இடைத்தேர்தல் முடிவுகள் உணர்த்தும் பாடம்.

You may also like...

16 Responses

  1. Shiva says:

    Stalin never worked for people of TN (not even for the people of his own party. He always cared for his family (only his family in power).
    He will never change his mindset.
    TN people are stupid and they decide based on money given to them at the time of voting.
    No one can save TN for next 20 years – after that TN won’t be TN anymore.

  2. Karthik says:

    சவுக்கு சங்கர் அவர்களே ஒரு ஆக்க பூர்வமான கட்டுரையை உங்களிடம் இருந்து சவுக்கு வாசகர்கள் எதிர்பார்க்கிறோம் திமுக உறுப்பினர்போலவோ அனுதாபிப்போலவோ எழுதாமல் ஒரு பத்திரிக்கையாளராக எழுதுங்கள் திமுக பாராளுமன்ற தேர்தலில் ஜெயிச்சது மக்கள் யார் வர கூடாது என்று வோட்டு போட்டதற்காக , கண்டிப்பாக திமுக வரவேண்டும் என்பதற்காக அல்ல அதே போல் ஒவ்வவுறு தேர்தலிலும் ஏன் நடந்தது என்பதை விழா என்ன நடக்க வேண்டும் என்பதில் உங்களால் எழுத முடியும். இன்று தமிழ்நாடு ஒரு இரு நூற்று இருபது பில்லியன் டாலர் பொருளாதாரம் என்பது குறிப்பு இருக்கிறது. இதையே யார் முன்னேற்ற பாதையில் எடுத்து கொண்டு செல்ல முடியும். கண்டிப்பாக ஸ்டாலின் தலைமை செய்யுமா என்றால் செய்யாது , எடப்பாடி தலைமை செய்யுமா என்றல் இப்போது செய்து கொண்டு இருக்கிறது. அதாவது அதை தக்க வைத்து கொண்டு இருக்கிறது. இன்னும் ஒரு செயல் படும் அரசு தமிழகத்திற்கு வேண்டும். அதன் இளைஞர் திறனை மேம்படுத்த மற்றும் தொழில்கள் முன்னேற வேலை வாய்ப்புகள் உருவாக பல தொழில் முனைவோர் உருவாக. சவுக்கு இதைத்தான் வாசகர்கள் தங்களிடம் இருந்து வழிகாட்டுதல் கட்டுரையை எதிர் பார்க்கிறார்கள்.

  3. அசூரன் says:

    இன்னுமா இந்த ஊரு நம்மல நம்பிக்கிட்டு இருக்கு…!

  4. Kailash says:

    Just a question to you and the journalists who have given views about this election in this article . How many times you have discussed about the real issues of Nanguneri and Vikravandi in last three weeks . Most of you diverted the real issues and brought Seemans statement to the debate topic and then why DMK is weak . ADMK has won elections when its conducted in few places , in general elections they have failed . This is mainly due to money and ruling power , DMK should realize this and work hard in local body elections to win massively . At the same time Media should focus on real issues instead of focusing your full energy on DMK

  5. kaleel says:

    i agreed with you

  6. govindan says:

    நான் DMK அனுதாபி, இருந்தாலும் உதயநிதி யை ஏற்று கொள்ள முடியவில்லை ….விக்கிரவாண்டி யில் ADMK வும் …நாங்குநேரி யில் காங்கிரஸ் வரணும் னு எதிர் பார்த்தேன் ….அடிச்சு தூக்கிட்டாங்க …
    சீனியர் க்கு மதிப்பு ….உண்மை தொண்டனுக்கு மதிப்பு கிடைச்சா DMK வளரும் இல்லையேல் அம்மாவாசை இருளை நோக்கி பயணம் தொடரும் …

  7. சம்பத். கோவை says:

    திரு. சங்கர் அவர்களே!
    திமுகவுக்காக ஏன் இப்படி அக்கறை கரிசனம்? அதிமுக & திமுக – இந்த இரண்டு கட்சிகளுக்கும் ஏதாவது கொள்கை , நேர்மை இருக்கிறதா?. இவர்கள் அனைவரும் ஊழல் செய்து பணம் சம்பாதிக்க தான் அரசியலை தொழிலாக வைத்துள்ளார்கள். இதில் திமுகவின் இரண்டாம் கட்ட உடன்பிறப்புகள் ரெளடியிசத்தை கடைப்பிடிப்பவர்கள். பலரின் நிலங்களை ஆட்சி அதிகாரத்தை பயன்படுத்தி அபகரித்து அட்டூழியம் நடத்தியவர்கள். இப்படி இருக்கும் போது அதிமுக பரவாயில்லை என்று ஜனங்கள் நினைக்கிறார்கள். வேளாண்மை, நீர் மேலாண்மை, சுற்று சூழல் பாதுகாப்பு, கல்வி மருத்துவம் , மாநில உரிமை, மொழி கலாச்சாரம் போன்ற சித்தாந்த அரசியல் பேசிய சீமானின் தோல்வி பற்றிய எந்தவித ஆதங்கமும் உங்களுக்கு வரவில்லை என்றால் உங்கள் மீதான எனது மதிப்பு !!!!!!!!!! சுத்தமாக போய் விட்டது!. இறுதியில் நான் கூறுவது தேர்தல் அரசியல் போலி ஜனநாயகம் என்ற கருத்து மீண்டும் மீண்டும் நிரூபணம் ஆகியுள்ளது. மணிப்பூர் மாநில தேர்தலில் போட்டியிட்ட இரோன் ஷர்மிளா டெபாசிட் இழந்த சம்பவம் மறக்க முடியாது.! வாக்களிக்கும் பொது மக்கள் தங்களுக்கான சரியான, நல்ல ஆட்சியாளர்களை தேர்வு செய்யும் வகையில் அரசியல் விழிப்புணர்வு இல்லாமல் இருக்கும் சூழலை ஊடகங்கள், அரசுகள் , கல்வி கூடங்கள் கவனமாக திட்டமிட்டு உருவாக்கி உள்ளன. எதற்கும் ஒரு முடிவு வரும். காலம் இப்படியே போய்விடும் என கூறமுடியாது.

    • Karthik says:

      மிக சரியான கருத்து undefined ஸ்டாலின் ஏதோ நாட்டுக்காக ஐவரும் இவர் குடும்பமும் பெரிய தியாகம் செய்தது போல் பேசுவதும் அதை ஊடகங்கள் திமுக ஒரு அப்பழுக்கற்ற ஊழல் இல்ல கட்சி என்ற பிம்பத்தை ஏற்படுத்துகின்றன திமுகவும் அதிமுகவும் ஊழல் கட்சிகள் என்பதற்கு சாட்சிகளும் வழக்குகளும் இருக்கின்றன ஒரு நேர்மையான எளிமையான பெரியவர் ஐயா அப்துல் கலாமை இரண்டாவது முறை ஜனாபதிக்கு பரிந்துரையை கருணாநிதி நிராகரித்தது அனைவரும் அறிந்ததே காமராஜரும் தேர்தலில் டெபாசிட்டை இழக்க வைத்தது தமிழக மக்களே , இப்போது அது பொற்காலம் என்றும் அது வேண்டும் என்று கேட்பது என்னவென்று சொல்ல

  8. pamaran says:

    மக்களின் மனநிலை யாருககும புரியவில்லை தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்புகளிலிருந்தே தெரிந்து கொள்ளலாம் ஆனால் இந்த பத்திரிக்கையாளர்கள் மட்டும் திமுக வெற்றி பெற்றால் அதனை சாதாரண வெற்றி போல் சித்தரிப்பதும் தோல்வி அடைந்தால் மிக படுகேவலமாக எழுதுவதும் என்ன வென்று சொல்ல

    • RB SASI says:

      தேர்தலின் மீது நம்பிக்கையே இல்லை, EVM Machines வந்தது முதல்
      சதுரங்க காய்களை நகர்த்துவதாகவே உள்ளது தேர்தல்

  9. Eesan says:

    HeHeHe …. copy paste the same article in 2021 also …

  10. Balki says:

    If askd to choose between dmk & admk, I’ll go with admk. Reason – admk means corruption
    Dmk means rowdiysm ,corruption & ugly politics to gain minority votes.

  11. SRINIVASAN says:

    உதய்ண்ணா உதயம்தான் உதயசூரியன் மறைவுக்குக் காரணமா..??

  12. Anonymous says:

    உங்களுக்கு 200 ஒவாயிலேறுந்து 300 ஓவை

  13. Anonymous says:

    Well Said.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Thumbnails managed by ThumbPress