சர்க்காரியா 5

You may also like...

5 Responses

  1. சோழராஜன் says:

    அடேங்கப்பா இவ்வளவு விஷயங்கள் இருந்தும் ஏன் கலைஞரையோ அன்றைய திமுக அமைச்சர்களையோ தண்டிக்கவே இல்லை. நீதிபதியே சந்தேகப்பட்டிரு்ககிறார் என்று உங்கள் கட்டுரை கூறுகிறது. ஆனால் ஏன் குற்றச்சாட்டுகளுக்கு ஆதாரமில்லை. நிரூபிக்க முடியவில்லை என்று சர்க்காரியா கூறினார்? போற போக்கில் 2ஜியில் ஊழல் நடந்தது போலவும் சொல்கிறீர்கள்… அப்போ நீதிமன்றம் என்னா மயித்துக்கா இருக்கு? ஆதாரம் இருந்தா கொண்டுவாங்கன்னு சொன்னப்போ ஒங்கள மாதிரி அறிவுக்கொழுந்துக ஏன் ஷைனிகிட்ட போகாம விட்டீங்க?

  2. Robin says:

    Epaaaaaaaaaaaaaaaaaaaaaaaaadi sameeee. octopus a vida mosamya. emmadiyov. hindi ethirpu,naathigavaadham,thamizh moochu pechu, adukku vasanam itha paathe naanga emanthom. enga appatha appuchi elarum en intha kalavaani kootatha nambuchu terla. oorukku ooru pondaati inthaalukku.

  3. Aanand k says:

    கக்கனையும், காமராஜரையும் இந்த கொள்ளையர்கள் ஹிந்தி மொழி எதிர்ப்பு போராட்டத்தில் மிக அதிகமான பங்கேற்ப்பு செய்து மக்களுடன் ஒட்டிக்கொண்டு ஆட்சி செய்யவிடாமல் செய்து விட்டனர். காமராஜர் இவர்களை வளர விட்டது தமிழர்கள் செய்த பாவம்.காங்கிரஸ் கட்சியில் இல்லாமல் காமராசர் இவர்களை போன்று தனி கட்சி ஆரம்பித்து ? எல்லாம் தமிழனின் தலை எழுத்து. மாறவேண்டும். நல்ல நேர்மையான ஆட்சி மலரவேண்டும். நன்றி திருவாளார் சவுக்கு சங்கர் அவர்களுக்கு.

  4. putin nelson says:

    சுமார் ஒன்றரை ஆண்டுகளாகியும் சிறையில் இருந்தும் ஆ ராசா விடம் இருந்து எந்த உருப்பிடியான ஆதாரங்களை சிபிஐ யினால் பெற முடியவில்லை. மட்டுமல்ல ஆ ராசா தனது வருமான கணக்கு விபரத்தில் 55 லட்சம் நச்ட கணக்கு தானே காட்டி உள்ளார். மேலும் அவரது உறவினர்கள் வீட்டில் சோதனையிலயும் எதையும் சிபிஐ பெறவில்லை. அவரது பினாமி என்று சந்தேகித்தவர்களிடம் பெற்றவையும் பலன் இல்லா ஆதாரங்கள் மேலும் நீதி மன்றம் இன்னும் கூடி வழக்கை நடத்தமுடியாத படிக்கு திணறி வருவதாக எண்ணம் வருகிறது. இன்னும் எந்த ஆதாரத்துக்காக waiting ? ஆக இந்த கட்டுரைப்படி கற்பனையாக வேண்டுமானால் வழக்கு ஜோடிக்கலாம் பொறுத்து இருந்து பார்ப்போம். ஆ ராசா வின் பேட்டியை பாருங்கள் https://twitter.com/THIRAVIDAKALAI/status/454232962393841665

  5. B. Dhayanandan says:

    adengappa sami! thamizh naattula irukkuratha yellam vazhicchedutthu saappittu eppam vittachi. UPA I and II leyum cabinet posts vaanghi india fulla oozhal atthula neecchal pottachu. ini mel bakki vetru graham thaan. indiavula miccham meethi yethavathu vacchu anga poi settle aayidungada gopalapurathu komangala!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Thumbnails managed by ThumbPress