என்னுள் காந்தி

You may also like...

9 Responses

  1. கலககாரன் says:

    ஒரு பக்கமாகவே பார்க்காமல் வலதுசாரிகள் படைப்புகளை வெறுப்பின்றி படியுங்கள்.

  2. Advocate Rizwana says:

    அது சரி…

  3. Varun says:

    இதையும் படியுங்கள் காந்தியைத் தெரிந்து கொள்ளுங்கள் மிகச் சிறப்பாக. http://ellamputhumai.blogspot.com/2014/08/blog-post.html

    • Godwin says:

      தேசப்பிதாவை பற்றி அவதூறாக நீங்கள் எழுதி இருக்கும் கட்டுரை கொஞ்சம் கூட அடிப்படை வரலாறோ, உண்மையை அறியும் ஆவலோ, அல்லது உண்மையான தகவலின் அடிப்படையிலோ இல்லாத மூன்றாந்தர எழுத்தாக உள்ளது. உங்கள் ஒவ்வொரு குற்றசாட்டிற்கும் ஆதாரத்தோடு நீங்கள் சொல்வது தவறு என்று நிரூபிக்க முடியும். ஆனால் பொது கழிப்பறையில் ஆபாசமாக கிறுக்கும் விடலை பையனின் வசனம் போன்ற உங்கள் கட்டுரை, விளக்கம் எதிர் பார்க்கும் தகுது கூட இல்லாதது. போற்றப்படுபவர்களை, தூற்றுவது சுலபமாக பிரபலமாகும் ஒரு யுக்தி. அதை முயன்று தோற்று போயிருக்கிறீர்கள்.

  4. சம்பத் says:

    காந்தியின் கோட்பாடுகள் பல நல்லவை. கிராம சுய ராஜ்யம் தாழ்த்தப்பட்ட மக்களின் விடுதலை போன்றவைகள். ஆனாலும் அவர் போதித்த அகிம்சை என்ற கொள்கை இன்றைய நவீன உலகில் காலாவதியான ஒன்று. இலங்கை தீவில் திலீபன் உண்ணா விரதம் இருந்து என்ன ஏற்பட்டது?.
    அதே சமயம் காந்தியிடம் கம்யூனிஸ்ட் பார்வை இல்லை என்பது குறிப்பாக கூற வேண்டும். மாவீரன் பகத் சிங்கை தூக்கில் ஆங்கில அரசு போட்டதற்கு காந்தியின் சதித்திட்டம் காரணம். சுப. வீரபாண்டியன் எழுதிய பகத்சிங்கும் இந்திய அரசியலும் என்ற நூலில் ஆவணங்கள் மூலமாக ஆதாரங்கள் பல இடங்களில் திரட்டி நிரூபிக்கப்பட்டுள்ளது.
    சங்கர் அவர்கள் அந்த நூலை அவசியம் படிக்க வேண்டும்.
    கோவையில் இருந்து வழக்கறிஞர் சம்பத்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Thumbnails managed by ThumbPress