டாஸ்மாக்கை தாங்கும் தமிழ்க் குடிதாங்கி

You may also like...

16 Responses

  1. தில்லை says:

    இப்படி எழுதிதான் உன் அரிப்பை தீர்த்துக்கொள்ள முடியும். வேறு வழியில்லை.

  2. பூ.ஆ.இளையரசன் says:

    அருமை

  3. பூ.ஆ.இளையரசன் says:

    ஊர்குருவிக்கு செய்திக்கு தொடாடபில்லாத ஏதாவது ஒன்னு புலம்பரதே வேலையா போச்சு ஜெயலலிதாவ நோக்கு தெரியுமோ இல்லியோ.. ஆத்துல் அவுக ஷவுக்கியா இருக்கேலா..

  4. பூ.ஆ.இளையரசன் says:

    ஊர்குருவிக்கு செய்திக்கு தொடாடபில்லாத ஏதாவது ஒன்னு புலம்பரதே வேலையா போச்சு.

    ஜெயலலிதாவ நோக்கு தெரியுமோ இல்லியோ.. ஆத்துல் அவுக ஷவுக்கியா இருக்கேலா..

  5. கணேசன் says:

    வன்னியர்களின் எழுச்சியை பார்த்து பொறாமை புழதிவாரி தூற்றுகிரீர் . செயலலிதாவும் கருணாநிதியும் பிறவியில் கோடிஸ்வரர்களா?

  6. swami says:

    அடுத்து பா.ம.க தலைவர் ராமதாஸ்.. என்ன சொன்னார்? 10 நாட்களில் ரிலையன்ஸ் பிரஷ்-ஐ மூடா விட்டால் நடக்கிறதே வேற என்று 2007 மார்ச் 20 யில் அறிக்கை விட்டார். இன்று ரிலையன்ஸ் செல்பவர்களின் காலைத் தொட்டு போகாதீர்கள் என்று கதறுகிறார்.

    இவர்கள் தான் மத்தியில் அங்கம் வகிக்கிறார்கள். மத்திய அமைச்சரவையில் இவரது மகன் அன்புமணி கலந்து கொண்ட கூட்டத்தில் தான் இந்த மக்கள் விரோத நடவடிக்கை எடுக்கப்பட்டது. ஏன் இன்று மக்களை பார்த்து போகாதீர்கள் என்று காலில் விழ வேண்டும்? அமைச்சரவைக் கூட்டத்திலேயே மன்மோகன் சிங், மற்றும் ப.சிதம்பரத்தின் காலில் விழுந்து ரிலையன்ஸ் பிரஷ்-ஐத் தடுத்து இருக்கலாமே?

  7. Suresh Raja says:

    அது வேற வாயி… இது நாற வாயி… 🙂

  8. Shahul M Kasm says:

    நல்ல கட்டுரை.

  9. gurunathan says:

    ஒருவேளை அன்புமணி அரசியலுக்கு வராமல் இருந்திருந்தால் இந்நேரம் அய்யா ராமதாஸ் தமிழகத்தின் முக்கிய தலைவராக இருந்திருப்பார். அவரே முன்நின்று பல சாதி மறுப்பு திருமணங்களை செய்து வைத்திருப்பார்..

    பதவி ஆசை ஒருமனிதனை இவ்வளவு கீழ்த்தர நிலைக்கு கொண்டு சென்றுவிட்டது.

    பி.டி.அரசகுமார், பொங்களூர் மணிகண்டன் போன்றவர்களோடு இணைந்து மட்டமான அரசியல் செய்யும் நிலைக்கு போன அய்யா ராமதாசை எண்ணி வருத்தப்படத்தான் முடியும்.

  10. AP. A.Kalai Chelvan says:

    அப்போ ராமதாசு இப்போ சாதி (தாசு) ..

    சாதி அரசியல் பேசி பிழைத்து கொண்டு தன் சமுதாயத்தை முன்னேற்றுகின்றேன் என்று கூறி கொண்டு மற்ற சாதியை மற்ற சாதி மக்களை பற்றி அவதுறாக பேசி தன் சாதி மக்களின் வாக்கு தன் கட்சிக்கு முழுவதும் கிடைக்க வேண்டுமென்று மனதில் வைத்து தமிழ் மக்களிடையே பிளவை ஏற்படுத்தி வருகிறார்

    எப்படி ஹிந்து மக்கள் வாக்கிற்காக நாடு முழுவதும் ஹிந்து மக்களை தூண்டி விட்டு முஸ்லிம் மக்களுக்கும் ஹிந்து மக்களுகிடைய கலகம் செய்து ஹிந்து மக்களின் வாக்கை பெற்றுவிட நினைக்கும் RSS BJP மோடி போலவே ராம(சாதி)தாசும் தமிழ் நாட்டில் இதே போன்ற வழியை பின்பற்றி வாக்குகளை பெற எண்ணுகிறார் .

    சரியான கூட்டணி தானே இது ” நாட்டு மக்களை பிளவும் செய்யும் கூட்டணி “

  11. பாக்கியராசன்- துபாய் says:

    வணக்கம் சவுக்காரே !!
    சாதிவெறி பத்திரிகை நடத்தும் நீங்கள் சாதிக்கு அப்பாற்பட்டு சர்வதேச பத்திரிக்கையாக வளம் வர முயற்சி செய்யுங்கள். நாங்களும் ஆதரிப்போம்…நடுநிலையான பத்திரிக்கைகளை மருத்துவர் அய்யா அவர்களும் ஆதரிப்பார்….

    நாங்கள் மரம்வெட்டி தான்!அதன் காரணம் நாடே அறியும், நன்றி உள்ள 108 சாதிகளும் அறியும்…இன்று நாங்கள் “மரம் நட்டி”.. பசுமைத்தாயகம் மூலம் பல லட்ச மரக்கன்றுகளை நட்டு உள்ளோம். ஊழல் செய்யும் திராவிட “செல்வி செல்வர்”களுக்கு மத்தியில் “மரம்வெட்டி” வம்சத்தில் வந்த திரு.அன்புமணி ராமதாஸ் இந்திய சுகாதார அமைச்சராக உலக அரங்கத்தில் புகழ் பெற்றதை, சுகாதார துறையில் இந்தியாவிற்கு ஆற்றிய சேவைகளையும் திட்டங்களையும் நாடு மறந்திருக்காது. சாதி வெறி சவுக்காரே!!!.

    நன்றி வணக்கம். பாக்கியராசன்- துபாய்.

  12. பாக்கியராசன்- துபாய் says:

    வணக்கம் சவுக்கு!!

    டேய்.. டேய்… நீங்க யாருன்னு (சவுக்கு) எங்களுக்கு தெரியும்! நாங்க(வன்னியர்ஸ்) யாருன்னு உங்களுக்கு தெரியும்!! நாம ரெண்டு பேரும் யாருன்னு தமிழ் நாட்டு மக்களுக்கே தெரியும்… உன்னிடம் ராமதாஸ் பற்றிய விளக்கத்தை யாரும் எதிர்ப்பார்க்க வில்லை.

    சாதிக்கு அப்பாற்பட்டு நடுநிலையோடு நடந்து கொள்ள சவுக்கு சாதி வெறி பத்திரிக்கையை கேட்டு கொள்கிறேன். நன்றி வணக்கம். பாக்கியராசன்- துபாய்

  13. Viswanath says:

    Dalit eylil malai might have expired

  14. ராமதாஸ்

    திருமா

    விஜயகாந்த்

    ஆகிய மும்மூர்த்திகள் ஆரம்பகாலத்தில் வேறு கட்சிகளின் அனுதாபிகளாக இருந்தாலும் திராவிடக்கட்சிகளின் சிதம்பலில் சிக்கித்தவித்து வெளியேற துடித்த அரசியல் தெரியாத அப்பாவித்தனமான மக்களின் புதிய சிந்தனைக்கோட்பாட்டுக்கு உரமூட்டுவார்கள் என நம்பப்பட்டவர்கள். ஆனால் துரதிர்ஷ்ட வசமாக இந்த மூவரும் வெவ்வேறு பெயர்களில் இயக்கங்கள் அமைத்திருந்தாலும் செயற்பாடு அனைத்தும் வாழும் வைரவர், வித்தமிழ் முத்தலர், குடும்பத்தலைவர், கோடரிக்காம்பு, கட்டுமரம், கருணாநிதியின் வழியிலிருந்து சற்றும் பிறழாமல் குறுநில மன்னர்களாக சிறு சர்வாதிகளாக அரசியல் தவம் செய்து கொண்டிருக்கின்றனர். கடவுள்தான் தமிழ்நாட்டை காப்பாற்றவேண்டும்.

  15. venilmainthan says:

    Nalla thodar

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Thumbnails managed by ThumbPress