ஒரு நீதிபதியின் உயில்

You may also like...

17 Responses

  1. செந்தில்குமார் says:

    அட்டகாசம் தோழர்

  2. Anonymous says:

    Very nice article. Enjoyed it. I am not sure this book is available in the US. will check.
    Looking forward to reading it.
    Thanks Savukku for your continued service!
    Regards, Subramaniam

  3. Anonymous says:

    நீதிபதி சந்துரு மெட்ராஸ் உயர்நீதிமன்றத்தில் இருக்கும் போது நீதிமன்றத்தின் மீது ஒரு இடைக்கால நம்பிக்கை வந்தது எனக்கு. பின் நீதிபதி கிருபாகரன் இருந்த போதும் ஏதோ சி. பி. எம் ன்னு ஒரு தி. மு. க. சங்கத்தைத் பற்றி எழுதியிருக்கீங்க. உங்களைப் போன்ற சமுக அக்கறை யாளர்கள் சமுதாயத்தில் உள்ளதை எழுதுங்கள். சி. பி. எம் போன்ற இறந்த வற்றை எழுதாதீர்கள்.

  4. M.janani says:

    Hai sir i am a college student i want to talk with you ,u inspired me

  5. Vignesh says:

    I want to meet you sir

  6. Vignesh says:

    I am college student sir. I want to meet you sir and.i like your talks…

  7. Vijayakumar S says:

    Credible comment. I would like to read the book. Tamil Nadu in need of judges like Justice Chandru . keep rocking sir.

  8. Rajkumar says:

    அருமையான பதிவு. நிச்சயம் அந்த புத்தகம் வாங்கி படிப்பேன்

  9. T.Gajendran says:

    “இவர் ஒரு நேர்மையான, நீதிபதி, என்பதை, கேள்விப்பட்டேன், உங்கள், பதிவால், தெரிந்துக்கொண்டேன், தோழரே!!? நன்றி

  10. anonymous says:

    //
    சந்துருவின் புத்தத்தை படித்ததில் தெரிந்த மற்றொரு விஷயம், பிஜேபி இன்று தமிழகத்தில் வளரவில்லை. கிட்டத்தட்ட 20 ஆண்டுகளுக்கு மேலாக, தமிழகத்தில் மதக் கலவரத்தை தூண்ட நீதிமன்றத்தையும் துணைக்கு அழைத்துள்ளனர். இது 20 ஆண்டுகளுக்கு மேலாக நடக்கிறது. சந்துரு போன்றோர் இவர்களின் சதித்திட்டத்தை புரிந்து கொண்டனர்.

    ஆனால் சாமிநாதன்கள் இருப்பதே இவர்கள் பக்கம்தானே !!!
    //
    போகிற போக்கில் எவ்வளவு அழகாக புழுதி வாரி வீசுகிறீர்கள்! நீதிபதியை எந்த ஆதாரமும் இல்லாமல் இப்படி எழுதினால் உங்கள் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு போடக்கூடாது?

    • Antyaja Shudra says:

      ஜட்ஜ் சாமிநாதனே ஒரு காவி சாக்கடை, அந்த ஆள் மேல் புழுதி வாரி வீசுராங்களாம்! வாய்யா Anonymous பேர்வழி

  11. anbunathan says:

    //ஆனால், நீதிபதி சந்துரு அவர்கள், கருணாநிதிக்கு டாக்டர் பட்டம் கொடுக்கப்படுவதை எதிர்த்து போராட்டம் நடத்திய மாணவர்களில் ஒருவரான உதயகுமாரின் மர்ம மரணம், மாணவர்களின் விடுதிகளில் புகுந்து காவல் துறை நடத்திய தடியடி, உதயக்குமாரின் பெற்றொர், திமுகவினரின் காரில் வந்து, இறந்தது எங்கள் மகன் அல்ல என்று சாட்சியம் அளித்தது, அம்மாணவர் போராட்டத்தை கருணாநிதி திசை திருப்பியது, விசாரணை ஆணையம் அமைத்து உண்மையை குழிதோண்டி புதைத்ததை விவரித்ததை படிக்கையில், மனம் பதைபதைத்தது.

    சட்டப்பேரவையில், மார்க்சிஸ்ட் கட்சி உறுப்பினர் கேள்விக்கு, “இறந்து போனவரின் பெற்றோரே இது என் மகனல்ல என்று கூறி விட்ட பிறகு அரசு என்ன செய்ய முடியும்”

    “பட்டமளிப்பு விழா கூட்டத்திரளில் நக்சலைட்டுகள் ஊடுருவி மறைந்து, என்னை கொல்வதற்கான சதி காவல் துறையால் முறியடிக்கப்பட்டது” என்று கூசாமல் பேசினார்.//

    இன்றைய தலைமுறை, 40-50 வயதுள்ளவர்களுக்கு நிறைய பேருக்கு இந்த சம்பவம் தெரியாது.. இன்றைய திமுக ஜால்ரா ஊடங்கங்கள் எதுவும் சொல்லவும் சொல்லாது.. விரிவாக நீங்கள் ஒரு மீள் பதிவு போட வேண்டும்.. ஒரு வேளை இக்காலம் போல சமூக வலை தளங்கள் இருந்திருந்தால் எழுச்சி ஏற்பட்டு நிலை வேறாய் இருந்திருக்கும்.!!

  12. Nik says:

    Can you please talk about dotbusters issues faced to who people who are protesting against hijab.
    Only if they know history they will leave these stupidity thinking they are majority and comfortable

  13. Ranesh says:

    Hi sir iam an college student i would like to meet you atleast a phone call
    my e mail subramaniranesh@gmail.com

  14. Ranesh says:

    Ho sir iam an college student i would like to meet you atleast a phone call
    my e mail subramaniranesh@gmail.com

  15. anandhji says:

    He is a true legend Sir…Hats Off!

  16. Emaya Varamban says:

    அருமையான பதிவு தோழர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Thumbnails managed by ThumbPress