொடுஞ்சொற்களை வீசக் கூடும். ஆனால், அதற்காகவெல்லாம் பயந்து, அஞ்சி, அவமானப்பட்டு, ஆவேசப் பட்டு, பாராட்டு விழா வேண்டாம் என்று சொல்லும் அளவுக்கு எனக்கு சுயமரியாதையும் இல்லை, அறிஞர் அண்ணா என்னை அப்படி வளர்ககவும் இல்லை, திராவிட இயக்கம் எனக்கு அதை கற்றுத் தரவும் இல்லை. “
என்று உரையாற்றுவார் கருணாநிதி.
கருணாநிதியை தற்போது பீடித்திருப்பது NPD என்று அழைக்கப் படும், நார்சிஸ்டிக் பெர்சனாலிட்டி டிஸ்ஸார்டர். இது நகைச்சுவைக்காக சொல்லப் படுகிறது என்று எடுத்துக் கொள்ளாதீர்கள். உலக சுகாதார நிறுவனம் “சர்வதேச நோய் மற்றும் நல்வாழ்வு பிரச்சினைகளுக்கான புள்ளிவிபர வகைப்படுத்தல்“ International Statistical Classification of Diseases and Health Related Problems என்ற பட்டியலில் இந்நோய் வகைப் படுத்தப் பட்டுள்ளது. இந்நோய்க்கான அறிகுறிகள்.
1) தன்னைப் பற்றிய அதிமுக்கியத்துவம். (சாதனைகள், திறமைகளைப் பற்றி மிகைப் படுத்தி நினைத்தல், யதார்த்தத்துக்கு புறம்பாக, தன்னைப் பற்றிய மிகை நினைப்பு)
2) வெற்றி, புகழ், அதிகாரம், அழகு பற்றிய மிதமிஞ்சிய கற்பனை
3) தான் மிக மிக முக்கியமான நபர் என்றும், தன்னைப் பற்றி, மிகுந்த அறிவாளிகள்தான் புரிந்து கொள்ள முடியும் என்றும் ஏற்படும் எண்ணம்
4) தனக்கு எப்போதும் முக்கியத்துவமும், சிறப்பு கவனமும் வழங்கப் படவேண்டும் என்ற எதிர்பார்ப்பு
5) அடுத்தவரின் சாதனைகளையும், வெற்றிகளையும் தனதாக கருதுதல்
6) அடுத்தவரின் எண்ணங்களையும் உணர்வுகளையும் புரிந்து கொள்ள மறுத்தல்.
7) எப்பொழுதும் அடுத்தவரைப் பார்த்து பொறாமை பட்டு விட்டு, தன் மீது அடுத்தவருக்கு பொறாமை என்று கூறுதல்.
8) அகம்பாவமாய், எவரையும் மதிக்காமல் நடத்தல்
என்ற அறிகுறிகள் இந்நோய் பீடித்தவருக்கு ஏற்படும் என்று, இந்நோய் குறித்த ஆய்வுகள் கூறுகின்றன. இந்த அறிகுறிகள் கருணாநிதிக்கு இருக்கிறதா இல்லையா என்பதை வாசகர்கள் முடிவு செய்து கொள்ளலாம்.
இந்நோய்க்கு இந்தப் பெயர் வந்த காரணம் மிக சுவையானது. கிரேக்க புராணத்தில், அந்நோட்டைச் சேர்ந்த ஒரு நார்சிசஸ் என்ற அழகான இளைஞன் குளத்து நீரில், தனது பிம்பத்தைப் பார்த்து அப்பிம்பத்தை காதலிக்கத் தொடங்கினான் என்ற கதை உண்டு.
1911ல் ஓட்டோ ராங்க் என்ற ஆஸ்திரிய நாட்டு மனவியல் ஆராய்ச்சியாளர் முதன் முதலாக நார்சிசம் ஒரு வியாதி என்று கண்டறிந்து சொன்னார்.
அதன் பிறகு இந்த வியாதி பற்றி பல ஆராய்ச்சிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.
86 வயது ஆகும் கருணாநிதிக்கு ஏற்பட்டுள்ள இந்த வியாதிக்கு, இந்த வயதில் சிகிச்சை உண்டா இல்லையா என்று உலகில் உள்ள மனவியலாளர்கள் அனைவரையும் தீவிரமான ஆராய்ச்சியில் ஈடுபடுமாறு சவுக்கு கேட்டுக் கொள்கிறது.
இப்படிப்பட்ட வியாதியால் பீடிக்கப் பட்டிருக்கும், கருணாநிதிக்கு வழங்க வேண்டிய பட்டம், தமிழின் தலை மகன் அல்லவே.
தமிழின் தறுதலை மகன் அன்றோ ?
//குறிப்பு – கலைஞரின் 2006 ஆட்சியில்தான் நான் கைது செய்யப்பட்டேன். கடுமையான காவல்துறையின் சித்திரவதைக்கு ஆளாக்கப்பட்டேன். இரண்டாவது முறை பொய் வழக்கில் கைது செய்யப்பட்டேன். ஆனால் அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிதில் இருந்து நானும் என் குடும்பத்தினரும் அடைந்த துக்கத்தை வார்தைகளால் விவரிக்க முடியாது. இதுதான் கலைஞர். இதனால்தான் அவர் காவியத் தலைவன்.//
Ada Yeccha Sorru… Unnakum oru arivuketta DMK adimaikum yennaya vithyasam??
Mr. Shankar, Karunanidhi is VARALARU THANTHA SAABAM. In 2009, he kept fast until death for 4 hours. My grandmother died at Hosur, and my mother”s car was stopped by all UDANPIRAPPUGAL at Chennai in protest. What did he fight for? Eelam? It was a sick scenario written by this Karunanidhi in 2009. What happened when 3 people were killed at Madurai”s Dinakaran office? What happened when a bus was burned at Dharmapuri? Tha. Kiruttinan was murered? Did he support Mr. Moopanaar as PM candidate? On what basis Azhagiri became Petroleum minister? His tenure was a laughing stock at Delhi. Can you give information as to whether any of Karunanidhi’s family members studied in Tamil Medium schools? Karunanidhi was an ATHEIST is the most pathetic and sickening joke. Remember MANAIVI brought SATHYASAIBABA and THUNAIVI brought MAA AMRUTANANDAMAYI.? Karunanidhi destroyed Tamil Nadu for his family. You claim he was INTELLIGENT? But that is compared to the POISONED FOOD. What is the use of the food which is poisoned? If his intelligence is compared to food, these are the poisons mingled with it – selfish motive, corrupt, backstaabbing, double-crossing, megalomania – the list is endless. AND ONE MORE THING. DO NOT PRAISE KARUNANIIDHI THAT HE READS ALL NEWSPAPERS. THIS IS PATHETIC AND SICKENING. THIS IS LIKE PRAISING JAYALALITHA THAT SHE HAD GOOD COMMAND OVER ENGLISH LANGUAGE. BOTH DID NOTHING TO THE PEOPLE.
மீடியாக்கள் என்னதான் அவரை ஆகா ஓஹோ! என்று பாராட்டினாலும் , அவர் அடுத்தவர்களை அநாகரீகமாக பேசியதுதான் ஞாபகத்திற்கு வருகிறது!. அவர் பேசிய அநாகரீக விமரிசனங்களில் உதாரணத்திற்கு சில! …..”” இந்திய துணை கண்டத்திலேயே யாரும் காணாத ஒரு நாகரீகமான மூத்த அரசியல் தலைவர் ஒருவர் வாழ்ந்து மறைந்தார் என்றால் அது நம் கலைஞர் தான்.. அவர் மற்ற அரசியல் தலைவர்களையும் மற்றும் பிற சிலரையும் நாகரீகமாக உதித்த பொன்னேட்டில் பொறிக்கப்பட வேண்டிய மறக்க முடியாத வரலாற்று வசன்ங்கள் இதோ உங்களின் மலரும் நினைவுகளுக்காக… 1. பருவப் பெண்களின் தோள்களில் கைபோட்டு பவனி வரும் காந்தி. 2. நேருவோ மனைவியை இழந்தவர் சிரிமாவோ பண்டாரநாயகாவோ கணவரை இழந்தவர் இருவரும் இரண்டு மணி நேரம் அப்படி என்னதான் பேசினர்? 3. காஷ்மீரத்து பாப் வெட்டிய பாப்பாத்தி விதவை இந்திரா 4. வெளிநாட்டுக்காரியை மணந்த போபர்ஸ் புகழ் ராஜிவ். 5. சாணான், மரமேறி, பனைஏறி, எருமைத் தோலன், காண்டாமிருகத் தோலன், அண்டங்காக்கா, கட்டைப்பீடி காமராஜன். 6. பாவாடை நாடா அனந்தநாயகி 7.கறுப்பன், கருத்திருமன் ஐஸ் புரூட் சம்பத் 8. வழிப்போக்கன் வாழப்பாடி 9. மூப்பனார் மூளையில் கோளாறு 10.செவிடன் ஜீவா 11.நொண்டி ராமமூர்த்தி 12.காவடி கல்யாணசுந்தரம் 13. மலையாளி, கோமாளி, கூத்தாடி, எம்.ஜி.ஆர் 14. இதயத்தில் ஈரமில்லா இத்தாலிக்காரி சோனியா 15. பண்டாரம் வாஜ்பாய் 16. பரதேசி அத்வானி 17. ஆக்டோபஸ் மோடி 18. காந்தாரி, கவுதாரி, சூர்ப்பனகை, ஜெயலலிதா. 19. செல்லாக்காசு ஓ.பன்னீர் செல்வம் 20. அவசரக்குடுக்கை, வாய்க்கொழுப்பு, மரம் வெட்டி ராமதாஸ் 21.போதை நடிகர் விஜயகாந்த் 22. தரகர் தா.பாண்டியன் 23.கம்யூனிஸ்ட் வேடதாரி ஜி.ராமகிருஷ்ணன் 24. மந்தபுத்தி திருமாவளவன். 25. வேலி தாண்டிய வெள்ளாடு குஷ்பு 26. ஓடுகாலி திருநாவுக்கரசு 27. ஈ.வெ.ரா.,வை ஏமாற்றிய புறம்போக்கு, கி.வீரமணி 28 .கள்ளத் தோணி வைகோ. 29. இந்து என்றால் திருடன் 30. ராமன் ஒரு குடிகாரன் 31.கன்னியாஸ்திரிகள் எல்லாரும் கற்புக்கரசிகள் அல்ல 32.தாடியுள்ள இஸ்லாமியர்கள் எல்லாரும் பயங்கரவாதிகள் தான். 33. சொரணை கெட்ட தமிழன், மரமண்டைகள் , வாழை மட்டைகள், மாங்கா மடையர்கள் 34. கலாம் என்றாலே கலகம்!!…. இப்படியெல்லாம் அடுத்தவர் மனம் நோக விமரிசிக்க இந்த இங்கிதமில்லா மனிதருக்கு இவ்வளவு புகழாரங்கள்!! இத்தகைய நாகரீகமான அரசியல் தலைவர் நமக்கெல்லாம் 5 முறை முதல்வராக கிடைத்தது தமிழர்கள் ஆகிய நாம் செய்த பூர்வ ஜென்ம புண்ணியம்!!…
Savukku is a stooge planted by previous congress regime to keep DMK in balance… to blow up 2G and other scandals… He spread hatred against ruling admk in the last two elections joining hands with Sabaresan and co and was comprehensively rejected by people …
கலைஞர் சில சமயங்களில் அற்புதம். சில சமயங்களில் அற்பம். நாணயத்திற்கு இரு பக்கங்கள்.
Now I understood. Savukku Editor is good at doing blowjob to Halleluah group. So, you went to see Pope. The kitten came out now. We all understood why are you licking Congress and their demigods. Such a cheap and low level sycophant and kowtow.
Hey man! Just get up and walk straight. It’s like a stooge you are for the Congress.
whether he has gone to see pope or jaggi,baba ramdev,video famous nityananda ,thats immaterial.see only the truth he is exposing .dont comment from under the carpet.
I do agree Sethu. But one thing is sure. Can he accept wholeheartedly whether he’s being paid by Sonia &Co? Besides, couple of years ago, he made big lines and lambasted that TN Police manhandled him since he broke the norms per Official Secret Act. He must divulge the reason to the public. An adage says “don’t throw stones when living in glassed house” and it’s a fitting say to him.
Thank you
செத்த பிறகுதான் பூர்வீகம் வெளியே வருது , திராவிடனா கொக்கா !
Eenadu Telugu News Paper (August 9, 2018)
கலைஞர் கருணாநிதியின் மூதாதையர்களின் சொந்த ஊர், ஆந்திராவில் , ஒங்கோலுக்கு அருகே உள்ள செருக்கொம்முபாளையம் என்ற ஊர். இன்றைய (09.08.2018) ஈநாடு பத்திரிகையில் செய்தி. கருணாநிதியின் மூதாதையர்கள், ஒங்கோலுக்கு அருகே உள்ள பெள்ளூர் சமஸ்தானத்தில் ஆஸ்தான பாடகர்கள் ஆக இருந்தார்களாம். இதை கருணாநிதியே 1960 ல் ஒங்கோல் சென்றிருந்த போது கூறியுள்ளார்.
தமிழினத்தின் சாப கேடுகள் இந்த திராவிட ஆட்சிகள். நீ ரொம்ப குழம்பியிருக்க. ஜெயலலிதாவை compare பண்ணி இவரை உயர்தர. மற்றபடி இவரை அனைத்தும் தமிழர்களின் தலைவிதி. வேறு என்னத்தை சொல்ல?
சீமான் தமிழ் தமிழ் என்று பேசினால் இனவெறியன் என்றாயே? இவர் தன் சொந்த இனத்தை மறைத்து முத்தமிழர், தமிழின காவலர் என்றெல்லாம் புருடா விட்டாரே அதுக்கு என்ன பதில் வச்சிருக்க? பிராமின் எதிர்ப்பு என்ற பேரில் ரகசிய கூட்டு வைத்து தமிழ் மக்களையே ஏமாற்றினார் அதுவும் நீ சொல்லும் ராஜ தந்திரத்தில் வருமோ? அப்புறம் எதுக்குடா மாஞ்சி மாஞ்சி 2G ஊழல் கட்டுரைகள் எழுதின? ஒருவர் இறப்பதினாலே அவர் புனிதராகிவிடுவாரா?
அடேய் சவுக்கு முட்ட போண்டா அவர் மிகப்பெரிய ராஜதந்திரி, அரசியல் சாணக்கியர் என்றால் ஏன் 2006 ல் minority ஆட்சி? 2011 ல் ஏன் ஒருத்தனும் கூட்டணிக்கு வரல? அவ்வளவு அவன் சொந்த இனத்தான்கள் கோவாலு மட்டும் விஜய ராஜூவே வரலையே? என்னடா ராஜதந்திரி? பீ வரலேன்னா கையை விட்டு நோண்டி போடுன்னு ஒருத்தன் சொன்னா ராஜதந்திரியா? பன்றிகள் பீ தின்றால் மூளை வேலை செய்யாதோ?
Dey Savukku, You are a stupid supporting that idiot
neenga vs. CT S case eppadi deal mudunchuthunu solunga…
தமிழகத்தின் மிக மிக சிறுபான்மையான ஜாதியில் பிறந்து, எவ்விதமான பெரிய பின்புலமும் இல்லாமல், கோடிக்கணக்கான மக்களை வசீகரிக்க முடிந்த கலைஞ………………………………………….கடுமையான உழைப்பின் மூலம் 3 குடும்பத்தையும் காப்பாற்றி இவ்வளவு மட்டுந்தான் சம்பாதிக்க முடிந்ததாம் 👇…🙊🙊🙊 1. கலைஞர் தொலைக்காட்சி நிறுவனம் 2. சன் தொலைக்காட்சி நிறுவனம் 3. மோஹனா சினிமா தயாரிப்பு நிறுவனம் 4. கிலவுட் 9 மூவீஸ் 5. ரெட் ஜெயின்ட் மூவீஸ் 6. நெப்பர்டர்ரி 7. தயா சைபர் பார்க் 8. தமிழ் மையம் 9. இன்பாக்ஸ் 1305 10. மாறன் சகோதரர் வசிக்கும் கோபாலபுர வீடு 11. தனி கோபாலபுர வீடு 12. முக.முத்து வசிக்கும் கோபாலபுர வீடு 13. திமுக தலைவர் கருணாநிதி வசிக்கும் கோபாலபுர வீடு 14. பண்ணை வீடு 15. எழிலரசி பண்ணை வீடு 16. கொட்டிவாக்கம் மாறன் சகோதரர்கள் வீடு 17. மெட்ராஸ் போட் க்ளப் 18. நுங்கம்பாக்கத்தில் உள்ள உதயநிதிக்கு சொந்தமான மால் 19. ராயல் கேபில் விஷன் 20. மன்னிவாக்கம் பகுதியில் உள்ள கனிமொழிக்கு சொந்தமான 300 ஏக்கர் கொண்ட நிலம் 21. வேளாச்சேரியில் உள்ள ஸ்டாலினின் கெஸ்ட் ஹவுஸ் 22. சிஐடி காலனி வீடு 23. எம்.எம் இன்டஸ்ட்ரீஸ் 24. எஸ்.ஆர்.எம் மருத்துவமனை பங்குகள் 25. கோடம்பாக்கத்தில் உள்ள 6 கிரவுன்ட் நிலம் கொண்ட இடம் 26. கோரமென்டல் சிமென்ட் 27. பெங்களூருவில் உள்ள வீடு 28. பெங்களூருவில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு 29. பெங்களூரு – மைசூரு தேசிய நெடுஞ்சாலையில் உள்ள வீடு 30. மாறன் சகோதரர்களுக்கு சொந்தமான வீடு 31. ரெயின்போ இன்டஸ்ட்ரி 32. முக.தமிழரசு பண்ணை வீடு 33. எக்ஸ்பிரஸ் எஸ்டேட் 34. வெனரேடஷன் பப்ளிகேஷன் 35. டன்டாரா நிறுவனம் 36. மதுரை மாடக்குளம் தயாளு அம்மாளுக்கு சொந்தமான் நிறுவனம் 37. தஞ்சையில் உள்ள கருணாநிதிக்கு சொந்தமான 21.30 ஏக்கர் நிலம் 38. திருவள்ளூரில் உள்ள தயாளு அம்மாளுக்கு சொந்தமான நிலம் 39. திருவள்ளூரில் துர்கா ஸ்டாலினுக்கு சொந்தமான நிலம் 40. கள்ளந்திரியில் உள்ள அழகிரிக்கு சொந்தமான தோப்புகள் 41. அழகிரிக்கு சொந்தமான உத்தங்குடியில் உள்ள நிலம் 42. உத்தங்குடி ரிலையன்ஸ் நிறுவனத்தில் உள்ள ஒரு பங்கு 43. மதுரை தல்லாகுளத்தில் உள்ள அழகிரிக்கு சொந்தமான காலியிடம் 44. சின்னப்பட்டியில் உள்ள அழகிரிக்கு சொந்தமான காலி இடம் 45. திருப்பரங்குன்றத்தில் உள்ள அழகிரிக்கு சொந்தமான நிலம் 46. மாடக்குளத்தில் உள்ள அழகிரிக்கு சொந்தமான நிலம் 47. பொண்மேனியில் உள்ள அழகிரிக்கு சொந்தமான இடம் 48. சத்யசாய் நிறுவனத்துடனான பங்குகள் 49. சத்யசாய் நிறுவனத்தின் அடுக்குமாடி வீடுகள் 50. வாடிப்பட்டியில் உள்ள காந்தி அழகிரிக்கு சொந்தமான வீடுகள் 51. உழியங்குளத்தில் உள்ள காந்தி அழகிரிக்கு சொந்தமான நிலங்கள் 52. மேலமாத்தூரில் தயாநிதி அழகிரிக்கு சொந்தமான நஞ்சை நிலங்கள் 53. திருமங்கலம் தி.புத்துபட்டியில் காந்தி அழகிரிக்கு உள்ள புஞ்சை நிலம் மற்றும் நஞ்சை நிலம் 54. மாடக்குளத்தில் தயாநிதி அழகிரிக்கு உள்ள நஞ்சை நிலம் 55. கொடைக்கானலில் உள்ள காந்தி அழகிரிக்கு சொந்தமான பண்ணை வீடு 56. திருவான்மையூரில் உள்ள தயாநிதி அழகிரிக்கு சொந்தமான காலி இடம் 57. சோலிங்கநல்லூரில் உள்ள தயாநிதி அழகிரிக்கு சொந்தமான இடம் 58. திருவான்மையூரில் உள்ள தயாநிதி அழகிரிக்கு சொந்தமான மற்றொரு இடம் 59. மதுரையில் உள்ள தயாநிதி அழகிரிக்கு சொந்தமான கல்யாண மண்டபம். 60. மாதவரத்தில் உள்ள தயாநிதி அழகிரிக்கு சொந்தமான அடுக்குமாடி கட்டிடம் 61. சென்னையில் உள்ள தயாநிதி அழகிரிக்கு சொந்தமான வீடு 62. மதுரையில் உள்ள தயாநிதி அழகிரிக்கு தயா பொறியியல் கல்லூரி 63. தயா சைபர் பார்க் 64. மதுரை மாவட்டத்தில் தயா டெக்னாலஜீஸ் சார்பில் அமைக்கப்பட்டுள்ள தனியார் பேருந்துக்கள் நிறுத்துமிடம். 65. கனிமொழிக்கு சொந்தமான அண்ணா சாலையில் உள்ள ஒரு தொழில்துறை அமைப்பு 66. வெஸ்ட் கேட் லாஜிஸ்டிக்ஸ் 67. ஊட்டி வின்ஸ்டர் எஸ்டேட் 68. நீலகிரி டீ தோட்டம் 69. ஊட்டி தேயிலை தோட்டம் 70. அந்தமானில் உள்ள 400 ஏக்கர் மதிப்பிலான நிலம் 71. குடகு மலை பகுதியில் காப்பி கொட்டைகள் உற்பத்தி தோட்டம் 72. சினிமா தியேட்டர்கள் 73. மாறன் சகோதரர்களுக்கு சொந்தமான மருத்துவ கல்லூரி மற்றும் மருத்துவமனை 74. சத்திய சாயிடம் இருந்து (தற்போது டிவிஎஸ் மேற்பார்வையில்) பெறப்பட்ட நிதியில் மருத்துவமனையில் கட்டப்பட்ட அடுக்குமாடி கட்டிடம். 75. ஆர்.எம்.கே.வி பட்டு உற்பத்தி மற்றும் சேலை விற்பனை மையம் 76. ப்ரூக் பாண்ட் டீ நிறுவன பங்குகள் 77. ஐடியா தொலைப்பேசி நிறுவன பங்குகள் 78. எஸ்டி கொரியர் 79. கோடம்பாக்கம் இந்தியன் வங்கியில் கருணாநிதி மற்றும் அவரது மனைவி தயாளு அம்மாள் பெயரில் உள்ள நிலை வைப்பு நிதி ஒன்பது கோடியே முற்பத்தி ஐந்து லட்சத்து ஐம்பத்து ஒன்பதாயிரத்து ஏழநூற்று ஏழபத்தி ஒன்பது ரூபாய் 80. அடையார் கரூர் வைசியா வங்கியில் கருணாநிதி பெயரில் நிலை வைப்பு நிதியாக 13 லட்சத்து எழுபத்தி நான்காயிரத்து அரநூற்று அறுபத்தி நான்கு ரூபாய் 81. கொத்தவல் பசாரில் தயாளு அம்மாள் பெயரில் நிலை வைப்பு நிதியாக 29 லட்சத்து இருபத்தி ஐந்தாயிரத்து ஐம்பத்தி ஐந்து ரூபாய் 82. கருணாநிதி பெயரில் கர்நாடக வங்கியில் நிலை வைப்பு நிதியாக முற்பத்தி ஒன்பது லட்சத்து அறுபத்தியிரண்டாயிரத்து தொல்லாயிரத்து தொண்ணூற்றி ஐந்து ரூபாய் 83. தயாளு அம்மாள் பெயரிலும் கர்நாடக வங்கியில் நிலை வைப்பு நிதியாக முற்பத்தி ஒன்பது லட்சத்து அறுபத்தியிரண்டாயிரத்து தொல்லாயிரத்து தொண்ணூற்றி ஐந்து ரூபாய் 84. ராயப்பேட்டை இந்தியன் வங்கியில் நடப்பு கணக்கில் கருணாநிதியின் பெயரில் பத்தாயிரத்து தொல்லாயிறத்து அறுபத்தி ஆறு ரூபாய் 85. கோடம்பாக்கம் கரூர் வைசியா வங்கியில் தயாளு அம்மாள் பெயரில் நிலை வைப்பு நிதியாக மூன்று கோடி ரூபாய் 86. இந்தியன் வங்கியில் நடப்பு கணக்கில் கருணாநிதியின் பெயரில் பதிநோராயிறத்து நூற்றி முற்பத்தி ஐந்து ரூபாய் 87. இந்தியன் வங்கியில் தயாளு அம்மாள் பெயரில் நடப்பு கணக்கில் நான்காயிரத்து எழநூற்று அறுபத்தி நான்கு ரூபாய் 88. கோடம்பாக்கம் இந்தியன் வங்கியில் சேமிப்பு கணக்கில் கருணாநிதி பெயரில் பதினோறு லட்சத்து முற்பத்து ஒன்பதாயிரத்து நானூற்று நாற்பத்தி ஓரு ரூபாய் 89. கோடம்பாக்கம் இந்தியன் வங்கியில் தயாளு அம்மாள் பெயரில் இரண்டு லட்சத்து அறுபத்தி ஆறாயிரத்து இரநூற்றி இருபத்தி இரண்டு ரூபாய் 90. ராஜா அண்ணாமலைபுரம் இந்தியன் வங்கியில் சேமிப்பு கணக்கில் கருணாநிதி பெயரில் பதிமூன்று லட்சத்து பதினைந்தாயிரத்து நூற்றி எண்பது ரூபாய் 91. இந்தியன் வங்கி ராஜா அண்ணாமலைபுரத்தில் தயாளு அம்மாள் பெயரில் ஒரு லட்சத்து அறுபத்தி ஐந்தாயிரத்து முந்நூற்றி எண்பது ரூபாய் 92. அடையார் கரூர் வைசியா வங்கியில் தயாளு அம்மாள் பெயரில் பதிமூன்று லட்சத்து எழுபத்தி நான்காயிரத்து அறநூற்று அறுபத்தி நான்கு ரூபாய் 93. ராஜாத்தி அம்மாள் பெயரில் இந்தியன் வங்கியில் எட்டு கோடியே நாற்பத்தி ஓரு லட்சத்து ஆறாயிரத்து அறுபத்தி ஏழு ரூபாய் 94. ராயப்பேட்டை தமிழ்நாடு மெர்கன்டைல் வங்கியில் நிலை வைப்பு நிதியாக தயாளு அம்மாள் பெயரில் ஆறு கோடியே தொண்ணூற்றி ஏழு லட்சத்து தொண்ணூற்று இரண்டாயிரத்து தொல்லாயிரத்து எழுபத்தி நான்கு ரூபாய் 95. இந்தியன் வங்கியில் சேமிப்பு கணக்கில் தயாளு அம்மாள் பெயரில் பதிநோராயிரத்து முந்நூற்றி எழுபத்தி எட்டு ரூபாய் 96. தமிழ்நாடு மெர்கன்டைல் வங்கியில் தயாளு அம்மாள் பெயரில் நான்கு லட்சத்து எண்பத்தி நான்காயிரத்து இருபத்தி ஏழு ரூபாய் 97. தனியார் தொழில் நிறுவனத்திற்க்காக இந்தியன் வங்கியில் வைப்பு நிதி துவங்கப்பட்டு அதில் உள்ள இரண்டு கோடியே ஐம்பத்தி ஆறு லட்சத்து எண்பத்து ஓராயிரத்து எண்ணூற்றி எழுபத்தி எட்டு ரூபாய் 98. தேசிய பங்கு சந்தையில் கருணாநிதி பெயரில் உள்ள ஐம்பதாயிரம் ரூபாய் 99. 16 லட்சத்து இரண்டாயிரத்து முந்நூற்றி இருபத்தி ஓரு ரூபாய் மதிப்புடைய ஹோன்டா அக்கார்ட் கார் 100. 10 லட்சத்து தொந்நூற்றாராயிரம் ரூபாய் மதிப்புள்ள தயாளு அம்மாளுக்கு சொந்தமான 726 கிராம் தங்க நகைகள் 101. 1 லட்சத்து அறுபத்தி ஆராயிரம் ரூபாய் மதிப்புள்ள 2.8 காரெட் வைர கற்கல் 102. ஒன்பது லட்சத்தி எண்பத்தி ஐந்தாயிரத்து அறநூறு ரூபாய் மதிப்பிலான ராஜாத்தி அம்மாளுக்கு சொந்தமான 640 கிராம் தங்க நகைகள் 103. கருணாநிதிக்கு சொந்தமான எழுபத்தி எட்டாயிரத்து முந்நூற்று முற்பது ரூபாய் மதிப்பிலான அஞ்சுகம் பதிப்பகம் பங்கு 104. தயாளு அம்மாளுக்கு சொந்தமான எழுபத்தி எட்டாயிரத்து முந்நூற்று முற்பது ரூபாய் மதிப்பிலான அஞ்சுகம் பதிப்பகம் பங்கு 105. திருவாரூர் மாவட்டம் நம்பர் 6,வடக்கு சேத்தி தாலுகாவில் உள்ள தயாளு அம்மாளுக்கு சொந்தான ஐந்து லட்சத்து ஐம்பத்தி ஓராயிரம் ரூபாய் மதிப்புள்ள கட்டிடம் 106. திருவாரூரில் கனிமொழி பெயரில் மூன்று கோடியே பத்தொன்பது லட்சத்து எண்பத்தி ஒன்பதாயிரத்து அறநூற்று இருபத்தி எட்டு ரூபாய் மதிப்பிலான கட்டிடம். 107. தயாளு அம்மாள் பெயரில் நம்பர் 14,முதல் மெயின் ரோடு,மைலாப்பூரில் உள்ள மூன்று கோடியே பதிநான்கு லட்சத்து முற்பத்தி எட்டாயிரத்து அரநூற்றி இருபத்தி எட்டு ரூபாய் மதிப்பிலான கட்டிடம் 108. தயாளு அம்மாள் பெயரில் மூன்று கோடியே பத்தொண்பது லட்சத்து எண்பத்தி ஒன்பதாயிரத்து அரநூற்றி இருபத்தி எட்டு கோடி ரூபாய் மதிப்பிலான பங்கு சந்தை பங்குகள் 109. ராஜாத்தி அம்மாளுக்கு கனிமொழி பெயரில் கொடுக்கப்பட்டுள்ள ஒரு கோடியே ஒரு லட்சத்து எழுபத்தி ஆறாயிரத்து ஐநூற்றி மூன்று ரூபாய் மதிப்புள்ள கடன் தொகை 110. சினிமா கதை எழுத முன்கூட்டியே கருணாநிதி பெற்றுள்ள பத்து லட்சம் ரூபாய் மதிப்புள்ள முன் பணம் 111. இரண்டரை ஏக்கர் அளவு கொண்ட முக.அழகிரிக்கு சொந்தமான மதுரை மாவட்டம் உத்தங்குடி சன் நிறுவனத்திற்க்கு அருகில் உள்ள இடம் 112. 7.53 ஏக்கர் பரப்பளவு கொண்ட முக.அழகிரிக்கு சொந்தமான மதுரை மாவட்டம் கள்ளந்திரியில் உள்ள விவசாய நிலம் 113. 1.54 ஏக்கர் பரப்பளவு கொண்ட முக.அழகிரிக்கு சொந்தமான திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள நஞ்சை நிலம் 114. 57.7 ஏக்கர் பரப்பளவு கொண்ட முக.அழகிரிக்கு சொந்தமான மதுரை மாவட்ட சிந்தாமனி கிராமத்தில் உள்ள தென்னந்தோப்பு 115. 1.33 ஏக்கர் பரப்பளவு கொண்ட முக.அழகிரிக்கு சொந்தமான மதுரை மாவட்டம் சிந்தாமனி கிராமத்தில் உள்ள விவசாய நிலம் 116. 1.46 ஏக்கர் பரப்பளவு கொண்ட முக.அழகிரிக்கு சொந்தமான மதுரை மாவட்டம் சிந்தாமனி கிராமத்தில் உள்ள நஞ்சை நிலம் 117. 2.27 ஏக்கர் பரப்பளவு கொண்ட முக.அழகிரிக்கு சொந்தமான மதுரை மாவட்டம் சிந்தாமனி கிராமத்தில் உள்ள விவசாய நிலம் 118. 1.44 ஏக்கர் பரப்பளவில் மதுரை மாவட்டம்,தல்லாகுளம் பெருமாள் கோவிலுக்கு அருகில் உள்ள முக.அழகிரிக்கு சொந்தமான கல்யாண மண்டபம் 119. 12 சென்ட் பரப்பளவு கொண்ட முக.அழகிரிக்கு சொந்தமான திருப்பரங்குன்றத்தில் உள்ள விவசாய நிலம் 120. 26 சென்ட் பரப்பளவு கொண்ட முக.அழகிரிக்கு சொந்தமான மாடக்குளத்தில் உள்ள கார் பார்க்கிங் இடம் 121. 8766.5 சதுர அடி பரப்பளவு கொண்ட முக.அழகிரிக்கு சொந்தமான மதுரை மாவட்டம் பொன்மேணியில் உள்ள காலி மனை இடம் 122. முக.அழகிரி பெயரில் இந்தியன் ஓவர்சீஸ் வங்கி,மதுரை அண்ணா நகர் கிளையில் வைப்பு நிதி கணக்கில் 1 லட்சம் ரூபாய் 123. காந்தி அழகிரி பெயரில் அதே இந்தியன் ஓவர்சீஸ் வங்கி கிளையில் 50 ஆயிரம் ரூபாய் வைப்பு நிதி கணக்கில் வைக்கப்பட்டுள்ளது. 124. தயாநிதி அழகிரி பெயரில் அதே வங்கி கிளையில் 25 ஆயிரம் ரூபாய் வைப்பு நிதி கணக்கில் வைக்கப்பட்டுள்ளது. 125. முக.அழகிரி பெயரில் தல்லாகுளம் இந்தியன் வங்கி கிளையில் வைப்பு நிதியாக 2010ம் ஆண்டு போடப்பட்ட ஒரு கோடியே எழுபத்தி ஐந்தாயிரம் ரூபாய் 126. அதே வங்கி கிளையில் முக அழகிரி பெயர் மொற்றொரு வைப்பு நிதியாக மற்றொரு ஒரு கோடியே எழுபத்தி ஐந்தாயிரம் ரூபாய் 127. அதே வங்கி கிளையில் முக அழகிரி பெயரில் வைப்பு நிதியாக போடப்பட்டுள்ள ஐம்பது லட்சம் ரூபாய் 128. சென்னையில் உள்ள இந்தியன் வங்கியில் முக அழகிரி பெயரில் வைப்பு நிதியாக ஒரு கோடியே ஐம்பது லட்சத்து ஐம்பத்தி மூன்றாயிரத்து முன்னூற்றி எழுபது ரூபாய் 129. காந்தி அழகிரி பெயரில் இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் வைப்பு நிதாயக ஐம்பது லட்சம் ரூபாய் 130. இந்தியன் வங்கி,மதுரை தல்லாகுளம் கிளையில் காந்தி அழகிரி பெயரில் சேமிப்பு கணக்கு தொடங்கப்பட்டு,அதில் நாற்பத்தி மூன்று லட்சத்து நாற்பத்து மூன்றாயிரத்து தொண்ணூற்றி ஐந்து ரூபாய் உள்ளது. 131. அதே இந்தியன் வங்கி கிளையில் மொற்றொரு சேமிப்பு கணக்கு மூலம் காந்தி அழகிரி பெயரில் பதிநான்கு லட்சத்து முற்பத்தி ஒன்பதாயிரத்து நூறு ரூபாய் உள்ளது. 132. தயாநிதி அழகிரி பெயரில் மதுரை மாவட்டம்,சொக்கிகுளம் இந்தியன் வங்கி கிளையில் சேமிப்பு கணக்கு தொடங்கப்பட்டு,அதில் ஒரு கோடியே பத்தொண்பது லட்சத்து ஆயிரத்து முன்னூற்று முற்பது ரூபாய் உள்ளது. 133. காந்தி அழகிரி பெயரில் தயா சைபர் பார்க் நிறுவன பங்குகள் 134. தயாநிதி அழகிரி பெயரில் ராயல் கேபில் விஷன் நிறுவன பங்கு மற்றும் முதலீடுகள் 135. தயாநிதி அழகிரி பெயரில் உள்ள மூன்று லட்சத்து முற்பத்தி ஏழாயிரத்து முன்னூற்றி பதினைந்து ரூபாய் கொண்ட ஆயுள் காப்பீட்டு திட்டம் 136. முக.அழகிரி வைத்துள்ள ஹோன்டா சிட்டி கார் 137. முக.அழகிரி வைத்துள்ள லேன்ட் ரோவர் கார் 138. காந்தி அழகிரி வைத்துள்ள டயோட்டா இன்னோவா கார் 139. தயாநிதி அழகிரி வைத்துள்ள ஸ்கோடா சூப்பர் கார் 140. முக.அழகிரிக்கு சொந்தமான எண்பத்தி ஐந்து கிராம் சொந்தமான தங்க நகை 141. காந்தி அழகிரிக்கு சொந்தமான எழநூறு கிராம் மதிப்பிலான தங்க நகை 142. தயாநிதி அழகிரிக்கு சொந்தமான ஐம்பது கிராம் மதிப்பிலான தங்க நகை 143. முக.அழகிரியின் பங்குகள் கொண்ட தயா நோய் நாடல் இயல் (தயா டயக்னாஸ்டிக்ஸ்) 144. காந்தி அழகிரிக்கு சொந்தமான மதுரை மேலமாசி வீதியில் உள்ள காந்தி சில்க்ஸ் 145. தயாநிதி அழகிரிக்கு சொந்தமான தி டிவி 146. முக அழகிரிக்கு சொந்தமான மதுரை வடக்கு தாலுகாவில் உள்ள 2.56 ஏக்கர் பரப்பளவு கொண்ட நிலம் 147. முக அழகிரிக்கு சொந்தமான மதுரை வடக்கு தாலுகாவில் உள்ள 7.53 ஏக்கர் கொண்ட நிலம் 148. காந்தி அழகிரிக்கு சொந்தமான மதுரை தெற்கு தாலுகாவில் உள்ள 21.6 ஏக்கர் அளவு கொண்ட நிலம் 149. காந்தி அழகிரிக்கு சொந்தமான மதுரை தெற்கு தாலுகாவில் உள்ள 5.32 ஏக்கர் நிலம் 150. முக. அழகிரிக்கு சொந்தமான மதுரை வடக்கு தாலுகாவில் உள்ள 1.54 ஏக்கர் நிலம் 151. காந்தி அழகிரிக்கு சொந்தமான மதுரை மேற்கு தாலுகாவில் உள்ள 21.32 ஏக்கர் நிலம் 152. தயாநிதி அழகிரிக்கு சொந்தமான மதுரை கிழக்கு தாலுகாவில் உள்ள 12.61 ஏக்கர் நிலம் 153. முக அழகிரிக்கு சொந்தமான மதுரை மேற்கு தாலுகாவில் உள்ள 18535.5 ஏக்கர் நிலம் 154. காந்தி அழகிரிக்கு சொந்தமான மதுரை கிழக்கு தாலுகாவில் உள்ள 83 சென்ட் பரப்பளவு நிலம் 155. தயாநிதி அழகிரிக்கு சொந்தமான மதுரை வடக்கு தாலுகாவில் உள்ள 18.5 சென்ட் நிலம் 156. தயாநிதி அழகிரிக்கு சொந்தமான மதுரை வடக்கு தாலுகாவில் உள்ள 282.2 அடி பரப்பளவு கொண்ட நிலம் 157. தயாநிதி அழகிரிக்கு சொந்தமான மதுரை வடக்கு தாலுகாவில் உள்ள 3912 அடி பரப்பளவு கொண்ட நிலம் 158. காந்தி அழகிரிக்கு சொந்தமான சத்ய சாய் நகரில் உள்ள கல்யாண மண்டபம் 159. தயாநிதி அழகிரிக்கு சொந்தமான ஈஞ்சம்பாக்கத்தில் உள்ள பண்ணை வீடு 160. முக.அழகிரி பெயரில் உள்ள மதுரை,சத்ய சாய் நகர் வீடு 161. முக.அழகிரி பெயரில் உள்ள சென்னை,ராஜா அண்ணாமலைபுரம் வீடு 162. முக.அழகிரி பெயரில் உள்ள மதுரை,நாராயண புரம் வீடு 163. காந்தி அழகிரி பெயரில் உள்ள க்ரீன் பார்க் அடுக்குமாடி வீடுகள் 164. தயாநிதி அழகிரி பெயரில் உள்ள கொடைக்கானல் வீடு 165. முக.அழகிரி பெயரில் உள்ள மதுரை டிவிஎஸ் நகர் இந்தியன் ஓவர்சீஸ் வங்கி கிளை நிலை வைப்பு நிதி தொகை ஒரு கோடி 166. முக.அழகிரி பெயரில் மதுரை சொக்குகளம் இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் உள்ள சேமிப்பு கணக்கில் உள்ள தொகை இரண்டு லட்சத்து இருபத்தி ஆராயிரம் ரூபாய் 167. காந்தி அழகிரி பெயரில் மதுரை ஆண்டால்புரம் இந்தியன் வங்கியில் உள்ள சேமிப்பு கணக்கில் உள்ள தொகை ஒரு லட்சத்து இருபத்தி ஐந்தாயிரம் 168. முக.அழகிரி பெயரில் மதுரை டிவிஎஸ் நகர் இன்க்லியன் வங்கியில் உள்ள சேமிப்பு கணக்கில் உள்ள தொகை ஆறு கோடியே இருபத்தி ஏழு லட்சத்து தொண்ணூற்றி நான்காயிரத்து இரநூற்று எழுபத்தி ஒரு ரூபாய் ஐம்பத்தி எட்டு காசுகள் 169. முக.அழகிரி பெயரில் டெல்லியில் உள்ள இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் சேமிப்பு கணக்கில் உள்ள தொகை ஒன்பது லட்சத்து இருபத்தி மூன்றாயிரத்து முற்பத்தி ஒன்பது ரூபாய் 170. காந்தி அழகிரி பெயரில் டிவிஎஸ் நகர் இந்தியன் வங்கியில் உள்ள பத்து லட்சம் ரூபாய் மதிப்பிலான நிலை வைப்பு நிதி 171. காந்தி அழகிரி பெயரில் அதே வங்கியில் உள்ள சேமிப்பு கணக்கில் இருக்கும் தொகை தொண்ணூற்றி நான்கு லட்சத்து தொண்ணூற்றி ஐந்தாயிரத்து அறநூற்றி இருபத்தி நான்கு ரூபாய் 172. காந்தி அழகிரி பெயரில் அதே வங்கியில் உள்ள நடப்பு கணக்கில் உள்ள தொகை பதிமூன்று லட்சத்து எண்பத்தி ஐந்தாயிரத்து ஐநூறு ரூபாய் 173. காந்தி அழகிரி பெயரில் அதே வங்கியில் உள்ள மற்றொரு நடப்பு கணக்கில் உள்ள தொகை இருபத்தி எட்டு லட்சத்து அறுபத்தி ஆறாயிரம் ரூபாய் 174. காந்தி அழகிரி பெயரில் அதே வங்கியில் உள்ள ஒரு கோடி ரூபாய்க்கான நிலை வைப்பு நிதி 175. தயாநிதி அழகிரி பெயரில் உள்ள 90% தயா சைபர் பார்க் பங்குகள் 176. காந்தி அழகிரி வைத்துள்ள பிஎம்டபில்யூ கார் 177. காந்தி அழகிரி வைத்துள்ள 2942.194 கிராம் கொண்ட வைர நகைகள் 178. காந்தி அழகிரி பெயரில் உள்ள தயா கல்யாண மண்டபத்தில் ஆரம்பிக்கப்பட்ட பாத்திர விற்பனை மூலம் கிடைக்கும் வரவு 179. காந்தி அழகிரி பெயரில் உள்ள தயா காந்தி Finance 180. காந்தி அழகிரி பெயரில் உள்ள தயா காந்தி ஏஜன்சீஸ் 181. காந்தி அழகிரி பெயரில் உள்ள தயா ஏஜன்சீஸ் 182. காந்தி அழகிரி பெயரில் தென்கரை கிராமத்தின் நிலங்கள் பட்டா எண்கள் கொண்ட நிலங்கள் – 367/1A 366/1 366/2A2A1 368/3A 367/3: 366/2A20 366/2A 366/2A2C 367/4: 367/3A2A 366/2A2A2 367/1 183. காந்தி அழகிரி பெயரில் புழியங்குளம் கிராமத்தில் உள்ள பட்டா எண்கள் கொண்ட நிலங்கள் – 273/3 241/2A 274/2A 273/2 241/3 184. காந்தி அழகிரி பெயரில் தி.புதுப்பட்டி கிராமத்தில் உள்ள பட்டா எண்கள் கொண்ட நிலங்கள் – 83/3 76/2C 83/4 83/6A 83/1AB 83/2A213 76/2A2 76/2B1 76/2B2 76/2A1 83/68 83/5: 83/5A 2611 52/2A 185. காந்தி அழகிரி பெயரில் திண்டுக்கல் – கொடைக்கானல் சாலையில் உள்ள 82.3 சென்ட் நிலம் 186. காந்தி அழகிரி பெயரில் உத்தங்குடியில் உள்ள 19.236 சதுர அடி நிலம் 187. காந்தி அழகிரி பெயரில் அய்யப்பாகுடி கிராமத்தில் உள்ள 7.8 சதுர அடி நிலம் 188. காந்தி அழகிரி பெயரில் நந்தனத்தில் உள்ள 5488 சதுர அடி கொண்ட நிலம் 189. காந்தி அழகிரி பெயரில் நந்தனத்தில் உள்ள 5376 சதுர அடி கொண்ட நிலம் 190. காந்தி அழகிரி பெயரில் நம்பர் 58,எஸ்ஆர்எல் லக்க்ஷ்மன நகர்,கொட்டிவாக்கத்தில் உள்ள 1854 சதுர அடி நிலம் 191. காந்தி அழகிரி பெயரில் மாதவரத்தில் உள்ள 1320 சதுர அடி நிலம் 192. அனுஷ்கா தயாநிதி பெயரில் திருச்சியில் உள்ள 182 ஏக்கர் நிலம் 193. அனுஷ்கா தயாநிதி பெயரில் அரியநல்லூரில் உள்ள 36 ஏக்கர் நிலம் 194. அனுஷ்கா தயாநிதி பெயரில் சென்னை வள்ளுவர் கோட்டம் பகுதியில் உள்ள 18 ஏக்கர் நிலம் 195. ஒய்.என் வெங்கடேஷ் பெயரில் நாகர்கோவிலில் உள்ள நூற்றி இருபது கோடி ரூபாய் மதிப்புள்ள வீடு 196. ஓய்.என் வெங்கடேஷ் பெயரில் சென்னையில் உள்ள நூற்றி முற்பது கோடி ரூபாய் மதிப்புள்ள வீடு 197. கயல்விழி அழகரி பெயரில் மதுரையில் உள்ள ஐம்பது கோடி ரூபாய் மதிப்புள்ள வீடு 198. விவேக் ரத்னவேல் பெயரில் உள்ள கிலவுட் நைன் மூவீஸ் பங்குகள் 199. அஞ்சுக செல்வி பெயரில் அமெரிக்காவில் உள்ள நானூறு கோடி ரூபாய் மதிப்புள்ள வீடு 200. கனிமொழி கருணாநிதி பெயரில் சென்னை ராஜா அண்ணாமலைபுரம் இந்தியன் வங்கி கணக்கு எண் 966231430ல் உள்ள நிலை வைப்பு நிதி தொகை ஒரு கோடியே இருபத்தி நான்கு லட்சத்து தொண்ணூற்றொன்பதாயிரத்து நாற்பது ரூபாய் 201. கனிமொழி பெயரில் ஸ்டான்டர்ட் சார்டட் வங்கி கணக்கு எண் 42611111116ல் உள்ள இருபத்தி ஆறாயிரத்து நூற்றி நாற்பது ரூபாய் 202. ஆதித்யா அரவிந்தன் பெயரில் ராஜா அண்ணாமலைபுரம் இந்தியன் வங்கி கணக்கு எண் 6132093527ல் உள்ள நிலை வைப்பு நிதி ஒரு லட்சத்து இருபத்தி ஆறாயிரத்து முண்ணூற்றி பண்ணிரெண்டு ரூபாய் 203. கனிமொழி பெயரில் ராஜா அண்ணாமலைபுரத்தில் உள்ள இந்தயன் வங்கி கணக்கு எண் 966226522ல் உள்ள நிலை வைப்பு நிதி நான்கு கோடியே நாற்பத்தி ஒரு லட்சத்து முற்பத்தி இரண்டாயிரத்து தொல்லாயிரத்து அறுபத்தி நான்கு ரூபாய் 204. ஆதித்யா அரவிந்தன் பெயரில் ராஜா அண்ணாமலைபுரம் இந்தியன் வங்கி கணக்கு எண் 6012044985ல் உள்ள சேமிப்பு தொகை ஐம்பத்தி ஐந்தாயிரத்து இரநூற்று இருபது 205. கனிமொழி பெயரியல் டிடிகே ரோடு தமிழ்நாடு மெர்கன்டைல் வங்கி கணக்கு எண் 123200400700256ல் உள்ள முற்பது லட்சத்து எழுபத்தி ஓராயிரத்து எண்ணூற்றி எட்டு ரூபாய் நிலை வைப்பு நிதி 206. கனிமொழி பெயரில் டிடிகே ரோடு தமிழ்நாடு மெர்கன்டைல் வங்கி கணக்கு எண் 123200400700853ல் உள்ள இரண்டு கோடியே பதிநோரு லட்சத்து எண்பத்தி நான்காயிரத்து ஐநூற்றி முற்பத்தி ஆறு ரூபாய் நிலை வைப்பு நிதி 207. கனிமொழி பெயரில் டிடிகே ரோடு தமிழ்நாடு மெர்கன்டைல் வங்கி கணக்கு எண் 123200400700258ல் உள்ள முற்பத்தி எட்டு லட்சத்து நாற்பத்தி ஏழாயிரத்து நானூற்றி ஐம்பது ரூபாய் நிலை வைப்பு நிதி 208. கனிமொழி பெயரில் டிடிகே ரோடு தமிழ்நாடு மெர்கன்டைல் வங்கி கணக்கு எண் 123200400700260ல் உள்ள மூன்று லட்சத்து ஐம்பத்தி மூன்றாயிரத்து நூற்றி பதிநாறு ரூபாய் நிலை வைப்பு நிதி 209. கனிமொழி பெயரில் டிடிகே ரோடு தமிழ்நாடு மெர்கன்டைல் வங்கி கணக்கு எண் 12300400700262ல் உள்ள பதிமூன்று லட்சத்து ஐம்பத்தி ஒன்பதாயிரத்து அறநூற்று அறுபத்தி ஐந்து ரூபாய் நிலை வைப்பு நிதி 210. கனிமொழி பெயரில் டிடிகே ரோடு தமிழ்நாடு மெர்கன்டைல் வங்கி கணக்கு எண் 123200400900384ல் உள்ள எண்பத்தி நான்கு லட்சத்து எண்பத்தி ஓராயிரத்து நாற்பத்தி ஒன்பது ரூபாய் நிலை வைப்பு நிதி 211. கனிமொழி பெயரில் டிடிகே ரோடு தமிழ்நாடு மெர்கன்டைல் வங்கி கணக்கு எண் 123200400106532ல் உள்ள ஒரு கோடி ரூபாய் நிலை வைப்பு நிதி 212. கனிமொழி பெயரில் டிடிகே ரோடு தமிழ்நாடு மெர்கன்டைல் வங்கி கணக்கு எண் 123200400700261ல் உள்ள நாற்பத்தி இரண்டு லட்சத்து ஆறாயிரத்து தொல்லாயிரத்து நாற்பத்தி ஒரு ருபாய் நிலை வைப்பு நிதி 213. கனிமொழி பெயரில் டிடிகே ரோடு தமிழ்நாடு மெர்கன்டைல் வங்கி கணக்கு எண் 12310050045043ல் உள்ள மூன்று லட்சத்து பதினாறாயிரத்து அறநூற்று முற்பத்தி எட்டு ரூபாய் நிலை வைப்பு நிதி 214. கனிமொழி பெயரில் ஐசிஐசிஐ வங்கி கணக்கு எண் 000101044568ல் உள்ள ஒரு லட்சத்து எழுபத்தி நான்காயிரத்து எழநூற்றி முற்பத்தி ஐந்து ரூபாய் சேமிப்பு பணம் 215. கனிமொழி பெயரில் ராஜா அண்ணாமலைபுரம் இந்தியன் வங்கி கணக்கு எண் 469695205ல் உள்ள மூன்றாயிரத்து நாணூற்றி எழுபத்தி எட்டு ரூபாய் சேமிப்பு பணம் 216. கனிமொழி பெயரில் டெல்லி ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா வங்கி கணக்கு எண் 30213090547ல் உள்ள பதிநான்கு லட்சத்து அறுபத்தைந்தாயிரத்து ஐநூற்றி தொண்ணூற்றி ஐந்து ரூபாய் சேமிப்பு பணம் 217. வெஸ்ட் கேட் லாஜிஸ்டிக்ஸ் பங்கு 218. கலைஞர் தொலைக்காட்சி பங்கு 219. ராஜாத்தி அம்மாள் பெயரில் பெற்ற ஒரு கோடியே முற்பத்தி ஓரு லட்சத்து ஐம்பத்தி ஓராயிரத்து ஐநூற்றி மூன்று ரூபாய் கடன் 220. கனிமொழிக்கு சொந்தமான ரேஞ்சர் ரோவர் வண்டி எண் TN 06H 4656 221. கனிமொழிக்கு சொந்தமான டொயோடா அல்டிஸ் வண்டி எண் TN 06 K 0023 222. கனிமொழிக்கு சொந்தமான 700 கிராம் தங்க நகைகள் 223. கனிமொழிக்கு சொந்தமான 10 காரெட் வைர நகைகள் 224. கனிமொழிக்கு சொந்தமான வாடகை வைப்பு முன்பணம் 225. கனிமொழிக்கு சொந்தமான தமிழ்நாடு மின்சார வாரியம் முன்பணம் வைப்பு 226. கனிமொழி பெயரில் உள்ள 87200 சதுர அடி கொண்ட நிலம் 227. கனிமொழிக்கு சொந்தமான நம்பர் 271அ/85அ,அண்ணாசாலை சர்வே எண் 1407/1, 1407/11, 1407/12, 1407/14 கொண்ட வீடுகள் மற்றும் ப்ளாக் எண் 28, 4, 287 கொண்ட வீடுகள் 228. கனிமொழி பெயரில் உள்ள பங்கு சந்தை தொகை பத்து கோடி 229. கனிமொழிக்கு சொந்தமான லேசார் மகிந்திரா சத்யம் கம்ப்யூட்டர் நிறுவனத்தின் முன்பண தொகை முற்பத்தி ஐந்து லட்சத்து இருபத்தி இரண்டாயிரத்து எழநூற்றி இருபத்தி ஆறு ரூபாய் 230. 231. கனிமொழி பெயரில் இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் உள்ள சேமிப்பு கணக்கு தொகை ஆறு கோடியே நாற்பது லட்சம் ரூபாய் 232. கனிமொழி பெயரில் தமிழ்நாடு மெர்கன்டைல் வங்கியில் உள்ள சேமிப்பு கணக்கு தொகை பதினாறு லட்சத்து ஐம்பத்தி இரண்டாயிரம் ரூபாய் 233. கனிமொழி பெயரில் ஐசிஐசிஐ வங்கியில் உள்ள சேமிப்பு கணக்கு தொகை ஒரு லட்சத்து தொண்ணூற்றி ஆறாயிரத்து இரநூற்றி முற்பது ரூபாய் 234. கனிமொழிக்கு சொந்தமான டொயோட்டா காம்ரே வாகனம் 235. 2009ல் கனிமொழிக்கு சோந்தமான 360 கிராம் தங்கம் 236. கனிமொழிக்கு சொந்தமான சென்னையில் உள்ள ஷாப்பிங் மால் பங்குகள் 237. ஆதித்யா அரவிந்தன் பெயரில் கனிமொழி மேற்பார்வை செய்யும் சென்னையில் உள்ள வீடு 238. கனிமொழிக்கு சொந்தமான வெஸ்டர்ன் லாஜிஸ்டிக்ஸ் நிறுவனத்தின் 50% பங்குகள் 239. கனிமொழி பெயரில் சென்னை ராஜா அண்ணாமலைபுரம் இந்தியன் வங்கியில் உள்ள சேமிப்பு கணக்கு தொகை நான்கு கோடியே இருபத்தி ஐந்து லட்சம் 240. கனிமொழிக்கு சொந்தமான சென்னையில் உள்ள சர்வே எண் 271 A கொண்ட நிலம் 241. ஆதித்யா அரவிந்தன் பெயரில் கனிமொழி மேற்பார்வையில் ராஜா அண்ணாமலை புரத்தில் உள்ள இரண்டு ஏக்கர் நிலம் 242. தயாநிதி மாறன் பெயரில் இந்தியன் வங்கியில் உள்ள சேமிப்பு கணக்கு தொகை முற்பத்தி ஐந்தாயிரத்து தொல்லாயிரத்து அறுபத்தி மூன்று 243. ப்ரியா தயாநிதி மாறன் பெயரில் இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் உள்ள சேமிப்பு கணக்கு தொகை ஐம்பத்தி ஒன்பதாயிரத்து இரநூற்றி ஐம்பது 244. தயாநிதி மாறனின் மகள் பெயரில் உள்ள இந்தியன் வங்கி சேமிப்பு கணக்கு தொகை ஏழு லட்சத்து எண்பத்தி மூன்றாயிரத்து எழநூற்றி இருபத்தி ஐந்து 245. தயாநிதி மாறனின் மகன் பெயரில் உள்ள இந்தியன் வங்கி சேமிப்பு கணக்கு தொகை இரண்டு லட்சத்து எழுபதாயிரத்து எழநூற்றி தொண்ணூற்றி ஒன்பது 246. தயாநிதிமாறன் பெயரில் உள்ள ஸ்டேட் பாங்க் சேமிப்பு கணக்கு தொகை முற்பத்தி ஏழாயிரத்து ஐநூற்றி அறுபத்தி ஆறு 247. தயாநிதிமாறன் பெயரில் உள்ள ஸ்டேட் பாங்க் சேமிப்பு கணக்கு தொகை இரண்டு லட்சத்து நாற்பதாயிரத்து நானூற்றி முற்பத்தி மூன்று 248. தயாநிதிமாறன் பெயரில் உள்ள ஸ்டேட் பாங்க் சேமிப்பு கணக்கு தொகை எட்டு லட்சத்து நான்காயிரத்து எழுநூற்றி முற்பத்தி எட்டு 249. தயாநிதிமாறன் பெயரில் உள்ள ஸ்டேட் பாங்க் சேமிப்பு கணக்கு தொகை ஒரு லட்சம் ரூபாய் 250. தயாநிதிமாறன் பெயரில் உள்ள ஸ்டேட் பாங்க் சேமிப்பு கணக்கு தொகை பதினோரு லட்சத்து இருபத்தி ஐந்தாயிரத்து எழநூற்றி முற்பத்தி இரண்டு 251. தயாநிதிமாறன் பெயரில் உள்ள இந்தியன் பாங்க் சேமிப்பு கணக்கு தொகை பதினோரு லட்சத்து இருபத்தி ஐந்தாயிரத்து எழநூற்றி முற்பத்தி இரண்டு 252. தயாநிதிமாறன் பெயரில் உள்ள இந்தியன் பாங்க் சேமிப்பு கணக்கு தொகை பதினோரு லட்சத்து இருபத்தி ஐந்தாயிரத்து எழநூற்றி முற்பத்தி இரண்டு 253. தயாநிதிமாறன் பெயரில் உள்ள ஸ்டேட் பாங்க் சேமிப்பு கணக்கு தொகை பதினோரு லட்சத்து இருபத்தி ஐந்தாயிரத்து எழநூற்றி முற்பத்தி இரண்டு 254. தயாநிதிமாறன் பெயரில் உள்ள இந்தியன் ஓவர்சீஸ் பாங்க் சேமிப்பு கணக்கு தொகை பதினோரு லட்சத்து இருபத்தி ஐந்தாயிரத்து எழநூற்றி முற்பத்தி இரண்டு 255. தயாநிதிமாறன் பெயரில் உள்ள 16 இந்தியன் வங்கி சேமிப்பு கணக்குகள் தொகை தொண்ணூறு லட்சத்து ஐந்தாயிரத்து எண்ணூற்றி ஐம்பத்தி ஆறு ரூபாய் 256. ப்ரியா தயாநிதி மாறன் பெயரில் உள்ள இந்தியன் வங்கி சேமிப்பு கணக்கு தொகை 2 லட்சத்து ஐம்பத்தி ஆறாயிரத்து அறநூற்றி பத்தொண்பது 257. ப்ரியா தயாநிதி மாறன் பெயரில் உள்ள இந்தியன் வங்கி சேமிப்பு கணக்கு தொகை ஐந்தாயிரத்து எண்ணூற்றி நாற்பத்தி மூன்று 258. தயாநிதி மாறன் மகள் பெயரில் உள்ள இந்தியன் ஓவர்சீஸ் வங்கி சேமிப்பு கணக்கு தொகை ஒரு கோடியே நாற்பத்தி இரண்டு லட்சத்து அறுபத்தி நான்காயிரத்து எண்பது 259. தயாநிதி மாறன் மகள் பெயரில் உள்ள இந்தியன் ஓவர்சீஸ் வங்கி சேமிப்பு கணக்கு தொகை ஒரு கோடியே முற்பத்தி மூன்று லட்சத்து நாற்பதாயிரத்து முண்ணூற்றி தொண்ணூற்றி நான்கு 260. தயாநிதி மாறன் மகன் பெயரில் உள்ள இந்தியன் வங்கி சேமிப்பு கணக்கு தொகை ஒரு கோடியே நாற்பத்தி இரண்டு லட்சத்து நாற்பதாயிரத்து எண்பது ரூபாய் 261. தயாநிதி மாறன் மகன் பெயரில் உள்ள இந்தியன் வங்கி சேமிப்பு கணக்கு தொகை ஒரு கோடியே முற்பத்தி மூன்று லட்சத்து நாற்பதாயிரத்து முண்ணூற்றி தொண்ணூற்றி நான்கு ரூபாய் 262. தயாநிதி மாறன் சன் தொலைக்காட்சி நிறுவன பங்குகள் 263. ப்ரியா தயாநிதி மாறன் சன் நிறுவன பங்குகள்………………………………………………..இவர் இவ்வளவு சொத்து சம்பாதித்த இவர் .. மிக மிக வறிய குடும்பத்தில் இருந்து வந்தாராம்!
கடுமையான உழைப்பின் மூலம் 3 குடும்பத்தையும் காப்பாற்றி இவ்வளவு மட்டுந்தான் சம்பாதிக்க முடிந்ததாம் 👇…🙊🙊🙊 1. கலைஞர் தொலைக்காட்சி நிறுவனம் 2. சன் தொலைக்காட்சி நிறுவனம் 3. மோஹனா சினிமா தயாரிப்பு நிறுவனம் 4. கிலவுட் 9 மூவீஸ் 5. ரெட் ஜெயின்ட் மூவீஸ் 6. நெப்பர்டர்ரி 7. தயா சைபர் பார்க் 8. தமிழ் மையம் 9. இன்பாக்ஸ் 1305 10. மாறன் சகோதரர் வசிக்கும் கோபாலபுர வீடு 11. தனி கோபாலபுர வீடு 12. முக.முத்து வசிக்கும் கோபாலபுர வீடு 13. திமுக தலைவர் கருணாநிதி வசிக்கும் கோபாலபுர வீடு 14. பண்ணை வீடு 15. எழிலரசி பண்ணை வீடு 16. கொட்டிவாக்கம் மாறன் சகோதரர்கள் வீடு 17. மெட்ராஸ் போட் க்ளப் 18. நுங்கம்பாக்கத்தில் உள்ள உதயநிதிக்கு சொந்தமான மால் 19. ராயல் கேபில் விஷன் 20. மன்னிவாக்கம் பகுதியில் உள்ள கனிமொழிக்கு சொந்தமான 300 ஏக்கர் கொண்ட நிலம் 21. வேளாச்சேரியில் உள்ள ஸ்டாலினின் கெஸ்ட் ஹவுஸ் 22. சிஐடி காலனி வீடு 23. எம்.எம் இன்டஸ்ட்ரீஸ் 24. எஸ்.ஆர்.எம் மருத்துவமனை பங்குகள் 25. கோடம்பாக்கத்தில் உள்ள 6 கிரவுன்ட் நிலம் கொண்ட இடம் 26. கோரமென்டல் சிமென்ட் 27. பெங்களூருவில் உள்ள வீடு 28. பெங்களூருவில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு 29. பெங்களூரு – மைசூரு தேசிய நெடுஞ்சாலையில் உள்ள வீடு 30. மாறன் சகோதரர்களுக்கு சொந்தமான வீடு 31. ரெயின்போ இன்டஸ்ட்ரி 32. முக.தமிழரசு பண்ணை வீடு 33. எக்ஸ்பிரஸ் எஸ்டேட் 34. வெனரேடஷன் பப்ளிகேஷன் 35. டன்டாரா நிறுவனம் 36. மதுரை மாடக்குளம் தயாளு அம்மாளுக்கு சொந்தமான் நிறுவனம் 37. தஞ்சையில் உள்ள கருணாநிதிக்கு சொந்தமான 21.30 ஏக்கர் நிலம் 38. திருவள்ளூரில் உள்ள தயாளு அம்மாளுக்கு சொந்தமான நிலம் 39. திருவள்ளூரில் துர்கா ஸ்டாலினுக்கு சொந்தமான நிலம் 40. கள்ளந்திரியில் உள்ள அழகிரிக்கு சொந்தமான தோப்புகள் 41. அழகிரிக்கு சொந்தமான உத்தங்குடியில் உள்ள நிலம் 42. உத்தங்குடி ரிலையன்ஸ் நிறுவனத்தில் உள்ள ஒரு பங்கு 43. மதுரை தல்லாகுளத்தில் உள்ள அழகிரிக்கு சொந்தமான காலியிடம் 44. சின்னப்பட்டியில் உள்ள அழகிரிக்கு சொந்தமான காலி இடம் 45. திருப்பரங்குன்றத்தில் உள்ள அழகிரிக்கு சொந்தமான நிலம் 46. மாடக்குளத்தில் உள்ள அழகிரிக்கு சொந்தமான நிலம் 47. பொண்மேனியில் உள்ள அழகிரிக்கு சொந்தமான இடம் 48. சத்யசாய் நிறுவனத்துடனான பங்குகள் 49. சத்யசாய் நிறுவனத்தின் அடுக்குமாடி வீடுகள் 50. வாடிப்பட்டியில் உள்ள காந்தி அழகிரிக்கு சொந்தமான வீடுகள் 51. உழியங்குளத்தில் உள்ள காந்தி அழகிரிக்கு சொந்தமான நிலங்கள் 52. மேலமாத்தூரில் தயாநிதி அழகிரிக்கு சொந்தமான நஞ்சை நிலங்கள் 53. திருமங்கலம் தி.புத்துபட்டியில் காந்தி அழகிரிக்கு உள்ள புஞ்சை நிலம் மற்றும் நஞ்சை நிலம் 54. மாடக்குளத்தில் தயாநிதி அழகிரிக்கு உள்ள நஞ்சை நிலம் 55. கொடைக்கானலில் உள்ள காந்தி அழகிரிக்கு சொந்தமான பண்ணை வீடு 56. திருவான்மையூரில் உள்ள தயாநிதி அழகிரிக்கு சொந்தமான காலி இடம் 57. சோலிங்கநல்லூரில் உள்ள தயாநிதி அழகிரிக்கு சொந்தமான இடம் 58. திருவான்மையூரில் உள்ள தயாநிதி அழகிரிக்கு சொந்தமான மற்றொரு இடம் 59. மதுரையில் உள்ள தயாநிதி அழகிரிக்கு சொந்தமான கல்யாண மண்டபம். 60. மாதவரத்தில் உள்ள தயாநிதி அழகிரிக்கு சொந்தமான அடுக்குமாடி கட்டிடம் 61. சென்னையில் உள்ள தயாநிதி அழகிரிக்கு சொந்தமான வீடு 62. மதுரையில் உள்ள தயாநிதி அழகிரிக்கு தயா பொறியியல் கல்லூரி 63. தயா சைபர் பார்க் 64. மதுரை மாவட்டத்தில் தயா டெக்னாலஜீஸ் சார்பில் அமைக்கப்பட்டுள்ள தனியார் பேருந்துக்கள் நிறுத்துமிடம். 65. கனிமொழிக்கு சொந்தமான அண்ணா சாலையில் உள்ள ஒரு தொழில்துறை அமைப்பு 66. வெஸ்ட் கேட் லாஜிஸ்டிக்ஸ் 67. ஊட்டி வின்ஸ்டர் எஸ்டேட் 68. நீலகிரி டீ தோட்டம் 69. ஊட்டி தேயிலை தோட்டம் 70. அந்தமானில் உள்ள 400 ஏக்கர் மதிப்பிலான நிலம் 71. குடகு மலை பகுதியில் காப்பி கொட்டைகள் உற்பத்தி தோட்டம் 72. சினிமா தியேட்டர்கள் 73. மாறன் சகோதரர்களுக்கு சொந்தமான மருத்துவ கல்லூரி மற்றும் மருத்துவமனை 74. சத்திய சாயிடம் இருந்து (தற்போது டிவிஎஸ் மேற்பார்வையில்) பெறப்பட்ட நிதியில் மருத்துவமனையில் கட்டப்பட்ட அடுக்குமாடி கட்டிடம். 75. ஆர்.எம்.கே.வி பட்டு உற்பத்தி மற்றும் சேலை விற்பனை மையம் 76. ப்ரூக் பாண்ட் டீ நிறுவன பங்குகள் 77. ஐடியா தொலைப்பேசி நிறுவன பங்குகள் 78. எஸ்டி கொரியர் 79. கோடம்பாக்கம் இந்தியன் வங்கியில் கருணாநிதி மற்றும் அவரது மனைவி தயாளு அம்மாள் பெயரில் உள்ள நிலை வைப்பு நிதி ஒன்பது கோடியே முற்பத்தி ஐந்து லட்சத்து ஐம்பத்து ஒன்பதாயிரத்து ஏழநூற்று ஏழபத்தி ஒன்பது ரூபாய் 80. அடையார் கரூர் வைசியா வங்கியில் கருணாநிதி பெயரில் நிலை வைப்பு நிதியாக 13 லட்சத்து எழுபத்தி நான்காயிரத்து அரநூற்று அறுபத்தி நான்கு ரூபாய் 81. கொத்தவல் பசாரில் தயாளு அம்மாள் பெயரில் நிலை வைப்பு நிதியாக 29 லட்சத்து இருபத்தி ஐந்தாயிரத்து ஐம்பத்தி ஐந்து ரூபாய் 82. கருணாநிதி பெயரில் கர்நாடக வங்கியில் நிலை வைப்பு நிதியாக முற்பத்தி ஒன்பது லட்சத்து அறுபத்தியிரண்டாயிரத்து தொல்லாயிரத்து தொண்ணூற்றி ஐந்து ரூபாய் 83. தயாளு அம்மாள் பெயரிலும் கர்நாடக வங்கியில் நிலை வைப்பு நிதியாக முற்பத்தி ஒன்பது லட்சத்து அறுபத்தியிரண்டாயிரத்து தொல்லாயிரத்து தொண்ணூற்றி ஐந்து ரூபாய் 84. ராயப்பேட்டை இந்தியன் வங்கியில் நடப்பு கணக்கில் கருணாநிதியின் பெயரில் பத்தாயிரத்து தொல்லாயிறத்து அறுபத்தி ஆறு ரூபாய் 85. கோடம்பாக்கம் கரூர் வைசியா வங்கியில் தயாளு அம்மாள் பெயரில் நிலை வைப்பு நிதியாக மூன்று கோடி ரூபாய் 86. இந்தியன் வங்கியில் நடப்பு கணக்கில் கருணாநிதியின் பெயரில் பதிநோராயிறத்து நூற்றி முற்பத்தி ஐந்து ரூபாய் 87. இந்தியன் வங்கியில் தயாளு அம்மாள் பெயரில் நடப்பு கணக்கில் நான்காயிரத்து எழநூற்று அறுபத்தி நான்கு ரூபாய் 88. கோடம்பாக்கம் இந்தியன் வங்கியில் சேமிப்பு கணக்கில் கருணாநிதி பெயரில் பதினோறு லட்சத்து முற்பத்து ஒன்பதாயிரத்து நானூற்று நாற்பத்தி ஓரு ரூபாய் 89. கோடம்பாக்கம் இந்தியன் வங்கியில் தயாளு அம்மாள் பெயரில் இரண்டு லட்சத்து அறுபத்தி ஆறாயிரத்து இரநூற்றி இருபத்தி இரண்டு ரூபாய் 90. ராஜா அண்ணாமலைபுரம் இந்தியன் வங்கியில் சேமிப்பு கணக்கில் கருணாநிதி பெயரில் பதிமூன்று லட்சத்து பதினைந்தாயிரத்து நூற்றி எண்பது ரூபாய் 91. இந்தியன் வங்கி ராஜா அண்ணாமலைபுரத்தில் தயாளு அம்மாள் பெயரில் ஒரு லட்சத்து அறுபத்தி ஐந்தாயிரத்து முந்நூற்றி எண்பது ரூபாய் 92. அடையார் கரூர் வைசியா வங்கியில் தயாளு அம்மாள் பெயரில் பதிமூன்று லட்சத்து எழுபத்தி நான்காயிரத்து அறநூற்று அறுபத்தி நான்கு ரூபாய் 93. ராஜாத்தி அம்மாள் பெயரில் இந்தியன் வங்கியில் எட்டு கோடியே நாற்பத்தி ஓரு லட்சத்து ஆறாயிரத்து அறுபத்தி ஏழு ரூபாய் 94. ராயப்பேட்டை தமிழ்நாடு மெர்கன்டைல் வங்கியில் நிலை வைப்பு நிதியாக தயாளு அம்மாள் பெயரில் ஆறு கோடியே தொண்ணூற்றி ஏழு லட்சத்து தொண்ணூற்று இரண்டாயிரத்து தொல்லாயிரத்து எழுபத்தி நான்கு ரூபாய் 95. இந்தியன் வங்கியில் சேமிப்பு கணக்கில் தயாளு அம்மாள் பெயரில் பதிநோராயிரத்து முந்நூற்றி எழுபத்தி எட்டு ரூபாய் 96. தமிழ்நாடு மெர்கன்டைல் வங்கியில் தயாளு அம்மாள் பெயரில் நான்கு லட்சத்து எண்பத்தி நான்காயிரத்து இருபத்தி ஏழு ரூபாய் 97. தனியார் தொழில் நிறுவனத்திற்க்காக இந்தியன் வங்கியில் வைப்பு நிதி துவங்கப்பட்டு அதில் உள்ள இரண்டு கோடியே ஐம்பத்தி ஆறு லட்சத்து எண்பத்து ஓராயிரத்து எண்ணூற்றி எழுபத்தி எட்டு ரூபாய் 98. தேசிய பங்கு சந்தையில் கருணாநிதி பெயரில் உள்ள ஐம்பதாயிரம் ரூபாய் 99. 16 லட்சத்து இரண்டாயிரத்து முந்நூற்றி இருபத்தி ஓரு ரூபாய் மதிப்புடைய ஹோன்டா அக்கார்ட் கார் 100. 10 லட்சத்து தொந்நூற்றாராயிரம் ரூபாய் மதிப்புள்ள தயாளு அம்மாளுக்கு சொந்தமான 726 கிராம் தங்க நகைகள் 101. 1 லட்சத்து அறுபத்தி ஆராயிரம் ரூபாய் மதிப்புள்ள 2.8 காரெட் வைர கற்கல் 102. ஒன்பது லட்சத்தி எண்பத்தி ஐந்தாயிரத்து அறநூறு ரூபாய் மதிப்பிலான ராஜாத்தி அம்மாளுக்கு சொந்தமான 640 கிராம் தங்க நகைகள் 103. கருணாநிதிக்கு சொந்தமான எழுபத்தி எட்டாயிரத்து முந்நூற்று முற்பது ரூபாய் மதிப்பிலான அஞ்சுகம் பதிப்பகம் பங்கு 104. தயாளு அம்மாளுக்கு சொந்தமான எழுபத்தி எட்டாயிரத்து முந்நூற்று முற்பது ரூபாய் மதிப்பிலான அஞ்சுகம் பதிப்பகம் பங்கு 105. திருவாரூர் மாவட்டம் நம்பர் 6,வடக்கு சேத்தி தாலுகாவில் உள்ள தயாளு அம்மாளுக்கு சொந்தான ஐந்து லட்சத்து ஐம்பத்தி ஓராயிரம் ரூபாய் மதிப்புள்ள கட்டிடம் 106. திருவாரூரில் கனிமொழி பெயரில் மூன்று கோடியே பத்தொன்பது லட்சத்து எண்பத்தி ஒன்பதாயிரத்து அறநூற்று இருபத்தி எட்டு ரூபாய் மதிப்பிலான கட்டிடம். 107. தயாளு அம்மாள் பெயரில் நம்பர் 14,முதல் மெயின் ரோடு,மைலாப்பூரில் உள்ள மூன்று கோடியே பதிநான்கு லட்சத்து முற்பத்தி எட்டாயிரத்து அரநூற்றி இருபத்தி எட்டு ரூபாய் மதிப்பிலான கட்டிடம் 108. தயாளு அம்மாள் பெயரில் மூன்று கோடியே பத்தொண்பது லட்சத்து எண்பத்தி ஒன்பதாயிரத்து அரநூற்றி இருபத்தி எட்டு கோடி ரூபாய் மதிப்பிலான பங்கு சந்தை பங்குகள் 109. ராஜாத்தி அம்மாளுக்கு கனிமொழி பெயரில் கொடுக்கப்பட்டுள்ள ஒரு கோடியே ஒரு லட்சத்து எழுபத்தி ஆறாயிரத்து ஐநூற்றி மூன்று ரூபாய் மதிப்புள்ள கடன் தொகை 110. சினிமா கதை எழுத முன்கூட்டியே கருணாநிதி பெற்றுள்ள பத்து லட்சம் ரூபாய் மதிப்புள்ள முன் பணம் 111. இரண்டரை ஏக்கர் அளவு கொண்ட முக.அழகிரிக்கு சொந்தமான மதுரை மாவட்டம் உத்தங்குடி சன் நிறுவனத்திற்க்கு அருகில் உள்ள இடம் 112. 7.53 ஏக்கர் பரப்பளவு கொண்ட முக.அழகிரிக்கு சொந்தமான மதுரை மாவட்டம் கள்ளந்திரியில் உள்ள விவசாய நிலம் 113. 1.54 ஏக்கர் பரப்பளவு கொண்ட முக.அழகிரிக்கு சொந்தமான திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள நஞ்சை நிலம் 114. 57.7 ஏக்கர் பரப்பளவு கொண்ட முக.அழகிரிக்கு சொந்தமான மதுரை மாவட்ட சிந்தாமனி கிராமத்தில் உள்ள தென்னந்தோப்பு 115. 1.33 ஏக்கர் பரப்பளவு கொண்ட முக.அழகிரிக்கு சொந்தமான மதுரை மாவட்டம் சிந்தாமனி கிராமத்தில் உள்ள விவசாய நிலம் 116. 1.46 ஏக்கர் பரப்பளவு கொண்ட முக.அழகிரிக்கு சொந்தமான மதுரை மாவட்டம் சிந்தாமனி கிராமத்தில் உள்ள நஞ்சை நிலம் 117. 2.27 ஏக்கர் பரப்பளவு கொண்ட முக.அழகிரிக்கு சொந்தமான மதுரை மாவட்டம் சிந்தாமனி கிராமத்தில் உள்ள விவசாய நிலம் 118. 1.44 ஏக்கர் பரப்பளவில் மதுரை மாவட்டம்,தல்லாகுளம் பெருமாள் கோவிலுக்கு அருகில் உள்ள முக.அழகிரிக்கு சொந்தமான கல்யாண மண்டபம் 119. 12 சென்ட் பரப்பளவு கொண்ட முக.அழகிரிக்கு சொந்தமான திருப்பரங்குன்றத்தில் உள்ள விவசாய நிலம் 120. 26 சென்ட் பரப்பளவு கொண்ட முக.அழகிரிக்கு சொந்தமான மாடக்குளத்தில் உள்ள கார் பார்க்கிங் இடம் 121. 8766.5 சதுர அடி பரப்பளவு கொண்ட முக.அழகிரிக்கு சொந்தமான மதுரை மாவட்டம் பொன்மேணியில் உள்ள காலி மனை இடம் 122. முக.அழகிரி பெயரில் இந்தியன் ஓவர்சீஸ் வங்கி,மதுரை அண்ணா நகர் கிளையில் வைப்பு நிதி கணக்கில் 1 லட்சம் ரூபாய் 123. காந்தி அழகிரி பெயரில் அதே இந்தியன் ஓவர்சீஸ் வங்கி கிளையில் 50 ஆயிரம் ரூபாய் வைப்பு நிதி கணக்கில் வைக்கப்பட்டுள்ளது. 124. தயாநிதி அழகிரி பெயரில் அதே வங்கி கிளையில் 25 ஆயிரம் ரூபாய் வைப்பு நிதி கணக்கில் வைக்கப்பட்டுள்ளது. 125. முக.அழகிரி பெயரில் தல்லாகுளம் இந்தியன் வங்கி கிளையில் வைப்பு நிதியாக 2010ம் ஆண்டு போடப்பட்ட ஒரு கோடியே எழுபத்தி ஐந்தாயிரம் ரூபாய் 126. அதே வங்கி கிளையில் முக அழகிரி பெயர் மொற்றொரு வைப்பு நிதியாக மற்றொரு ஒரு கோடியே எழுபத்தி ஐந்தாயிரம் ரூபாய் 127. அதே வங்கி கிளையில் முக அழகிரி பெயரில் வைப்பு நிதியாக போடப்பட்டுள்ள ஐம்பது லட்சம் ரூபாய் 128. சென்னையில் உள்ள இந்தியன் வங்கியில் முக அழகிரி பெயரில் வைப்பு நிதியாக ஒரு கோடியே ஐம்பது லட்சத்து ஐம்பத்தி மூன்றாயிரத்து முன்னூற்றி எழுபது ரூபாய் 129. காந்தி அழகிரி பெயரில் இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் வைப்பு நிதாயக ஐம்பது லட்சம் ரூபாய் 130. இந்தியன் வங்கி,மதுரை தல்லாகுளம் கிளையில் காந்தி அழகிரி பெயரில் சேமிப்பு கணக்கு தொடங்கப்பட்டு,அதில் நாற்பத்தி மூன்று லட்சத்து நாற்பத்து மூன்றாயிரத்து தொண்ணூற்றி ஐந்து ரூபாய் உள்ளது. 131. அதே இந்தியன் வங்கி கிளையில் மொற்றொரு சேமிப்பு கணக்கு மூலம் காந்தி அழகிரி பெயரில் பதிநான்கு லட்சத்து முற்பத்தி ஒன்பதாயிரத்து நூறு ரூபாய் உள்ளது. 132. தயாநிதி அழகிரி பெயரில் மதுரை மாவட்டம்,சொக்கிகுளம் இந்தியன் வங்கி கிளையில் சேமிப்பு கணக்கு தொடங்கப்பட்டு,அதில் ஒரு கோடியே பத்தொண்பது லட்சத்து ஆயிரத்து முன்னூற்று முற்பது ரூபாய் உள்ளது. 133. காந்தி அழகிரி பெயரில் தயா சைபர் பார்க் நிறுவன பங்குகள் 134. தயாநிதி அழகிரி பெயரில் ராயல் கேபில் விஷன் நிறுவன பங்கு மற்றும் முதலீடுகள் 135. தயாநிதி அழகிரி பெயரில் உள்ள மூன்று லட்சத்து முற்பத்தி ஏழாயிரத்து முன்னூற்றி பதினைந்து ரூபாய் கொண்ட ஆயுள் காப்பீட்டு திட்டம் 136. முக.அழகிரி வைத்துள்ள ஹோன்டா சிட்டி கார் 137. முக.அழகிரி வைத்துள்ள லேன்ட் ரோவர் கார் 138. காந்தி அழகிரி வைத்துள்ள டயோட்டா இன்னோவா கார் 139. தயாநிதி அழகிரி வைத்துள்ள ஸ்கோடா சூப்பர் கார் 140. முக.அழகிரிக்கு சொந்தமான எண்பத்தி ஐந்து கிராம் சொந்தமான தங்க நகை 141. காந்தி அழகிரிக்கு சொந்தமான எழநூறு கிராம் மதிப்பிலான தங்க நகை 142. தயாநிதி அழகிரிக்கு சொந்தமான ஐம்பது கிராம் மதிப்பிலான தங்க நகை 143. முக.அழகிரியின் பங்குகள் கொண்ட தயா நோய் நாடல் இயல் (தயா டயக்னாஸ்டிக்ஸ்) 144. காந்தி அழகிரிக்கு சொந்தமான மதுரை மேலமாசி வீதியில் உள்ள காந்தி சில்க்ஸ் 145. தயாநிதி அழகிரிக்கு சொந்தமான தி டிவி 146. முக அழகிரிக்கு சொந்தமான மதுரை வடக்கு தாலுகாவில் உள்ள 2.56 ஏக்கர் பரப்பளவு கொண்ட நிலம் 147. முக அழகிரிக்கு சொந்தமான மதுரை வடக்கு தாலுகாவில் உள்ள 7.53 ஏக்கர் கொண்ட நிலம் 148. காந்தி அழகிரிக்கு சொந்தமான மதுரை தெற்கு தாலுகாவில் உள்ள 21.6 ஏக்கர் அளவு கொண்ட நிலம் 149. காந்தி அழகிரிக்கு சொந்தமான மதுரை தெற்கு தாலுகாவில் உள்ள 5.32 ஏக்கர் நிலம் 150. முக. அழகிரிக்கு சொந்தமான மதுரை வடக்கு தாலுகாவில் உள்ள 1.54 ஏக்கர் நிலம் 151. காந்தி அழகிரிக்கு சொந்தமான மதுரை மேற்கு தாலுகாவில் உள்ள 21.32 ஏக்கர் நிலம் 152. தயாநிதி அழகிரிக்கு சொந்தமான மதுரை கிழக்கு தாலுகாவில் உள்ள 12.61 ஏக்கர் நிலம் 153. முக அழகிரிக்கு சொந்தமான மதுரை மேற்கு தாலுகாவில் உள்ள 18535.5 ஏக்கர் நிலம் 154. காந்தி அழகிரிக்கு சொந்தமான மதுரை கிழக்கு தாலுகாவில் உள்ள 83 சென்ட் பரப்பளவு நிலம் 155. தயாநிதி அழகிரிக்கு சொந்தமான மதுரை வடக்கு தாலுகாவில் உள்ள 18.5 சென்ட் நிலம் 156. தயாநிதி அழகிரிக்கு சொந்தமான மதுரை வடக்கு தாலுகாவில் உள்ள 282.2 அடி பரப்பளவு கொண்ட நிலம் 157. தயாநிதி அழகிரிக்கு சொந்தமான மதுரை வடக்கு தாலுகாவில் உள்ள 3912 அடி பரப்பளவு கொண்ட நிலம் 158. காந்தி அழகிரிக்கு சொந்தமான சத்ய சாய் நகரில் உள்ள கல்யாண மண்டபம் 159. தயாநிதி அழகிரிக்கு சொந்தமான ஈஞ்சம்பாக்கத்தில் உள்ள பண்ணை வீடு 160. முக.அழகிரி பெயரில் உள்ள மதுரை,சத்ய சாய் நகர் வீடு 161. முக.அழகிரி பெயரில் உள்ள சென்னை,ராஜா அண்ணாமலைபுரம் வீடு 162. முக.அழகிரி பெயரில் உள்ள மதுரை,நாராயண புரம் வீடு 163. காந்தி அழகிரி பெயரில் உள்ள க்ரீன் பார்க் அடுக்குமாடி வீடுகள் 164. தயாநிதி அழகிரி பெயரில் உள்ள கொடைக்கானல் வீடு 165. முக.அழகிரி பெயரில் உள்ள மதுரை டிவிஎஸ் நகர் இந்தியன் ஓவர்சீஸ் வங்கி கிளை நிலை வைப்பு நிதி தொகை ஒரு கோடி 166. முக.அழகிரி பெயரில் மதுரை சொக்குகளம் இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் உள்ள சேமிப்பு கணக்கில் உள்ள தொகை இரண்டு லட்சத்து இருபத்தி ஆராயிரம் ரூபாய் 167. காந்தி அழகிரி பெயரில் மதுரை ஆண்டால்புரம் இந்தியன் வங்கியில் உள்ள சேமிப்பு கணக்கில் உள்ள தொகை ஒரு லட்சத்து இருபத்தி ஐந்தாயிரம் 168. முக.அழகிரி பெயரில் மதுரை டிவிஎஸ் நகர் இன்க்லியன் வங்கியில் உள்ள சேமிப்பு கணக்கில் உள்ள தொகை ஆறு கோடியே இருபத்தி ஏழு லட்சத்து தொண்ணூற்றி நான்காயிரத்து இரநூற்று எழுபத்தி ஒரு ரூபாய் ஐம்பத்தி எட்டு காசுகள் 169. முக.அழகிரி பெயரில் டெல்லியில் உள்ள இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் சேமிப்பு கணக்கில் உள்ள தொகை ஒன்பது லட்சத்து இருபத்தி மூன்றாயிரத்து முற்பத்தி ஒன்பது ரூபாய் 170. காந்தி அழகிரி பெயரில் டிவிஎஸ் நகர் இந்தியன் வங்கியில் உள்ள பத்து லட்சம் ரூபாய் மதிப்பிலான நிலை வைப்பு நிதி 171. காந்தி அழகிரி பெயரில் அதே வங்கியில் உள்ள சேமிப்பு கணக்கில் இருக்கும் தொகை தொண்ணூற்றி நான்கு லட்சத்து தொண்ணூற்றி ஐந்தாயிரத்து அறநூற்றி இருபத்தி நான்கு ரூபாய் 172. காந்தி அழகிரி பெயரில் அதே வங்கியில் உள்ள நடப்பு கணக்கில் உள்ள தொகை பதிமூன்று லட்சத்து எண்பத்தி ஐந்தாயிரத்து ஐநூறு ரூபாய் 173. காந்தி அழகிரி பெயரில் அதே வங்கியில் உள்ள மற்றொரு நடப்பு கணக்கில் உள்ள தொகை இருபத்தி எட்டு லட்சத்து அறுபத்தி ஆறாயிரம் ரூபாய் 174. காந்தி அழகிரி பெயரில் அதே வங்கியில் உள்ள ஒரு கோடி ரூபாய்க்கான நிலை வைப்பு நிதி 175. தயாநிதி அழகிரி பெயரில் உள்ள 90% தயா சைபர் பார்க் பங்குகள் 176. காந்தி அழகிரி வைத்துள்ள பிஎம்டபில்யூ கார் 177. காந்தி அழகிரி வைத்துள்ள 2942.194 கிராம் கொண்ட வைர நகைகள் 178. காந்தி அழகிரி பெயரில் உள்ள தயா கல்யாண மண்டபத்தில் ஆரம்பிக்கப்பட்ட பாத்திர விற்பனை மூலம் கிடைக்கும் வரவு 179. காந்தி அழகிரி பெயரில் உள்ள தயா காந்தி Finance 180. காந்தி அழகிரி பெயரில் உள்ள தயா காந்தி ஏஜன்சீஸ் 181. காந்தி அழகிரி பெயரில் உள்ள தயா ஏஜன்சீஸ் 182. காந்தி அழகிரி பெயரில் தென்கரை கிராமத்தின் நிலங்கள் பட்டா எண்கள் கொண்ட நிலங்கள் – 367/1A 366/1 366/2A2A1 368/3A 367/3: 366/2A20 366/2A 366/2A2C 367/4: 367/3A2A 366/2A2A2 367/1 183. காந்தி அழகிரி பெயரில் புழியங்குளம் கிராமத்தில் உள்ள பட்டா எண்கள் கொண்ட நிலங்கள் – 273/3 241/2A 274/2A 273/2 241/3 184. காந்தி அழகிரி பெயரில் தி.புதுப்பட்டி கிராமத்தில் உள்ள பட்டா எண்கள் கொண்ட நிலங்கள் – 83/3 76/2C 83/4 83/6A 83/1AB 83/2A213 76/2A2 76/2B1 76/2B2 76/2A1 83/68 83/5: 83/5A 2611 52/2A 185. காந்தி அழகிரி பெயரில் திண்டுக்கல் – கொடைக்கானல் சாலையில் உள்ள 82.3 சென்ட் நிலம் 186. காந்தி அழகிரி பெயரில் உத்தங்குடியில் உள்ள 19.236 சதுர அடி நிலம் 187. காந்தி அழகிரி பெயரில் அய்யப்பாகுடி கிராமத்தில் உள்ள 7.8 சதுர அடி நிலம் 188. காந்தி அழகிரி பெயரில் நந்தனத்தில் உள்ள 5488 சதுர அடி கொண்ட நிலம் 189. காந்தி அழகிரி பெயரில் நந்தனத்தில் உள்ள 5376 சதுர அடி கொண்ட நிலம் 190. காந்தி அழகிரி பெயரில் நம்பர் 58,எஸ்ஆர்எல் லக்க்ஷ்மன நகர்,கொட்டிவாக்கத்தில் உள்ள 1854 சதுர அடி நிலம் 191. காந்தி அழகிரி பெயரில் மாதவரத்தில் உள்ள 1320 சதுர அடி நிலம் 192. அனுஷ்கா தயாநிதி பெயரில் திருச்சியில் உள்ள 182 ஏக்கர் நிலம் 193. அனுஷ்கா தயாநிதி பெயரில் அரியநல்லூரில் உள்ள 36 ஏக்கர் நிலம் 194. அனுஷ்கா தயாநிதி பெயரில் சென்னை வள்ளுவர் கோட்டம் பகுதியில் உள்ள 18 ஏக்கர் நிலம் 195. ஒய்.என் வெங்கடேஷ் பெயரில் நாகர்கோவிலில் உள்ள நூற்றி இருபது கோடி ரூபாய் மதிப்புள்ள வீடு 196. ஓய்.என் வெங்கடேஷ் பெயரில் சென்னையில் உள்ள நூற்றி முற்பது கோடி ரூபாய் மதிப்புள்ள வீடு 197. கயல்விழி அழகரி பெயரில் மதுரையில் உள்ள ஐம்பது கோடி ரூபாய் மதிப்புள்ள வீடு 198. விவேக் ரத்னவேல் பெயரில் உள்ள கிலவுட் நைன் மூவீஸ் பங்குகள் 199. அஞ்சுக செல்வி பெயரில் அமெரிக்காவில் உள்ள நானூறு கோடி ரூபாய் மதிப்புள்ள வீடு 200. கனிமொழி கருணாநிதி பெயரில் சென்னை ராஜா அண்ணாமலைபுரம் இந்தியன் வங்கி கணக்கு எண் 966231430ல் உள்ள நிலை வைப்பு நிதி தொகை ஒரு கோடியே இருபத்தி நான்கு லட்சத்து தொண்ணூற்றொன்பதாயிரத்து நாற்பது ரூபாய் 201. கனிமொழி பெயரில் ஸ்டான்டர்ட் சார்டட் வங்கி கணக்கு எண் 42611111116ல் உள்ள இருபத்தி ஆறாயிரத்து நூற்றி நாற்பது ரூபாய் 202. ஆதித்யா அரவிந்தன் பெயரில் ராஜா அண்ணாமலைபுரம் இந்தியன் வங்கி கணக்கு எண் 6132093527ல் உள்ள நிலை வைப்பு நிதி ஒரு லட்சத்து இருபத்தி ஆறாயிரத்து முண்ணூற்றி பண்ணிரெண்டு ரூபாய் 203. கனிமொழி பெயரில் ராஜா அண்ணாமலைபுரத்தில் உள்ள இந்தயன் வங்கி கணக்கு எண் 966226522ல் உள்ள நிலை வைப்பு நிதி நான்கு கோடியே நாற்பத்தி ஒரு லட்சத்து முற்பத்தி இரண்டாயிரத்து தொல்லாயிரத்து அறுபத்தி நான்கு ரூபாய் 204. ஆதித்யா அரவிந்தன் பெயரில் ராஜா அண்ணாமலைபுரம் இந்தியன் வங்கி கணக்கு எண் 6012044985ல் உள்ள சேமிப்பு தொகை ஐம்பத்தி ஐந்தாயிரத்து இரநூற்று இருபது 205. கனிமொழி பெயரியல் டிடிகே ரோடு தமிழ்நாடு மெர்கன்டைல் வங்கி கணக்கு எண் 123200400700256ல் உள்ள முற்பது லட்சத்து எழுபத்தி ஓராயிரத்து எண்ணூற்றி எட்டு ரூபாய் நிலை வைப்பு நிதி 206. கனிமொழி பெயரில் டிடிகே ரோடு தமிழ்நாடு மெர்கன்டைல் வங்கி கணக்கு எண் 123200400700853ல் உள்ள இரண்டு கோடியே பதிநோரு லட்சத்து எண்பத்தி நான்காயிரத்து ஐநூற்றி முற்பத்தி ஆறு ரூபாய் நிலை வைப்பு நிதி 207. கனிமொழி பெயரில் டிடிகே ரோடு தமிழ்நாடு மெர்கன்டைல் வங்கி கணக்கு எண் 123200400700258ல் உள்ள முற்பத்தி எட்டு லட்சத்து நாற்பத்தி ஏழாயிரத்து நானூற்றி ஐம்பது ரூபாய் நிலை வைப்பு நிதி 208. கனிமொழி பெயரில் டிடிகே ரோடு தமிழ்நாடு மெர்கன்டைல் வங்கி கணக்கு எண் 123200400700260ல் உள்ள மூன்று லட்சத்து ஐம்பத்தி மூன்றாயிரத்து நூற்றி பதிநாறு ரூபாய் நிலை வைப்பு நிதி 209. கனிமொழி பெயரில் டிடிகே ரோடு தமிழ்நாடு மெர்கன்டைல் வங்கி கணக்கு எண் 12300400700262ல் உள்ள பதிமூன்று லட்சத்து ஐம்பத்தி ஒன்பதாயிரத்து அறநூற்று அறுபத்தி ஐந்து ரூபாய் நிலை வைப்பு நிதி 210. கனிமொழி பெயரில் டிடிகே ரோடு தமிழ்நாடு மெர்கன்டைல் வங்கி கணக்கு எண் 123200400900384ல் உள்ள எண்பத்தி நான்கு லட்சத்து எண்பத்தி ஓராயிரத்து நாற்பத்தி ஒன்பது ரூபாய் நிலை வைப்பு நிதி 211. கனிமொழி பெயரில் டிடிகே ரோடு தமிழ்நாடு மெர்கன்டைல் வங்கி கணக்கு எண் 123200400106532ல் உள்ள ஒரு கோடி ரூபாய் நிலை வைப்பு நிதி 212. கனிமொழி பெயரில் டிடிகே ரோடு தமிழ்நாடு மெர்கன்டைல் வங்கி கணக்கு எண் 123200400700261ல் உள்ள நாற்பத்தி இரண்டு லட்சத்து ஆறாயிரத்து தொல்லாயிரத்து நாற்பத்தி ஒரு ருபாய் நிலை வைப்பு நிதி 213. கனிமொழி பெயரில் டிடிகே ரோடு தமிழ்நாடு மெர்கன்டைல் வங்கி கணக்கு எண் 12310050045043ல் உள்ள மூன்று லட்சத்து பதினாறாயிரத்து அறநூற்று முற்பத்தி எட்டு ரூபாய் நிலை வைப்பு நிதி 214. கனிமொழி பெயரில் ஐசிஐசிஐ வங்கி கணக்கு எண் 000101044568ல் உள்ள ஒரு லட்சத்து எழுபத்தி நான்காயிரத்து எழநூற்றி முற்பத்தி ஐந்து ரூபாய் சேமிப்பு பணம் 215. கனிமொழி பெயரில் ராஜா அண்ணாமலைபுரம் இந்தியன் வங்கி கணக்கு எண் 469695205ல் உள்ள மூன்றாயிரத்து நாணூற்றி எழுபத்தி எட்டு ரூபாய் சேமிப்பு பணம் 216. கனிமொழி பெயரில் டெல்லி ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா வங்கி கணக்கு எண் 30213090547ல் உள்ள பதிநான்கு லட்சத்து அறுபத்தைந்தாயிரத்து ஐநூற்றி தொண்ணூற்றி ஐந்து ரூபாய் சேமிப்பு பணம் 217. வெஸ்ட் கேட் லாஜிஸ்டிக்ஸ் பங்கு 218. கலைஞர் தொலைக்காட்சி பங்கு 219. ராஜாத்தி அம்மாள் பெயரில் பெற்ற ஒரு கோடியே முற்பத்தி ஓரு லட்சத்து ஐம்பத்தி ஓராயிரத்து ஐநூற்றி மூன்று ரூபாய் கடன் 220. கனிமொழிக்கு சொந்தமான ரேஞ்சர் ரோவர் வண்டி எண் TN 06H 4656 221. கனிமொழிக்கு சொந்தமான டொயோடா அல்டிஸ் வண்டி எண் TN 06 K 0023 222. கனிமொழிக்கு சொந்தமான 700 கிராம் தங்க நகைகள் 223. கனிமொழிக்கு சொந்தமான 10 காரெட் வைர நகைகள் 224. கனிமொழிக்கு சொந்தமான வாடகை வைப்பு முன்பணம் 225. கனிமொழிக்கு சொந்தமான தமிழ்நாடு மின்சார வாரியம் முன்பணம் வைப்பு 226. கனிமொழி பெயரில் உள்ள 87200 சதுர அடி கொண்ட நிலம் 227. கனிமொழிக்கு சொந்தமான நம்பர் 271அ/85அ,அண்ணாசாலை சர்வே எண் 1407/1, 1407/11, 1407/12, 1407/14 கொண்ட வீடுகள் மற்றும் ப்ளாக் எண் 28, 4, 287 கொண்ட வீடுகள் 228. கனிமொழி பெயரில் உள்ள பங்கு சந்தை தொகை பத்து கோடி 229. கனிமொழிக்கு சொந்தமான லேசார் மகிந்திரா சத்யம் கம்ப்யூட்டர் நிறுவனத்தின் முன்பண தொகை முற்பத்தி ஐந்து லட்சத்து இருபத்தி இரண்டாயிரத்து எழநூற்றி இருபத்தி ஆறு ரூபாய் 230. 231. கனிமொழி பெயரில் இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் உள்ள சேமிப்பு கணக்கு தொகை ஆறு கோடியே நாற்பது லட்சம் ரூபாய் 232. கனிமொழி பெயரில் தமிழ்நாடு மெர்கன்டைல் வங்கியில் உள்ள சேமிப்பு கணக்கு தொகை பதினாறு லட்சத்து ஐம்பத்தி இரண்டாயிரம் ரூபாய் 233. கனிமொழி பெயரில் ஐசிஐசிஐ வங்கியில் உள்ள சேமிப்பு கணக்கு தொகை ஒரு லட்சத்து தொண்ணூற்றி ஆறாயிரத்து இரநூற்றி முற்பது ரூபாய் 234. கனிமொழிக்கு சொந்தமான டொயோட்டா காம்ரே வாகனம் 235. 2009ல் கனிமொழிக்கு சோந்தமான 360 கிராம் தங்கம் 236. கனிமொழிக்கு சொந்தமான சென்னையில் உள்ள ஷாப்பிங் மால் பங்குகள் 237. ஆதித்யா அரவிந்தன் பெயரில் கனிமொழி மேற்பார்வை செய்யும் சென்னையில் உள்ள வீடு 238. கனிமொழிக்கு சொந்தமான வெஸ்டர்ன் லாஜிஸ்டிக்ஸ் நிறுவனத்தின் 50% பங்குகள் 239. கனிமொழி பெயரில் சென்னை ராஜா அண்ணாமலைபுரம் இந்தியன் வங்கியில் உள்ள சேமிப்பு கணக்கு தொகை நான்கு கோடியே இருபத்தி ஐந்து லட்சம் 240. கனிமொழிக்கு சொந்தமான சென்னையில் உள்ள சர்வே எண் 271 A கொண்ட நிலம் 241. ஆதித்யா அரவிந்தன் பெயரில் கனிமொழி மேற்பார்வையில் ராஜா அண்ணாமலை புரத்தில் உள்ள இரண்டு ஏக்கர் நிலம் 242. தயாநிதி மாறன் பெயரில் இந்தியன் வங்கியில் உள்ள சேமிப்பு கணக்கு தொகை முற்பத்தி ஐந்தாயிரத்து தொல்லாயிரத்து அறுபத்தி மூன்று 243. ப்ரியா தயாநிதி மாறன் பெயரில் இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் உள்ள சேமிப்பு கணக்கு தொகை ஐம்பத்தி ஒன்பதாயிரத்து இரநூற்றி ஐம்பது 244. தயாநிதி மாறனின் மகள் பெயரில் உள்ள இந்தியன் வங்கி சேமிப்பு கணக்கு தொகை ஏழு லட்சத்து எண்பத்தி மூன்றாயிரத்து எழநூற்றி இருபத்தி ஐந்து 245. தயாநிதி மாறனின் மகன் பெயரில் உள்ள இந்தியன் வங்கி சேமிப்பு கணக்கு தொகை இரண்டு லட்சத்து எழுபதாயிரத்து எழநூற்றி தொண்ணூற்றி ஒன்பது 246. தயாநிதிமாறன் பெயரில் உள்ள ஸ்டேட் பாங்க் சேமிப்பு கணக்கு தொகை முற்பத்தி ஏழாயிரத்து ஐநூற்றி அறுபத்தி ஆறு 247. தயாநிதிமாறன் பெயரில் உள்ள ஸ்டேட் பாங்க் சேமிப்பு கணக்கு தொகை இரண்டு லட்சத்து நாற்பதாயிரத்து நானூற்றி முற்பத்தி மூன்று 248. தயாநிதிமாறன் பெயரில் உள்ள ஸ்டேட் பாங்க் சேமிப்பு கணக்கு தொகை எட்டு லட்சத்து நான்காயிரத்து எழுநூற்றி முற்பத்தி எட்டு 249. தயாநிதிமாறன் பெயரில் உள்ள ஸ்டேட் பாங்க் சேமிப்பு கணக்கு தொகை ஒரு லட்சம் ரூபாய் 250. தயாநிதிமாறன் பெயரில் உள்ள ஸ்டேட் பாங்க் சேமிப்பு கணக்கு தொகை பதினோரு லட்சத்து இருபத்தி ஐந்தாயிரத்து எழநூற்றி முற்பத்தி இரண்டு 251. தயாநிதிமாறன் பெயரில் உள்ள இந்தியன் பாங்க் சேமிப்பு கணக்கு தொகை பதினோரு லட்சத்து இருபத்தி ஐந்தாயிரத்து எழநூற்றி முற்பத்தி இரண்டு 252. தயாநிதிமாறன் பெயரில் உள்ள இந்தியன் பாங்க் சேமிப்பு கணக்கு தொகை பதினோரு லட்சத்து இருபத்தி ஐந்தாயிரத்து எழநூற்றி முற்பத்தி இரண்டு 253. தயாநிதிமாறன் பெயரில் உள்ள ஸ்டேட் பாங்க் சேமிப்பு கணக்கு தொகை பதினோரு லட்சத்து இருபத்தி ஐந்தாயிரத்து எழநூற்றி முற்பத்தி இரண்டு 254. தயாநிதிமாறன் பெயரில் உள்ள இந்தியன் ஓவர்சீஸ் பாங்க் சேமிப்பு கணக்கு தொகை பதினோரு லட்சத்து இருபத்தி ஐந்தாயிரத்து எழநூற்றி முற்பத்தி இரண்டு 255. தயாநிதிமாறன் பெயரில் உள்ள 16 இந்தியன் வங்கி சேமிப்பு கணக்குகள் தொகை தொண்ணூறு லட்சத்து ஐந்தாயிரத்து எண்ணூற்றி ஐம்பத்தி ஆறு ரூபாய் 256. ப்ரியா தயாநிதி மாறன் பெயரில் உள்ள இந்தியன் வங்கி சேமிப்பு கணக்கு தொகை 2 லட்சத்து ஐம்பத்தி ஆறாயிரத்து அறநூற்றி பத்தொண்பது 257. ப்ரியா தயாநிதி மாறன் பெயரில் உள்ள இந்தியன் வங்கி சேமிப்பு கணக்கு தொகை ஐந்தாயிரத்து எண்ணூற்றி நாற்பத்தி மூன்று 258. தயாநிதி மாறன் மகள் பெயரில் உள்ள இந்தியன் ஓவர்சீஸ் வங்கி சேமிப்பு கணக்கு தொகை ஒரு கோடியே நாற்பத்தி இரண்டு லட்சத்து அறுபத்தி நான்காயிரத்து எண்பது 259. தயாநிதி மாறன் மகள் பெயரில் உள்ள இந்தியன் ஓவர்சீஸ் வங்கி சேமிப்பு கணக்கு தொகை ஒரு கோடியே முற்பத்தி மூன்று லட்சத்து நாற்பதாயிரத்து முண்ணூற்றி தொண்ணூற்றி நான்கு 260. தயாநிதி மாறன் மகன் பெயரில் உள்ள இந்தியன் வங்கி சேமிப்பு கணக்கு தொகை ஒரு கோடியே நாற்பத்தி இரண்டு லட்சத்து நாற்பதாயிரத்து எண்பது ரூபாய் 261. தயாநிதி மாறன் மகன் பெயரில் உள்ள இந்தியன் வங்கி சேமிப்பு கணக்கு தொகை ஒரு கோடியே முற்பத்தி மூன்று லட்சத்து நாற்பதாயிரத்து முண்ணூற்றி தொண்ணூற்றி நான்கு ரூபாய் 262. தயாநிதி மாறன் சன் தொலைக்காட்சி நிறுவன பங்குகள் 263. ப்ரியா தயாநிதி மாறன் சன் நிறுவன பங்குகள்
Lo behold,oh my god! What’s this list? These MJ family dynasty really fucked us all.
Lo behold,oh my god! What’s this list? These MK family dynasty really fucked us all.
“தான் எழுதும் ஒரு கடித்தை அவர் கூறும் நபரிடம் கொடுத்தால், ராஜ்குமார் விடுவிக்கப்படுவார் என்று கூறுகிறார். இந்தத் தகவல், கலைஞரிடம் தெரிவிக்கப்படுகிறது. நாம கவர்மென்ட் நடத்திக்கிட்டு இருக்கோம். அந்த ஆளு நல்ல பேரு வாங்கிக்கிட்டு போயிடுவானா என்று அந்த உதவியை நிராகரித்தார் கலைஞர்.”/ ஏம்பா டுபாக்கூர் சங்கர் இதுதான் ஒரு சிறந்த நிர்வாகியின் லட்சணமா? ஜால்ரா அடிக்கிறதுண்னு முடிவு பண்ணிட்ட ஜான் போனா என்ன முழம் போனா என்ன? எதை வேணா மன்னிக்கலாம் ஆனா சிலை திருட்டு கவிதாவை பற்றி ஒரு கட்டுரை போட்டியே உன்னை மன்னிக்கவே முடியாது
Sir, shankar oru thirutu KD nu ungaluku theriyaatha… Sun TV Mahalakshmi pathi rendu article release pannitu, DMK la serupu pinchidumnu therinja appram atha delete panna uthaman thaan intha Shankar…
குறைகள் இல்லாமல் யார் தான் உண்டு?
அடடே,,,, நம்ம ம(ா)க்கள் தான் எம்பூட்டு நல்லவங்கப்பா?
எவ்வளவு பெரிய கொலைகாரன் கொடூரனாக இருந்தாலும் செத்தட்டுன்னான்னு தெரிஞ்சவுடன் மூக்க உறிஞ்ச தனித்துவமான குணம் தமிழனுக்கு தவிர வேறெந்த இனத்திற்கு கிடையாது,
வாளுக களைஞர்,,,
அப்படியே தமிழ்நாட்டில் தன்னைதவிர வேறெவரும் புகழ்பெற்றுவிடக்க கூடாது என்பதற்காக மூப்பனாரின் பிரதமர் வாய்ப்பையும், கலாம் (கலாம் என்றால் கலகம்ம்ம்ம் ஆங்,,,) அவர்களின் குடியரசுதலைவர் பதவிக்கான வாய்ப்பையும் குழிதோண்டி பறித்த குயுக்தியையும் சொல்லியிருக்கலாமே,,,
யார் மறைந்தாலும் வரலாறு நிற்கும் யார் ஆட்சியில் இருந்தாலும் ஏசுவதற்கும் அவரே புகவதற்கும் அவரே அவர் தான் கலைஞர்
தமிழ் நாட்டை பிடித்த சனியன் செத்து விட்டது . இலங்கை தமிழர்கள் இறந்து கொண்டிருக்கும்போது நான்கு மணி நேரம் கூத்திகளோடு ஏர்கூலர் சகிதம் உண்ணாவிரதம் இருந்ததை மறக்க முடியாது . இலங்கை தமிழர்கள் குண்டு பட்டு செத்து கொண்டிருக்கும்போது சனியனின் மகள் நீரா ராடியவிடம் அமைச்சர் பதவிகளுக்காக போராடி கொண்டிருந்தாள்
THAMBI, with a heavy heart I announce this. You were a great source of information for the past 8 years. But what you did yesterday is totally against any journalistic ethics. I’m not discussing the qualities of the person for whom you did this. As it is YOUR right, as OWNER, to decide what to do with your website, I have nothing to say on what you did yesterday except that it is UNPROFESSIONAL and UNETHICAL. I guess I have successfully unsubscribed from SAVUKKU for blocking your site yesterday to the visitors. I sincerely thank you for all you have done in helping me to understand and know various things related to Tamilnadu politics and Administration and allowing me to express mine on them.. THANK YOU- Scorpio.
which article you mean..?
He blocked all of us visiting the site by putting karunanidhi photo on every page of the articles which is against any professional journalism…. If he is mourning there are other ways to express the same….THIS WAS UNPROFESIONALISM and UNETHICAL….I was visiting and writing as this was a movement which no longer is….
டாக்டர் கலைஞர் பற்றிய இந்த கட்டுரை மிகவும் அருமை, அதில் தங்களைபற்றியும் பல விஷயங்கள் குறிப்பிட்டுள்ளீர்கள் நன்றி தங்களின் புகைப்படத்தை பதிந்திருந்தால் தங்களை நாங்களும் கண்டுகொள்ள எதுவாக இருக்கும்! தங்களின் சுய சரிதையை எதிர்பார்கிறேன். நன்றி வணக்கம்
Super bro. kalaingnar always rocks
நீங்கள் இறந்துவிடுங்களேன் என்று கலைஞர் பற்றி எழுதிய கட்டுரை நினைவுக்கு வருகிறது
😂 😂 😂
நீங்கள் இறந்துவிடுங்களேன் என்று கலைஞர் பற்றி எழுதிய கட்டுரை நினைவுக்கு வருகிறது
மருத்துவர் ராமதாஸ், மற்றும், காலம் சென்ற ஜார்ஜ் பெர்ணான்டஸ் ஆகியோர் சென்னையில் ஒரு இடத்தில் சந்திக்கின்றனர்.
George Fernandez is alive.
அவர் இறந்து எத்தனை வருடமாயிற்று…!!!
George Fernandez is alive.
very nice article respect for kalingar
>>ஆனால், யாரிடம் குறைகள் இல்லை ? குறைகளோடு இருப்பவன்தானே மனிதன் ? குறைகளே இல்லாதவன் இயந்திரமாகி விட மாட்டானா ?<<
இந்த வரி ஜெயலலிதா மறைந்தபோது உங்களுக்கு மறந்து விட்டது. Then again, குறைகளில்லாமல் யாரும் இல்லை, நீங்கள் உள்பட!
I’ve been keenly following all your posts.” வரலாறு, மிக மிக அரிதாகவே, அற்புதமான மனிதர்களை காண்கிறது. அவர்கள் அரிதானவர்கள். அப்படி அரிதிலும் அரிதான ஒரு தலைவர் கலைஞர். இது போன்ற அற்புத மனிதர்களை இனி எந்த ஆண்டு காலம் நமக்குத் தருமோ என்பது விடையில்லா கேள்வி.” “ஆனால், யாரிடம் குறைகள் இல்லை ? குறைகளோடு இருப்பவன்தானே மனிதன் ? குறைகளே இல்லாதவன் இயந்திரமாகி விட மாட்டானா” Beautiful!
இந்த கட்டுரையை சிறப்பு.. முடித்த விதம் அதை விட சிறப்பு
Sankar your comments are one way. Please write other side
I like this .
அருமை….தெரியாத விஷயங்கள் …இந்த கட்டுரை மூலமாக தெரிந்துக்கொண்டேன். குறைகள் இல்லாமல் யார் தான் உண்டு?? உண்மையாகவே அவருக்கு எத்தனை குடும்பம்… எத்தனை பிள்ளைகள்?
உண்மை. நிறைகளும் குறைகளும் கொண்டலனே மனிதன். அதிகம் நிறைகள் இருப்பின் வீடுபேறு பெறுவார். எம்ஜிஆர், ஜெவுக்கு இருந்த பிம்பம் இவருக்கில்லை. ஆனாலும் பெரும் தலைவர் என்றால் இவர்தான்…
சவுக்கு மீண்டும் சரியான பதிவு இந்த வரி நிதர்சனம்
“” கலைஞரிடம் குறை இருக்கிறதா என்றால் ஏராளம். அவர் குறைகளை மட்டும் பட்டியலிட்டு, அவரை விமர்சித்து, இதை விட பெரிய கட்டுரையை எழுத முடியும்.
ஆனால், யாரிடம் குறைகள் இல்லை ? குறைகளோடு இருப்பவன்தானே மனிதன் ? குறைகளே இல்லாதவன் இயந்திரமாகி விட மாட்டானா ?”””
>>ஆனால், யாரிடம் குறைகள் இல்லை ? குறைகளோடு இருப்பவன்தானே மனிதன் ? குறைகளே இல்லாதவன் இயந்திரமாகி விட மாட்டானா ?”””
The same applicable for opposite party leaders also. But this writer writing in favor of DMK.