கலங்கரை விளக்கம்

You may also like...

12 Responses

  1. Kannan says:

    Soon, we can expect a case will filed against Savukku Shankar for using abusive language against CM

  2. Srikanth K says:

    Why only mention the caste when talking about the chief secretary alone and not of others. Caste has nothing to do related to corruption or behaviour of a person. Incase you wish to continue the same pattern start referring to with the caste of every person in your future articles.

  3. Karthikeyan says:

    ஷங்கர் சார் உங்கள் கட்டுரை நிறைய ஆதாரத்தையும் நிதர்சனத்தையும் கொண்டு உருவாக்கப்பட்டு இருக்கிறது , இதுவரை தமிழ் நாட்டில் ஊழலுக்காக பெரியதாக தண்டனை அனுபவிக்கவில்லை .
    a. 2G Case
    b. SRM University Case
    c. Gutka Case
    d. Land Grab Cases
    e. Air Cel – Maxis Case

    நீங்கள் இந்த இனைய தலத்தில் பல ஆதாரங்கள் கொடுத்து இருக்கிறீர்கள். ஆனால் இதுவரை எந்த நடவடிக்கைகளும் எடுக்க படவில்லை. கமிஷனர் ஜார்ஜ் பற்றி ஏற்கனவே எழுதி இருந்தீர்கள். இப்போதும் என்ன நடவடிக்கை எடுத்தார்கள். இது ஒரு பரபரப்பு.
    எடப்பாடியும் தயாநிதி மாறனை கலாநிதி மாறனை போன்று கேஸ் இல்லாமல் தள்ளி கொண்டே போகலாம். நாம் தன்பாலின வழக்கினையும் சபரிமலை வழக்கினையும் முக்கியத்துவம் கொடுத்த அளவுக்கு அன்றாட வாழ்வாதார பிரச்சனையான எரிபொருள் விலையேற்றம் விலைவாசி உயர்வு மக்கள் பாதுகாப்பு சாலை சீறைமைப்பும் பராமரிப்பும் சொத்து வரிலியேற்றம் போன்ற வற்றில் இதுவரை மக்கள் கவனம் திசை மாற்ற படுகிறது

    Wish You all Success.

  4. Selvarajan says:

    இதே தளத்தில் 2 ஜி தீர்ப்பு என்று ஒரு பதிவு வந்தது …அதை மீண்டும் படித்து விட்டு …இந்த பதிவையும் படித்தால் …சிப்பு .. சிப்பா வருது …எளிதா விடுதலை பெற வழிக்காட்டியிருக்கிறார்களாே …?

  5. nallasollu says:

    சட்டம் ஒழுங்கோ சீர்கெட்டுப் போய் இருக்கிறது. நாட்டில் நடக்கும் அநியாயங்களுக்கு எதிராக குரல் கொடுப்போரை, குண்டர் சட்டத்தில் அடைக்கிறது அரசு. ஒரு மாசுபடுத்தும் தொழிற்சாலைக்கு எதிராக போராடினால், துப்பாக்கிச் சூடு நடத்தி சொந்த மக்களையே கொலை செய்கிறது இந்த அரசு.

    https://www.bloomberg.com/view/articles/2018-08-28/copper-prices-fail-miserably-as-recession-indicator As an Economic Forecaster, Copper Fails Miserably –

    bloomberg என்ற பத்திரிகை செய்தியை பாருங்கள். எல்லா ஊடகத்திலும் வந்து இருக்கவேண்டும் . ஆனால் சின்மயி வைரமுத்து விஷயம் தான் பெரியது. ஸ்டெர்லிட் காப்பர் செய்யும் கம்பெனி. 30 வருடங்களாக உள்ளது. திடிரென்று கிறிஸ்துவர்கள் உயிர் கொடுத்து மூடு கிறார்கள் . ஸ்டெர்லிட் கம்பெனி காப்பர் செய்தால் நஷ்டம் தான். கம்பெனி ஓடினால் நஷ்டம் வந்தாலும் வரி, கடன் , சம்பளம் கொடுக்க வேண்டும். கம்பெனி முடியாகி விட்டது . சேட்டு நிம்மதியாக தூங்கலாம். செய்தவன் குடும்பத்துக்கு சில லட்சம் செலவு. அதுவும் மக்கள் வரி பணம். சருச்சிக்கு பிளாக் மெயில் டொனேஷன். ஸ்டெர்லிட் மூடியதால் காப்பர் வரத்து குறைந்து காப்பர் விலையேறும். அந்நிய கம்பெனிகள் சம்பாதிக்கலாம். சருச்சிக்கு தாராளமாக டொனேஷன் செய்யலாம்.

    இதில் எங்கே EPS ஊழலை செய்தார்.

  6. Anonymous says:

    தக்கார் தகவிலர் என்பது அவரவர்

    எச்சத்தாற் காணப்ப படும்.

    உரை :

    ஒருவர் நேர்மையானவரா அல்லது நெறி தவறி, நீதி தவறி நடந்தவரா என்பது அவருக்குப் பின் எஞ்சி நிற்கப்போகும் புகழ்ச் சொல்லைக் கொண்டோ அல்லது பழிச் சொல்லைக் கொண்டோதான் நிர்ணயிக்கப்படும்./////////////////

    இதை எழுதியது கருணாநிதின்னு ஒரு வார்த்தை சேர்த்திருக்கணுமே,,,,, மேலே திமுக வினரை திகட்ட திகட்ட பாராட்டிவிட்டதால் இதை எழுத முடியவில்லையா?

  7. Selvaraj says:

    இந்த நாடும் நாட்டு மக்களும் நாசமாகப் போகட்டும்

  8. Padmanabhan C.S. chittoor says:

    Mr Sankar can you enlighten how in e-tender CM manages to avoid competition and get successful tender. Due have companies tried and failed to submit offers.

  9. VIBULANANTHAN S says:

    your writing style is generous to read. super.

  10. Chinna says:

    Nice article, which gives hope on the judicious system

  11. Anonymous says:

    Super!

  12. Mani says:

    Very good Elango sir

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Thumbnails managed by ThumbPress