டாஸ்மாக்கை தாங்கிய தமிழ்க்குடிதாங்கி 2

You may also like...

39 Responses

  1. தில்லை says:

    இதே போன்று அதிமுக வை விமர்சித்தால் நீ சரியான ஆண் மகன். இல்லை யென்றால் நீ …..

  2. Iyya says:

    செளம்யா எப்போதும் louie vitton handbaக் தான் யுஸ் பண்ணுவான்ங்க . ஒண்னோட விலை 1.5 லட்சம் ரூபாய்.

  3. Vadivel says:

    // சித்திரை விழா அன்று, காவல்துறையினர் மிகச் சிறப்பாக பணியாற்றியதால், பெரும் கலவரம் தடுக்கப்பட்டள்ளது. தலித் மக்கள் பெரும்பாலாக குடியிருக்கும் ஒவ்வொரு கிராமத்துக்கும் கலவரம் பரவும் அபாயம் இருந்தும், காவல்துறையினரின் சிறப்பான நடவடிக்கை, காரணமாக தடுக்கப்பட்டது. காவல்துறையினர் சற்றே அலட்சியமாக இருந்திருந்தால், பெரும் கலவரம் மூண்டு, உயிரிழப்புகள் நேரிட்டிருக்கும். //

    விபத்து என்று சொல்லி பிறகு கொலை என்று உறுதி செய்யப்பட்டது. இருவர் கொலைசெய்யப்பட்டனர் அதற்கு முக்கிய காரணம் காவல்துறையின் பாதுகாப்பு குறைவு. பாதுக்காப்பு கொடுக்க முடியாதற்கு IPL Match க்கு பாதுகாப்பு கொடுத்ததால் கொடுக்க முடியவில்லை என்று முதல்வரே சொன்னார். நீங்கள் ஏன் பொய்யாக எழுத வேண்டும். இதேபோல் இன்னும் எத்தனை பொய்கள் இக்கட்டுரையில் இருக்கிறது என்று நீங்களே சொல்லிவிடுங்கள். தயவு செய்து நடுநிலையாக எழுதுங்கள் யாருக்கும் சார்பாக எழுதவேண்டாம்.

  4. Mukundhan says:

    jaathi veriyargaluku indha naatil idamillai. viraivil thodangapadum AIPPF

  5. sridhar.M says:

    இது தான் உங்கள் நடு நிலையா? ,இப்படி நடு நிலை பேசியவர்கள் தான் கரு.பழனியப்பன்,அமிர்,சரத் போன்றவர்கள் ,ஆனால் சேரன் பொன்னு ஓடிப்போன பிறகு தெரிந்தது இவர்களின் உன்மை சுயரூபம்உங்கள் முகத்திரையும் விரைவில் கிழியும்

    • பாக்கியராசன்- துபாய் says:

      ஸ்ரீதர் # மிக சரியான எடுத்துக்காட்டு …நன்றி வணக்கம்

  6. Ji M says:

    ha ha haaaa !

  7. வன்னித்தமிழன் says:

    //பெரும்பாலான வன்னியர்களே ராமதாஸுக்கு கிறுக்கு பிடித்து விட்டதா என்று வருத்தப்பட்டனர். //

    வேடிக்கை! இந்த ஒரு வரியிலேயே தெரிந்து விட்டது சகோ,,,, உங்கள் கட்டுரை எவ்வளவு உண்மைத்தன்மை வாய்ந்தது என்று. ”

    மேலும் “வெறி நாய்களை எப்படி எதிர்கொள்வது” என்ற சவுக்கு ஆச்சிமுத்து சங்கரின் முகநூல் பதிவில் கூட தேவர், பள்ளர், நாடார் போன்றோரை விட்டுவிட்டு வன்னியரின் பெயரை மட்டும் பயன்படுத்தியுள்ளதையும்,

    அடிக்கடி வெள்ளாளரை விட வன்னியர்கள் கீழ், தேவரை விட வன்னியர்கள் கீழ் என்று கூறப்படுவதாக எழுதுவது என எல்லாவற்றையும் காணும் போது, இதில் உண்மையை சொல்லும் பாங்கு மட்டுமல்ல. சுய அரிப்பை சொறிந்து கொள்ளும் விவேகமும் ஒளிந்துள்ளது. கட்டுரையின் சாராம்சத்தில் குட்டு எப்போதும் தானாக வெளிப்பட்டு விடும். நடுநிலை’ன்னு ஒரு முகமூடி அணிந்து கொண்டு கொண்டையை மறைக்க முயலவேண்டாம். எதுவும் ஓர் நாள் தெரிந்துவிடும்

  8. tnvoice says:

    tanjore farmers who fights against meethane proj + kongu farmers who fight against GAIL , theni – who fight againt neutranium + udayakumar should seperate from AAP , every one has to start a party (Tamil nationalaist party) for TN sake

  9. Srinivasanmurugesan says:

    பா.மக, தேமுதிக,கொ.ம.மு.க,பாரிவள்ளல்(?) போன்றவர்கள் அரசியலை விட்டே துரத்தப்பட்டால் தான் தமிழ்நாடு உறுப்படும்.

    • பாக்கியராசன்- துபாய் says:

      வேறு எந்த கட்சியை நீங்கள் ஆதரிக்கிர்கள் சொல்லுங்கள்..

  10. Prem says:

    If there is 1 party that should be wiped out from Tamil Nadu, its PMK

    • tamilar says:

      Ramadass is the best person compared to other leaders

      பாராட்ட மனம் உள்ளவர்கள் பாராட்டுங்கள் :

      இன்று(16.04.14) பாட்டாளி மக்கள் கட்சி வெளியிடபட்ட தேர்தல் அறிக்கையில் வரவேற்க்கதக்க சில அம்சங்கள் இடம்பெற்றுள்ளன.
      .
      இடஒதுக்கீடு விகிதா சாரத்தை மாநிலங்களின் நிலைமைக்கேற்ப ஒவ்வொரு மாநிலமும் தானே முடிவு செய்து கொள்ள தேவையான அரசியல் சட்ட திருத்தம் செய்ய வேண்டும்.

      பள்ளிக்கல்வி முழுவதும் தமிழ்மொழி மூலமாகப் பயிற்றுவிக்கப்பட வேண்டும் என வலியுறுத்துவோம்.

      ஆங்கிலம் இரண்டாவது மொழியாக சிறந்த முறையில் கற்பிக்கப்பட வேண்டும். அனைத்து மாணவர்களும் ஆங்கிலத்தை முழுமையாகக் கற்க உறுதி செய்வதுடன் மொழிச் சிறுபான்மையினர் அவரவர் தாய்மொழியை மூன்றாவது மொழியாகக் கற்றுக் கொள்ளவும் வழிவகை செய்ய பாடுபடுவோம்.

      மது மற்றும் புகையிலை ஒழிப்பு திட்டத்தை அமல் படுத்துவோம்.உலக சுகாதார நிறுவனம் வகுத்துள்ள வழிகாட்டுதலின்படி இந்தியாவை ‘புகையிலையில்லா நாடாக’ மாற்ற பாடுபடுவோம்.

      விவசாயத்தை அழிக்கும் மீத்தேன், எரிவாயு குழாய் திட்டங்கள் ரத்து செய்யப்படும். அணு உலை அறவே தேவையில்லை என்பதே பா.ம.க.வின் நிலைப்பாடு.

      சில்லரை வணிகத்தில் நேரடி அந்திய மூதலீட்டை எதிர்ப்போம்.

      தமிழ்நாட்டில் கிடப்பில் போடப்பட்டுள்ள மின் திட்டங்களை விரைந்து முடிக்க வலியுறுத்துவோம். பொதுத்துறை மூலமாக புதிய மின் திட்டங்களைத் தொடங்கவும், தேசிய மின் கட்டமைப்பில் இருந்து தமிழ்நாட்டுக்கு மின்சாரம் கொண்டுவரும் வழித் தடத்தை தேவையான அளவில் உருவாக்கவும் பாடுவோம்.

      வீடற்ற அனைவருக்கும் வீடு அளிப்பதற்கான திட்டத்தை சிறப்புடன் நிறைவேற்றி அனைவருக்கும் உறைவிடம் என்ற கொள்கை நிறைவேற்ற துணை நிற்கும்.

      இந்திய அரசியல் சட்டத்தின் 8-வது அட்டவணையில் இடம் பெற்றுள்ள தமிழ் மொழி உள்ளிட்ட 22 மொழிகளையும் இந்திய அரசு, ஆட்சிமொழிகள் ஆக்கிட வேண்டும். அதற்கான அரசியல் சட்டத்திருத்தம் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப் பாடுபடுவோம்.

      இலங்கையில் பூர்வீமாக தமிழர்கள் வாழும் பகுதிகள் ஒருங்கிணைக்கப்பட்டு ‘தமிழீழம்’ அமைய வேண்டும். தமிழீழம் அமைய இந்திய அரசு துணை நிற்க வேண்டும்.

      இந்தியா இலங்கைக்கு கொடுத்த கச்சதீவை மீண்டும் பெற்றுத் தமிழக மீனவர்களின் உரிமைகளைப் பாதுகாக்க பாடுபடுவோம்

      நிச்சயமாக இது நல்ல தேர்தல் அறிக்கை தான் .. திமுக , அதிமுக போன்ற கட்சிகள் கூட இது போன்ற வளர்ச்சியை நோக்கிய விஷயங்களை தங்கள் தேர்தல் அறிக்கையில் கூறவில்லை . இச்லவசங்கள் இல்லாத தேர்தல் அறிக்கையாக உள்ளதுதான் இதன் சிறப்பு அம்சம் ..

      • பாக்கியராசன்- துபாய் says:

        tamilar # சாதி வெறியர்களிடம் நீங்கள் எதையும் எதிர்பர்க்கதீர்……அவர்களுக்கு வன்னியர்கள் மீது குறைகள் மட்டுமே கூர தெரியும்.

    • Kalpana says:

      Unakku enna theriyum Engal thalaivar Dr.Ramadoss Avargalaipatri.

  11. பாக்கியராசன்- துபாய் says:

    கட்ட தொர # மரம்வெட்டி மரம்வெட்டின்னு இன்னும் எத்தனை காலத்துக்கு சொல்லுவீர்கள் முகமறியா நண்பரே! ……நாங்கள் எதற்காக மரம் வெட்டினோம்….காரணத்தை சரியாக சொல்லுங்க பார்ப்போம்….

    திருச்சி சிறை என்ன திஹார் சிறையானாலும் பரவாயில்லை ..எதற்காக சிறை ??ஊழல் செய்தோமா?கொள்ளை அடிதோமா?வாய்தா வாங்கினோமா ????தன் இன மக்களுக்கான போராட்டத்தில் பங்கெடுத்து சிறை சென்றோம்…பெண்களை பெற்றவர்களுக்கு தெரியும் நாடக காதலின் தீமையை. மருத்துவர் அய்யாவின் வழியில் பட்டாளம் வந்தாலும் கலங்காமல் மோதும் மாவீரன் காடுவெட்டியின் தலைமையில் நாங்கள் களம் பல காணுவோம் ..சிறை பல செல்வோம் எம் இன மக்களுக்காக…நன்றி வணக்கம் .

    • Sekar says:

      டிராமா வளவனின் கைபாவை………சவுக்கு……..

      • பாக்கியராசன்- துபாய் says:

        நான் அவ்வாறு நினைக்க வில்லை…சவுக்கு மீது எனக்கு தனிப்பட்ட மரியாதை உள்ளது..ஆனாலும் அதான் உண்மையாக தெரிகிறது. அப்படியா சவுக்காரே !
        நன்றி வணக்கம்.

    • Sithanatham says:

      Stupid comments,

      பி.டி.அரசகுமார், ராமதாஸ் முன்னிலையிலேயே தேவர் சாதி வன்னியர் சாதியை விட உயர்ந்தது என்று பேசினார்

  12. ராஜா says:

    அடப்போய்யா எங்கதான் ஊழல் நடக்கல, ஒரு மருத்துவக்கல்லூரிக்கு அனுமதி கொடுத்ததே பிரச்சினையா பேசுறீங்க…. தொண்ணூறு சதவீத கல்லூரிகள் அனுமதி பெறுவதே அப்படித்தான்… நேரடியாகவே ஐந்து அனுமதிகளை பார்த்தவன் நான்..
    MCI (மெடிகல் கவுன்சில் ஆப் இந்தியா) முன்னாள் தலைவர் கேதன் தேசாய் வீட்டில் 500 கிலோ தங்கம் கைப்பற்றப்பட்டது கேஸ் என்னவாச்சி ? ஆ ராசா தேர்வில் தகிடுதத்தம் பண்ணின மருத்துவ மாணவர் மற்றும் தகப்பானாருக்கு ஜாமீன் கொடுக்க ஒரு ஜட்ஜையே மிரட்டுனாறு… அந்த கேஸ் என்னாச்சி ?
    இதுக்காக பெல்லுக்கு நான் சப்போர்ட்டுன்னு நினைச்சிடாதீங்க… எந்த கட்சிக்கும் சப்போர்ட்டு இல்லை…

    • பாக்கியராசன்- துபாய் says:

      ராஜா # அதெல்லாம் இவங்களுக்கு தெரியாது…ஆனாலும் ராமதாசும் வன்னியர்களையும் விமர்சனம் செய்தால் மட்டுமே இவர்களின் ஊடக வியாபாரம் சூடு பிடிக்கும்.

  13. சாகுல் says:

    முஸ்லிம் அமைப்புகளின் தலைவர்கள் என்ற போர்வையில் இயங்கி வரும் சில டம்மி பீசுகளை பற்றி சவுக்கு எழுதினால் நன்றாக இருக்கும்.

    இந்த அள்ளக் கைகள் செய்யும் அலப்பரைகள் தாங்க முடியவில்லை சவுக்காரே,.கொஞ்சம் கவனியும்…

    • பாக்கியராசன்- துபாய் says:

      சாகுல் # சகோதரரே எனக்கு இசுலாமிய தலைவர்களில் மறைந்த மரியாதைக்குரிய திரு.பழனி பாபா அவர்களை ரொம்ப பிடிக்கும்.

  14. அலைக்கற்றை ஊழலில் கூட நாட்டுக்கு இழப்பே தவிர, பொது மக்களுக்கு ஆபத்து இல்லை. ஆனால், சுகாதாரம், குடி ஒழிப்பு, புகை ஒழிப்பு, பசுமை என்று பேசும் மருத்துவர் அய்யாவின் மகன் செய்த காரியம் இந்தூரில் உள்ள இன்டெக்ஸ் மருத்துவக் கல்லூரி, 2008-2009ம் ஆண்டு மாணவர் சேர்க்கைக்காக மருத்துவக் கவுன்சிலிடம் விண்ணப்பிக்கிறது. மருத்துவக் கவுன்சிலின் ஆய்வாளர்கள் ஆய்வு செய்து, உட்கட்டமைப்பு வசதிகளோ, பேராசிரியர்களோ இக்கல்லூரியில் இல்லை, அதனால் அனுமதி தர வேண்டியதில்லை என்று கூறுகின்றனர். சுகாதார அமைச்சராக இருந்த அன்புமணி, இவராக ஒரு குழுவை அமைத்து, அந்தக் குழு ஆய்வு செய்து, அனைத்தும் சரியாக இருப்பதாக அறிக்கை அளிக்க வைத்து, அதன் மூலம் அந்தக் கல்லூரியின் மாணவர் சேர்க்கைக்கு அனுமதி அளித்தார்.

    சிபிஐ அந்தக் கல்லூரியை சோதனையிட்ட போது, உட்கட்டமைப்பு வசதிகள் இன்னமும் செய்யப்படவில்லை என்பதை கண்டறிந்தனர். அதன் அடிப்படையில் சுகாதார அமைச்சராக இருந்த அன்புமணி மீது, சிபிஐ வழக்கு பதிவு செய்து, குற்றப் பத்திரிக்கையும் தாக்கல் செய்துள்ளது.

    உட்கட்டமைப்பு வசதிகளோ, பேராசிரியர்களோ, இல்லாத மருத்துவக் கல்லூரியில் படித்து விட்டு வரும் மருத்துவர்களிடம், உங்கள் பெற்றோரையோ, மனைவியையோ, குழந்தைகளையோ சிகிச்சைக்கு அழைத்துச் சென்றால் என்ன ஆகும் என்பதை யோசித்துப் பாருங்கள்….. !!!

    அப்படிப்பட்ட நபர்தான் பில் கிளிண்டன், பராக் ஒபாமா போன்றோரின் நெருங்கிய நண்பரான அன்புமணி ராமதாஸ்.

    இந்த வழக்கில் சிறை செல்வோம் என்று அஞ்சியே அன்புமணி பிஜேபி கூட்டணியை வலியுறுத்திப் பெற்றார்.

    அந்த அடிப்படையில்தான், ராமதாஸ், இன்று காவிக் கூடாரத்தில் காலடி வைத்துள்ளார். தலித் மக்களுக்காக குரல் கொடுத்து தமிழ்க் குடிதாங்கியான ராமதாஸ் இன்று விஜயகாந்தோடு கரம் கோர்த்து, டாஸ்மாக்கைத் தாங்கும் தமிழ்க் குடிதாங்கியாகி விட்டார்.

  15. நாளுக்கு ஒரு அரசியற் கட்சி தலைமையை கடுமையாக விமர்சித்து வரும் (புதிய) சவுக்கு இவர்களுக்கா உங்கள் வோட் என்று நியாயமான கேள்வியை எழுப்பி வருகிறது. மோடி ஜெயலலிதா, கருணா, விஜயகாந், ராமதாசு, என்று தொடரும் விமர்சனம் காங்கிரஸ், வைகோ, திருமா ஆகியோரையும் உதிரியாக சாடி வருகிறது அப்படியென்றால் யாருக்குத்தான் வோட் பண்ணுவது என்ற கேள்வி பலரையும் சிந்திக்க வைக்கும். அப்படி ஒரு சிந்தனை என்னுள்ளும் எழுந்திருக்கிறது.

    2011ல் கருணாவை மண் கௌவ வைக்கவேண்டும் என்ற எண்ணம் எல்லோரிடத்திலும் வேரோடியிருந்தது அந்த நேரத்தில் ஜெயலலிதாவை வெற்றிபெறவைப்பதன் மூலமே தீய சக்தி கருணாவை கண்டம் பண்ணலாம் என்று மக்கள் முடிவெடுத்திருந்தனர். அது சரியோ தப்போ அப்போதைக்கு அந்த போர்முலா தேவையாக இருந்தது

    அந்த அடிப்படையில் இன்றைக்கு தீய சக்திகளை முறைப்படுத்திக்கொள்ள வேண்டுமென்றால்

    தீய சக்தி super No 1, காங்கிரஸ்

    தீய சக்தி top No 1, (கருணாநிதி) திமுக இந்த இரு கட்சிகளும் தமிழ்நாட்டிலிருந்து துடைத்து அழிக்கப்படவேண்டும்.

    அடுத்த சாதியை தூண்டிவிட்டு குளிர்காயும் தீயசக்தி என்றால் கொள்கையற்ற பெரியையா சின்னையா கட்சியான பாமக வை சொல்லலாம்.

    மற்றய கட்சிகளும் ஒன்றும் கொள்கை கோட்பாடு உடையவை அல்ல இருந்தாலும் யதார்த்தம் ஏதோ ஒன்றுக்கு வாக்களித்தாகவேண்டியிருக்கிறது. அதுபற்றியும் அலசினால் பரவாயில்லை.

  16. isaiarasan says:

    வரலாற்றை திரும்பி பார்த்தது போல இருந்தது . அருமை ..

  17. கட்டதொர says:

    மரம் வெட்டிகளுக்கெல்லாம் சவுக்கு பதில் சொல்லாது.சவுக்கு யாருக்காகவும் பேசவில்லை.தில்லாலங்கடிகளை வெளிச்சம் போட்டு காட்டுகிறது.பிடிகாதவர்கள் சவுக்கு பாக்கத்தை எதற்கு பார்க்க வேண்டும்?பேரினம் பேரினம் எனக்கூறிக்கொண்டே சிற்றினமாக இருங்கள்.மரத்தை வெட்டி ரோட்டில் போடுவதும்,வீடுகளை கொளுத்துவதும் தான் பேரினத்தின் வீரமா?ஏன் அவரவர் கைகளையும்,கால்களையும் வெட்டி போட்டுக்க வேண்டியதுதானே?மே மாதம் வருகிறது ராமதாஸை பார்த்து இருக்க சொல்லுங்க.திருச்சி ஜெயிலில் இடம் நிறைய காலியாத்தான் இருக்கு.

    • Sekar says:

      தம்பி திருச்சியா…….ரொம்ப கருத்தா பேசுது ………

    • பாக்கியராசன்- துபாய் says:

      ஏன் மரம்வெட்டிகளுக்கு பதில் சொல்ல முடியாதென்றால் பிறகு எதற்கு மரம்வெட்டிகளின் செய்தியை இங்கு வெளியிட வேண்டும்,..

      பிடிக்காதவர்கள் ஏன் சவுக்கை பார்க்க வேண்டும் # இதற்கு சவுக்கு பதிலளித்தால் நன்றாக இருக்கும்.

  18. பாக்கியராசன்- துபாய் says:

    உங்களால் முடிந்தால் ஜெயலலிதா பற்றி விரிவாக விளக்கமாக எழுத முடியுமா சவுக்காரே!!!

    • hemanathan says:

      ada vennai…. appo nee jayalalitha pathi savukku ezhudinatha ellam padikave illaya????

      regards,
      Hem

      • பாக்கியராசன்- துபாய் says:

        ஹேமா அண்ணே “வென்னைஎல்லாம்” அப்புறம் விற்கலாம்.
        ஜெயலலிதா பற்றி “விரிவாக” கேட்டேன்…மருத்துவர் அய்யாவை அப்படியே படித்தமாதிரி 1780 லிருந்து சவுக்கு எழுதி உள்ளது .அது மாதிரி உங்க புரட்சி தலைவியை பற்றி எழுத சொன்னேன் .

      • Sekar says:

        தம்பி மாமானந்தா……….சாரி ………ஹேமானந்தா……..ஜெயலலிதாவை பற்றி ..அப்படி என்ன தான் சவுக்கு எழுதியதை சொல்ல முடியுமா …….வெண்ண …நாதன் …..

  19. பாக்கியராசன்- துபாய் says:

    ஹலோ சவுக்காரே !!
    நீங்கள் இப்போ யாருக்காக பிரச்சாரம் செய்கின்றீர்கள்…சொல்லிவிட்டு செய்யுங்கள் நிறை குறைகளை நாங்களும் சொல்கிறோம்….சாதிவெறியில் வன்னியர்கள் மீது வன்மத்தை கக்கவேண்டாம்… ஆட்சியாரளர்கள்,பத்திரிகையாளர்கள்,தலித்திய சாதி வெறியர்கள்…. நடுசென்டர்கள் ..இப்படி பல தரப்பாலும் வன்னிய பேரினம் நவீன தீண்டாமைக்கு உட்படுத்தப்பட்டுள்ளது…வன்னிய மக்களின் துணை கொண்டு, இனமான காவலர் மருத்துவர் அய்யா வழிகொண்டு ..இனமான சின்ன அய்யா தலைமையில் வீறு கொண்ட எழுவோம்….அனைவரும் வாக்களிப்பீர் மாங்கனிக்கு….வெற்றி நமதே

    • Eesan says:

      He is supporting AAP. Innuma Puriyala …

      • tamilar says:

        Dear savukku shankar,

        Now a days you are becoming castiset person that too against Vanniyars and Dr. Ramadass.

        Why don’t you highlight Dr. RAMADASS AND PMK s good things

        Compare all political parties election portfolio I bet PMK election portfolio is the best ( i am not saying they are not corrupted compare to others they are very very minimal if u compare to jaya and kalaingar this is nothing.

        PLEASE WASH YOUR EYES AND READ HIS PORTFOLIO.

        பாராட்ட மனம் உள்ளவர்கள் பாராட்டுங்கள் :

        இன்று(16.04.14) பாட்டாளி மக்கள் கட்சி வெளியிடபட்ட தேர்தல் அறிக்கையில் வரவேற்க்கதக்க சில அம்சங்கள் இடம்பெற்றுள்ளன.
        .
        இடஒதுக்கீடு விகிதா சாரத்தை மாநிலங்களின் நிலைமைக்கேற்ப ஒவ்வொரு மாநிலமும் தானே முடிவு செய்து கொள்ள தேவையான அரசியல் சட்ட திருத்தம் செய்ய வேண்டும்.

        பள்ளிக்கல்வி முழுவதும் தமிழ்மொழி மூலமாகப் பயிற்றுவிக்கப்பட வேண்டும் என வலியுறுத்துவோம்.

        ஆங்கிலம் இரண்டாவது மொழியாக சிறந்த முறையில் கற்பிக்கப்பட வேண்டும். அனைத்து மாணவர்களும் ஆங்கிலத்தை முழுமையாகக் கற்க உறுதி செய்வதுடன் மொழிச் சிறுபான்மையினர் அவரவர் தாய்மொழியை மூன்றாவது மொழியாகக் கற்றுக் கொள்ளவும் வழிவகை செய்ய பாடுபடுவோம்.

        மது மற்றும் புகையிலை ஒழிப்பு திட்டத்தை அமல் படுத்துவோம்.உலக சுகாதார நிறுவனம் வகுத்துள்ள வழிகாட்டுதலின்படி இந்தியாவை ‘புகையிலையில்லா நாடாக’ மாற்ற பாடுபடுவோம்.

        விவசாயத்தை அழிக்கும் மீத்தேன், எரிவாயு குழாய் திட்டங்கள் ரத்து செய்யப்படும். அணு உலை அறவே தேவையில்லை என்பதே பா.ம.க.வின் நிலைப்பாடு.

        சில்லரை வணிகத்தில் நேரடி அந்திய மூதலீட்டை எதிர்ப்போம்.

        தமிழ்நாட்டில் கிடப்பில் போடப்பட்டுள்ள மின் திட்டங்களை விரைந்து முடிக்க வலியுறுத்துவோம். பொதுத்துறை மூலமாக புதிய மின் திட்டங்களைத் தொடங்கவும், தேசிய மின் கட்டமைப்பில் இருந்து தமிழ்நாட்டுக்கு மின்சாரம் கொண்டுவரும் வழித் தடத்தை தேவையான அளவில் உருவாக்கவும் பாடுவோம்.

        வீடற்ற அனைவருக்கும் வீடு அளிப்பதற்கான திட்டத்தை சிறப்புடன் நிறைவேற்றி அனைவருக்கும் உறைவிடம் என்ற கொள்கை நிறைவேற்ற துணை நிற்கும்.

        இந்திய அரசியல் சட்டத்தின் 8-வது அட்டவணையில் இடம் பெற்றுள்ள தமிழ் மொழி உள்ளிட்ட 22 மொழிகளையும் இந்திய அரசு, ஆட்சிமொழிகள் ஆக்கிட வேண்டும். அதற்கான அரசியல் சட்டத்திருத்தம் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப் பாடுபடுவோம்.

        இலங்கையில் பூர்வீமாக தமிழர்கள் வாழும் பகுதிகள் ஒருங்கிணைக்கப்பட்டு ‘தமிழீழம்’ அமைய வேண்டும். தமிழீழம் அமைய இந்திய அரசு துணை நிற்க வேண்டும்.

        இந்தியா இலங்கைக்கு கொடுத்த கச்சதீவை மீண்டும் பெற்றுத் தமிழக மீனவர்களின் உரிமைகளைப் பாதுகாக்க பாடுபடுவோம்

        நிச்சயமாக இது நல்ல தேர்தல் அறிக்கை தான் .. திமுக , அதிமுக போன்ற கட்சிகள் கூட இது போன்ற வளர்ச்சியை நோக்கிய விஷயங்களை தங்கள் தேர்தல் அறிக்கையில் கூறவில்லை . இச்லவசங்கள் இல்லாத தேர்தல் அறிக்கையாக உள்ளதுதான் இதன் சிறப்பு அம்சம் ..

    • Sekar says:

      மிக சரியாக சொன்னீர்…… வெற்றி நமதே ……….

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Thumbnails managed by ThumbPress