மோடி அலை அல்ல. மோசடி அலை : உதயக்குமார் நேர்காணல்

You may also like...

36 Responses

  1. tnvoice says:

    i pesonally feel AAP is another face of congress but in spite of that Mr.Udayakumar, Pusparayan and candidate in tirunelvelli all kudankulam agitators has to win !!! … royal salute to udaya kumar anna.

  2. ஷாலி says:

    அரசியல் ஒரு சாக்கடைதான்.அதில் இறங்கி சுத்தப்படுத்த தூய்மையான கறை படியாத கரங்களே இன்றைய தேவை.இதுவரை ஊழல் பன்றிகளே அதில் ஊறி திளைத்து நாடு நாற்றமெடுத்துக்கிடக்கிறது.

    உதயக்குமார் போன்றவர்கள் நாடாளுமன்றம் போகவேண்டியது தமிழனின் எதிர் காலத்திற்க்கு போட்டுவைக்கும் சேமிப்பு போன்றது. இவரை வெற்றி பெறச் செய்வது ஒவ்வொரு தமிழனின் கட்டாயக்கடமை.இதை தவற விட்டால் நஷ்டம் தமிழனுக்கே தவிர உதயக்குமாருக்கல்ல.

    • இதை பேசினது யாரு அண்ணனா அண்ணன் மாதிரி இருக்கும் குளோனிங் அண்ணனா ;
      1981-ம் ஆண்டு எத்தியோப்பியா நாட்டுப் பள்ளி ஆசிரியராக நான் பணியாற்றத் துவங்கியபோதே வெளிநாட்டுப் பணத்தில்தான் (Ethiopian Birr) சம்பாதித்தேன். 1989-ம் ஆண்டு அமெரிக்காவுக்குப் போன பிறகு, அமெரிக்க டாலர், யூரோ என சம்பாதித்தேன்.

      ஹவாய் பல்கலைக்கழகத்தில் விரிவுரையாளராக வேலை பார்த்தவாறே, அந்த வருமானத்தில் நான் முனைவர் பட்டத்துக்குப் பயின்றேன், எனது மனைவி MSW பட்டத்துக்குப் படிக்க உதவினேன். இந்தியாவுக்குத் திரும்பி, நாகர்கோவில் அருகே கிராமப்புறத்தில் ஏழைக் குடும்பங்களின் முதல் தலைமுறை மாணவ, மாணவியர்க்கு நவீன கல்வி வழங்கும் ஆங்கிலப் பள்ளிக்கூடம் அமைப்பதென்று திட்டமிட்டு, இருவரும் கடுமையாக உழைத்தோம். குருவி சேர்ப்பது போல காசு சேர்த்தோம். மிகமிகச் சிக்கனமாக வாழ்ந்தோம். பல்கலைக்கழக வாழ்வு முடிந்து, வேலைகளில் சேர்ந்த பிறகும் சிக்கனமாகவே வாழ்ந்தோம். பள்ளிக்கூடத்திற்கு வேண்டிய நிலம் வாங்கினோம், கட்டிடங்கள் கட்டுவதற்கு காசு சேமித்தோம். எந்த அந்நிய நாட்டு நிறுவனங்களிடமிருந்தோ, அறக்கட்டளைகளிடமிருந்தோ, தனியாரிடமிருந்தோ எந்தப் பண உதவியும் பெறவில்லை.

      எனது சுயமரியாதையை, கவுரவத்தை, கண்ணியத்தை நான் கண்ணெனப் போற்றுவதால் அமெரிக்கா முழுவதும், ஐரோப்பாவில் பல நாடுகளிலும் எனக்கு மிக நெருங்கிய நண்பர்கள் இருந்தாலும், தனிப்பட்டத் தேவைகளுக்காக யாரிடமும் எந்தப் பண உதவியோ, பொருளுதவியோ நான் கேட்டதுமில்லை, பெற்றதுமில்லை. இந்த நண்பர்கள் என் மீது மிகுந்த அன்பும், மரியாதையும் கொண்டிருப்பதற்கு முக்கியமான காரணமும் இதுதான்.

      2003-ஆம் ஆண்டு பள்ளிக்கூடம் தொடங்கிய பிறகு, மத்திய அரசின் முறையான அனுமதி பெற்று ஒரே ஒரு முறை ஹானலூலூ அறக்கட்டளை ஒன்றிடமிருந்து பள்ளி வாகனம் வாங்குவதற்கு வெறும் நான்கு லட்சம் ரூபாய் உதவி பெற்றேன். அதேபோல ஒரு தமிழக அறக்கட்டளை சில நண்பர்களின் ஆதரவு கிடைக்கும்போது மட்டும் சிறு உதவிகள் செய்தது. ஆண்டுதோறும் வரவு-செலவு தணிக்கை செய்து, அவர்களுக்கும், மத்திய அரசுக்கும் உரிய படிவங்களில் முறையாக கணக்குக் காண்பித்தேன்.
      இவர் வாயால சுட்ட வடை இதுதான்

      கூடங்குளம் அணு உலையால் பாதிப்பு என்பதில் மாற்றுக் கருத்து யாருக்கும் இருக்க இயலாது

      அண்ணனைக் கொண்டு நடத்திய போராட்டம் படுகொலையின் தாக்கம் தமிழகத்தில் தாக்காமல் இருக்கவே என்பதையும் உணர்வீர்

  3. இலங்கை இன அழிப்புக்கு உதவியாக தமிழக மக்கள் இன அழிப்புக்கேதிரான போராட்டத்தை வெற்றிகரமாக நடத்திடாமல் இருக்க…. அண்ணன் நடத்தியது கூடங்குளம் போராட்ட நாடகம். இந்த தேர்தலுடன் கூடன்குலப் போராட்டம் மக்கள் மனதில் இருந்து மறக்கடிக்கவே தேர்தலில் போட்டி என்பதும் உங்களுக்கு விரைவில் தெரியவரும் அப்பொழுது பேசுவோம் தேர்தல் முடிந்த பிறகு சட்ட மன்ற தேர்தலுக்கு முன் உண்மை வெளிச்சத்திற்கு வரும்

  4. அவரைப் பற்றி அவர் சொன்னதை தவிர வேறென்ன உங்களுக்கு தெரியும் அவரைப் பற்றி

    13 வருஷம் என்ன செய்தாருன்னு ஆதாரத்துடன் சொன்னால் உங்களின் கருத்தை ஏற்றுக் கொள்வதுடன் அண்ணனுக்காக வாக்கு கேட்டு வீதி வீதியாக செல்வேன்

    கொடுக்க முடியவில்லை என்றால் நான் கொடுக்கும் வேலையை செய்ய நீங்கள் தயாரா (என்ன வேலை கொடுக்கலாம் சொல்லுங்க மக்கா ) ஒருவருக்கு பதில் சொல்ல 16 பேரை அழைக்கும் நீரெல்லாம் வக்காலத்து வாங்கி இந்த அண்ணன் ஜெயித்து இந்த நாடு உருப்பட்டு வெளங்கிடும்

  5. Redlin Jose says my fb Timeline ஏன் முட்டாள் தனமான கேள்விகள் கேட்கிறீர்கள்? முனைவர் பட்டம் வாங்கியவர்கள் நமது ஊர் கல்லூரியிலே பேராசிரியராக வேலைபார்ப்பவர்கள் லட்சங்களில் சம்பளம் வாங்குகிறார்கள்.. அப்படி இருக்கும் போது அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளில் வேலைபார்த்தால் சொல்லவா வேண்டும்.. அதுவும் ஒன்றிரண்டு ஆண்டுகள் கிடையாது.. கிட்டத்தட்ட 13 ஆண்டுகள் அமெரிக்காவில் மட்டும் வேலை பார்த்திருக்கிறார்.. அவர் தாக்கல் செய்த அபிடவிட்டில் சொத்துக்கள் வாங்கிய ஆண்டு மற்றும் வாங்கிய போது அதன் விலை விவரம் எல்லாம் குறிப்பிட்டுள்ளார்.. சரியாக பாருங்கள்.. இருபது ஆண்டுகளுக்கு முன்னர் பல்கலைகழகத்தில் பேராசிரியராக இருப்பவருக்கு இவ்வளவு கூட சம்பாதிக்க முடியாதா?

  6. ஹானலூலூ அறக்கட்டளை; ஹானலூலூ அறக்கட்டளைஎங்கே இருக்கின்றது அதன் நிர்வாகிகள் யார் கண்டுபிடியுங்கள் பார்க்கலாம்

  7. இது சொன்னது யாருங்க நீங்கதானே உங்கள் சவுக்குலேயே பிரசுரம் பண்ணி இருந்தீங்க

    1981-ம் ஆண்டு எத்தியோப்பியா நாட்டுப் பள்ளி ஆசிரியராக நான் பணியாற்றத் துவங்கியபோதே வெளிநாட்டுப் பணத்தில்தான் (Ethiopian Birr) சம்பாதித்தேன். 1989-ம் ஆண்டு அமெரிக்காவுக்குப் போன பிறகு, அமெரிக்க டாலர், யூரோ என சம்பாதித்தேன்.

    ஹவாய் பல்கலைக்கழகத்தில் விரிவுரையாளராக வேலை பார்த்தவாறே, அந்த வருமானத்தில் நான் முனைவர் பட்டத்துக்குப் பயின்றேன், எனது மனைவி MSW பட்டத்துக்குப் படிக்க உதவினேன். இந்தியாவுக்குத் திரும்பி, நாகர்கோவில் அருகே கிராமப்புறத்தில் ஏழைக் குடும்பங்களின் முதல் தலைமுறை மாணவ, மாணவியர்க்கு நவீன கல்வி வழங்கும் ஆங்கிலப் பள்ளிக்கூடம் அமைப்பதென்று திட்டமிட்டு, இருவரும் கடுமையாக உழைத்தோம். குருவி சேர்ப்பது போல காசு சேர்த்தோம். மிகமிகச் சிக்கனமாக வாழ்ந்தோம். பல்கலைக்கழக வாழ்வு முடிந்து, வேலைகளில் சேர்ந்த பிறகும் சிக்கனமாகவே வாழ்ந்தோம். பள்ளிக்கூடத்திற்கு வேண்டிய நிலம் வாங்கினோம், கட்டிடங்கள் கட்டுவதற்கு காசு சேமித்தோம். எந்த அந்நிய நாட்டு நிறுவனங்களிடமிருந்தோ, அறக்கட்டளைகளிடமிருந்தோ, தனியாரிடமிருந்தோ எந்தப் பண உதவியும் பெறவில்லை.

    எனது சுயமரியாதையை, கவுரவத்தை, கண்ணியத்தை நான் கண்ணெனப் போற்றுவதால் அமெரிக்கா முழுவதும், ஐரோப்பாவில் பல நாடுகளிலும் எனக்கு மிக நெருங்கிய நண்பர்கள் இருந்தாலும், தனிப்பட்டத் தேவைகளுக்காக யாரிடமும் எந்தப் பண உதவியோ, பொருளுதவியோ நான் கேட்டதுமில்லை, பெற்றதுமில்லை. இந்த நண்பர்கள் என் மீது மிகுந்த அன்பும், மரியாதையும் கொண்டிருப்பதற்கு முக்கியமான காரணமும் இதுதான்.

    2003-ஆம் ஆண்டு பள்ளிக்கூடம் தொடங்கிய பிறகு, மத்திய அரசின் முறையான அனுமதி பெற்று ஒரே ஒரு முறை ஹானலூலூ அறக்கட்டளை ஒன்றிடமிருந்து பள்ளி வாகனம் வாங்குவதற்கு வெறும் நான்கு லட்சம் ரூபாய் உதவி பெற்றேன். அதேபோல ஒரு தமிழக அறக்கட்டளை சில நண்பர்களின் ஆதரவு கிடைக்கும்போது மட்டும் சிறு உதவிகள் செய்தது. ஆண்டுதோறும் வரவு-செலவு தணிக்கை செய்து, அவர்களுக்கும், மத்திய அரசுக்கும் உரிய படிவங்களில் முறையாக கணக்குக் காண்பித்தேன்.

    இதை பேசினது யாரு அண்ணனா அண்ணன் மாதிரி இருக்கும் குளோனிங் அண்ணனா

  8. //டிசம்பர் 28 அரவிந்த கெஜ்ரிவால் முதலமைச்சராக பொறுப்பேற்கிறார். அதற்கு மறுநாள் பிரஷாந்த் பூஷன் அவராகவே எங்களை வந்து சந்தித்து அழைப்பு விடுத்தார். அந்த அழைப்பு பற்றி எங்கள் மக்களிடம் விவாதித்தோம். ஐந்து நிபந்தனைகள் விதிப்பது என்று முடிவு செய்தோம். அவற்றை ஏற்றுக் கொள்வதாக ஆம் ஆத்மி கட்சியில் இருந்து எழுத்துப்பூர்வமாக பதில் அனுப்பினார்கள். அந்தப் பதிலையும் எங்கள் மக்கள் முன்னால் வைத்து விவாதித்தோம். //

    அந்த விதிமுறைகள் என்ன அவர்கள் ஏற்றுக் கொண்டது என்ன இடிந்த கரை மக்களிடம் எதைக் காட்டி விவாதம் செய்தார்கள் என்று காண்பிக்க அல்லது வாங்கி உங்களால் வெளியிட்டு எழுத முடியுமா?

  9. த. முத்துகிருஷ்ணன் says:

    தானும் ஒரு சராசரி அரசியல்வாதியாக மாறி வருகிறார். இவரின் எந்தக் கோ ரிக்கையையும் ஆம் ஆத்மி இதுவரை ஏற்றுட்க கொள்ளவே இல்லை, ஆம் ஆத்மி என்ற பெயரை தமிழ்படுத்தி பயன்படுத்துவதா சொன்னார், இன்று ஆம் ஆத்மி என்று தான் குல்லா போட்டு தமிழர்கள் தலையிலும் குல்லா போட்டுக்கொண்டிருக்கிறார். இவரை மக்கள் தெளிவாக புரிந்து கொண்டுவிட்டார்கள், ஏமாற மக்கள் தயாராக இல்லை

  10. Senthilvelan says:

    1. Udhayakumar is candidate of Churches. His anti goverment activities are sponsored and fully backed up churches, which in turn is controlled by CIA & Amercian government.

    2. When whole Tamilnadu is reeling under severe power crisis, he is fuelling the crisis brainwashing innocent people.

    3. Christian missionaries spend almost Rs.15000 crores in India for conversion of people. AAP is partly funded by CIA and American Government.

    http://indiatoday.intoday.in/story/independent-churches-mushroom-across-india-attracting-foreign-funds/1/136664.html

    http://bharatabharati.wordpress.com/2013/08/27/government-cracks-down-on-foreign-funding-of-christian-ngos-newsbharati/

    http://www.ibtl.in/news/international/1764/it-s-official–christian-missionaries-donate-billions-to-indian-ngos/

    • ஹானலூலூ அறக்கட்டளைஎங்கே இருக்கின்றது அதன் நிர்வாகிகள் யார் கண்டுபிடியுங்கள் பார்க்கலாம்

  11. manidhan says:

    Good

    • இதை பேசினது யாரு அண்ணனா அண்ணன் மாதிரி இருக்கும் குளோனிங் அண்ணனா ;
      1981-ம் ஆண்டு எத்தியோப்பியா நாட்டுப் பள்ளி ஆசிரியராக நான் பணியாற்றத் துவங்கியபோதே வெளிநாட்டுப் பணத்தில்தான் (Ethiopian Birr) சம்பாதித்தேன். 1989-ம் ஆண்டு அமெரிக்காவுக்குப் போன பிறகு, அமெரிக்க டாலர், யூரோ என சம்பாதித்தேன்.

      ஹவாய் பல்கலைக்கழகத்தில் விரிவுரையாளராக வேலை பார்த்தவாறே, அந்த வருமானத்தில் நான் முனைவர் பட்டத்துக்குப் பயின்றேன், எனது மனைவி MSW பட்டத்துக்குப் படிக்க உதவினேன். இந்தியாவுக்குத் திரும்பி, நாகர்கோவில் அருகே கிராமப்புறத்தில் ஏழைக் குடும்பங்களின் முதல் தலைமுறை மாணவ, மாணவியர்க்கு நவீன கல்வி வழங்கும் ஆங்கிலப் பள்ளிக்கூடம் அமைப்பதென்று திட்டமிட்டு, இருவரும் கடுமையாக உழைத்தோம். குருவி சேர்ப்பது போல காசு சேர்த்தோம். மிகமிகச் சிக்கனமாக வாழ்ந்தோம். பல்கலைக்கழக வாழ்வு முடிந்து, வேலைகளில் சேர்ந்த பிறகும் சிக்கனமாகவே வாழ்ந்தோம். பள்ளிக்கூடத்திற்கு வேண்டிய நிலம் வாங்கினோம், கட்டிடங்கள் கட்டுவதற்கு காசு சேமித்தோம். எந்த அந்நிய நாட்டு நிறுவனங்களிடமிருந்தோ, அறக்கட்டளைகளிடமிருந்தோ, தனியாரிடமிருந்தோ எந்தப் பண உதவியும் பெறவில்லை.

      எனது சுயமரியாதையை, கவுரவத்தை, கண்ணியத்தை நான் கண்ணெனப் போற்றுவதால் அமெரிக்கா முழுவதும், ஐரோப்பாவில் பல நாடுகளிலும் எனக்கு மிக நெருங்கிய நண்பர்கள் இருந்தாலும், தனிப்பட்டத் தேவைகளுக்காக யாரிடமும் எந்தப் பண உதவியோ, பொருளுதவியோ நான் கேட்டதுமில்லை, பெற்றதுமில்லை. இந்த நண்பர்கள் என் மீது மிகுந்த அன்பும், மரியாதையும் கொண்டிருப்பதற்கு முக்கியமான காரணமும் இதுதான்.

      2003-ஆம் ஆண்டு பள்ளிக்கூடம் தொடங்கிய பிறகு, மத்திய அரசின் முறையான அனுமதி பெற்று ஒரே ஒரு முறை ஹானலூலூ அறக்கட்டளை ஒன்றிடமிருந்து பள்ளி வாகனம் வாங்குவதற்கு வெறும் நான்கு லட்சம் ரூபாய் உதவி பெற்றேன். அதேபோல ஒரு தமிழக அறக்கட்டளை சில நண்பர்களின் ஆதரவு கிடைக்கும்போது மட்டும் சிறு உதவிகள் செய்தது. ஆண்டுதோறும் வரவு-செலவு தணிக்கை செய்து, அவர்களுக்கும், மத்திய அரசுக்கும் உரிய படிவங்களில் முறையாக கணக்குக் காண்பித்தேன்.
      இவர் வாயால சுட்ட வடை இதுதான்

      கூடங்குளம் அணு உலையால் பாதிப்பு என்பதில் மாற்றுக் கருத்து யாருக்கும் இருக்க இயலாது

      அண்ணனைக் கொண்டு நடத்திய போராட்டம் படுகொலையின் தாக்கம் தமிழகத்தில் தாக்காமல் இருக்கவே என்பதையும் உணர்வீர்

  12. Raja says:

    வினவில் ஆம் ஆத்மி கட்சியின் நிதி ஆதாரம் குறித்து தரவுகளுடன் கேள்வி எழப்பபட்டுள்ளது.போர்ட் பவுண்டடேஷன் இடம் இருந்து அரவிந்த் கேஜ்ரிவாலின் தொண்டு பிருவனம் பணம் பெற்றதும், போர்ட் பவுண்டடேஷனின் நிஜ முகத்தையும் அக்கட்டுரை அம்பலபடுத்தயுள்ளது.அதனை இக்கட்டுரை தொடும் என எதிர்பார்த்தேன்.

    • இதை பேசினது யாரு அண்ணனா அண்ணன் மாதிரி இருக்கும் குளோனிங் அண்ணனா ;
      1981-ம் ஆண்டு எத்தியோப்பியா நாட்டுப் பள்ளி ஆசிரியராக நான் பணியாற்றத் துவங்கியபோதே வெளிநாட்டுப் பணத்தில்தான் (Ethiopian Birr) சம்பாதித்தேன். 1989-ம் ஆண்டு அமெரிக்காவுக்குப் போன பிறகு, அமெரிக்க டாலர், யூரோ என சம்பாதித்தேன்.

      ஹவாய் பல்கலைக்கழகத்தில் விரிவுரையாளராக வேலை பார்த்தவாறே, அந்த வருமானத்தில் நான் முனைவர் பட்டத்துக்குப் பயின்றேன், எனது மனைவி MSW பட்டத்துக்குப் படிக்க உதவினேன். இந்தியாவுக்குத் திரும்பி, நாகர்கோவில் அருகே கிராமப்புறத்தில் ஏழைக் குடும்பங்களின் முதல் தலைமுறை மாணவ, மாணவியர்க்கு நவீன கல்வி வழங்கும் ஆங்கிலப் பள்ளிக்கூடம் அமைப்பதென்று திட்டமிட்டு, இருவரும் கடுமையாக உழைத்தோம். குருவி சேர்ப்பது போல காசு சேர்த்தோம். மிகமிகச் சிக்கனமாக வாழ்ந்தோம். பல்கலைக்கழக வாழ்வு முடிந்து, வேலைகளில் சேர்ந்த பிறகும் சிக்கனமாகவே வாழ்ந்தோம். பள்ளிக்கூடத்திற்கு வேண்டிய நிலம் வாங்கினோம், கட்டிடங்கள் கட்டுவதற்கு காசு சேமித்தோம். எந்த அந்நிய நாட்டு நிறுவனங்களிடமிருந்தோ, அறக்கட்டளைகளிடமிருந்தோ, தனியாரிடமிருந்தோ எந்தப் பண உதவியும் பெறவில்லை.

      எனது சுயமரியாதையை, கவுரவத்தை, கண்ணியத்தை நான் கண்ணெனப் போற்றுவதால் அமெரிக்கா முழுவதும், ஐரோப்பாவில் பல நாடுகளிலும் எனக்கு மிக நெருங்கிய நண்பர்கள் இருந்தாலும், தனிப்பட்டத் தேவைகளுக்காக யாரிடமும் எந்தப் பண உதவியோ, பொருளுதவியோ நான் கேட்டதுமில்லை, பெற்றதுமில்லை. இந்த நண்பர்கள் என் மீது மிகுந்த அன்பும், மரியாதையும் கொண்டிருப்பதற்கு முக்கியமான காரணமும் இதுதான்.

      2003-ஆம் ஆண்டு பள்ளிக்கூடம் தொடங்கிய பிறகு, மத்திய அரசின் முறையான அனுமதி பெற்று ஒரே ஒரு முறை ஹானலூலூ அறக்கட்டளை ஒன்றிடமிருந்து பள்ளி வாகனம் வாங்குவதற்கு வெறும் நான்கு லட்சம் ரூபாய் உதவி பெற்றேன். அதேபோல ஒரு தமிழக அறக்கட்டளை சில நண்பர்களின் ஆதரவு கிடைக்கும்போது மட்டும் சிறு உதவிகள் செய்தது. ஆண்டுதோறும் வரவு-செலவு தணிக்கை செய்து, அவர்களுக்கும், மத்திய அரசுக்கும் உரிய படிவங்களில் முறையாக கணக்குக் காண்பித்தேன்.
      இவர் வாயால சுட்ட வடை இதுதான்

      கூடங்குளம் அணு உலையால் பாதிப்பு என்பதில் மாற்றுக் கருத்து யாருக்கும் இருக்க இயலாது

      அண்ணனைக் கொண்டு நடத்திய போராட்டம் படுகொலையின் தாக்கம் தமிழகத்தில் தாக்காமல் இருக்கவே என்பதையும் உணர்வீர்

  13. Carol says:

    Salute for Mr.Udayakumar

    • இதை பேசினது யாரு அண்ணனா அண்ணன் மாதிரி இருக்கும் குளோனிங் அண்ணனா ;
      1981-ம் ஆண்டு எத்தியோப்பியா நாட்டுப் பள்ளி ஆசிரியராக நான் பணியாற்றத் துவங்கியபோதே வெளிநாட்டுப் பணத்தில்தான் (Ethiopian Birr) சம்பாதித்தேன். 1989-ம் ஆண்டு அமெரிக்காவுக்குப் போன பிறகு, அமெரிக்க டாலர், யூரோ என சம்பாதித்தேன்.

      ஹவாய் பல்கலைக்கழகத்தில் விரிவுரையாளராக வேலை பார்த்தவாறே, அந்த வருமானத்தில் நான் முனைவர் பட்டத்துக்குப் பயின்றேன், எனது மனைவி MSW பட்டத்துக்குப் படிக்க உதவினேன். இந்தியாவுக்குத் திரும்பி, நாகர்கோவில் அருகே கிராமப்புறத்தில் ஏழைக் குடும்பங்களின் முதல் தலைமுறை மாணவ, மாணவியர்க்கு நவீன கல்வி வழங்கும் ஆங்கிலப் பள்ளிக்கூடம் அமைப்பதென்று திட்டமிட்டு, இருவரும் கடுமையாக உழைத்தோம். குருவி சேர்ப்பது போல காசு சேர்த்தோம். மிகமிகச் சிக்கனமாக வாழ்ந்தோம். பல்கலைக்கழக வாழ்வு முடிந்து, வேலைகளில் சேர்ந்த பிறகும் சிக்கனமாகவே வாழ்ந்தோம். பள்ளிக்கூடத்திற்கு வேண்டிய நிலம் வாங்கினோம், கட்டிடங்கள் கட்டுவதற்கு காசு சேமித்தோம். எந்த அந்நிய நாட்டு நிறுவனங்களிடமிருந்தோ, அறக்கட்டளைகளிடமிருந்தோ, தனியாரிடமிருந்தோ எந்தப் பண உதவியும் பெறவில்லை.

      எனது சுயமரியாதையை, கவுரவத்தை, கண்ணியத்தை நான் கண்ணெனப் போற்றுவதால் அமெரிக்கா முழுவதும், ஐரோப்பாவில் பல நாடுகளிலும் எனக்கு மிக நெருங்கிய நண்பர்கள் இருந்தாலும், தனிப்பட்டத் தேவைகளுக்காக யாரிடமும் எந்தப் பண உதவியோ, பொருளுதவியோ நான் கேட்டதுமில்லை, பெற்றதுமில்லை. இந்த நண்பர்கள் என் மீது மிகுந்த அன்பும், மரியாதையும் கொண்டிருப்பதற்கு முக்கியமான காரணமும் இதுதான்.

      2003-ஆம் ஆண்டு பள்ளிக்கூடம் தொடங்கிய பிறகு, மத்திய அரசின் முறையான அனுமதி பெற்று ஒரே ஒரு முறை ஹானலூலூ அறக்கட்டளை ஒன்றிடமிருந்து பள்ளி வாகனம் வாங்குவதற்கு வெறும் நான்கு லட்சம் ரூபாய் உதவி பெற்றேன். அதேபோல ஒரு தமிழக அறக்கட்டளை சில நண்பர்களின் ஆதரவு கிடைக்கும்போது மட்டும் சிறு உதவிகள் செய்தது. ஆண்டுதோறும் வரவு-செலவு தணிக்கை செய்து, அவர்களுக்கும், மத்திய அரசுக்கும் உரிய படிவங்களில் முறையாக கணக்குக் காண்பித்தேன்.
      இவர் வாயால சுட்ட வடை இதுதான்

      கூடங்குளம் அணு உலையால் பாதிப்பு என்பதில் மாற்றுக் கருத்து யாருக்கும் இருக்க இயலாது

      அண்ணனைக் கொண்டு நடத்திய போராட்டம் படுகொலையின் தாக்கம் தமிழகத்தில் தாக்காமல் இருக்கவே என்பதையும் உணர்வீர்

  14. rk says:

    ரெம்ப பேச கூடாது. நீரெல்லாம் வளர வேண்டிய ஆளு.

  15. இளம்பிறை says:

    சுருட்டியவர்களிடையே உதயகுமரன் வாழ்வதற்காகப் பிறக்கவில்லை! உழைப்பாளிகளின் தோளோடு தோள் சேர்ந்து இன்னமும் உழைக்கவே போராடினார். இந்நிலையில் அவருக்கு வந்த இடையூறுகள், மிரட்டல்கள் எத்தனையோ?
    என்றாலும் கொண்டகொள்கையில் தொடர்ந்து போராடினார் எந்த இனத்திற்கு அறிவும்செல்வாக்கும் கிடையாது என அரசு நினைத்ததோ, கட்சிகள் நினைத்தனவோ அந்நிலையில் அவர்கள்தான் மனிதர்கள். அவர்களுக்கு உரிய நிலையில் புரிய வைத்துப் போராட்டத்தைத் தொடங்கினார் உதயகுமார்.
    இன்றளவும் ஒருங்கிணைப்பாளர் தானே தவிர அவர் அவர்களுக்குத் தலைவன் இல்லை என்பதிலும் உறுதியாக நிலை எடுத்து இருக்கிறார். ஆம்! ஆம் ஆத்மி! இதுதான் எல்லோர் மனத்திலும் ஒருவகை மயக்கம், தயக்கம், நெருடல் போன்றவற்றை ஏற்படுத்தி உள்ளது. இது பிழையில்லை!
    ஆனால்……………….. ஏன் இப்படி என நினைத்துப் பார்த்தால் இன்றைய சூழலில் அரசியலில் இருந்துதான், அதுவும் போராளிகளின் மனத்தைப் புரிந்துக்கொண்டு அணு உலையை மூடுவதற்கு உரிய கட்சியாக இருப்பதனால் மட்டுமே உதயகுமரன் மற்றும் சார்ந்தவர்கள் உள்ளனர். இதில் பிழையோ தவறோ தெரிய இல்லை! காவு வாங்கத் துடிக்கும் கட்சிகள் அனைத்திற்கும் உதயகுமரனின் அரசியல் நுழைவு ஓர் அச்சத்தை உருவாக்கியுள்ளது.

    • இதை பேசினது யாரு அண்ணனா அண்ணன் மாதிரி இருக்கும் குளோனிங் அண்ணனா ;
      1981-ம் ஆண்டு எத்தியோப்பியா நாட்டுப் பள்ளி ஆசிரியராக நான் பணியாற்றத் துவங்கியபோதே வெளிநாட்டுப் பணத்தில்தான் (Ethiopian Birr) சம்பாதித்தேன். 1989-ம் ஆண்டு அமெரிக்காவுக்குப் போன பிறகு, அமெரிக்க டாலர், யூரோ என சம்பாதித்தேன்.

      ஹவாய் பல்கலைக்கழகத்தில் விரிவுரையாளராக வேலை பார்த்தவாறே, அந்த வருமானத்தில் நான் முனைவர் பட்டத்துக்குப் பயின்றேன், எனது மனைவி MSW பட்டத்துக்குப் படிக்க உதவினேன். இந்தியாவுக்குத் திரும்பி, நாகர்கோவில் அருகே கிராமப்புறத்தில் ஏழைக் குடும்பங்களின் முதல் தலைமுறை மாணவ, மாணவியர்க்கு நவீன கல்வி வழங்கும் ஆங்கிலப் பள்ளிக்கூடம் அமைப்பதென்று திட்டமிட்டு, இருவரும் கடுமையாக உழைத்தோம். குருவி சேர்ப்பது போல காசு சேர்த்தோம். மிகமிகச் சிக்கனமாக வாழ்ந்தோம். பல்கலைக்கழக வாழ்வு முடிந்து, வேலைகளில் சேர்ந்த பிறகும் சிக்கனமாகவே வாழ்ந்தோம். பள்ளிக்கூடத்திற்கு வேண்டிய நிலம் வாங்கினோம், கட்டிடங்கள் கட்டுவதற்கு காசு சேமித்தோம். எந்த அந்நிய நாட்டு நிறுவனங்களிடமிருந்தோ, அறக்கட்டளைகளிடமிருந்தோ, தனியாரிடமிருந்தோ எந்தப் பண உதவியும் பெறவில்லை.

      எனது சுயமரியாதையை, கவுரவத்தை, கண்ணியத்தை நான் கண்ணெனப் போற்றுவதால் அமெரிக்கா முழுவதும், ஐரோப்பாவில் பல நாடுகளிலும் எனக்கு மிக நெருங்கிய நண்பர்கள் இருந்தாலும், தனிப்பட்டத் தேவைகளுக்காக யாரிடமும் எந்தப் பண உதவியோ, பொருளுதவியோ நான் கேட்டதுமில்லை, பெற்றதுமில்லை. இந்த நண்பர்கள் என் மீது மிகுந்த அன்பும், மரியாதையும் கொண்டிருப்பதற்கு முக்கியமான காரணமும் இதுதான்.

      2003-ஆம் ஆண்டு பள்ளிக்கூடம் தொடங்கிய பிறகு, மத்திய அரசின் முறையான அனுமதி பெற்று ஒரே ஒரு முறை ஹானலூலூ அறக்கட்டளை ஒன்றிடமிருந்து பள்ளி வாகனம் வாங்குவதற்கு வெறும் நான்கு லட்சம் ரூபாய் உதவி பெற்றேன். அதேபோல ஒரு தமிழக அறக்கட்டளை சில நண்பர்களின் ஆதரவு கிடைக்கும்போது மட்டும் சிறு உதவிகள் செய்தது. ஆண்டுதோறும் வரவு-செலவு தணிக்கை செய்து, அவர்களுக்கும், மத்திய அரசுக்கும் உரிய படிவங்களில் முறையாக கணக்குக் காண்பித்தேன்.
      இவர் வாயால சுட்ட வடை இதுதான்

      கூடங்குளம் அணு உலையால் பாதிப்பு என்பதில் மாற்றுக் கருத்து யாருக்கும் இருக்க இயலாது

      அண்ணனைக் கொண்டு நடத்திய போராட்டம் படுகொலையின் தாக்கம் தமிழகத்தில் தாக்காமல் இருக்கவே என்பதையும் உணர்வீர்

  16. paandiyan says:

    securlar idiots, this should happen in india soon
    சீனாவில் பாகிஸ்தான் எல்லை பகுதியான ஸின்ஜியாங் மாகாணத்தின் உகியார் முஸ்லிம் பயங்கரவாதிகளின் ஆதிக்கம் நிறைந்த பகுதியாகும். இங்கு, சாவு வீட்டில் அழவும், திருமணத்தின் போது சிரிக்கவும் கூட பொதுமக்களுக்கு பயங்கரவாதிகள் தடை விதித்துள்ளனர்.

    சீனாவில் இருந்து உகியார் பகுதியை பிரித்து தனி நாடு வழங்கக் கோரி, அப்பாவி மக்களை கொன்று குவித்து வரும் முஸ்லிம் பயங்கரவாதிகள், ஏற்கனவே டி.வி. நிகழ்ச்சிகளை தடை செய்தல், ரேடியோ கேட்பது, பத்திரிகைகள் படிப்பது, பாட்டு பாடுவது மற்றும் நடனமாட தடை விதித்துள்ளனர்.

    இது போதாது என்று, தற்போது கூடுதலாக திருமண வீட்டிலும், மகிழ்ச்சியான நேரங்களிலும் சிரித்து மகிழக்கூடாது. சாவு வீட்டிலும் துக்கம் தாங்காமல் அழக்கூடாது என்றும் தடை விதித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளன.

    இது குறித்து ஸின்ஜியாங் மாகாண ஆளுநர், பயங்கரவாதிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி சீன அரசுக்கு கடிதம் எழுதியுள்ளார்.

  17. sunil says:

    இந்த நல்ல மனிதர் வெற்றி பெற வேண்டும்.ஆனால் நல்லவர்களுக்கு நாம் செய்யும் மரியாதை தான் உலக பிரசித்தம் ஆயிற்றே. மதுரையில் போட்டியிட்ட ms உதயமூர்த்திக்கு நாம் செய்த மரியாதையை மறக்க முடியுமா அல்லது வாயால் வடை சுட்ட அண்ணாதுரையிடம் மயங்கி காமராஜரையே தூக்கியெறிந்தததையும் தான் மறுக்கமுடியுமா

    • இதை பேசினது யாரு அண்ணனா அண்ணன் மாதிரி இருக்கும் குளோனிங் அண்ணனா ;
      1981-ம் ஆண்டு எத்தியோப்பியா நாட்டுப் பள்ளி ஆசிரியராக நான் பணியாற்றத் துவங்கியபோதே வெளிநாட்டுப் பணத்தில்தான் (Ethiopian Birr) சம்பாதித்தேன். 1989-ம் ஆண்டு அமெரிக்காவுக்குப் போன பிறகு, அமெரிக்க டாலர், யூரோ என சம்பாதித்தேன்.

      ஹவாய் பல்கலைக்கழகத்தில் விரிவுரையாளராக வேலை பார்த்தவாறே, அந்த வருமானத்தில் நான் முனைவர் பட்டத்துக்குப் பயின்றேன், எனது மனைவி MSW பட்டத்துக்குப் படிக்க உதவினேன். இந்தியாவுக்குத் திரும்பி, நாகர்கோவில் அருகே கிராமப்புறத்தில் ஏழைக் குடும்பங்களின் முதல் தலைமுறை மாணவ, மாணவியர்க்கு நவீன கல்வி வழங்கும் ஆங்கிலப் பள்ளிக்கூடம் அமைப்பதென்று திட்டமிட்டு, இருவரும் கடுமையாக உழைத்தோம். குருவி சேர்ப்பது போல காசு சேர்த்தோம். மிகமிகச் சிக்கனமாக வாழ்ந்தோம். பல்கலைக்கழக வாழ்வு முடிந்து, வேலைகளில் சேர்ந்த பிறகும் சிக்கனமாகவே வாழ்ந்தோம். பள்ளிக்கூடத்திற்கு வேண்டிய நிலம் வாங்கினோம், கட்டிடங்கள் கட்டுவதற்கு காசு சேமித்தோம். எந்த அந்நிய நாட்டு நிறுவனங்களிடமிருந்தோ, அறக்கட்டளைகளிடமிருந்தோ, தனியாரிடமிருந்தோ எந்தப் பண உதவியும் பெறவில்லை.

      எனது சுயமரியாதையை, கவுரவத்தை, கண்ணியத்தை நான் கண்ணெனப் போற்றுவதால் அமெரிக்கா முழுவதும், ஐரோப்பாவில் பல நாடுகளிலும் எனக்கு மிக நெருங்கிய நண்பர்கள் இருந்தாலும், தனிப்பட்டத் தேவைகளுக்காக யாரிடமும் எந்தப் பண உதவியோ, பொருளுதவியோ நான் கேட்டதுமில்லை, பெற்றதுமில்லை. இந்த நண்பர்கள் என் மீது மிகுந்த அன்பும், மரியாதையும் கொண்டிருப்பதற்கு முக்கியமான காரணமும் இதுதான்.

      2003-ஆம் ஆண்டு பள்ளிக்கூடம் தொடங்கிய பிறகு, மத்திய அரசின் முறையான அனுமதி பெற்று ஒரே ஒரு முறை ஹானலூலூ அறக்கட்டளை ஒன்றிடமிருந்து பள்ளி வாகனம் வாங்குவதற்கு வெறும் நான்கு லட்சம் ரூபாய் உதவி பெற்றேன். அதேபோல ஒரு தமிழக அறக்கட்டளை சில நண்பர்களின் ஆதரவு கிடைக்கும்போது மட்டும் சிறு உதவிகள் செய்தது. ஆண்டுதோறும் வரவு-செலவு தணிக்கை செய்து, அவர்களுக்கும், மத்திய அரசுக்கும் உரிய படிவங்களில் முறையாக கணக்குக் காண்பித்தேன்.
      இவர் வாயால சுட்ட வடை இதுதான்

      கூடங்குளம் அணு உலையால் பாதிப்பு என்பதில் மாற்றுக் கருத்து யாருக்கும் இருக்க இயலாது

      அண்ணனைக் கொண்டு நடத்திய போராட்டம் படுகொலையின் தாக்கம் தமிழகத்தில் தாக்காமல் இருக்கவே என்பதையும் உணர்வீர்

  18. paandiyan says:

    romba yokiyan. idhua parunga;
    மோசடி அலை. நான் பார்த்தவரை மோடி அலையும் இல்லை. வலையும் இல்லை. நிறைய பணம் வைத்திருக்கிறார்கள். அதைப்போட்டு பாப்புலாரிட்டி உருவாக்குகிறார்கள்.

    ==
    ஏழு கோடி ரூபாய் சொத்து….

    இந்த சொத்துக்கள் எனது பரம்பரை சொத்துக்கள். நான் இப்போது சம்பாதித்தவை கிடையாது. அந்த சொத்துக்களை நான் குறைத்து மதிப்பிட்டு மனுத் தாக்கல் செய்திருக்க முடியும். தற்போது சொத்துக் கணக்கை தாக்கல் செய்த பல வேட்பாளர்கள் சந்தை மதிப்பை விட குறைத்தே காட்டியிருக்கிறார்கள். ஆனால், நான் அந்த சொத்துக்களின் இன்றைய சந்தை மதிப்பை அப்படியே தாக்கல் செய்துள்ளேன்.

    ===

    • இதை பேசினது யாரு அண்ணனா அண்ணன் மாதிரி இருக்கும் குளோனிங் அண்ணனா ;
      1981-ம் ஆண்டு எத்தியோப்பியா நாட்டுப் பள்ளி ஆசிரியராக நான் பணியாற்றத் துவங்கியபோதே வெளிநாட்டுப் பணத்தில்தான் (Ethiopian Birr) சம்பாதித்தேன். 1989-ம் ஆண்டு அமெரிக்காவுக்குப் போன பிறகு, அமெரிக்க டாலர், யூரோ என சம்பாதித்தேன்.

      ஹவாய் பல்கலைக்கழகத்தில் விரிவுரையாளராக வேலை பார்த்தவாறே, அந்த வருமானத்தில் நான் முனைவர் பட்டத்துக்குப் பயின்றேன், எனது மனைவி MSW பட்டத்துக்குப் படிக்க உதவினேன். இந்தியாவுக்குத் திரும்பி, நாகர்கோவில் அருகே கிராமப்புறத்தில் ஏழைக் குடும்பங்களின் முதல் தலைமுறை மாணவ, மாணவியர்க்கு நவீன கல்வி வழங்கும் ஆங்கிலப் பள்ளிக்கூடம் அமைப்பதென்று திட்டமிட்டு, இருவரும் கடுமையாக உழைத்தோம். குருவி சேர்ப்பது போல காசு சேர்த்தோம். மிகமிகச் சிக்கனமாக வாழ்ந்தோம். பல்கலைக்கழக வாழ்வு முடிந்து, வேலைகளில் சேர்ந்த பிறகும் சிக்கனமாகவே வாழ்ந்தோம். பள்ளிக்கூடத்திற்கு வேண்டிய நிலம் வாங்கினோம், கட்டிடங்கள் கட்டுவதற்கு காசு சேமித்தோம். எந்த அந்நிய நாட்டு நிறுவனங்களிடமிருந்தோ, அறக்கட்டளைகளிடமிருந்தோ, தனியாரிடமிருந்தோ எந்தப் பண உதவியும் பெறவில்லை.

      எனது சுயமரியாதையை, கவுரவத்தை, கண்ணியத்தை நான் கண்ணெனப் போற்றுவதால் அமெரிக்கா முழுவதும், ஐரோப்பாவில் பல நாடுகளிலும் எனக்கு மிக நெருங்கிய நண்பர்கள் இருந்தாலும், தனிப்பட்டத் தேவைகளுக்காக யாரிடமும் எந்தப் பண உதவியோ, பொருளுதவியோ நான் கேட்டதுமில்லை, பெற்றதுமில்லை. இந்த நண்பர்கள் என் மீது மிகுந்த அன்பும், மரியாதையும் கொண்டிருப்பதற்கு முக்கியமான காரணமும் இதுதான்.

      2003-ஆம் ஆண்டு பள்ளிக்கூடம் தொடங்கிய பிறகு, மத்திய அரசின் முறையான அனுமதி பெற்று ஒரே ஒரு முறை ஹானலூலூ அறக்கட்டளை ஒன்றிடமிருந்து பள்ளி வாகனம் வாங்குவதற்கு வெறும் நான்கு லட்சம் ரூபாய் உதவி பெற்றேன். அதேபோல ஒரு தமிழக அறக்கட்டளை சில நண்பர்களின் ஆதரவு கிடைக்கும்போது மட்டும் சிறு உதவிகள் செய்தது. ஆண்டுதோறும் வரவு-செலவு தணிக்கை செய்து, அவர்களுக்கும், மத்திய அரசுக்கும் உரிய படிவங்களில் முறையாக கணக்குக் காண்பித்தேன்.
      kindly reply ???????????

  19. தோழரே, ஒரு முழுமையான இதழாகவும், ஆங்கிலத்திலும் சவுக்கு பரிணமித்ததற்கு வாழ்த்துக்கள்.!!

    தோழர் உதயகுமாரை கண்மூடித்தனமாக எதிர்ப்பவர்களுக்கு…. அணு விபத்தினால் வரும் ஆபத்துக்களை தமிழில் படிக்க இங்கே செல்லவும்.. http://www.slideshare.net/nalulagu/1986-chernobyl-nuclear-accident-facts-stats-in-tamil அணுவிஷத்தின் பாதிப்பு பல தலைமுறைகளுக்கும், பல்லாயிரம் கிலோமீட்டர் தொலைவிற்கும், பல்லாயிரம் ஆண்டுகளுக்கும் இருக்கும்… அணு உலை பற்றிய ஆம் ஆத்மி கட்சியின் கருத்து இங்கே http://www.business-standard.com/article/pti-stories/aap-opposed-to-use-of-nuclear-energy-114040301372_1.html

    • இதை பேசினது யாரு அண்ணனா அண்ணன் மாதிரி இருக்கும் குளோனிங் அண்ணனா ;
      1981-ம் ஆண்டு எத்தியோப்பியா நாட்டுப் பள்ளி ஆசிரியராக நான் பணியாற்றத் துவங்கியபோதே வெளிநாட்டுப் பணத்தில்தான் (Ethiopian Birr) சம்பாதித்தேன். 1989-ம் ஆண்டு அமெரிக்காவுக்குப் போன பிறகு, அமெரிக்க டாலர், யூரோ என சம்பாதித்தேன்.

      ஹவாய் பல்கலைக்கழகத்தில் விரிவுரையாளராக வேலை பார்த்தவாறே, அந்த வருமானத்தில் நான் முனைவர் பட்டத்துக்குப் பயின்றேன், எனது மனைவி MSW பட்டத்துக்குப் படிக்க உதவினேன். இந்தியாவுக்குத் திரும்பி, நாகர்கோவில் அருகே கிராமப்புறத்தில் ஏழைக் குடும்பங்களின் முதல் தலைமுறை மாணவ, மாணவியர்க்கு நவீன கல்வி வழங்கும் ஆங்கிலப் பள்ளிக்கூடம் அமைப்பதென்று திட்டமிட்டு, இருவரும் கடுமையாக உழைத்தோம். குருவி சேர்ப்பது போல காசு சேர்த்தோம். மிகமிகச் சிக்கனமாக வாழ்ந்தோம். பல்கலைக்கழக வாழ்வு முடிந்து, வேலைகளில் சேர்ந்த பிறகும் சிக்கனமாகவே வாழ்ந்தோம். பள்ளிக்கூடத்திற்கு வேண்டிய நிலம் வாங்கினோம், கட்டிடங்கள் கட்டுவதற்கு காசு சேமித்தோம். எந்த அந்நிய நாட்டு நிறுவனங்களிடமிருந்தோ, அறக்கட்டளைகளிடமிருந்தோ, தனியாரிடமிருந்தோ எந்தப் பண உதவியும் பெறவில்லை.

      எனது சுயமரியாதையை, கவுரவத்தை, கண்ணியத்தை நான் கண்ணெனப் போற்றுவதால் அமெரிக்கா முழுவதும், ஐரோப்பாவில் பல நாடுகளிலும் எனக்கு மிக நெருங்கிய நண்பர்கள் இருந்தாலும், தனிப்பட்டத் தேவைகளுக்காக யாரிடமும் எந்தப் பண உதவியோ, பொருளுதவியோ நான் கேட்டதுமில்லை, பெற்றதுமில்லை. இந்த நண்பர்கள் என் மீது மிகுந்த அன்பும், மரியாதையும் கொண்டிருப்பதற்கு முக்கியமான காரணமும் இதுதான்.

      2003-ஆம் ஆண்டு பள்ளிக்கூடம் தொடங்கிய பிறகு, மத்திய அரசின் முறையான அனுமதி பெற்று ஒரே ஒரு முறை ஹானலூலூ அறக்கட்டளை ஒன்றிடமிருந்து பள்ளி வாகனம் வாங்குவதற்கு வெறும் நான்கு லட்சம் ரூபாய் உதவி பெற்றேன். அதேபோல ஒரு தமிழக அறக்கட்டளை சில நண்பர்களின் ஆதரவு கிடைக்கும்போது மட்டும் சிறு உதவிகள் செய்தது. ஆண்டுதோறும் வரவு-செலவு தணிக்கை செய்து, அவர்களுக்கும், மத்திய அரசுக்கும் உரிய படிவங்களில் முறையாக கணக்குக் காண்பித்தேன்.

      kindly reply

  20. gurunathan says:

    மோடி அலையும் இல்லை. ஒரு மண்ணாங்கட்டியும் இல்லை.
    கன்னியாகுமரியில் பொன்.ராதாகிருஷ்ணனை அண்ணன் உதயகுமார் வீழ்த்துவார். தமிழகத்தில் பாஜக மண்ணைக் கவ்வும்.

  21. Xavier says:

    ஆம் ஆத்மி க்காக இதுவரை 1000 பேரிடம் தொலைபேசியில் பேசி உள்ளேன். மாற்றம் உறுதி.

  22. முகிலன் says:

    கண்மண் தெரியாத அதிகார பண ஆயுத வெறியர்களின் “வளர்ச்சிக்கு ” எதிரான …
    விடாபிடியானதும் தூய்மையானதும் நளினமானதும் அதேநேரம் உறுதியானதுமான உங்கள் இயக்கம் தான் இந்தியாவின் மிகச்சிறந்த அரசியல் போராட்டங்களில் முதன்மையானது . தங்களின் வெற்றியை விரும்புகிறேன் .

    • இதை பேசினது யாரு அண்ணனா அண்ணன் மாதிரி இருக்கும் குளோனிங் அண்ணனா ;
      1981-ம் ஆண்டு எத்தியோப்பியா நாட்டுப் பள்ளி ஆசிரியராக நான் பணியாற்றத் துவங்கியபோதே வெளிநாட்டுப் பணத்தில்தான் (Ethiopian Birr) சம்பாதித்தேன். 1989-ம் ஆண்டு அமெரிக்காவுக்குப் போன பிறகு, அமெரிக்க டாலர், யூரோ என சம்பாதித்தேன்.

      ஹவாய் பல்கலைக்கழகத்தில் விரிவுரையாளராக வேலை பார்த்தவாறே, அந்த வருமானத்தில் நான் முனைவர் பட்டத்துக்குப் பயின்றேன், எனது மனைவி MSW பட்டத்துக்குப் படிக்க உதவினேன். இந்தியாவுக்குத் திரும்பி, நாகர்கோவில் அருகே கிராமப்புறத்தில் ஏழைக் குடும்பங்களின் முதல் தலைமுறை மாணவ, மாணவியர்க்கு நவீன கல்வி வழங்கும் ஆங்கிலப் பள்ளிக்கூடம் அமைப்பதென்று திட்டமிட்டு, இருவரும் கடுமையாக உழைத்தோம். குருவி சேர்ப்பது போல காசு சேர்த்தோம். மிகமிகச் சிக்கனமாக வாழ்ந்தோம். பல்கலைக்கழக வாழ்வு முடிந்து, வேலைகளில் சேர்ந்த பிறகும் சிக்கனமாகவே வாழ்ந்தோம். பள்ளிக்கூடத்திற்கு வேண்டிய நிலம் வாங்கினோம், கட்டிடங்கள் கட்டுவதற்கு காசு சேமித்தோம். எந்த அந்நிய நாட்டு நிறுவனங்களிடமிருந்தோ, அறக்கட்டளைகளிடமிருந்தோ, தனியாரிடமிருந்தோ எந்தப் பண உதவியும் பெறவில்லை.

      எனது சுயமரியாதையை, கவுரவத்தை, கண்ணியத்தை நான் கண்ணெனப் போற்றுவதால் அமெரிக்கா முழுவதும், ஐரோப்பாவில் பல நாடுகளிலும் எனக்கு மிக நெருங்கிய நண்பர்கள் இருந்தாலும், தனிப்பட்டத் தேவைகளுக்காக யாரிடமும் எந்தப் பண உதவியோ, பொருளுதவியோ நான் கேட்டதுமில்லை, பெற்றதுமில்லை. இந்த நண்பர்கள் என் மீது மிகுந்த அன்பும், மரியாதையும் கொண்டிருப்பதற்கு முக்கியமான காரணமும் இதுதான்.

      2003-ஆம் ஆண்டு பள்ளிக்கூடம் தொடங்கிய பிறகு, மத்திய அரசின் முறையான அனுமதி பெற்று ஒரே ஒரு முறை ஹானலூலூ அறக்கட்டளை ஒன்றிடமிருந்து பள்ளி வாகனம் வாங்குவதற்கு வெறும் நான்கு லட்சம் ரூபாய் உதவி பெற்றேன். அதேபோல ஒரு தமிழக அறக்கட்டளை சில நண்பர்களின் ஆதரவு கிடைக்கும்போது மட்டும் சிறு உதவிகள் செய்தது. ஆண்டுதோறும் வரவு-செலவு தணிக்கை செய்து, அவர்களுக்கும், மத்திய அரசுக்கும் உரிய படிவங்களில் முறையாக கணக்குக் காண்பித்தேன்.

      • RAJA says:

        ஒருவர் வெளிநாட்டில் சென்று சம்பாதிப்பது தவறு என்றா சொல்ல வருகிறீர்கள் திரு. பாலசுப்ரமணியம் அவர்களே…! அங்கு அவர் சம்பாதித்த பணத்தை இந்திய நாட்டு குழந்தைகள் படிக்க வேண்டும் என ஒரு பள்ளிகூடம் கட்டினது தவறா? இதில் எது தவறு என உங்களுக்கு படுகிறது என எனக்கு விளங்கவில்லை? இல்லை ஒரு அறக்கட்டளை வெளிநாட்டிவிருந்து பணம் வாங்கி சேவைசெய்வது தவறு என்றுகருதுகிறீர்களா? இதற்கு நீங்கள் விளக்கம் தறுவீர்களா?

        • RAJA //ஒருவர் வெளிநாட்டில் சென்று சம்பாதிப்பது தவறு என்றா சொல்ல வருகிறீர்கள் திரு. பாலசுப்ரமணியம் அவர்களே//

          இதை பேசினது யாரு அண்ணனா அண்ணன் மாதிரி இருக்கும் குளோனிங் அண்ணனா ;
          1981-ம் ஆண்டு எத்தியோப்பியா நாட்டுப் பள்ளி ஆசிரியராக நான் பணியாற்றத் துவங்கியபோதே வெளிநாட்டுப் பணத்தில்தான் (Ethiopian Birr) சம்பாதித்தேன். 1989-ம் ஆண்டு அமெரிக்காவுக்குப் போன பிறகு, அமெரிக்க டாலர், யூரோ என சம்பாதித்தேன்.

          ஹவாய் பல்கலைக்கழகத்தில் விரிவுரையாளராக வேலை பார்த்தவாறே, அந்த வருமானத்தில் நான் முனைவர் பட்டத்துக்குப் பயின்றேன், எனது மனைவி MSW பட்டத்துக்குப் படிக்க உதவினேன். இந்தியாவுக்குத் திரும்பி, நாகர்கோவில் அருகே கிராமப்புறத்தில் ஏழைக் குடும்பங்களின் முதல் தலைமுறை மாணவ, மாணவியர்க்கு நவீன கல்வி வழங்கும் ஆங்கிலப் பள்ளிக்கூடம் அமைப்பதென்று திட்டமிட்டு, இருவரும் கடுமையாக உழைத்தோம். குருவி சேர்ப்பது போல காசு சேர்த்தோம்.

          அப்படியே இதையும் படிங்க
          இந்த சொத்துக்கள் எனது பரம்பரை சொத்துக்கள். நான் இப்போது சம்பாதித்தவை கிடையாது. அந்த சொத்துக்களை நான் குறைத்து மதிப்பிட்டு மனுத் தாக்கல் செய்திருக்க முடியும். தற்போது சொத்துக் கணக்கை தாக்கல் செய்த பல வேட்பாளர்கள் சந்தை மதிப்பை விட குறைத்தே காட்டியிருக்கிறார்கள். ஆனால், நான் அந்த சொத்துக்களின் இன்றைய சந்தை மதிப்பை அப்படியே தாக்கல் செய்துள்ளேன்.

          இந்த ரெண்டுல எதுங்க பொய்

          இதைக் கேட்டா தப்பா ……….அப்பா

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Thumbnails managed by ThumbPress