சொன்னா ஒதைப்பீங்க

You may also like...

2 Responses

  1. Aanand k says:

    சரி புடின் நெல்சன் சொல்வது போல் பார்பனர்கள் ஆதிக்கசக்திகளின் அழிவு வேலைகள் தான் இவை எல்லாம். கருணாநிதியும் அவர் குடும்ப வாரிசுகளும் ஊழல் புரியாதவர்கள் என்று இவர் கருதினால் இந்த பார்பனர்கள் அரசியல் அதிகாரம் உள்ள கருணாநிதியையே இப்படி சூழ்ச்சி செய்து வீழ்த்துகிறார்கள் என்றால் சாதாரண மக்களை, பட்டியல் இன மக்களை எப்படி எல்லாம் சூழ்ச்சி செய்து படிக்கவிடாமல்,வேலை பெறவிடாமல்,பொருளாதார முன்னேற்றம் வரவிடமுடியாமல் செய்வார்கள். ஏன் இந்த புடின் நெல்சன் இதற்காக குரல் கொடுத்து உச்ச நீதிமன்றத்தை நாடி நாட்டில் பார்பனர்கள் இருக்கவே கூடாது.இவர்கள் இருந்தால் பொய்,புரட்டு,சூழ்ச்சிகள் செய்து பட்டியல் இன மக்களை, பாமர, பூர்வகுடி மக்களை வஞ்சகமாக அழித்துவிடுவார்கள் என்று போராடலாமே? ஒரு இயக்கம் ஆரம்பித்து பார்பனர்களை நாட்டைவிட்டு விரட்டலாம்.

  2. putin nelson says:

    இது கற்பனையான ஒரு நாவலாசிரியரின் புனை கதை போன்ற உரையாடல் மாதிரி தான் தெரிகிறது. காஞ்சி சங்கராச்சாரியார் நீதிபதி உரையாடல் பொய்யாக திரிக்கப்பட்டது என்று தீர்ப்பு வந்து உள்ளதே அது மாதிரி இது ஒரு சித்திரிக்கப்பட்ட பொய்யாக புனையப்பட்ட ஒரு கட்டுக்கதை என்பது விரைவில் வெளி வரலாம் ஒரு பெரிய அரசியல் கட்சியை அதுவும் திராவிட கட்சியை அடியோடு ஒழித்து கட்ட வேண்டும் என்று கங்கணம் கட்டி கொண்டு [துக்ளக் சோ போன்றவர்கள் ] செய்து வரும் ஒரு மிக பெரிய சதி வலை ஆக கூட இருக்கலாம் அல்லவா.? மெய்பொருள் காண்பது அறிவு எல்லாமே ஊக செய்திகள் தான் போல தெரிகிறது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Thumbnails managed by ThumbPress