என்கவுண்ட்டரால் ஆகாதெனினும், சட்டம் கூலி தரும்

You may also like...

4 Responses

  1. வின் says:

    தண்டனைகள் போதாது, அவர்களை தினமும் வலிக்கும்படி ஏதாவது செய்ய வேண்டும்..(அதற்கு மனநல மருத்துவர்களையும், வலி சம்பந்தமாக படித்த மருத்துவர்களையும் ஆலோசித்து அவர்கள் தாங்கள் செய்ததைத் நினைத்து தினமும் நொந்தும்படி ஏதாவது கடுமையான தண்டனைகள் தர வேண்டும்)

  2. வின் says:

    இதே ஏ.கே.விஸ்வநாதன் தானே சவுக்கு மீது வழக்கு போட்டது..(எடப்பாடிக்காக)…….?????

  3. Muthu says:

    பொள்ளாச்சி வழக்கில் இந்த வேகத்தை கட்டியிருந்தால் காவல் துறையை உண்மையாக பாராட்டி இருக்கலாம். பணம் படைத்தவர்களுக்கு போலீஸ் ஒரு மாதிரியும் சாமானியர்களுக்கு ஒரு மாதிரியும் உழைப்பது வெட்ககேடு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Thumbnails managed by ThumbPress