பணமதிப்பழிப்பு ஒரு படுபயங்கரமான நடவடிக்கை

You may also like...

4 Responses

  1. kannamma says:

    பணமதிப்பிழப்பு நடந்த முதல் நாளே ..பொது மக்கள் தங்கள் கையில் இவ்வளவு ரொக்கம் உள்ளது என்று அரசுக்கு தெரிவிக்கும் முறையை செய்திருந்தால்.. சரியாக இருந்திருக்கும். ஏன் என்றால் மதிப்பிழப்பு நடந்து ஒரு வாரம் கழித்தே கள்ள நோட்டை பதுக்கியவர்கள் / அரசியல் வாதிகள் / அரசியல்வாதிகளின் பினாமிகள் / பணத்தை பதுக்கி வைத்து இருந்த சிறு வியாபாரிகள் பெரும் வணிகர்கள் / கல்வி தந்தைகள் / ஆலை உரிமையாளர்கள் / லஞ்சம் வாங்கியே பெருத்துப் போன அரசு உயர் அதிகாரிகள் / அரசு உயர் அதிகாரிகளுக்கு லஞ்ச பணத்தை வாங்கித் தரும் இடைத்தரகர்களாக செயல்பட்ட கீழ்நிலை ஊழியர்கள் … இன்ன பிற பெரும் விவசாயிகள் , பொது மக்கள் என எல்லோரும் தாங்கள் பதுக்கிய பணத்தை ஒரு லட்சத்துக்கு இவ்வளவு கமிஷன் என்று பேரம் பேசி அடித்தட்டு மக்களின் வங்கிக் கணக்கில் செலுத்தி கருப்பை வெள்ளையாக்கி கொடுத்தனர். எனவே கருப்பு பணம் முழுவதும் பொது மக்கள் மூலமாகவும் வங்கி ஊழியர்கள் மூலமாகவுமே வெள்ளையாக்கப் பட்டது. முதல் நாள் யாருக்கும் பணம் கொடுக்காமல் மக்கள் தங்களிடம் இருந்த பணத்தை இவ்வளவு என்று தெரிவித்தால் போதும் என்று சொல்லி இருந்தாலே… பதுக்கியவர்கள் .. கொஞ்சம் தடுமாறி இருப்பர்.. பினாமியைகளை குறுகிய காலத்துக்குள் ஏற்பாடு செய்ய கொஞ்சம் தடுமாறி இருப்பர். அதற்குள் பொது மக்களின் கையில் எவ்வளவு பணம் இருக்கிறது என்று தெரிந்திருக்கும். .. இங்கு கருத்து எழுதும் எல்லா வாசகர்களுக்கும் அனைத்து கட்சி சார்ந்த வாசகர்கள் , பொது மக்கள் மீடியாக்கள் என்று எல்லோருக்கும் தெரியும். பொது மக்களாகிய நாம் எல்லோருமே .. குறைந்த பட்சம் எழுவது சத விகிதம் மக்களாவது கமிஷன் வாங்கிக் கொண்டு கள்ளப் பணத்தை வெள்ளையாக்கி கொடுக்கும் வெட்கம் கெட்ட செயலை செய்தோம் என்பது எல்லோருக்கும் தெரியும்!! இந்த ஆலோசகர்தான் சொல்லி இருக்க வேண்டும். கள்ளப் பணத்தை பதுக்கிய வணிகர்கள் மற்றும் அரசியல்வாதிகள் பொதுமக்களை தான் உபயோகப் படுத்துவார்கள் என்று சொல்லி இருக்க வேண்டும். அரசாங்கமும் பொது மக்கள் இந்த அளவுக்கு கீழே இறங்கி கள்ளப் பணத்தை வெள்ளை ஆக்குவார்கள் என்று எதிர்பார்க்கவில்லை. எதிர் கட்சிகளும் மீடியாக்களும் கூட இந்த விஷயத்தை அரசியல் செய்வதிலேயே இருந்ததால்… அரசாங்கத்தை யோசிக்க விடாமல் பார்த்துக் கொண்டன. மொத்தத்தில் பணமதிப்பிழப்பு பயன் படாமல் போகும் படி பொது மக்களாகிய நாமே .. பார்த்துக் கொண்டோம். எப்போது பொது மக்கள் மனத்தில் நியாயமும் நேர்மையும் இருக்கிறதோ .. அப்போதுதான் ஒரு நேர்மையான அரசாங்கம் நல்லபடி செயலாற்ற முடியும்! அரசாங்கத்தை குறை செய்வதற்கு முன்பு பொது மக்களாகிய நாம் அந்த கால கட்டத்தில் எப்படி நடந்து கொண்டோம்.. எத்தனை பேருக்கு எத்தனை லட்சத்தை கமிஷன் வாங்கிக் கொண்டு மாற்றிக் கொடுத்தோம் என்று யோசித்து பாருங்கள்.. பிறகு தவறு எங்கே என்று தெரியும்

  2. vijay says:

    its not cinema that a hero can work out villain in a single song or in two hours or fight with 30 goondaas in one hand…money is swindled technically , not like movies as cash in bathrooms or under the bed..black money is in many forms…its pitty that we are not upto the level of our uneducated /educated politicians because they are faaaar better than the normal public in swindling money..we dont /cant understand their way of money swindling..so we can either laugh at ourselves saying that let the scam happen just because we cannot understand it…if, only if someone comes to stop scams what we can do is either give him way or give him support or not to disturb him….we dont do these three…we spoil him and make him to feel that scam is a part of Indian life style…hahaaaa..

  3. Ravi says:

    Good, Also all the Indians were misdirected by the Medias- News papers during the previous Congress government that all the money was swindled by the Congress & DMK.
    So even if the Present government beat/ slap the people and says this is only to recover the money from Congress & DMK, then all will be very very happy and request the Present government, ok you can beat / slap me more and more.

    That kind of brain wash were deeply done by the Irresponsible news papers.
    Now every one reaping what we planted.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Thumbnails managed by ThumbPress