ஊழலுக்கு எதிரான போராட்டம் எளிதானதல்ல.

You may also like...

7 Responses

  1. Sathishkumar says:

    சங்கர், உங்கள் போராட்ட குணம், துணிவு, எழுத்தாற்றல் போன்றவை மிகுந்து காணப்படுகிறது. உங்களைப் போன்ற ஒரு தனி மனிதர் ஊழலுக்கு எதிராக போராடி உங்கள் அன்றாட வேலைகளுக்கு இடையே இதுபோன்ற செயல்களில் கவனத்தையும் நேரத்தையும் செலவிடுவது பெரிய பயனளிக்காது. இருந்தாலும் உங்கள் முயற்சிக்கு என் வாழ்த்துக்கள் பாராட்டுக்கள்

  2. Mr.Masthan says:

    எங்க சார் ஆள கானேம் இன்னைக்கு தேதி 22 ஆகுது எந்த தகவலும் இல்லை

  3. Kailash says:

    And now VGN started giving advertisement for the Guindy Property . Who knows like Aadarsh Scandal even all the fraudsters will get an apartment each apart from the bribe they got for this case ? Like you said Ignorance is Bliss sometimes ,

  4. selvarajan says:

    ஊழலுக்கு எதிரான போர் ,,,,,! சிரிப்புதான் வருகிறது வேதனையுடன் — ஊழல் செய்தவர்கள் என்று ரைடுகள் நடக்கும் — அமலாக்கத்துறை வரிந்துகட்டும் — சிபிஐ வேகமாக — விரிவான விசாரணை என்று மும்முரம் காட்டும் — தனி நீதிமன்றம் – அது -இது என்று பல ஆண்டுகளுக்கு மக்கள் பணம் வீணாகும் … இறுதியில் சிபிஐ தனி நீதிமன்றம் ஆதாரங்கள் இல்லை என்று வழக்கை ஊத்திமூடும் — ஊழல் — லஞ்சம் வாங்கி கொழுத்த ” பெருச்சாளி ” மீண்டும் பதவிக்கு வந்து நமக்கு பெப்பே காட்டும் …!!! ஊழல் பற்றி பேச இங்குள்ள ஒரு அரசியல்வாதி — அலுவலர்கள் — கட்சிகள் என்று எவனுக்காவது யோக்கியதை இருக்கா ..? இவன் – அவனை சொன்னால் … அவன் – இவனை சொல்லி திருப்பியடித்து சந்தி சிரிக்கும்படி இவனுங்களின் வண்டவாளத்தை பறைசாற்றி கொண்டு திரிவனுங்க — இது தான் ஊழல் நாட்டின் எதார்த்தமோ …?

  5. Muhammad Rizwan says:

    சங்கர்

    தவறுகளை வெளியுலகில் அறியச் செய்வதற்கு, உங்கள் சாதுர்யம், திறமை மற்றும் தொடர்புகள் என அனைத்தையும் செய்து,

    கடைசியில் என்ன மிச்சம் என்று பார்த்தால், பெரிய சூன்யமே மிஞ்சும்.

    அதிகார வர்க்கம், சட்டம் மற்றும் நீதிமன்றங்கள் எல்லாம் எளியவர்களை தண்டித்து, வளியவர்களுக்கு விளக்குப்பிடிக்கும் என்று பச்சையாகக் கூடச் சொல்லலாம்,நாகரீகம் கருதி, வளியவர்களுக்கு வளைந்து கொடுக்குமென்று கூறி.

    இதற்குண்டான தீர்வு தான் என்ன? என்பதை தெளிவுபடுத்த வேண்டுமாய் கேட்டுக் கொள்கிறேன்..

    நன்றி

  6. Chellathurai says:

    பேயாலும் ஊரில் பிணம் தின்னும் சாத்திரங்கள்.

  7. Raja says:

    Savukku,
    In our nation all departments are corrupted from the Peon to Director level. But God is spreading the bold and courageous people some where. When they are come to the power they will take some actions definitely. For that we have to share this to all and wait upto for that.
    Nallavanga ellaarum kannai moodikkitta appa yaaru thaan kutravaalinkalukku nee panrathu thappunu suttik kaatturathu???

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Thumbnails managed by ThumbPress