கலைஞரின் தலையங்கம்.

You may also like...

19 Responses

  1. கா.சு.துரையரசு says:

    உதயநிதிக்கு சேவகம் செய்தாலும்கூட சவுக்குக்கு பயன் உண்டு. இன்றைய நிலையில் கலைஞரைப் புகழ்ந்தால் பத்துக்காசுக்கு பிரயோஜனம் உண்டா? அதையும் யோசிக்க வேண்டும்.

  2. கா.சு.துரையரசு says:

    கருணாநிதிக்கும் முரசொலிக்கும் சவுக்கு ஏன் வரிந்துகட்டிக்கொண்டு வக்காலத்து வாங்குகிறது என்று பலருக்கும் ஐயம். திராவிட இயக்கம் கடந்த 50 ஆண்டுகளில் பிராமணரல்லாதோர் வாழ்வுரிமைக்காக என்னவெல்லாம் செய்திருக்கிறது என்பதைப் படித்துப் பார்த்துவிட்டு ஆய்வு நோக்கில் அந்த ஐயம் வந்தால் பரவாயில்லை. ஒரு முழுக்கட்டுரையையும் படித்துவிட்டு “உன்னைப்பற்றித் தெரியாதா? நீ தி.மு.க. சொம்பு” என்று ஒரே போடாகப் போடுவதை விமர்சனம் என்று ஏற்க இயலாது. அடிக்கடி சவுக்கு இந்த ‘விமர்சன’த்துக்கு உள்ளாவதைப் பார்க்கிறேன். தி.மு.கவும் கலைஞரும் சவுக்கால் விளாசப்பட்ட கட்டுரைகளை இவர்கள் படித்திருப்பார்களா என்பது ஐயம். அ.தி.மு.க. ஆட்சியைவிட அதிக அளவுக்கு தி.மு.க ஆட்சிதான் சவுக்கால் விமர்சனம் செய்யப்பட்டிருக்கிறது. தொடக்கம் முதலாகவே சவுக்கைப் படித்துவருவோருக்கு இது நன்றாகவே தெரியும். அவையெலாம் ஒரு புறமிருக்க, ஒரு அடிப்படையை நண்பர்கள் புரிந்துகொள்ள வேண்டும் என்று நினைக்கிறேன். ஒரு சமூக ஆர்வலன் ஆளுங்கட்சி, எதிர்க்கட்சி-இரு தரப்பாலும் பழி வாங்கப்படுகிறான் என்றால் என்ன பொருள்? அவன் நேர்மையாக இருக்கிறான் என்றுதான் பொருள். அவனது பாதை இடது பாதை என்றும் பொருள்.

  3. Chellathurai says:

    சங்கர், தி முக காரர்களை தவிர வேறு யார் முரசொலி வாங்கி படிக்கிறார்கள். ஒரு காலத்தில் உங்கலது தீவிர ரசிகனாக இருந்தேன். ஆனால் அடிக்கடி தடம் புரண்டு விடுகிரிகள். ஏன் என்னை ஒப்பிட சொன்னால் முரசொலி விட thuglakk சிறந்தது. தி மு க கரணை சந்தா கட்ட சொல்லி நடதும் பத்திரிக்கை விட Thuglakk சிறந்தது. உங்கள் சவுக்கை விட முரசொலி படிப்பவர்கள் குறைவே.

    • அண்ட்யாஜா சிக்கந்தர் says:

      துக்ளக் மட்டும் என்ன ஒசியில் படிக்கலாமா செல்லதுரை?

  4. அபு ஃபஹீம் says:

    ரஜினியின் பேச்சுக்கு பெரும் கண்டனமெல்லாம் திமுக தரப்பிலிருந்து எதிர்பார்க்கமுடியாது காரணம் அவர்களை இயக்குபவர்களும் அச்சிந்தனை உடையவர்களே! தற்போதைய தலைவர்கள் ஆளும்கட்சி எதிர்கட்சி அனைவருமே பின்னால் எளுதிக்கொடுப்பதையே படிக்கின்றனர் வாசிப்பு பழக்கம் இல்லாதவர்கள் , மேலும் முரசொலி கட்சிக்காரர்களே அநேகம்பேர் படிப்பதில்லை குறிப்பாக திமுக தலைவர்கள் அவர்களிடம் பணம் பெரும் இருப்பு இருப்பதால் ஓடிக்கொண்டுள்ளது இல்லையேல் எப்போதோ இழுத்து மூடியிருப்பர்கள்!

  5. kumar says:

    இதை படித்து விட்டு ….சவுக்கு எப்படி வளைந்தது என்று கொஞ்சம் யோசிச்சு சொல்லுங்க ..சவுக்கார் திமுக சவுக்கு கம்பானார்
    https://www.savukkuonline.com/7141/

    • Antayajasikkandar says:

      ஆம் சவுக்கு எப்போதும் எங்கு தவறு நடந்தாலும் கண்டிக்கிறது என்றுதான் அர்த்தம். ரஜினி ரசிகரான குமாருக்கு இது பிடிக்காமல் இருக்கலாம்

  6. பரணி says:

    திமுகவின் மேடை பேச்சு நாகரீகம்

    மகாத்மா காந்தியை – கபோதி

    பக்தவச்சலத்தை – குரங்கன் என்றார் கருணா நிதி

    ஜீவானந்தத்தை – செவுடு என்றார் கருணா நிதி

    காமராஜரை – அண்டங் காக்கைய் என்றார் கருணா நிதி

    இந்திரா காந்தியை – விதவை என்றார் கருணா நிதி

    நாவலரை – நெட்டை மரம் என்றார் கருணா நிதி

    MGR ஐ – ஊமை என்றார் கருணா நிதி

    முப்பனாரை – மூளைகோளாறுஎன்றார் கருணா நிதி

    கலாம் அவர்களை – கலகம் என்றார் கருணா நிதி

    ராஜுவ்காந்தியை – எருமை கண்று…..

    ஜெயலலிதாவை – சொல்ல முடியாத வார்த்தைகளால்…..

    இப்படி பெருந்தலைவர்களையே கீழ்தரமாக வசைப்பாடிய இவர்கள் ஒரு நடிகரை நாகரீகமாக நடத்துவார்கள் என்று நாம் எதிர்பாப்பது முட்டாள் தனமே……!

    முரசொலி அதிகம் படித்தவர்கள் ?..

  7. Anonymous says:

    Really Excellent.. While I am reading I felt kalaingar voice.. Loved

  8. Naan Thamizhan says:

    அருமை! கலைஞர் எழுத்தை படித்தது போல் இருந்தது!

  9. Satheesh kumar says:

    முத்தமிழின் முத்தாய்ப்பு

  10. Raj says:

    Well written!

  11. Ravikumar says:

    Bullshit story

  12. Anonymous says:

    Super

  13. Shankar i read your comment, book .. but pray you remain unbiased

  14. Periyasamy balamurugan says:

    வணக்கம் சவுக்கு சங்கர் . கலைஞர் கருணாநிதி அவர்கள் இருந்தாலும் இப்படி ஒரு தலையங்கம் எழுதி இருப்பாரா என்று என் போன்ற தி மு க காரன் சந்தேகம். உதயநிதி பற்றி நீங்க குறிப்பிட்ட அனைத்தும் உண்மை. என்ன செய்ய கட்சி மாற முடியாது ஆயுள் முழுவதும் தி மு க தான். குறிப்பு எங்க தலைவரே முரசொலி படிக்க மாடடார் என்னத்தை சொல்ல.

  15. சம்பத் says:

    கருநாநிதிக்கு சவுக்கு சங்கர் ஏன் இப்படி வக்காலத்து வாங்கி சேவகம் செய்து கொண்டு இருக்கிறார்? இந்த மாநிலத்தில் அரசியல் அட்டூழியம் செய்து ஊழலை அயோக்கியதனத்தை. மாவட்டம் தோறும் ரெளடி வாரிசு அரசியல் கலாச்சாரத்தை உருவாக்கி….. சவுக்கு சங்கரையே ஜாபர் சேட் மூலமாக அடித்து துன்புறுத்தி இலங்கை தமிழர்களுக்கு படுபாதக துரோகம் செய்யவனுக்காக சங்கர் இப்போது….. பணம் பாதாளம்வரை செல்லும் .!!!!!!!????😢

    • antayajasikkandar says:

      சமபத், துக்ளக் பத்திரிகை அறிவாளிகளின் பத்திரிகை என்று அந்த கோமாளி ரஜினி சொன்னதை ஆமோதிக்கிறீர்களா? இலங்கை போராளிகளை அதிகமாக திட்டியவன் சோ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Thumbnails managed by ThumbPress