உலகைக் குலுக்கிய ஒரு நாள் – ஒரு புரட்சியின் கதை – பாகம் 3

You may also like...

11 Responses

  1. Whomsoever says:

    There is only one power ruling this whole world.we can say them corporate america or illuminatis… These people are their servants.. All the money going to them…. These people are getting very few..if they are not responding to them..those people get punishment. Who ever they may be.

  2. putin nelson says:

    நீங்கள் ஒரு விஷயத்தை தவறாகவே புரிந்து கொண்டுள்ளீர்கள்.நீங்கள் மட்டுமல்ல அதி மு க அனுதாபிகள் என்ற போர்வையில் நிறைய பேர் தவறான செய்திகளை பரப்புகிறீர்கள் அல்லது வேண்டுமென்றே புரிந்து கொள்ள மறுக்கிறீர்கள் நான் தி மு க அனுதாபி அதிமுக அனுதாபி என பார்க்கவில்லை நடுநிலய்யாளன் என்கிற முறையில் தெரிவிக்கிறேன் சரி தவறு என முடிவு செய்யுங்கள் திராவிடம் என்பது ஒரு அரசியல் சித்தாந்தத்தையும் தாண்டி நல்ல விஷயங்கள் இருப்பதால் நல்லது என படுவோரே அதை பின்பற்றட்டும் அதை தி மு க வினால் தான் எடுத்து செல்ல வேண்டும் என்பதில்லை அதற்கான சுமந்து செல்லும் பொருள் ஒரு அரசியல் கட்சியாக தான் இருக்க வேண்டும் என்பதில்லை ஆனால் திராவிடம் வழக்கு ஒழிந்து விட்ட தாக நினைத்து கொள்ளுவார்கள் அல்லது விரும்புவர்கள் எல்லாம் ஒரு சித்தாந்தம் சிதைந்து விட்டது போல
    நினைத்து வேண்டுமானால் கருதி கொள்ளலாம் அதனால் என்ன பயன் இன்னொரு மாற்று வழி நல்லதாக இருப்பதாக காண்பித்தால் அதையும் ஏற்று கொள்ளும் பக்குவம் தான் திராவிடம் என்பதற்கு சித்தாந்த ரீதியான பொருள். மெய்பொருள் காண்பது அறிவு என்பது தான் இதன் சாராம்சம் அப்பிடி இருக்கையில் பயப்பட் தேவையில்லை அனால் ஊடக செய்திகள் அனைத்திலும் ஊக செய்திகளை ஒரு மஞ்சள் பத்திரிக்கை போல வெளியிடும் கலாச்சாரம் தான் இப்போது வட இந்தியாவிலி உள்ள ஊடகங்கள் மிக திறமையாக செய்து வருகின்றன .. இந்தியா முழுவதும் ஓன்று விடாமல் மிக சிறிய ஊடகம் முதல் பெரிய கார்போரேட் ஊடக நிறுவனங்கள் வரை எதையும் விடாமல் திட்டமிட்டு ஒரு பொய் பிரச்சாரம் மிக துல்லியமா ரகசிய சதி எண்ணத்தோடு பரப்பி வருகிறார்கள் இதை திட்டமிட்டு செய்பவர்கள்..பார்க்கவும் வடக்கில் டெல்லி யில் இருந்து மூன்று ஊடகங்கள் தமிழ் நாட்டில் உள்ள மூன்று தமிழ் பத்திரிகைகள் [தினமலர், தின தநதி குரூப் , மற்றும் குமுதம் ]அனைத்துக்கும் சேர்த்த மாதிரி சுமார் 450 கோடி ரூபாசெலவில் [வெளி நாட்டில் உள்ள தம்புராஸ் இயக்கத்தினர் ரகசிய கணக்கு மூலம் பெற்ற வெளிநாட்டு நிதி இங்கு உள்ள துக்ளக் சோ, ஜெயா டிவி இயக்குனர் சுப்ரமணிய சுவாமி , ஆகிய மூவரும் அதி மு க வில் ஜெ , சசிகலா குடும்பம் ,மற்றும் ஜெயா டிவி யில் தலைமை பார்ட்னர்களை வைத்து ஆக இந்த ஏழு பேர் கொண்ட குழு இந்த 450 கோடி சதி திட்டத்துக்கு ஊடகத்தை மிக சரியாக பயன் படுத்தி வருகிறார்கள் இதில் தின தந்திக்கு மட்டும் 90 முதல் 100 கோடி வரை பொய் கருத்து கணிப்புக்கு செலவிட்டு உள்ளார்கள் .. !!!அவர்கள் பத்திரிகையிலும் தந்தி டிவி சானலிலும் நாற்பது இடங்களும் அதி மு க விற்கே என்ப்பது போல பொய் கணிப்பை வெளியிட்டு மோசம் செய்கிறார்கள் …!!! தின மலர் க்கு இதில் கணிசமான் பங்கு போய் சேர்ந்து உள்ளது. அவர்களும் அவர்கள் பங்குக்கு தந்தி பத்திரிக்கை போலவே பொய் செய்தி வெளியிடுகிறார்கள் …!!! இதை போல வட இந்தியாவிலும் மோடி க்கு வேண்டிய ஊடகங்களை வைத்து மேற் சொன்ன ஏழு பேர் குழு வில் சுப்ரமணிய சாமி மூலம் மூன்று டிவி [ஹிந்தி சேனல் ]மூலம் இங்கு அ.தி.மு.க தான் அதிக இடங்களை பிடிக்கும் என்று தவறாக திட்டமிட்டு பொய் பிரச்சாரம் பண்ணி வருகிறார்கள். இதுவும் ஒரு ஊக செய்தி தான் இதை மறுப்பவர்கள் அவர்கள் தரப்பு நியாயம் சொல்லுவார்கள். அதை போல தான் கனிமொழி தப்பே விவகாரமும் காஞ்சி சங்கராச்சாரியார் நீதிபதி ரகசிய உரையாடல் டேப் நிரூபிக்கப்படவில்லை என்று தீர்ப்பு வந்து உள்ளதே அப்பா அது பொய் தானே. அது போல ஊடகங்கள் நினைத்தால் எதையும் பொய்யாக திரிக்க முடியும். கனிமொழி டேப் விஷயமும் அது போல தான் இப்ப புரிகிறதா நான் எல்துவதில் தவறு உள்ளதா

  3. Senthil says:

    Mர்.சவுக்கு, செம்படி சித்தர் பட்டத்தை நமது நண்பர் நெல்சனுக்கு தரவும். இவரும் நல்லாவே வக்காலத்து வாங்குகிறார்

  4. nalluraiyan says:

    அரசியலுக்கு அப்பாற்பட்ட நீதிபதிகளை பழிக்கிறார் கருணாநிதி, ஏழு பேர் விடுதலையை அரசியல் ஆக்குகிறார் . பேரறிவாளனின் தாயார் அற்புதம்மாள் கண்ணீருடன் பேட்டி கொடுத்தது கல் நெஞ்சையும் கரைய வைப்பதாக இருந்தது . சவுக்காரே , தயவு செய்து இதனை பற்றி ஒரு கட்டுரை எழுதுங்கள் .

  5. putin nelson says:

    இன்னும் சொல்லுவதானால் வழக்கு விசாரணையில் உள்ள போதே நாமாகவே ஊழல் நடந்ததை போல ஊர்ஜிதபடுத்தி கொண்டிருப்பது சரி தானா. நீதி மன்ற இறுதி தீர்ப்பு வரட்டும் அப்போது இந்த கட்டுரையின் தன்மை தெரிந்து விடும்

  6. putin nelson says:

    சுமார் ஒன்றரை ஆண்டுகளாகியும் சிறையில் இருந்தும் ஆ ராசா விடம் இருந்து எந்த உருப்பிடியான ஆதாரங்களை சிபிஐ யினால் பெற முடியவில்லை. மட்டுமல்ல ஆ ராசா தனது வருமான கணக்கு விபரத்தில் 55 லட்சம் நச்ட கணக்கு தானே காட்டி உள்ளார். மேலும் அவரது உறவினர்கள் வீட்டில் சோதனையிலயும் எதையும் சிபிஐ பெறவில்லை. அவரது பினாமி என்று சந்தேகித்தவர்களிடம் பெற்றவையும் பலன் இல்லா ஆதாரங்கள் மேலும் நீதி மன்றம் இன்னும் கூடி வழக்கை நடத்தமுடியாத படிக்கு திணறி வருவதாக எண்ணம் வருகிறது. இன்னும் எந்த ஆதாரத்துக்காக waiting ? ஆக இந்த கட்டுரைப்படி கற்பனையாக வேண்டுமானால் வழக்கு ஜோடிக்கலாம் பொறுத்து இருந்து பார்ப்போம். ஆ ராசா வின் பேட்டியை பாருங்கள் https://twitter.com/THIRAVIDAKALAI/status/454232962393841665

    • இந்த ஸ்பெக்ரம் என்ற கொள்ளையில் ஈடுபட்டவர்கள் எவரும் வெளியிலிருந்து திட்டமிட்டு அடி தடி ஈட்டி கம்பு துப்பாக்கியுடன் உட் புகுந்து கொள்ளையில் ஈடுபட்டவர்கள் அல்லவே.

      பிரதம மந்திரி, மன்மோகன் சிங். தொலைத்தொடர்பு மந்திரி, ஆண்டிமுத்து ராசா. தமிழ்நாடு முதலமைச்சர், முத்துவேலு கருணாநிதி. அவரது மகள், கருணாநிதி கனிமொழி. அத்துடன் இந்தியாவின் பொருளாதாரத்தை தம்வசம் வைத்திருக்கும் பெருத்த முதலைகளும் கூட்டுச்சேர்ந்து இந்த மோசடியையும் இன்னும் கண்டுபிடிக்கப்படாத பல மோசடிகளையும் செய்திருக்கின்றனர். இந்தியா என்றால் அரசியல் செல்வாக்கும் சட்டத்திலுள்ள ஓட்டைகளும்தான் சகலத்தையும் தீர்மானம் செய்யும் நாடு என்பது அனைவருக்கும் தெரியும் இந்த நிலையில் இந்த வழக்கு திருடர்களை தண்டிக்கும் என்று எவராவது நினைத்தால் அது உலக அதிசயமாகவே இருக்கும்.

      இன்னும் ஒன்றை கவனத்தில் கொள்ளுதல் வேண்டும் சிபிஐ. மற்றும் உச்ச நீதிமன்றம் என்பது இயந்திரங்களால் உருவான ஒன்றல்ல அங்கே இருப்பவர்கள் அனைவரும் ஆட்சியாளர்களின் கைக்கூலிகளாக சேவகம் செய்து வருபவர்கள் என்பத்துதான் இந்தியாவின் வரலாறு.

      இந்த நிலையில் சவால் என்பதெல்லாம் எனது மலம் மணமற்றது என்பது பொலவே ஆகும்

      • putin nelson says:

        அப்பிடி ஒரேஅடியாக பொத்தாம்பொது வாக எதையும் நினைத்து கொள்ள வேண்டாம் ராசா மீது சிபிஐ வழக்கு பின்னர் எதுக்கு போடப்பட்டதாம்,?? ஒன்றரை வருடங்கள் எதற்காக திகார் சிறையில் இருந்தாராம் ??கனிமொழியும் சிறையில் பல மாதங்கள் இருந்து உள்ளாரே. நீங்கள் சொல்லுகிற மாதிரி கருணாநிதி குடும்பம் உலக அளவுக்கு அதிகாரம் பெற்றது என்றால் ஏன் இவ்வளவு காலம் சிறை வாசம் இருக்க வேண்டும், வழக்கு போடும் போதே அதிகாரபலம் கொண்டு அதை போடாமல் செய்து இருப்பார்களே.கூட்டணியில் இருக்கும் போது அதை கூட அவர்களால் செய்ய முடிய வில்லை என்றால் அதற்கு பேர் ஒரு அதிகாரமா ? ஒரு விஷயம் கருத்து சொல்லுபவர்கள் சொல்லுவதிலிருந்து தெரிகிறது என்ன வென்றால் கருணாநிதியை பிடிக்கவில்லை என்றால் எதையாவது வாய்க்கு வந்ததை கருத்து போட்டு விட வேண்டும் என்கிற மனதில் வேறு எதை எதிபார்க்க முடியும். ஆகவே தான் கண்ணால் காண்பதும் பொய் காதால் கேட்பதும் பொய் தீர விசாரிப்பதே மெய் . ராசா மீது போட்டிருப்பது பொய் வழக்காக கூட இருக்கலாம் நீதிமன்றம் தீர்ப்பு வரும் வரை காத்திருப்போம். குற்றம் சாட்டப்பட்டதாலேயே ஒருவர் குற்றவாளியாக மாட்டார். ஜெ மீது 14 ஊழல் வழக்குகள் இருந்தன . இப்போது மீதம் இருப்பது 3 வழக்குகள் தான். அது போல தான் ராசா மீதும். நீதிமன்றம் சொல்லுவதை ஏற்க அவரும் தயாராகி கொண்டு தான் இருக்கிறாரர் ஜெ போல தகிடு தத்தங்களை செய்து வழக்கில் இருந்து தப்பிக்க வில்லையே. ஆகவே பொறுத்து இருந்து பார்ப்போம்

  7. yogesh says:

    தரமான எழிமையாக புரிந்துகொல்லக்கூடியவகையிலான பதிவு இதை வெகு ஜன ஏழைமக்களுக்கு கொண்டுசேர்க்க இணையத்தை தாண்டி பிரபலப்படுத்த ஏதேனும் ஐடியா தங்களுக்கு உண்டா? அப்படி செய்தால் மகிழ்ச்சி

  8. SAMSON says:

    சாதிக் பாட்சா எப்படி 2G வழக்கில் கொலை செய்யபட்டார் இந்த அப்ப்ரோவர் பற்றி நிறைய செய்ய்திகளை எதிர் பார்கிறேன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Thumbnails managed by ThumbPress