பொன் மாணிக்கவேல் தேவதூதனா ?

You may also like...

31 Responses

  1. Anonymous says:

    savukku nerumaikku kidaitha gift. drama. action. permance. over acting admk.

  2. vijay says:

    savukku sarinthu pala naalgal aagi vittana

  3. Anonymous says:

    1.1983ம் ஆண்டே சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு உருவானது. ன்னு சொல்ற
    பொன் மாணிக்கவேல் க்கு முன்னாடி எத்தனை சிலை கண்டுபிடித்தது இந்த டிபார்ட்மென்ட்

    2.பொன்.மாணிக்கவேல் தேவர் என்பதும், 2001ல், அதிமுக ஆட்சிக்கு வந்த பிறகு, காவல்துறையும் ஆட்சியும் முழுமையாக மன்னார்குடி மாபியாவின் கட்டுப்பாட்டில் இருந்தது என்பதும்தான். ன்னு சொல்ற

    என்ன வேணும்னாலும் எழுதுவியா நீ ஓத்தா, இந்த ஆளு எவ்ளோ நாள் சஸ்பெண்ட் ல இருந்தான் கிறதா வசதியா மறைச்சுட்ட அதையும் சொல்லு, ஜெயலலிதா இருக்கும் போதே இவருக்கு ஜாங்கிட் எவ்ளோ பிரச்சினை குடுத்தான் அப்படிங்குறதையும் சொல்லு

    இந்த ஒரு கட்டுரை ல உன்னோட 95% வாசகர் இழந்துட்ட

  4. sabari says:

    சவுக்கு சப்பிகளா எல்லாரும் புதுசு புதுசா முளைக்குறிங்க உன் வீட்டுல உள்ளவங்கள புலன் விசாரணை பன்னி இதுல எழுதுங்கடா

    பத்திரிக்கை தர்மம் இதெல்லாம் இல்ல காசுகொடுத்தா எங்க வேணா சப்புறது

    மன்னார்குடி மாபியா னா நீ பெரிய யோக்கிய பு பத்தினிக்கு பொறந்தவனுகளா சீக்கிரம் அந்த மன்னார்குடி மாபியாட்ட காலு கழுவி குடிக்க தான்டா போறிங்க

  5. Mani says:

    பணி நீட்டிபின் நோக்கம் என்ன????
    பணி நீட்டிபதால் யாருக்கு லாபம்
    மக்களுக்கா ? பண முதலைகளுக்கா??

    Pls explain sankar sir…..

  6. Jayakumar says:

    இந்த புகார்கள் காழ்ப்புணர்ச்சியை காட்டுகிறது மேலும் சாதியை காரணம் காட்டி அதிகாரியின் நேர்மையை சந்தேகிக்க வேண்டாம் .

  7. Muthusamy says:

    காசுக்கு ஆசைப்பட்டோ அல்லது மிரட்டலுக்கு பயந்தோ இந்த _______ எழுதியிருக்கும் என என்னுகிறேன்
    இது போன்ற அறிவு கிரிமினல்கள் நிறைய பேர் உள்ளனர் குற்றவாளிகளை ஆதரிக்கவும் நல்லவர்களை தூற்றவும்

  8. Vijay says:

    Savukku Sankar Anna, Why do you write like this ? I think you dont know Mr. Pon Manickavel’s service history. You are cheat or cheated by some one

  9. Anonymous says:

    அருமையான கதை

  10. Zahid ali says:

    Including courts , every dept has its own limitations, exceeding this cannot be justifiable

  11. Citizen says:

    Courts can do their job in reducing pendency of cases especially of more than 10 to 25 years than poking noses beyond their limitations

  12. Vasudevan says:

    இங்கே சட்டத்தின் படியும் எதுவும் நடப்பதில்லை, நமது திதிபதிகளும் நடக்கவிடுவதில்லை என்பதே நீதித்துறையின் செயல்பாடுகள்…

  13. வடிவு says:

    இதை படிக்கக்கும் போது வீரப்பன் கொலைசெய்ய ப்பட்ட பிறகு சடலத்தை மனைவியிடம் ஒப்படைக்க மறுத்து முத்துலட்சுமியை பெண் என்றும் பாராமல் தரக்குறைவாக பேசி அடிப்படை மனித உரிமையை நசுக்கிய காவல் அதிகாரிதான் இந்த நபர்

  14. Suresh says:

    நீங்கள் சொல்வதை நம்ப முடியவில்லை. ஆனாலும் மனதில் சந்தேகத்தை விதைத்து விட்டீர்கள்

  15. பூஸ்குட்டி says:

    சவுக்கு,

    பொன். மாணிக்கவேல் தவறான நபராக இருந்துவிட்டு போகட்டும். ஆனால், இன்று ஒரு நல்லது செய்கின்றார். அதாவது, திருடு போன சிலைகளை மீட்டுள்ளார். அது உண்மையா? சரியா? பதவி நீட்டிப்பு வழங்குவதால் அவருக்கு மட்டுமில்லை அனைத்து தமிழர்களுக்கும் நல்லதுதான். இதனால் ஒரு நல்லது நடக்கின்றது என்றால் அதற்கு ஆதரவு தருவது தானே சரி? கடத்தப்பட்ட சிலைகள் என்ன? எங்கிருந்து? எப்படி? என்ற கட்டுரைகளை எதிர்பார்க்கிறேன்.

  16. மோகன் says:

    சகாாாயத்தைத் தூக்கிவைத்து ஆடுபவர்களுக்கு, உண்மையில் பொதுமக்களுக்கு சகாயம் செய்யும்”மாணிக்கத்தையும், வேலையும்” பிடிக்காதுதான்.

  17. மோகன் says:

    சகாாாயத்தைத் தூக்கிவைத்து ஆடுபவர்களுக்கு, உண்மையில் பொதுமக்களுக்கு சகாயம் செய்யும்”மாணிக்கத்தையும், வேலையும்” பிடிக்காதுதான்.

  18. Anonymous says:

    சிந்திக்கதூண்டும் பதிவு.

  19. சரவணன் says:

    பொன் மாணிக்கவேல் யாருக்கும் வளைந்து கொடுக்காத்தினால்தான் நீண்ட நாட்கள் சஸ்பென்சனில் இருந்தார். நீங்கள் அவர்மீது வைக்கும் குற்றச்சாட்டுகள் உங்கள் காழ்ப்புணர்சியை காட்டுகிறது. தனிப்பட்ட பகையாளியை வர்ணிப்பதுபோல் உள்ளது உங்கள் கட்டிரை.

  20. Anonymous says:

    மவனே களி திங்க போறியா நல்லா அழுவுற….திமுக தான திராவிட நாய் தான நீ ஒக்காலி சாவு….

  21. கேசவன். க says:

    அய்யா அறிவார்ந்த சந்தர்ப்ப சவுக்கு மரமே பணிநீட்டிப்பு தவறா? இல்லை பொன்.மாணிக்கவேல் அவர்களுக்கு பணிநீட்டிப்பு வழங்கியது தவறா? தங்கள் பிரச்சினை தான் என்ன தாங்கள் அவரால் தற்போது பாதிக்கப்பட்டோர் பட்டியலில் இருக்கிறீர்களா பாவம் நீங்கள் பணிநீட்டிப்பு காலத்தில் எத்தனை பேர் இருக்கிறார்கள் தெரியுமா தாங்கள் லாயம் கட்டிய குதிரையாக பாராமல் விசாலமாக பார்வை பாருங்கள்

  22. Targ says:

    Nee mattum ponna irundha epdiyachu kasta patu usar pana try panirupan

  23. Anonymous says:

    Fraud naye sankar…

  24. Kajanizamuthin says:

    சார் தல சுத்துது

  25. Sathiyendran says:

    Excellent article anna

  26. முருகன் says:

    சிறந்த கட்டுரை சார்… பொன். மாணிக்கவேல் ஒரு ஹீரோ என கருதும் இமேஜை உடைந்து எறிந்துவிட்டீர்கள்…

  27. LOGESH SHANMUGAM says:

    I have very good impression with savuku. It’s been More than 7 years am reading savuku.

    This is the First time, I want to hate savuku because of this article. I know this pon manikavel personally. Such a good personality.

    If he is doing everything on his own, yes he is correct. If you suggesting him follow all the rules and regulations, then why hell of tons of cases are pending.?? Why the High court got into attention in this case.??

    Moreover, high is warning the state government is most if the situation.

    Just for the trending, please don’t write unnecessary details, and don’t comment his personality.

    Thanks for understanding.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Thumbnails managed by ThumbPress