நீதித்துறையில் குறைந்துவரும் முஸ்லிம் பிரதிநிதித்துவம்

You may also like...

5 Responses

  1. Anonymous says:

    @ thennavan முட்டாளே அவன் செய்வது போல் நீயும் செய்ய சொன்னால் உனக்கும் அவனுக்கும் என்ன வித்தியாசம்?

  2. Anonymous says:

    முட்டாளே அவன் செய்வது போல் நீயும் செய்ய சொன்னால் உனக்கும் அவனுக்கும் என்ன வித்தியாசம்?

  3. Tharini says:

    Echha biryani savukku varaikum supply panniviittargala..

  4. Thennavan says:

    https://chat.whatsapp.com/AlWJY1EIdo3FJEWuA5FPMg

    *பாரதப் பிரதமர் மண்புமிகு.திரு.நரேந்திர மோடி அவர்கள் பாகிஸ்தான் அரசியல் சட்டைத்தைப் போல் இந்தியாவிலும் சட்டம் இயற்ற வேண்டும் என இந்து சங்கம் கோரிக்கை விடுக்கிறது.*

    *மதச்சார்பற்ற நாடு என்று உலகில் எதுவும் இல்லை எனவே இந்தியா இந்துக்களுக்கான நாடு என்பதை பிரதமர் உறுதி செய்ய வேண்டும்.*

    *இந்துக்கள் கட்சி,காவி கட்சி என்று பெயர் எடுத்த பின்பு நீங்கள் இனித் தயங்கித் தயங்கி நிற்க வேண்டிய அவசியமில்லை.*

    *கிருத்துவ,இஸ்லாமியஅடிமைகள் மீண்டும் இந்தியாவை ஆளத் துடிக்கிறார்கள் இப்படிப்பட்ட குழப்பவாத அரசியலில் இந்திய மக்களுக்கு நன்மைகள் செய்து விட முடியாது எனவே இந்துக்கள் மட்டுமே இந்திய அரசியலில் போட்டியிட முடியும் என்ற சட்டத்தை உடனடியாக பிரதமர் அவர்கள் இயற்ற வேண்டும்.*

    *கிருத்தவன்,முஸ்லீம் இங்கு வாழலாம் வார்டு உறுப்பினர் கூட ஆக இந்தியாவில் கனவு கூட காணக் கூடாது என்ற நிலைமையில் சட்டம் இயற்ற வேண்டும்.*

    *உலகில் 400 கோடி இந்துக்கள் உள்ளனர் ஆனால் இந்துகளுக்கு என ஒரு நாடு இல்லை எனவே இந்துகளுக்கான நாடு இந்தியா என்பதை பிரதமர் அவர்கள் உறுதி செய்ய வேண்டும்.*

    *இந்து மதத்திற்குள் ஆயிரம் பிரச்சினைகள் இருக்கலாம் அவற்றை இந்துக்களாகிய நாங்கள் பேசி முடித்துக் கொள்கிறோம் மற்றவர்கள் எங்களுக்குள் தலையிட உரிமையில்லை.*

    *பாகிஸ்தானின் மத அரசியல்.*

    *பழைய கிரிக்கெட் வீரர் இம்ரான் கான் தேர்தலில் வெற்றி பெற்றதை அடுத்து, பாக்கிஸ்தானிலே மத அமைப்புகள் தேர்தலிலே தோற்றுவிட்டன என நம்மூர் மூளை செத்த மீடியாக்கள் ஊளையிடுகின்றதே. என்ன உண்மை?*

    *பாக்கிஸ்தானிலே அகமதியாக்கள் எனப்படும் ஒரு பிரிவினர் சட்டப்படி அவர்களை முஸ்லீம்கள் என சொல்லிக்கொள்ள முடியாது. சொன்னால் சிறைத்தண்டனையிலே இருந்து தூக்கு வரை உண்டு.*

    *பாஸ்போர்ட் வாங்கும் போது முஸ்லீம் என்றால் அவர்களின் மதச்சடங்கு ஒன்றை செய்யவேண்டும். இதுவும் அகமதியாக்களை கண்டுபிடிக்க.*

    *பாக்கிஸ்தான் அரசியலமைப்பு சட்டத்திலேயே முஸ்லீம்கள் மட்டும் தான் பிரதமர், ஜனாதிபதி, ராணுவ தளபதி போன்ற பதவிகளுக்கு வரமுடியும் என இருக்கிறது.*

    *பாக்கிஸ்தான் அரசியலமைப்பு சட்டம், குற்றவியல் சட்டம் என எல்லாவற்றிலும் முஸ்லீம் சட்டங்களை பின்பற்றியே இருக்கிறது. ஹுடூட் சட்டம் என முஸ்லீம் மத சட்டத்தை முழுமையாக பின்பற்ற வழிசெய்யும் சட்டம் தனியே உண்டு.*

    *நவாஸ் ஷெரீப் பதவி நீக்கம் செய்யப்பட்டதும் இந்த மத சட்ட அடிப்படையிலே நேர்மையாக இல்லை என.*

    *இந்துக்கள், கிறிஸ்துவர்கள், சீக்கியர்களுக்கு தனி வாக்குரிமை தனி தொகுதிகள் தான். அவர்கள் பொது தொகுதிகளிலே போட்டியிடமுடியாது. மொத்தமாக பத்து தொகுதிகள் தேசிய சட்டமன்றத்திலே. வாக்காளர் பட்டியல், மக்கள் தொகை கணக்கெடுப்பு பட்டியல் எல்லாமே தனிதான்.*

    *போட்டியிடுவேன் என கிளம்பிய சீக்கியரை குண்டு வைத்து கொன்றார்கள்.*

    *பெடரல் ஷரியத் கோர்ட் எனும் முஸ்லீம் மத சட்ட நிர்ணைய நீதிமன்றம் இருக்கிறது. முஸ்லீம் மத சட்டங்களின் படி தான் அரசு செயல்படுகிறதா என்பதை இது கண்கானிக்கும் இதன் தீர்ப்புகளை ஷரியத் அமர்வு எனும் உச்சநீதிமன்றத்தின் அமர்விலே மட்டுமே மேல்முறையீடு செய்யப்படும்.*

    *மத நிந்தனைக்கான சட்டம் மிகவும் கொடுமையானது. அதிலே இதுவரை கிறிஸ்துவர்களே பெரும்பாலும் தண்டனை அனுபவித்து வந்துள்ளர். மனநிலை பாதிக்கப்பட்ட ஒரு கிறிஸ்துவ சிறுமிக்கு விடுதலை தரவேண்டும் என சொன்னதற்காக மாநில ஆளுநர் அவரின் பாதுகாப்பு படையினராலேயே சுட்டுகொல்லப்பட்டார்.*

    *முஸ்லீம்களின் மதவழிபாட்டிடத்திலே இருந்து தண்ணீர் குடித்தற்காக மதநிந்தனை குற்றம் சாட்டப்பட்டு கொடுமைப்படுத்தப்படுவர்கள் உண்டு.*

    *தேர்தலிலே போட்டியிடும்போதே மத சடங்கை செய்து கையெழுத்து போட்டுத்தான் போட்டியிட முடியும். போன மாதம் எல்லா அரசு ஊழியர்களும் மக்கள் பிரதிநிதிகளும் அவர்களின் மதத்தை வெளிப்படையாக அறிவிக்க வேண்டும் என உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.*

    *தேர்தலிலே போட்டியிடும் போது மத சடங்கை செய்யவேண்டியதில்லை எனும் விதியை தளர்த்த முயன்ற போது பாக்கிஸ்தானிய தலைநகரத்தை தீவிரவாதிகள் முற்றுகையிட்டு அரசை மன்னிப்பு கேட்க வைத்தார்கள். பின்னர் அது எழுத்துப்பிழை என திரும்ப பெறப்பட்டது.*

    *சாக்கடை அள்ளுதல், குப்பை பொறுக்குதல், போன்ற வேலைகளுக்கு இந்துக்களையும் கிறிஸ்துவர்களையும் மட்டுமே வேலைக்கு எடுக்கவேண்டும் என அரசு உத்தரவிட்டு அதன் படியே இந்துக்களும் கிறிஸ்துவர்களும் மட்டுமே வேலைக்கு எடுக்கப்படுகிறார்கள்.*

    *மூஸ்லிம் மத சடங்கு இருப்பதால் சாக்கடையிலே விழுந்த நோயாளியை பார்க்க மாட்டேன் என சொன்ன அரசு மருத்துவர்களும் உண்டு. இன்று வரை நிலை அப்படித்தான்.*

    *இப்போது பிரதமர் ஆக இருக்கும் இம்ரான்கானின் கைபர் பக்குன்வா மாநிலத்திலே ஆட்சியிலே இருந்த போது தீவிரவாதிகளின் அமைப்புகளுக்கு பல ஆயிரம் கோடிகளை அள்ளி வீசியிருக்கிறது. பஞ்சாப்பிலும் சிந்துவிலும் தீவிரவாத அமைப்புகளிடம் எல்லா கட்சிகளும் ஆதரவு கேட்டு பின்னரே வென்றிருக்கின்றன. எதிர்த்து பேசிய ஆட்கள் குண்டு வைத்து கொல்லப்பட்டார்கள்.*

    *கவுன்சில் ஆப் இஸ்லாமிக் ஐடியாலஜி , இஸ்லாமிய கொள்கைக்கான கூட்டம் எனும் அமைப்பு மத்திய அரசும் மாநில அரசும் நிறைவேற்றும் சட்டங்களும் விதிகளும் முஸ்லீம் மத சட்டப்படி இருக்கிறதா என சரிபார்த்து அரசுக்கு ஆலோசனைகள் சொல்லும். கற்பழிப்புக்கு மரபணு சோதனைகளை ஏற்ககூடாது என சொல்லியிருக்கிறது.*

    *விபத்திலே இந்துக்களோ சீக்கியர்களோ கிறிஸ்துவர்களோ இறந்தால் சவப்பெட்டியை தனியெ வைத்து காபிர் என அடையாளமிடுவது தான் பாக்கிஸ்தானிய வழக்கம்.*

    *பாகிஸ்தானில் நிலைமை இவ்வாறாக இருக்கிறது ஆனால் இந்தியாவில் மட்டும் இந்துக்களையும்,இந்திய நாட்டு வளங்களையும் சுரண்டித்தின்று வருகிறார்கள் கிருத்துவர்கள்,இஸ்லாமியர்கள் எனவே இனி இந்துக்கள் விழிப்புடன் இருப்போம் இந்து தேசம் அமைக்க இந்திய பிரதமர் மோடி அவர்களுக்கு ஒவ்வொரு இந்துகளும் அழுத்தம் கொடுப்போம்.

  5. Anonymous says:

    மிகச்சரியான பதிவு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.