ரபேல் என்ற ஊழலின் கதை – 5

You may also like...

5 Responses

  1. Both Modi and Nirmala are known to be blatant liars. Modi lied the fact that he was married to his existing wife, while filing his nomination papers in the 2014 election and Nirmala
    in a media interview in Chennai over the NEET exam introduction, lied that the Government will give one year exemption for the Tamilnadu students and then did a U-turn.
    So there’s nothing surprising over the cover-ups and lies after lies the Modi and his bhakathas are indulging right now..it’s high time the Government comes out with a white paper
    and a JPC enquiry..

  2. Anonymous says:

    6. பிரான்ஸ் நாட்டின் முன்னாள் அதிபர் ஹாலண்டே, மோடி அரசை குற்றம் சாட்டுவது ஏன்?
    ப: 2016ம் ஆண்டு ஜனவரியில் நடந்த குடியரசு தின விழாவில் பங்கேற்க ஹாலண்டே இந்தியாவிற்கு வந்த போது தான் ரபேல் விமானம் வாங்குவதற்கான ஒப்பந்தம் போடப்பட்டது. அதற்கு இரண்டு நாள் கழித்து ஹாலண்டேவின் தோழி ஜூலி கேய்ட் நடத்தி வரும் திரைப்பட நிறுவனத்துடன், அனில் அம்பானியின் ரிலையன்ஸ் என்டர்டெய்ன்மென்ட் நிறுவனம் ஒரு ஒப்பந்தம் போட்டது. இதன் மூலம் ஒரு திரைப்படம் எடுக்கவும் முடிவு செய்யப்பட்டது என கடந்த ஆகஸ்ட் மாதம் இந்திய நாளிதழ் ஒன்றில் செய்தி வெளியானது.
    இந்த செய்தி, இந்தியாவில் மட்டுமல்ல பிரான்ஸ் நாட்டிலும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. அதாவது திரைப்பட தயாரிப்புக்கு நிதி உதவி அளிப்பது என்பது ஹாலண்டே பெற்ற லஞ்ச பணமா என்ற கேள்வி பிரான்ஸ் நாட்டில் எழுந்தது. அப்போது தான் இந்திய அரசு பரிந்துரையின் பேரில் தான் ரிலையன்ஸ் நிறுவனம் தேர்வு செய்யப்பட்டது. அதை விட்டால் எங்களுக்கு வேறு எந்த வாய்ப்பும் அளிக்கப்படவில்லை என ஹாலண்டே விளக்கம் அளித்தார்.

    அதாவது தன் மீதான ஊழல் புகாரை மறுக்கும் வகையில், மோடி அரசு மீது பழியை சுமத்தினார். அவது குற்றச்சாட்டை பிரான்ஸ் அரசும், டசால்ட் நிறுவனமும் மறுத்து விட்டன. இதன் பிறகே தான் முன்பு தெரிவித்த குற்றச்சாட்டுக்கு மாறாக, ‘இந்த விஷயத்தில் டசால்ட் நிறுவனம் தான் கருத்து தெரிவிக்க முடியும்’ என, ஹாலண்டே ‘பல்டி’ அடித்தார்.

  3. Anonymous says:

    இத்துடன், இந்திய அரசு போட்டுள்ள ஒப்பந்தத்தில், விமான சப்ளை மட்டும் அல்லாது அதற்கான பராமரிப்பு உதவி, ஆயுதங்கள், பயிற்சி மற்றும் கூடுதல் அம்சங்கள் இடம் பெற்றுள்ளன. விமான படை கேட்ட கூடுதல் அம்சங்கள் இடம் பெற்றுள்ளதால் விமானத்தின் விலை சற்று அதிகமாகி விட்டது. கத்தார் மற்றும் எகிப்து நாடுகள் வாங்கிய விமானங்களில் இந்த கூடுதல் அம்சங்கள் இல்லை. கூடுதல் அம்சங்களுடன் அந்த நாடுகளை விட குறைந்த விலைக்கு இந்தியா வாங்க உள்ளது.

    இத்துடன் விமான விற்பனை மூலம் டாசல்ட் நிறுவனத்திற்கு கிடைக்க கூடிய வருவாயில் 50 சதவீத தொகை அதாவது ரூ.59 ஆயிரம் கோடியை இந்தியாவில் அந்த நிறுவனம் மறுமுதலீடு செய்ய வேண்டும் என ஒப்பந்தத்தில் ஒரு பிரிவு இடம் பெற்றுள்ளது. இது உள்நாட்டில் ராணுவ தளவாட பொருட்கள் உற்பத்தியை ஊக்குவிக்கும்.

  4. Anonymous says:

    பாதுகாப்பு துறை நிபுணர் அபிஜித் அய்யர் மித்ரா என்பவர்,’ கத்தார் நாடு ஒரு ரபேல் விமானத்தை ரூ.2,044 கோடி என்ற விலைக்கு வாங்கி உள்ளது. எகிப்து நிறுவனம், அதே விமானத்தை ரூ.1,722 கோடி என்ற விலைக்கு வாங்கி உள்ளது. ஆனால், இந்திய அரசு ரூ.1,701 கோடி என்ற விலைக்கு தான் வாங்க உள்ளது’ என்று கூறியுள்ளார். எனவே, மற்ற நாடுகளை விட குறைந்த விலைக்கே இந்திய அரசு வாங்குகிறது என்பது தெளிவாகிறது.

  5. Anonymous says:

    ராபேல் விவகாரத்தில் விலை அதிகாமாக கொடுக்கபட்டதா என்பதை ப‌ற்றி சிஏஜி முடிவு செய்யட்டும்.

    ஆவடியில் தயாரிக்கபட்ட வைஜெயந்தா , மற்றும் விஜய் டாங்கிகள் கள பரிசோதனையில்

    நிறைய அளவுகளில் தோல்வி அடைந்திருக்கிறது. எனவே புது தொழிட் நுட்ப தயாரிப்புகளில்

    அரசு துறை போட்டி போடும் அளவிற்கு இருக்காமுடியாது.

    திவால் ஆகும் நிலையில் இருக்கும் அம்பானி கம்பெனியை தேர்வு செய்தது தனிப்பட்ட முறையில்
    என்க்கு ஏற்புடையதில்லை

    இதில் போட்டியாளராக பங்கு பெற்றவர்களில் நம்மர் லக்ஷ்மி மில்ஸ்ம் ஒன்று.

    ஆயுத தளவாட தயாரிப்பில் இவர்காளுக்கு எந்த பின்புலம் கிடையாது.

    எல் அண்ட் டி, கோத்ரெஜ் போன்றவர்கள் ஒரளவு அனுபவம் கொண்டவர்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Thumbnails managed by ThumbPress