வேதனையான வீழ்ச்சி 2

You may also like...

1 Response

  1. விடுதலை says:

    நேர்த்தியாக சொல்லியிருக்கிறீர்கள்.
    ஒருபுறம் கலைஞரை விட இந்திராவின் அதிகமாக காலில் விழுந்தது எம்.ஜி.ஆர் தான்… மற்றொருபுறம் சர்காரியா கமிசனின் ஆஜராகி தாங்கள் கொடுத்துள்ள புகார்களுக்கு விளக்கம் அளியுங்கள் என்று எம்ஜிஆர்,க்கு சம்மன் அனுப்பிய போது, குற்றச்சாட்டுகள் அனைத்தும் தன்னுடையது அல்ல என்று பிறண்டு போன எம்.ஜி.ஆர்’ஐ குறிப்பிட்டே ஆக வேண்டும்.

    எம்.ஜி.ஆரின் கவர்ச்சிகரமான அரசியலுக்கு பின்னால் தங்களை இணைத்துக்கொண்ட சாதியமும், மதவாதமும் திமுகவிற்கு பெரும் அச்சுறுத்தலாக இருந்ததே, கலைஞர் பிறண்டு போனதற்கான சாட்சியங்கள். இதன் விளைவுகள் தான் திமுக கவர்ச்சிகரமான அரசியல் பாதைக்கு மடை மாற்றிவிட்டன…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Thumbnails managed by ThumbPress