சர்க்காரியா 2

You may also like...

11 Responses

  1. பெ.பொன்பிரபு says:

    உங்கள் கருத்துக்கள் மக்களை குழப்பும் வழி முறை மட்டுமே. இதில் மிகைபடுத்தப்பட்ட செய்திகள் அதிகம் உள்ளன சவுக்குக்கு இது அழகல்ல

  2. nambi says:

    இது நடைபெற்றதற்கான ஆதாரங்கள் ஒன்று கூட வைக்காமல் சொல்லப்படும் விஷயங்கள் எப்படி? உண்மையாக எடுத்துக் கொள்ளமுடியும். சத்தியவாணி முத்து கடிதம் நகல் கிடையாது. அப்போது நகல் எடுக்க முடியாது சரி. போட்டோ ஆதாரங்கள் கூட இல்லையே. இல்லை இது பற்றி அதிகாரிகள் எழுதிய புத்தக குறிப்புகள் இருந்தால் இதன் உண்மை தெரியும். இல்லை நடுநிலை பத்திரிகை ஆதாரங்களை வைத்தால் நம்பிக்கை வரலாம். ஆனால் அப்படி எதுவும் இந்த விஷயத்தில் இல்லையே. சர்க்காரியா கமிஷன் ஊழல் தான் இல்லை என்று சொல்லவில்லை. ஆனால் உண்மை நிலை வெளிவரவேண்டும்.

    அரசியல் கட்சிகள் ஆதாயம் அடையாமல் வெறும் முதலாளிகளுக்கு வாரிக் கொடுக்கும் செயலை செய்யாது. அவன்க ஒன்னும் தொழிலாளிக்கு வாரிக் கொடுத்தடலை. முதலாளிகளும் திருட்டுப் பயல்கள் தானே. திருட்டு கணக்கு எழுதுபவர்கள் கருப்பு பண முதலைகள் தானே.

    பத்து ஆள் செய்யவேண்டியதை 5 ஆள் வைத்து செய்து அதிலும் லாபம் பார்ப்பவன்கள் முதலாளிகள். அதில் கமிஷன் வாங்குவது அரசியல் கட்சிகளின் வாடிக்கையான நிர்பந்தம். தேர்தலுக்கு அதை தானே செலவு செய்யறாங்க. ஆனால் அது எந்தளவுக்கு அதிக ஊழலாக போகிறது என்பது தான் இன்றைய மக்களின் எதிர்பார்ப்பு.

    ஆனால் அது எந்தளவுக்கு மிகப்பெரிய ஊழலாக காட்டப்படுகிறது என்பது மக்களுக்கு தெளிவாக வேண்டும்.

  3. mukil says:

    உண்மையை உங்களது மனசாட்சியை வைத்து சொல்லுங்கள் சர்கார்ரியா கமிஷன் எதற்கு போடப்பட்டது ஸ்பெக்ட்ரம் ஊழல் ஏன் வெளி வந்தது என்பது அப்பொழது குற்றசாட்டுகள் சொன்ன எம்ஜிஆர் என்ன சொன்னார் ஏன் சொன்னார் என்பதனை மோகனகுமாரமங்கலம் ஆவியை கேட்டால் சொல்லும் ஸ்பெக்ட்ரம் ஊழல் என்று சொன்ன தால் பிஎஸ்என்எல் தறபொதைய நிலையை தெரிவியுங்கள் நிலக்கரி ஊழல் என்றதால் மின்சாரம் இல்லாமையால் அவதியுறும் அனைத்து தொழில் மற்றும் மக்களின் நிலையினையும் தெரிவியுங்கள் மேலும் http://profit.ndtv.com/news/opinions/article-opinion-a-sensible-strategy-for-india-avoid-economic-grandstanding-385308?pfrom=home-otherstories இதனையும் படித்து பார்த்து சொல்லுங்கள் போதும் அப்பாவி மக்களை ஏமாற்றுவது Sorry to say these In emergency period Governor’s rule you can get any statement from any body why sarkaria commission refuse for cross exams by aggrieved party similarly why the PAC not accept Mr.Raja disposition statement and also not call him for any clarification eventhough he is rady to give.so kindly unbiased in your news

    • Ravi Sundaram says:

      அபத்தமான குறியீடுகள் ..உங்களுக்கு இந்த விஷயத்தில் எவ்வளவு தெரியும் என்பதை விளக்கி எழுதினால் அர்த்தம் உண்டு. அதை விடுத்து அர்த்தமில்லாத மறைமுக குறியீடுகளும் சுட்டிகளும் இடுவது வேடிக்கையாக இருக்கிறது. If you have some thing to say come out openly. Your link is showing about India’s GDP performance
      in 2013 which is irrelevant to this article. People who have lived and observed during this 70s politics will know about how accurate this Savukku article. If you have more to say, say with substance.

  4. muru says:

    Antha mulaippaal patri Oru katturai poottal innum sssirrrappaga irukkum….

    • மாட்டுப்பால், ஆட்டுப்பால், நாய்ப்பால், நரிப்பால் என்று ஒவ்வொன்றும் சுட்டி தனித்தன்மையுடன் கூறப்பட்டாலும், முலைப்பால் என்று அவை விளிக்கப்படுவதில்லை. முலைப்பால் என்பது மானுடத்தில் மிக புனிதமாக கருதப்படும் ஒப்பற்ற ஒரு மருந்து, அதைக்கூட கவர்ந்து சுயநலவாதி கருணா தினமும் புஷ்டிக்காக குடிப்பதாக நம்பகமான தகவல்கள் உண்டு.

  5. ro says:

    தலைவர்தான் ஊழலில் அரிச்சுவடி ஆரம்பித்தவர் போலும் என்றே நினைத்தேன் ஆனால் தலைவர் அப்பவே “விஞ்ஞான முறையில் ஊழல் செய்பவர்” என பட்டமே வாங்கி இருக்கிறார் :p

  6. ரவி says:

    வயது எப்போது மாறினாலும் மாறாதது அந்த (திருட்டு) புத்தி மட்டுமே

  7. காற்று வெளி

    கரி

    ஊற்று நீர்

    ஆற்று மணல்

    பூச்சி மருந்து

    நிலம்

    வான் அலை

    வாய் பேச்சு

    மாற்றான் மனைவி

    மலை

    சவப் பெட்டி

    சங்கத் தமிழ்

    சுடு காடு

    தினகரன் ஊழியர்கள்

    திரைப்படம்

    ஈழ மக்கள்

    முலைப்பால்

    அனைத்திலும் முறைகேடு செய்து வாழ்வு கண்டவன் என்றால் ஊழல் மலை கருணாநிதி.

    தொடரும்…………….

  8. Reader says:

    சங்கர்,

    தொடர்ந்து எழுதுங்கள்.
    எத்தனை வகை ஊழல்கள்? எத்தனை வகை வில்லங்கங்கள்?.
    தெட்சிணாமூர்த்தி திறமைக்காரன்தான்யா!

    இதையெல்லாம் ஒருவாட்டி படிச்சிருந்தாலே ஜெ. யாருக்கும் தெரியாமல் சிக்கிக் கொள்ள முதடியாதபடி ஊழல் செஞ்சிருக்கலாம்.

    ஆனா ஒண்ணு, வட இந்திய முதலமைச்சர்களெல்லாம் 90களில் தான் இந்த கட்டத்துக்கே வந்தார்கள்.

    அய்யாவும், அம்மாவும் இதையெல்லாம் தாண்டி எங்கோ போய்விட்டார்கள். அவர்கள் அடிப்படை சேவைகளில் கை வைப்பதில்லை என நினைக்கிறேன். அதை அமைச்சர்களுக்கும், அதிகாரிகளுக்கும் விட்டு விட்டார்கள் போல. .

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Thumbnails managed by ThumbPress