தமிழகத்தில் மதக் கலவரத்தை தூண்ட முயலும் அண்ணாமலை

You may also like...

11 Responses

  1. Arunkumar says:

    Sir I am Impressed your words

  2. Anonymous says:

    https://youtu.be/y37rKDKmY-I
    Listen to Annamalai sir’s words at 4:50 min in video.

  3. Antyaja Shudra says:

    தமிழ் நாட்டு மக்கள் பீ.ஜே.பீ…..க்கு செருப்படி கொடுக்க வேண்டும்

  4. John Anto Jude B says:

    I have a small doubt, What is “kataya matha matram” ?. Religious is full of beliefs. How one can force the beliefs

  5. Sreether says:

    Savukku… savukku.. anitha’ku vendi poraduna athu niyam.. lavanya ku poraduna athu aniyam.. yena pesura ne.. ?

  6. Gurumari says:

    Sir, நீங்கள் வெளிப்படையாக பேசுவது எனக்கு ரெம்ப பிடிக்கும், ஆனால் இந்த நாட்டில் நாம் நியாயத்தை வெளிப்படையாக பேசுகிறவனைத் தான் ஏதோ குற்றம் செய்கிறது போல் ‌‌‌‌பல பேர்கள் எதிரியாக பார்க்கிறார்கள், ஆனால் தவறு செய்கிறவன் எவ்வளவு தைரியமாக இருக்கிறான்
    ஆனால் எல்லா விதத்திலும் நியாயமாக நடக்க வேண்டும் என்கிறவனுக்குத் தான் இந்த சமூகம் பயத்தைக் காட்டுகிறது, சமூகத்தில் தவறு செய்கிறவர்களின் எண்ணிக்கை கூடிக்கொண்டே இருக்கிறதே காரணம் !

  7. Praveen says:

    One kind request. Please redact the girl’s name in Narayan Thirupathi’s statement.

  8. இரத்தினசாமி says:

    சவுக்கு இதழின் நீண்ட நாளைய வாசகன் நான். ஆனால், சமீப காலங்களாக மிக ஒரு தலைப்பட்சமாகவாவே உங்கள் பதிவுகள் வருவது நல்ல பத்திரிக்கைகான குறியீடு அல்ல. அதுவும், பா.ஜ.க. வினைப் பற்றி மட்டுமே அவதூறாக எழுதுவதும் ஏற்புடையதல்ல. இந்தக் கட்டுரையில் கூட VHP பற்றி எழுதும் குண்டர்கள் என குறிப்பிட்டுள்ளீர்கள். சாதாரணமாக அந்த அமைப்பினைக் குறிபிட்டு எழுதியிருந்தால் உங்களை நடுநிலையாளராக ஏற்றுக் கொள்ளலாம். அது போலவே, கருப்பு முருகானந்தம் பற்றிச் சொல்லும்போது பல கிரிமினல் வழக்குகள் கொண்ட எனவும் சொல்கிறீர்கள். Teleprompter failure பற்றிக் குறிப்பிடுவதிலும் பிரதமரை குறைக் காட்டி சாடுவதிலேயே குறியாக இருக்கிறீர்கள். உங்களுக்குத் தெரியும், உலக அளவில் நடக்கும் எந்த ஒரு மாநாடுகளிலும் தலைவர்களின் உரை முன்னறே தயார் செய்யப்பட்டு நிகழ்ச்சி பொறுப்பாளர்களிடம் தரப்பட வேண்டும். அவர்கள் உரையாற்றும்போதே அந்த மாநாட்டில் கலந்து கொள்ளும் உலகத் தலைவர்கள் அனைவருக்கும் அவர்கள் விரும்பும் மொழியில் மொழி பெயர்ப்பு செய்யப்பட்டு வழங்கப்படுகிறது. அதற்காக முன்னரே உரை நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களுக்குத் தரப்பட வேண்டும். முன்பெல்லாம் அந்த உரைகள் எழுத்து வடிவில் தரப்பட்டு அதைப் பார்த்து வாசிப்பது தான் நடைமுறை. இப்போது digital முறையில் teleprompter முறையில் நடைபெறுகிறது. இதெல்லாம் தாங்கள் அறியாமல் இருக்க மாட்டீர்கள். ஆனால், உங்கள் நோக்கம் பாரதிய ஜனதா மற்றும் அதன் தலைவர்களை இழிவுபடுத்த முற்படுவது மட்டுமே என நினைக்கத் தோன்றுகிறது.

    நீங்கள் தி.மு.க. விற்கு ஆதரவாகவும், அவர்களை குஷிப் படுத்துவதற்காகவும் மட்டுமே உங்களின் சவுக்குத் தளம் மாறிவிட்டது என உணரும்போது இத்தனை ஆண்டுகள் சவால்கள் பலவற்றை சந்த்தித்து எதிர் நீச்சல் போட்டு வந்த உங்களின் தீரம் விலை போய்விட்டது உறுதியாகத் தெரிகிறது.

    மிகவும் வருத்தமே.

    • anbunathan says:

      நீங்கள் சொல்வது முற்றிலும் உண்மை.. சவுக்கு சோரம் போய் ரொம்ப நாளாகி விட்டது.!

  9. Smart Suresh says:

    ஐயா, வணக்கம்
    நாங்கள் பறையர் இனத்தைச்சார்ந்த பொது மக்கள், நாங்கள் சிவகங்கை மாவட்டம், காரைக்குடி கீழஊரணி தெற்கு பகுதியில் பல தலைமுறைகளாக வசித்து வருகிறோம். நாங்கள் குடியிருக்க காலனி அமைப்பதற்காக 1965 ஆம் ஆண்டு காங்கிரஸ் கமிட்டியின் ஏற்பாட்டில், நடிகர் திலகம் #சிவாஜிகணேசன் அவர்கள் தேன்கூடு என்கிற ஒரு நாடகம் நடித்து, அதில் கிடைத்த தொகையைக்கொண்டு சிவாஜி கணேசன் காலனியை அமைப்பதற்காக, சினிமா படத்தயாரிப்பாளர் ஏ.வி.எம். பழனிய்யப்பச்செட்டியார் மூலம் எங்களுக்கு காரைக்குடி செஞ்சை பகுதியில் வார்டு 17, பிளாக் 11, சர்வே எண்கள்: 450, 451, 452 ஆகியவை அடங்கிய இரண்டரை ஏக்கர் மனையிடத்தை 10.5.1965 அன்று கிரையம் செய்து கொடுத்தார்கள். 11.05.1965 அன்று முதல்வர் கே.காமராஜர் அவர்களால் சிவாஜி கணேசன் காலனிக்கான அடிக்கல் நாட்டப்பட்டது.
    அந்த இடத்திற்கு எங்கள் பெயரில் பட்டாவும் உள்ளது. அந்த இடத்தை நாம் தமிழர் கட்சியின் சிவகங்கை மண்டல ஒருங்கிணைப்பாளர் லெ .மாறன் என்பவர் ஆக்கிரமிப்பு செய்து தன் பெயரில் மோசடியாக பட்டாவை மாற்றி வருகிறார். இது சம்மந்தமாக SC /ST வன்கொடுமை தடுப்பு சட்டத்தில் நடவடிக்கை எடுக்க 2 முறை காரைக்குடி டி.எஸ்.பியிடம் புகார் கொடுத்ததும் நடவடிக்கை எடுக்க மறுக்கிறார்கள்.
    தற்போது மேற்படி நபருக்கு நாம் தமிழர் கட்சியில் மாநில ஒருங்கிணைப்பாளர் பதவியும் வழங்கி இருக்கிறார்கள்… இது சம்மந்தமாக தங்களிடம் பேச வேண்டும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Thumbnails managed by ThumbPress