மனமகிழ் மன்றங்கள்… ….

You may also like...

3 Responses

  1. k.ramesh says:

    மதிப்பிற்குரிய சவுக்கு சங்கர் அவர்களுக்கு வணக்கம்

    எங்கள் கிராம பஞ்சாயத்தில் Rs.1,50,000,00 அளவில் முறைகேடு நடந்துள்ளது அதுபற்றி நிறைய புகார்கள் அளித்துள்ளேன் மணிலா லஞ்ச ஒழிப்பு துறைக்கும் புகார் அளித்துள்ளேன் எந்த நடவடிக்கையும் இல்லை நான் பொதுநல வழக்கு தொடரவேண்டும் எவ்வாறு மனு அனுப்புவது என்று தெரியவில்லை எனக்கு வழிமுறை தங்கள் சொல்லவேண்டும்…

  2. k.ramesh says:

    மதிப்பிற்குரிய சவுக்கு சங்கர் அவர்களுக்கு வணக்கம்

    எங்கள் கிராம பஞ்சாயத்தில் Rs.1,50,00,000 அளவில் முறைகேடு நடந்துள்ளது அதுபற்றி நிறைய புகார்கள் அளித்துள்ளேன் லஞ்ச ஒழிப்பு துறைக்கும் புகார் அளித்துள்ளேன் எந்த நடவடிக்கையும் இல்லை நான் பொதுநல வழக்கு தொடரவேண்டும் எவ்வாறு மனு அனுப்புவது என்று தெரியவில்லை எனக்கு வழிமுறை தங்கள் சொல்லவேண்டும்…

  3. ஆனந்த்.க says:

    அருமை சவுக்கு அவர்களே. அற்புதமான அதிகார துஷ்ப்ரயோகம் செய்பவர்களை தோலுரிக்கும் கட்டுரை. நெஞ்சம் நிமிர்கிறது உங்கள் கட்டுரையால். இந்த சுனில் குமார், ஜாபர் சேட், சி.டி. செல்வம் ஆகிய ஊழல் பெருச்சாளிகள் அரசியல் வாதிகளுடன் சேர்ந்து இன்னும் என்னென்ன கூத்தடித்தார்கள் தெரியவில்லை. அரசியல் செல்வாக்கு, நீதிமன்ற செல்வாக்கு, காவல் துறை செல்வாக்கு என்று அனைத்து நாட்டின் நீதி பரிபாலனை செலுத்தும் துறைகளிலும் கொடியவர்கள் அமர்ந்துகொண்டு அட்டூழியம் செய்வதை மிக சிலரே இணையத்தில் வெளிப்படுத்தி மக்களுக்கு தெரியபடுத்தும் அவலநிலை. இந்த நிலை மாறவேண்டும். பத்திரிகைகள் ஜனநாயகத்தின் தூண்கள் என்ற நிலை மாறி அரசியல்வாதிகளின் எடுபிடியாக செயல்படுகின்றன. சவுக்கு கட்டுரைகள் படிப்பதால் எனென்ன வகையில் ஊழல் நடைபெறுகிறது என்று தெரிந்து கொள்ள முடியறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Thumbnails managed by ThumbPress