காலில் விழுந்த கலாநிதி…. கனிய மறுத்த சிவசங்கரன்.

You may also like...

3 Responses

  1. ஆனந்த்.க says:

    போட்டோ போட்டு பெயர்,விளக்கம் கொடுத்தால் என்னை போன்ற அறிவிலிகள் புரிந்துகொள்ள ஏதுவாக இருக்கும். சவுக்கு அளவுக்கு நான் அறிவாளி அல்ல. மிக மடைமை, நாட்டு நடப்புகள் தெரியாதவன். அறிந்துகொள்ள ஆர்வம் உண்டு.முதல் இரண்டு போடோவும் யார் என்று தெரியவில்லை. சிவசங்கரன் இதில் oruvaraa?

  2. ஆனந்த்.க says:

    போட்டோ வில் இருப்பது யார். தயாநிதிமாறன் தெரிகிறது. பக்கத்தில் யார்? பின்னால் யார்? வைகுண்ட ராஜன் போல் தெரிகிறது.

  3. ஆனந்த்.க says:

    சாட்சி காரன் காலில் விழுவதை விட சண்டை காரனின் காலில் விழு என்ற பழமொழிக்கு ஏற்ப மாறன் அது யார் காவேரி,மாறனின் மனைவியா? இரண்டு பெரும் புள்ளிகள் சென்று கோரிக்கை விடுத்துள்ளனர். நல்லவேளை அப்படி எதுவும் நடக்கவில்லை. ஜெயாவின் ஆட்சியில் இவர்கள் அடங்கியே இருக்கின்றனர். இந்த வகையில் ஜெயலலிதா தேவலாம். இவர்களுக்கு உதவவில்லை. இவர்கள் செய்த ஊழலை வெளிப்படுத்தி உள்ளார்.கூட்டு கொள்ளை அடிக்கவில்லை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Thumbnails managed by ThumbPress