நல்லா இருந்த நடிகரும் நாசமாக்கிய டிஜிபியும்

You may also like...

32 Responses

  1. Anonymous says:

    Sir,

    Indha website la ungalukku thevaiyaana income varusha Sir..

    Most of people’s ku indha doubt irukku..

    If you don’t mind please clarify

  2. Prasath says:

    U r doing great work sir. Keep doing. All the very best sir…

  3. Sugubala says:

    Excellent Saukkunaa summavaa Thalaiva Vera ragam.

  4. Ramakrishnan says:

    How to contact you.?
    Na ungaloda ela interview parthu iruken…but today’s interview with mani really disturbed me….very gud…neenga andha video va elarukum reach panunga…!!! Nandri

    • Baskaran says:

      Congrats sir, you speak people’s mind vioce!!!!

    • Saravanan says:

      Sir
      Annenn sankar avargalluku en manathill palla andukalaga thndriyaa kelvigall palavatrai ungallin pechiil parkerann ungalin panni seraaka kadavulai Parkernn mellum nan ungalaludan pugaipadam eduthu kollai again padukirann

  5. Barath kumar says:

    Very good sir

  6. பேராசிரியர் முனைவர் நத்தம் சிவசங்கரன்.. says:

    சில அரசியல் பிரமுகர்களின் ஊழல் ஆதாரங்களை உங்களிடம் கொடுக்க வேண்டும்… தொடர்புகொள்ளவும் சவுக்கு குழு … நன்றி

  7. Sivakumar says:

    2500 ஏக்கரை ஒருத்தன் பவர் குடுத்து ரெண்டு கிராமத்தை வித்துட்டான், உங்களுக்கு சூரி பிரச்சனை பெருசா தெரியுது.

  8. UNGAL NANBAN says:

    VANAKKAM SIR UNGAL PATHIVU MIGAVUM ARUMAI.INDRU DHAN UNGAL BLOGIRKU MUDHAN MUDHALA VARUKIREN.

  9. Kannan says:

    During 1992-93 time frame Mr Gangai Amaran toured USA with his music troupe. In many cities where Brahmins were running Tamil Sangams, he was treated like Dalith. In one place he was staying in temple outhouse. I was in one of the Tamil Sangam officer bearer. We put him in our President’s house and treated him equally. It is amazing to see Mr Gangai Amaran still want to get approval from Brahamins.
    You are doing wonderful job in exposing two faced politicians.

  10. Ambika says:

    Annan Vanakam,

    How are you? Please check your inbox as same kind of scam going for NRI,
    Please check your inbox.

  11. PonSoundappan says:

    தன் தந்தை மேல் இவளோ தப்பு உள்ளது தெரிந்தே விஷ்ணு விஷால் தனது FIR பட pramotion interview ல அவ்ளோ நல்லவன் மாதிரி என்ன பேச்சு பேசினான்….

    • Saravanan says:

      Sir
      Annenn sankar avargalluku en manathill palla andukalaga thndriyaa kelvigall palavatrai ungallin pechiil parkerann ungalin panni seraaka kadavulai Parkernn mellum nan ungalaludan pugaipadam eduthu kollai again padukirann

  12. மூர்த்தி says:

    தந்தை செய்த பாவம் தான் விஷ்ணு விஷால் சொந்த வாழ்க்கை, சினிமா வாழ்க்கை இரண்டிலும் தடுமாறி வளர்ச்சி இல்லாமல் அவதிப்படுகிறார்.

  13. மூர்த்தி says:

    சவுக்கு சங்கர் உங்கள் பேட்டி ஒன்றில், சிதம்பரம் தீட்சிதர்களையும், பிராமணர்களையும் திட்டியதைப் பார்க்க நேர்ந்தது. நான் பிராமணக் குடும்பத்தில் பிறந்தவன் தான். போலீஸில் பணியாற்றியதால் ஷத்திரியனாக ஆனவன்.என்மகன் பட்டயக் கணக்காளராக ஆனதால் வைசியனாக மாறியவன். என் சொந்தக்காரர்கள் விவசாயம் செய்து சூத்திரர்களாக இருக்கிறார்கள்.ஹிந்து மதத்தில் , தொழிலால் தான் பிராமணன், ஷத்திரியன், வைசியன், சூத்திரன் என்ற பாகுபாடே தவிர, பிறப்பால் அல்ல. சங்கருக்கு இதை முதலில் தெரிவித்துக் கொள்கிறேன்.
    ஹிந்து மதத்தில் நாம் வணங்கும் எந்த தெய்வமும் பிராமணர் இல்லை!
    புராணங்களின்படி, எல்லா தெய்கங்களும், பிற்படுத்தப்பட்ட சாதி, தலித், ஆதிவாசிகள் போன்றோரே!
    இறைவந்தத்துவத்தை பிராமணர்கள் ஏற்படுத்தவில்லை!
    பிராமணர்கள் அரசர்களாக இருந்ததே இல்லை;
    பிராமணர்கள், ஆசிரியர்களாகவும், புரோகிதர்களாகவும், சான்றோர்களாகவும், ஆலோசகர்களாகவும் தான் இருந்துள்ளார்கள்;
    பிக்ஷை வாங்கித் தான் அன்றாட வாழ்க்கையை நடத்தி இருக்கிறார்கள்; பிராமணர் அல்லாதவர்களிடம் தான் பிக்ஷை வாங்கி இருக்கிறார்கள்;
    எந்த வித சம்பளமும் பெறாமல், குருக்கள்களாகவும், புரோஹிதர்களாகவும், ஆசிரியர் களாக வும், பிராமணர்கள் ஸேவை செய்துள்ளனர்;
    வேதங்களை இயற்றியவர்கள் பெரும்பாலானோர் பிராமணர் அல்லாதவர்களே;
    மனுஸ்மிரிதி என்னும் சட்டத்தை இயற்றிய மனு பிராமணர் அல்லர்;
    இராமாயணக் காவியத்தை இயற்றிய வால்மீகி ஒரு வேட குலத்தவர்;
    நான்கு வேதங்களையும் தொகுத்த வியாசரின் தாயார் மீனவப் பெண்மணி;
    அகஸ்தியர், கிருஷ்ண பரமாத்மா, ஸ்ரீராமர், வசிஷ்டர், விசுவாமித்திரர், புத்தர், மஹாவீரர், துளஸிதாஸ்,வள்ளுவர், கபீர், விவேகானந்தர், காந்தி, நாராயண குரு, திருநாவுக்கரசர், இராமலிங்க அடிகள், மாதா அமிர்தானந்தமயி, சாய்பாபா போன்ற் மஹான்கள் பிராமணர் அல்லர்.
    திராவிடர் என்று சொல்லிக் கொள்ளும் சில அமைப்புகளை சார்ந்தோர், தங்கள் சொந்தப் பிழைப்புக்காக, சேவைமனப்பான்மை கொண்ட பிராமண இனத்தையே , சரித்திரமே தெரியாமல், வாய்க்கு வந்தபடி பேசுவது என்பது சரி அல்ல! பித்தலாட்டம்!
    இதை சவுக்கு சங்கர் உணராமல் பேசி இருப்பது வருத்தம் அளிக்கிறது.
    ஜெய் ஹிந்த்!

    • Viswanathan says:

      இங்கே கருத்து வேதத்தை பற்றியது அல்ல, மக்கள் பின்பற்றும் முறையை பற்றியது.

      • Saravanan says:

        Sir
        Annenn sankar avargalluku en manathill palla andukalaga thndriyaa kelvigall palavatrai ungallin pechiil parkerann ungalin panni seraaka kadavulai Parkernn mellum nan ungalaludan pugaipadam eduthu kollai again padukirann

    • Saravanan says:

      ஒருவர் ஒரே நாளில் மூன்று விதமான வெவ்வேறு வேலைகளை செய்கிறார் என்றால் அவர் ப்ராமனரா அல்லது வைசியரா அல்லது சூத்திரரா….இதை எப்படி தொழிலை வைத்து வர்ணங்களை வரையறுப்பீர்கள். மேலும் வெளிநாடுகளில் அனைவரும் எல்லா வகையான வேலைகளையும் செய்கிறார்கள் அங்கு எந்த ஒரு வர்ணம் போன்ற சொல்லாடல்களும் இல்லையே அது ஏன் இங்கு மட்டும் நிலவுகிறது.

    • தங்கவேல் மாணிக்கம் says:

      மூர்த்தி, பிராமணப்புத்தி என்பதை தெளிவாக இங்கு பதிவு செய்திருக்கின்றீர்கள். மதம் சார்ந்த வாழ்வியல் என்பது வேறு. ஜாதி சார்ந்த வாழ்வியல் முறையை அதாவது தனக்கென தனி மொழி, உடை, நூல், நாமம், பேச்சு, உணவு என்று இன்னும் ஜாதியைத் தூக்கிப் பிடித்துக் கொண்டிருப்போர் உங்களாவை தவிர வேறு யார் இங்கே உள்ளனர்? கோவில் கருவறைக்குள் செல்லக்கூடாது என்று தடுப்பவர் யார்? ஆகமம், நியமம் என்று பேசுவது யார்? இறைவனுக்கு தெரியாத மொழியா தமிழ்? ஏன் தமிழக கோவில்களில் சமஸ்கிருத மொழியில் மட்டும் இறைவனை போற்ற வேண்டும்?
      இந்த உலகில் ஜாதியை உயர்வாகச் சொல்லி இன்றைக்கும் தீண்டாமையை வளர்ப்பது யார்? சேவை மனப்பான்மை கொண்டவர்கள் பிராமணர்களா? மனச்சாட்சியைத் தொட்டுச் சொல்லுங்கள். காசு இருக்கும் இடம் எதுவோ அங்கே இருப்பர் உங்களவா? காசு வரும் இடங்கள் எது? ஹோட்டல், கோவில் இரண்டு தொழில் செய்பவர்கள் நீங்கள். உணவில் கூட பிராமண சமையல் என்று வகை பிரித்து வைத்துக் கொண்டு சேவை மனப்பான்மை கொண்ட பிராமணர்கள் என்று எழுதுகின்றீர்கள்.

      அதென்ன சத்திரியன், பிராமணன், வைசியன், சூத்திரன் என்ற பாகுபாடு? செய்யும் தொழிலில் பட்டம் வேறு கொடுக்க நீங்கள் யார்? உங்கள் உயிரும் உடம்பும் இயற்கைக்கு சொந்தம். அதைக் கூட பாதுகாத்திட முடியாது. ஆனால் பிறருக்கு வகைப்பாடு செய்யும் உங்களைப் போன்றோர் உள்ளத்தில் ஜாதிய வன்மம் மட்டுமே.

      நீங்கள் யாரென்று சொல்ல – ஷீரடி சாய்பாபாவை உதாரணம் காட்டலாம். நீங்களும் உங்களாவுக்கும் தான் முஸ்லீம்கள் பிடிக்காதே. பின்னே ஏன் வாய்க்கு வாய் ‘அல்லா மாலிக்’ என்று சொன்ன சாய்பாபாவை வழிபடுகின்றீர்கள் என்று எங்களுக்குத் தெரியும். காசு, பணம், துட்டு. அவர் கேட்டாரா தனக்கு கோவில் வேண்டுமென்று. ஒரு முஸ்லீமுக்கு கோவில் கட்டி பூஜை செய்யும் வழக்கத்தை உண்டாக்கி விட்டு, இப்போது முஸ்லீம் மசூதிகளை இடிக்க துடித்துக் கொண்டிருக்கின்றார்கள்.

      நீங்கள் யாரென்று ஊருக்கே தெரியும். கணிணி வந்த பிறகு புரளிகளையும், புரட்டுகளையும் கிளப்புவது. ஈனப் புத்தி கொண்ட உங்களால் கீழ்சாதி என்றுச் சொல்லக்கூடிய ஆட்களை வைத்து கலவரத்தை உண்டாக்குவது. வாயில் வடை சுடுவது? இப்படி கடவுள் பெயரால் காசு பன்னுவது? கருவறைக்குள்ளேயே உறவு கொள்வது. மடத்தின் தலைவரே கொலை செய்வது. இப்படியெல்லாம் மனிதன் செய்யக்கூடாத திருட்டுத்தனத்தைச் செய்து கொண்டு நாங்கள் சேவை மனப்பான்மை கொண்டவர்கள் என்று வாய் கூசாமல் எழுதுகின்றீர்களே வெட்கமாயில்லை.

      தமிழக கலைகளில் முக்கியமான சதிராட்டத்தை ஆபாசம் என்றுச் சொல்லி, ருக்மணி தேவி அருண்டேல் என்பவர் அதற்கொரு பிட்டைப் போட்டு பரத நாட்டியம் என்று மாற்றி தங்கள் இனத்துக்கான நாட்டியம் என்று மாற்றிக் கொண்டு அக்கிரமம் செய்து வருவது கீழ்சாதியினர் இல்லை. சேவை மனப்பான்மை கொண்ட உங்களவா?

      இப்படி எதுவெல்லாம் காசும், பணமும், துட்டும் தருமோ அதையெல்லாம் நாஙக்ள் தான் உருவாக்கினோம் என்று எழுதி புரட்டுகளைச் செய்து கொண்டிருப்பது யார்?

      கடவுள்கள் எல்லாம் வேறு இனத்தவர் என்றீர்கள். ஆம் உங்கள் இனத்தில் எவரும் கடவுளாக கூட வரமுடியாது. கடவுளை வைத்து காசு மட்டுமே செய்வீர்கள்.

      உங்களை நீங்கள் மாற்றிக் கொள்ளாவிடில் அது உங்கள் பிரச்சினை. நீங்கள் திருந்துங்கள். எங்களைத் திருத்த வேண்டிய அவசியமில்லை. அது எங்களுக்குத் தேவையுமில்லை

  14. Anonymous says:

    All high level fucking idiots..nothing to say..

  15. Nagarajan says:

    I am regularly watching your videos in YouTube, I have not seen a video, that you are discussing about the caste discrimination on ilayaraja by e.v.k.s, so I came here to see any article regarding that, not found, if you have anything about that issue please share. By seeing my mail ID don’t think I am a sangi, I have almost same opinion as you have in most of the issues.

  16. Anonymous says:

    Very detailed reporting. Kudos!

  17. Muthukumar says:

    காவல்துறை யாக செயல் படுவது இல்லை

  18. சிவக்குமார் says:

    நேர்மையற்ற மனிதர்கள் நிறைந்த உலகத்தில் எப்படி வாழ்வது?

  19. பேராசிரியர் முனைவர் சிவசங்கரன்.. says:

    பிற மொழியாளர்கள் எப்போதும் தமிழர்களை ஏமாற்ற தான் செய்வார்கள்….
    இதனைப் புரிந்து கொண்டு தமிழர்கள் தமிழர்களாக ஒன்று சேர வேண்டும் தமிழர் நிலத்தில் தமிழரே ஆள வேண்டும்…

  20. Vignesh says:

    Hmmmm soori must wait for justice.

  21. Mo Ko Pa says:

    please hide personal details like PAN, address from the document published

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Thumbnails managed by ThumbPress