முடிவில்லாத பாதையில்…..

You may also like...

20 Responses

  1. பூ.ஆ.இளையரசன் says:

    திராவிடர் இயக்கத்தை ,கருணாநிதியை பற்றி மட்டும் அவதூறாகவும் எழுதி பார்ப்பன பத்திரிக்கைகளுக்கும் பா.ஜ.க சங்பரிவாரங்களுக்கும் பாய்ன்ட் எடுத்துக் கொடுகாதீர்கள். பார்ப்பனர்கள், பார்ப்பன பத்திரிக்கைள் ஊழல் குறித்தோ ஈழ விவாகரத்தில் தமிழர்கள் மீது அக்கரையோடு கருணாநியை விமர்சித்தும் குறை கூறியும் எழுதவில்லை திராவிட இயக்கத்தின் குறியீடாகத்தான் பார்க்கிறார்கள் பா.ஜ.க ஆட்சியிலும் 2ஜி அளவிற்கு பெரிய ஊழல் நடந்துள்ளதையும் எழுதுங்கள். கருணாநிதியையும் அவரது குடும்பத்தாரையும் பின்னி பெடெலெடுக்கிற நீங்கள் ஜெயலலிதாவைபற்றி ஆளுங்கட்சி என்பதால் கொஞ்சம் அடக்கி வாசிப்பதாகவே தெரிகிறது..

    • putin nelson says:

      இது தான் உண்மை இந்த பயம் தான் ஜெ. வை விமர்சிக்கும் போது மட்டும் பட்டும் படாமல் எளிமையாக விமர்சிப்பார்கள். உண்மையில் கருணனனிதியை விட அதிகமாக ஸைலென்ட் கில்லர் என்பார்களே அது மாதிரியான ஊழல் பஞ்ச பூதங்களையும் தாண்டி ஜெ. செய்து வருகிற தில்லாலங்கடி சவுக்கின் கண்ணுக்கு தெரியவில்லை போலும் . ஆனால் கருணாநிதி பற்றி வாய்யெல்லாம் பல்லாக இனிக்க இனிக்க விமர்சிப்பது சவுக்கின் ஒர வஞ்சனை தவிர வேறு ஒன்றும் இல்லை.

  2. putin nelson says:

    ஜெ இன் சொத்து இன்றைய மதிப்பு https://twitter.com/THIRAVIDAKALAI/status/452701004752908288

  3. putin nelson says:

    அது போல 2g ஊழல் என்பது ஒரு மாயை என்பது போன்ற முழு கட்டுரை ஓன்று தயாராகி கொண்டிருக்கிறது வெளியிடுவீர்களா https://www.youtube.com/watch?v=_rJyFijp_tk

  4. putin nelson says:

    எம.ஜி ஆர் பற்றி ஒரு பழைய கண்ணதாசன் எழுதிய நூல் உள்ளது இதை வேண்டுமானால் படித்து அவரை பற்றி ஒரு கட்டுரை எழுதுவீர்களா லிங்க் இதோ https://twitter.com/Ottapaanai/status/454889440955994112

  5. putin nelson says:

    நீங்கள் ஒரு விஷயத்தை இன்னும் தெளிவாக தர மறுக்கிறீர்கள் கலைஞர் பற்றி இவ்வளவு விரிவாக அலசும் நீங்கள் ஜெ பற்றியும் அவரது பழைய வழக்குகள் பற்றியும் சொல்லவில்லையே ஏன் பயமா ??பிரபாகரனை கைது செய்து தூக்கில் போடுவோம் என்று சொன்ன வாய் இன்று சட்ட சபையில் நீலி கண்ணீர் வடிக்கிறதே அது மட்டும் என்ன நியாயம் ?? புரியவில்லையே சசிகலாவை வெளியில் அனுப்பி விட்டு மீண்டும் சேர்த்தது.. மன்னார்குடி கும்பலை வளர விட்டது. நூறு கோடிக்கு வளர்ப்பு மகன் திருமணம். அதே வளர்ப்பு மகனை கஞ்சா கேசில் சிறைக்கு அனுப்பியது. செரீனா என்று பெண்ணின் மீது கஞ்சா கேஸ் போட்டது. விடுதலைபுலிகளால் என் உயிருக்கு ஆபத்து என்று சொன்னது. எஸ்மா, டெஸ்மா சட்டம் கொண்டு வந்து அரசு ஊழியர்களை சிறையில் அடைத்தது. பிரபாகரனை கைது செய்ய வேண்டும் என்று சட்டசபையில் தீர்மானம் போட்டது. வாஜ்பாய் அரசை கவிழ்த்தது. ப.சிதம்பரம் மீது தாக்குதல் நடத்தியது. சந்திரலேகா என்கிற பெண் மீது ஆசிட் அடித்தது.சண்முகசுந்தரம் என்கிற வக்கீலை செருப்பால் அடித்தது. எம்.கே.பாலன் முதல் ராமஜெயம் வரை கொலை செய்தவர்களை கண்டுபிடிக்காமல் இருப்பது. வேளாண்மை கல்லூரி மாணவிகளை உயிரோடு கொளுத்தியது . போர் என்றால் மக்கள் சாகத்தான் செய்வார்கள் என்று அரிய தத்துவத்தை உதித்தது மகாமக குளத்தில் ஜெயா குளிப்பதை காண வந்த முந்நூறு பேர் மரணம் அடைந்தது. மின் வெட்டை சீர் செய்ய முடியாமல் சதா மத்திய அரசையே குறை சொல்வது. விலைவாசி உயர்வை பற்றி கொஞ்சம் கூட அக்கறை காட்டாமல் இருப்பது.. ராஜீவ் கொலை வழக்கில் இரட்டை வேடம் போடுவது டான்சி ஊழல், கொடைக்காணல் பிலசன்ட்ஸ்டே ஹோட்டல் ஊழல், 9 கோடி கலர் டிவி ஊழல் , 200 கோடி நிலக்கரி இறக்குமதி ஊழல் ,வருமான வரி ஏய்ப்பு வழக்கு,200 கோடி ஸ்பிக் முதலீட்டு வழக்கு, 77 கோடி ரூபா,டிட்கோ முதலீட்டு பத்திர வழக்கு, 10 கோடி பரிசு பொருள் வழக்கு, 6 கோடி திராட்சை தோட்ட வழக்கு ,12 கோடி விளம்பர நிறுவன மோசடி வழக்கு ,200 கோடி கிரானைட் ஊழல் வழக்கு,18 கோடி வருமான வரி ஏய்ப்பு வழக்கு, 2 கோடி வெளிநாட்டு செக் நன்கொடை வழக்கு இப்பிடி 12 க்கும் அதிகமான ஊழல் வழக்குகளில் சிக்கிய ஜெ ஒவ்வொரு வழக்கிலும் ஆட்சி அதிகாரத்தை பயன்படுத்தி உருட்டி மிரட்டி இன்னும் பல சொல்ல முடியாத அளவிலான வேலைகளின் மூலமே 10 வழக்கிலி இருந்து விடுபட்டு உள்ளார்… இதை எல்லாம் பற்றி சொன்னால் ஒரு புக்கே போடலாம். ஆனால் கருணாநிதி ஐ மட்டும் வம்புக்கு இழுப்பது ஓரவஞ்சனை ..யார் மிக மோசமானவர் என்று பார்த்தால் அது ஜெ என்பது குழந்தைகள் கூட சொல்லும் ….

    • Savukku says:

      சவுக்கு கட்டுரைகளை படித்து விட்டுப் பேசுங்கள்.

  6. saravanan ranganthan says:

    welcome savukku.

  7. Amudhan moorthy says:

    அறிவிலும், ஆற்றலிலும், சிந்தனையிலும், தைரியத்திலும் சிறந்து விளங்கும் பெண்மணியான ஜெயலலிதா அவர்கள் மட்டும் இந்த மாபியா கும்பலை தன்னுடன் சேர்த்தாமல், தமிழகத்திற்காக நியாயமாகவும், உண்மையாகவும் மக்கள் நலனுக்காக உழைத்திருந்தால் இன்றைக்கு தமிழகம் எவ்வளவோ முன்னேறி இருக்கும். அவரை அம்மா என்ற அழைக்கும் வார்த்தைக்கு உண்மையான அர்த்தம் இருந்திருக்கும்.

    ஆனால், பணம், வளம், பதவி என்று இந்த சசிகலா மாபியா கும்பல் அவரை குறுகிய வழியில் அழைத்து சென்றதினால் தானும் சீரழிந்து, தம்மை நம்பிய நாட்டையும் சீரழித்து, இன்றைக்கு வழக்கு வாய்தா என்று அலைந்து கொண்டு இருக்கிறார்.

    இரு தனி பெண்மணிகளுக்கு எதுக்குயா இவ்வளவு கோடி சொத்து? இந்த கேள்விக்கு பதில் கிடைக்காம என் மண்ட காஞ்சி போச்சியா. யாராவது தெரிஞ்சா கொஞ்சம் சொல்லுங்கப்பா.

  8. Guha says:

    Excellent article! Corruption in the Judiciary is not being exposed. The current order of the SC to gag reporting related rape charges against SC judges is a good example. Why different rules for the Judiciary and the common and uncommon man?

  9. isaiarasan says:

    Why are you deleted my comment…. what ever you think you can write that is your right but my single comment you can not resist…,

  10. paandiyan says:

    Hello Savukku
    is this not applicable to Chidambaram. all election related case to finished within 5 years period and why Chidambaram case is only extended and still going on?? what was the reason?? if anybody speaks slowly with more lie then they are secular / 100% genuine??? is that way?????

  11. S. Karthikeyan says:

    Welcome back.

  12. Abdul says:

    please let me know how to register in your site

  13. kamesh kumar s says:

    nandri nalla arumai yana sethi …

  14. பிரகாச ராசா says:

    பொய் வழக்கு இழக்கதான் செய்யும்

    • putin nelson says:

      பொய் என்றால் அம்மையார் தனது அதிகார பயனில் சரிகட்டி இருப்பாரே 13 வழக்கு களில் தில்லாலங்கடி திருபுர சுந்தரி வேலை செய்து 10 வழக்குகளிலும் விடுபட்டார். அவர் ஆண்ட இரண்டு முறை முதல்வர் பதவியையும் வழக்கு களில் எப்பிடி விடுபடலாம் என்று சிந்திப்பது மூலமே தமிழ் நாட்டில் ஒரு திட்டமும் கடந்த 2 முறை முதல்வராகி இருந்த ஜெ. வால் செய்யமுடியாமல் போனது. காரணம் கடந்த 10 வருஷங்களும் இப்பிடியே வேஸ்ட் பண்ணியபின் இப்ப உள்ள 3 வழக்குகளும் அப்பிடி திள்ளலன்கடி வேலை செய்ய முடியாது என்பதை உணர்ந்து கொண்ட ஜெ பிரதமர் கனவில் மிதந்து வந்தார். அதனால் தான் இந்த 200 வாய்தா இப்போது புரிகிறதா பெங்களுரு வழக்கு சொத்து குவிப்பு என்பது அம்மா பேரில் உள்ள அசையும் அசையா சொத்து அடிப்படையில் ஆனது அது இல்லை என்று அம்மா வால் மறுக்க முடியாததால் தான் இத்தனை வருஷமாக வழக்கு வாய்தா ஆகி உள்ளது.ஊழல் நடக்க வில்லையென்றால் தைரியமாக வழக்கை எதிர் கொள்ள வேண்டியது தானே. நீங்கள் தான் புரட்சி சிங்கம் ஆச்சே .அம்மா மீது உள்ள ஊழலும் அப்போதைய அம்மா வின் மந்திரிகள் மீது உள்ள ஊழல் இலவச வேட்டி சேலை சத்து உணவு ஊழல் சுடுகாட்டு ஊழல் போக்குவரத்து ஊழல் டான்சி ஊழல் என்று எத்தனை செய்தார்கள் நம் மீது முதுகிலே ஆயிரம் வண்டி அழுக்கு எதிரே உள்ளவன் முதுகை பார்த்து கேலி செய்தானாம் ஒருத்தன் .. இதெல்லாம் அரசியல்ல சாதரணமப்பா….

  15. rangaraj says:

    அருமையான கட்டுரை. உண்மையில் இந்தியாவில் உங்கள் தளம் தவிர வேறு எந்த தளமும் பத்திரிக்கைகளும் இவ்வளவு
    துணிச்சலாக எழுதுவதற்கு அவர்களுக்கு முதுகெலும்பு இல்லை என்று நான் அடித்து கூறுவேன் . பணபலம் அதிகார பலம் இருந்தால் இந்தியாவில் யாரும் என்ன வேண்டுமானாலும் செய்யலாம் என்று நமது சட்டங்கள் ஓட்டியாக இருக்கிறது. பாவம் மக்கள் ஊடகங்களில் மற்றும் பத்திரிக்கைகளில் வரும் செய்திகள் உண்மை என்று நினைத்துக்கொண்டு இருக்கிறார்கள். நீதித்துறையில் இவ்வளவு கேவலமான ஊழல்கள் நிறைந்திருந்தால் நமது நாடு வரும் 2015 லேயே வல்லரசு ஆகிவிடும்.

  1. 25/06/2014

    […] நீதிபதி அருணா ஜெகதீசன் மூலமாக இணைப்பு   ஒரு வசதியான தீர்ப்பைப் பெற்று, […]

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Thumbnails managed by ThumbPress