போர் உங்களுக்கு கீரீடமாகாது மோடி!

You may also like...

4 Responses

  1. ஆன்றனி ராஜேஷ் says:

    அருமையான கட்டுரை.

  2. செந்தில் வடிவேலன் says:

    போர் வந்துவிட்டால் யாராலும் தடுக்க முடியாது. விலைவாசி கட்டுக்கடங்காமல் போய்விடும். இது தெரிந்தும் மோடி தனது பதவியை நீடித்து க்கொள்ள போர் வெறியை பாமரமக்களிடம் தூண்டுவது பேராபத்து

  3. Anonymous says:

    Very true. போர் போர் னு சொல்ற எவன் குடும்பமும் போர்ல சாவ மாட்டான்.

  4. திலீபன் says:

    உள்ளதை உள்ளபடியே கூறியுள்ளீர். மக்களிடம் போர் வெறியை தூண்டும் வகையில் நமது ஊடகங்கள் செயல்பட்டு தேசபக்தி என்கிற உளவியல் ரீதியான மூளைச்சலவை செய்யப்படுகிறது. காஷ்மீர் பிரச்சினை என்றால் என்ன என்று எத்தனை பேருக்கு தெரியும்? அரசின் தவறான போக்கின் விளைவாக நூற்றுக்கணக்கான ஏழை இராணுவ வீரர்கள் அநியாயமாக சாவதை வீரமரணம் , தேசபத்தி என்று சித்தரித்து அரசியல் செய்து நாட்டின் பட்ஜட்டில் பெருமளவு நிதியை இராணுவத்திற்கு ஒதுக்கி தளவாடங்கள் வாங்குவதில் கமிஷன் வாங்கி ஊழல் செய்து கல்வி, சுகாதாரம் போன்ற மக்கள் நல திட்டங்களுக்கு போதிய நிதி ஒதுக்காமல் தனியார் முதலாளிகள் சம்பாதிக்க வழிவகுத்து ஏழை மக்கள் சுரண்டப்படுகிறார்கள். தூத்துக்குடி துப்பாக்கி சூட்டில் போலீசால் கொல்லப்பட்ட பொதுமக்களுக்கு எந்த ஊரில் அஞ்சலி செலுத்தப்பட்டது? தினமலர் போன்ற ஊடகங்கள் அதையே கொச்சைப்படுத்தியது. ரஜினி காந்த் கொச்சை படுத்தியதை முக்கிய செய்தியாகபோட்டது.ஆனால் நீதிபதி ஹரிபரந்தமனின் கருத்தை வெளியிடவில்லை. ஆக ஜனங்கள் மடையர்களாக இருக்கும்படி கவனமாக அரசும் ஊடகங்களும் திட்டமிட்டு செயல் படுகின்றன.. இப்படிப்பட்ட நிலையில் சவுக்கு ,the wire போன்ற இணைய தளங்களில் மட்டுமே உண்மையான செய்தியை அறிய முடிகிறது.
    நன்றி.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Thumbnails managed by ThumbPress