மருத்துவர் ராமதாசுக்கு ஒரு வாக்காளனின் மடல்.

You may also like...

3 Responses

  1. சம்பத் says:

    இராமதாஸ் போன்ற நபர்களால் பாராளுமன்ற, ஓட்டு வங்கி ஜனநாயக அமைப்பின் மீதான நம்பிக்கை என்னை போன்ற மனிதனுக்கு தகர்ந்து போய்விட்டது. இப்போது எனக்கு நாம் தமிழர் கட்சி சீமானின் மீது நம்பிக்கை வைத்துள்ளேன். இவரின் செயல்பாடுகள் நாளைக்கு ஆட்சி அதிகாரம் கைக்கு வந்த பிறகு தான் தெரியும். சீமானும் இப்படி மாறி விட்டால் பாராளுமன்ற தேர்தல் பாதையில் பயணிக்க முடியாது. மாவோயிஸ்டுகள் மட்டுமே நமது நம்பிக்கை நட்சத்திர மாக தென்படுவார்கள்.

    • Chandras says:

      அருமை, இதையேதான் நானும் நினைத்தேன்.

  2. Gopal says:

    நீங்கள் ஒருவேளை ஜெயித்து வந்தால் என்ன செய்ய வேண்டும் என்று ஒரு வாக்காளனாக சொல்வதற்குக் கூட என்னிடம் எதுவுமில்லை என்பது தான் இத்தனை வருட அரசியல் வாழ்க்கையில் நீங்கள் பெற்ற மோசமான பலன்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Thumbnails managed by ThumbPress