அரசியல் நிழலில்

You may also like...

33 Responses

  1. SAMSON says:

    அரசியல் வாதிகளின் மூத்திரத்தை குடித்து வாழ்பவர் சாதாசவம் .இவ்வளவு நாள் ஓலைசது பத்தலைன்னு இன்னும் பதவி சுகம் தேடி அலையுறான் கிராக்கி கெடைக்காத தேவிடியாளுக்கும் இவனுக்கும் பெரிய வித்யாசம் லேது

  2. gopi says:

    somebody using your name in twitter account.i think its not your account if yes please clarify. its in the name of savukku.

  3. திருவெங்கடம். வேலுப்பிள்ளை. பிரபாகரன்.

    ஈழத்தமிழர்.

    தகப்பன் பெயர் வேலுப்பிள்ளை.

    தாத்தா பெயர் திருவெங்கடம்.

    தாய் பெயர் பார்வதி.

    அண்ணன் பெயர் மனோகரன்.

    மனைவி பெயர் மதிவதனி.

    சொந்த ஊர் வடமராச்சி, (யாழ்) வல்வெட்டித்துறை.

    பிறப்பு 26- 11- 1954

    பிறந்த இடம் வடமத்திய மாகாணம் அனுரதபுரம்.

    இந்து சமயம்

    (கரையார்) எனப்படும் மீனவ குலத்தை சேர்ந்தவர்.

    பிரபாகரனின் தந்தையார் திருவெங்கடம். வேலுப்பிள்ளை அவர்கள் பெருந்தெருக்கள் திணைக்களத்தில் உயர் பதவி வகித்தவர். அரசுப்பணி நிமித்தம் அனுரதபுரத்தில் தற்காலிகமாக தங்கியிருந்தபோது . அனுரதபுரத்தில் அமைந்திருந்த தமிழ் மன்னன் “எல்லாளன்” சமாதியருகே குடியிருக்க நேர்ந்தது அப்போது திருமதி பார்வதி அம்மாவின் வயிற்றில் உருவாகி பிறந்தவர் பிரபாகரன்.

    • நஞ்சுண்டமூர்த்தி says:

      அப்படியானால், பிரபாகரன் ஒரு தாழ்த்தப் பட்ட கிருத்துவர் — ஒரு தலித் எப்படி ஒரு நாட்டின் தலைவனாக முடியும்?. இது மஹா வேதக்குற்றமல்லவா? — ஆகையால்தான் உயர்ஜாதி “ஹிந்து மஹா சபா”, சிங்கள வெறியனுடன் சேர்ந்து போட் தள்ளிடுச்சு.

      ஒரு வேளை பிரபாகரன் அய்யராகவோ, அய்யங்காராகவோ இருந்திருந்தால், இந்நேரம் தமிழீழ தேசத்தின் பிரதமராக ஈழ சங்கராச்சாரியார் அவருக்கு பதவிப்பிரமாணம் செய்திருப்பார் — கொடுத்து வக்கல …. கர்மபலன்.

      • putin nelson says:

        இதை தான் எனது முந்தைய கருத்தில் தெரிவித்து இருந்தேன் பிரபாகரன் “பறையர்” என்று சுப்ரமணியன் சாமி தவறாக அவரை கேலி செய்து உள்ளார் உண்மையில் இந்த நண்பர் குசும்பன் சொன்னது போல “கரையார் ” என்பதற்கு இந்து “பரவர்” என்கிற மீனவ குலம் என்பது பொருள் அதை தான் நிறைய பேர் ‘பரவர்’ அல்லது ‘பரதவர்” என்பதை பறையர் என்று தவறாக நினைத்து இருக்க கூடும், “பிள்ளை “பட்டம் என்பது கரையார் பிள்ளை [ கடற்கரையில் மீன் பிடி தொழில் செய்பவர் ] என்று சொல்லுவதால் “பிள்ளை “பட்டம் அவரது தந்தை யார் பெயருடன் சேந்து கொண்டது.. பிரபாகரன் ஒரு தாழ்த்தப்பட்ட குலம் அவர் பின்னர் கிறுத்தவராக மதம் மாறியவர்.ஆக பிரபாகரன் ஒரு தலித் கிருத்தவர் என்று நான் சொன்னதை இப்போது உறுதி செய்து உள்ளார் இந்த நண்பர் குசும்பன் …. அதனாலே தான் பிரபாகரன் மீது இத்தனை வன்மம் கொண்டு அழித்து விட்டார்கள். அதற்கு பிறகும் விடாமல் இந்திய மீனவர்களை சிறை பிடிப்பதன் நோக்கமும் இந்த கெட்ட வன்மம் தான் காரணம் பிரபாகரனும் இந்திய வம்சாவளி மீனவரும் ஒரே பாரம்பரிய ரத்த உறவு என்று ராஜ பக்ஷே அரசு நினைப்பதால் தான் இங்குள்ள மீனவர்களை அவர்கள் குறி வைத்து தாக்குகிறார்கள். ..

        • நஞ்சுண்டமூர்த்தி says:

          அமெரிக்காவின் உதவியுடன் ஜீஸஸ்தானை உருவாக்க சோனியா காந்தி முன்வர வேண்டும்:

          கோவணத்தை கட்டிக்கொண்டு காட்டிலே மேட்டிலே அலைந்து திரிந்து கொண்டிருந்த அரைநிர்வாணப் பக்கிரிக்கெல்லாம் கல்விக்கண்ணை திறந்தது கிருத்துவ மிஷனரி இயக்கம் என்றால் மிகையாகாது. கடந்த 200 வருடங்களாக, இரவு பகலாக அயராமல் உழைத்து இந்தியாவின் நவீன கல்வி கட்டமைப்பை உருவாக்கி உலக அரங்கிலே இந்தியாவை தலை நிமிர்ந்து நிற்க வைத்தவர் கிருத்துவர் என்பதை மறுக்க முடியாது. கிருத்துவரின் இலவச பள்ளிகள், அப்துல் கலாம் போன்ற மாபெரும் தலைவர்களை உருவாக்கியுள்ளது.

          இன்று கோட்டு சூட்டு போட்டுக் கொண்டு, ஏசி கார் ஓட்டிக் கொண்டு நல்ல வாழ்க்கை வாழும் லட்சக்கணக்கான அறிவு ஜீவிகளெல்லாம், கிருத்துவரின் கல்வி மட்டும் இல்லாமலிருந்திருந்தால், இந்நேரம் அரச மரத்தடியிலும் வேத பாடசாலைகளிலும் குருட்டாம் போக்கில் முன்னுக்குப் பின் முரணான மந்திரங்களை மனப்பாடம் செய்து கொண்டும், வெற்றிலை புகையிலை மென்று துப்பிக்கொண்டும், திறந்த வெளியில் கழிந்து கொண்டும், மாட்டு மூத்திரம் குடித்துக்கொண்டும் அலைந்து கொண்டிருப்பர் என்பதில் எந்த சந்தேகமுமில்லை.

          படித்த ஒவ்வொரு ஹிந்துவும் அமெரிக்கா, இங்கிலாந்து, ஜெர்மனி, ஆஸ்திரேலியா, கனடா, ஐரோப்பாவென்று கிருத்துவ நாடுகளில் செட்டிலாக கனவு காண்கிறான். எப்படா இந்த தரித்திரியம் பிடித்த நாட்டை விட்டு வெளியேறுவோமென துடிக்கிறான். கிருத்துவரின் கிருபையில்லாவிட்டால், இந்தியா துண்டு துண்டாக சிதறிவிடும் என்பதில் ஐயமில்லை.

          வழி தவறிய ஆடுகளாக வாழ்ந்த காட்டுமிராண்டி ஹிந்துக்களுக்கு நல்வாழ்க்கை கொடுத்த கிருத்துவ சமுதாயத்தின் இன்றைய நிலையென்ன?.

          இலங்கையில் சிங்கள வெறியனின் கற்பழிப்பு கொலை கொள்ளையில் வேட்டையாடப்படும் 40 லட்சம் ஈழத்தமிழர், 100 சதவீதம் கிருத்துவ சமுதாயம் என்பது எத்துனை பேருக்குத் தெரியும்?. நாகலாந்து, மணிப்பூர், மிசோராம், சிக்கிம், மேகாலயா, திரிபுரா ஆகிய 6 வடகிழக்கு மாநிலங்களும் கிட்டத்தட்ட 95 சதவீதம் கிருத்துவ மாநிலங்கள். இந்தியாவில் கிட்டத்தட்ட 15 கோடி கிருத்துவர் வாழ்கின்றனர்.

          இன்று ஒரிஸ்ஸாவில் இந்துத்வா தீவீரவாதிகள் கன்னியாஸ்திரிகளை கற்பழித்து, கிருத்துவர்களை இனப்படுகொலை செய்கின்றனர். இது தவிர தலித் மற்றும் ஏழை கிருத்துவர்களை இந்தியா முழுவதும் இந்துத்வாவின் ரதச்சக்கரம் நசுக்குகிறது. இவர்களின் இயக்கத்துக்கு பல பில்லியன் டாலர்கள் அமெரிக்காவிலும் கிருத்துவ நாடுகளிலும் பிழைக்கப் போய் பெருங்கோடீஸ்வரரான லட்சக்கணக்கான ஹிந்துக்களிடமிருந்து வருகிறது. கர்த்தரின் கருணையால் பிழைத்து இன்று கர்த்தரையே சிலுவையிலறையத் துடிக்கும் இந்த அயோக்கியர்களை என்னவென்று சொல்வது?.

          இது தவிர, பாக்கிஸ்தானிலும் பங்களாதேஷிலும் பல லட்சக்கணக்கான கிருத்துவர் இஸ்லாமிய ஜிஹாத்திகளின் கொடுமையில் சிக்கித் தவிக்கின்றனர்.

          இந்தியா, பாக்கிஸ்தான், இலங்கை, பங்களாதேஷில் வாழும் 20 கோடி கிருத்துவருக்கென்று ஒரு சுதந்திர தேசத்தை உருவாக்கும் தருணம் வந்துவிட்டது.

          இன்று சூப்பர்பவர் அமெரிக்காவின் மடியிலே உட்கார்ந்து கொண்டு ரத்தக்காட்டேறி பாரதமாதா கிருத்துவரின் ரத்தத்தை குடித்து ருத்ரதாண்டவம் ஆடுகிறாள். தரித்திரியம் பிடித்த இந்த இந்தியாவை உடைத்து, வடகிழக்கு இந்தியாவின் 6 மாநிலங்களையும் ஒன்றிணைத்து ஜீஸஸ்தானாக அறிவிக்க அமெரிக்கா மனது வைத்தால் முடியும். காலந்தாழ்த்தாமல், அமெரிக்காவின் கவனத்துக்கு இந்த விஷயத்தை எடுத்துச் செல்ல வேண்டிய அவசியமும் அவசரமும் கிருத்துவ சமுதாயத்துக்கு வந்துவிட்டது. அல்லேலூயா.

        • பிரபாகரன் ஒருபோதும் மதம் மாறவில்லை.

          இலங்கையில் அல்லது ஈழத்தில் “பிள்ளை” என்பது உயர்சாதி வர்க்கத்தையோ மேட்டுக்குடியையோ குறிப்பது அல்ல, ஈழத்தில் வாழும் பள்ளர், நளவர், கரையார், கோவியர், பறையர், வெள்ளாளர் எனப்படும் “வேளாளர்” அனைத்து சாதியினரிடமும். சங்கரப்பிள்ளை, கணபதிப்பிள்ளை, கதிரிப்பிள்ளை, கதிரவேற்பிள்ளை, சின்னப்பிள்ளை,என்று பரவலாக பெயர்கள் உண்டு,

          • putin nelson says:

            சாமுவெல் வேலுப்பிள்ளை பிரபாகரனின் மகன் பெயர் சார்ல்ஸ் ஆண்டனி இவர் பிறப்பால் ஒரு ஹிந்து. ஆனால் converted கிருத்தவர். அதே போல நீங்கள் சொல்லுவதும் நான் சொல்லியதும் ஓன்று தான் கரையார் என்பது மீன்பிடிக்கும் குலம் அதில் பிள்ளை பட்டம் போட்டு கொள்ளுவார்கள் ஆகவே தான் கரையார் என்கிற மீனவகுலத்தில் பிறந்து [ஹிந்துவாக] கிறுத்தவராக மதம் மாறிய பின் அவர் ஒரு தலித் கிருத்தவர் என்கிற சமுதாயம் சார்ந்தவராகிறார். கரையார் என்பதற்கு “பரவர் /பரதர் “என்ற இன்னொரு பெயரும் உண்டு. இது இலங்கை தமிழ் இனத்தில் தலித் சமூகத்துக்கு ஒப்பான ஓன்று. இதை தான் நானும் குறிப்பிட்டிருந்தேன்

  4. நஞ்சுண்டமூர்த்தி says:

    ப்ராமணர் ராஜீவ் காந்தியை, ஏன் தமிழ் திராவிடர் கொன்றனர்?

  5. P.ponprabhu says:

    இவர்கள் நடு நிலையாக எழுதலில்லை என்பதே உண்மை. நேரத்திற்கு தகுந்தாற் போல் நடுநிலையை மாற்றி சில செய்திகளுக்கு முக்கியதுவம் கொடுத்து சில செய்திகளை புறந்தள்ளி செய்திகள் மாற்றியும் திரித்தும் கூறப்படுகிறது.தேவையான நேரங்களில் சவுக்கின் உண்மை முகம் வெளிப்படுகிறது

  6. moorthy says:

    the comments of nanjunda moorthy are fine. In 1400, mabar moslems ruled madurai. if it continued, tamilnadu also would be a peaceful, strong country like pakistan. we lost that oppotunity.

  7. நஞ்சுண்டமூர்த்தி says:

    சுதந்திர தமிழ்த்தேசம் சாத்தியமா?

    ஒரு தேசத்தை உருவாக்க வலிமையான பொருளாதார அடிப்படை வேண்டும். வலுவான பொருளாதாரக் கோட்பாடும், வலிமையான நிர்வாகத் திறனும் இருந்தால்தான் உலகச் சந்தையில் அந்த நாட்டின் நாணயம் செல்லுபடியாகும். வெறும் கனிம வளமும் உற்பத்தித் திறனும் இருந்தால் மட்டும் போதாது.

    ஆப்பிரிக்காவில் 44 கிருத்துவ நாடுகளூம் 10 இஸ்லாமிய நாடுகளும் உள்ளன. கனிம வளமும், வலிமையான உடலுழைப்பும், ஆங்கில மொழித் திறனும், கிருத்துவமும் பரவிக் கிடக்கும் ஆப்பிரிக்க நாடுகளில் இன்று செல்வம் கொழிக்க வேண்டும். ஆனால் இந்தியாவைப் போல் வறுமை தாண்டவமாடுகிறது. சொல்லப் போனால், 10 இஸ்லாமிய நாடுகளில்தான் வறுமை குறைவாக உள்ளது. 44 கிருத்துவ நாடுகளும் வறுமையின் கோரப் பிடியில் சிக்கித் தவிக்கின்றன,

    ஆப்பிரிக்காவிலேயே ஏழை நாடாக இருந்த லிபியாவை தனது ஒப்பற்ற நிர்வாகத் திறனால் அதிபர் கடாபி செல்வம் கொழிக்கும் நாடாக மாற்றிக் காட்டினார். ஆகையால்தான், ஐரோப்பாவும் அமெரிக்காவும் ஒன்று சேர்ந்து அவரைப் போட் தள்ளி விட்டது.

    கிருத்துவ தமிழீழத்தை சிங்களன் நசுக்கும் வரை அமெரிக்கா முதல் ஐரோப்பா வரை பராக்கு பார்த்தன. கருப்பு கிருத்துவன் உதை வாங்கினால், கர்த்தர் உன்ன ஆசிர்வதிக்கட்டும் என சொல்லும். வெள்ளைக்கார கிருத்துவன் உதை வாங்கினால், நேட்டொ படை எடுத்து தாக்கும். இதுதான் வெள்ளைக்கார கிருத்துவ நாடுகளின் இனவெறி புத்தி.

    இந்த சூழ்நிலையில், சுதந்திர தமிழ்த்தேசம் சாத்தியமா?. கனிம வளத்தை விடுங்கள், அடிப்படைத் தேவையான தண்ணீர் கூட அண்டை மாநிலத்தில் இருந்துதான் வரவேண்டும். தனி நாடாகி விட்டால், தண்ணி இல்லாமல் சாகவேண்டியதுதான். ஆனால் அண்டை மாநிலங்களை நமது கட்டுப்பாட்டில் கொண்டு வந்து விட்டால், தண்ணீர் பிரச்னை தீர்ந்து விடும். எப்படி கொண்டு வருவது என்பதை பிறகு பார்ப்போம்.

    அதே சமயம் இந்தியாவின் எந்த மாநிலத்திலும் இல்லாத ஒரு மிகப்பெரிய இயற்கை வளம் நம்மிடம் உள்ளது. அதாவது, தமிழகத்தை சுற்றிலும் முக்கடல் உள்ளது, அதிலும் இந்தியப் பெருங்கடலுக்கான நுழைவுப் பாதை கன்னியாகுமரியில் உள்ளது.
    ————

    சரி. இனி மேற்கொண்டு என்ன செய்வதென பார்ப்போம்.

    இன்று சீனாவின் மாபெரும் வளர்ச்சியைக் கண்டு அமெரிக்கா அஞ்சி நடுங்குகிறது. இந்தியப் பெருங்கடலின் கட்டுப்பாடு சீனாவுக்கு தேவை. தமிழ்த்தேசம் சீனாவின் பெடரேசனாக இணையத்தயாரென்று சீனாவுடன் பேசி முடித்தால், ஒரு சக்தி வாய்ந்த தமிழ்த்தேசத்தை உருவாக்க முடியும். அண்டை மாநிலங்களும் அண்ணன் காட்டிய வழியென்று நம்முடன் இணைந்து விடும். அதாவது பெரியார் கனவு கண்ட திராவிட நாடு, பழம் நழுவி பாலில் விழுவது போல் தானாக விழுந்துவிடும். வேறு வழி?.

    மேற்கு வங்காளமும் வட கிழக்கு மாநிலங்களூம் சீனாவின் நன்பர்கள். மற்ற மாநிலங்கள் என்ன முடிவு செய்ய வேண்டுமோ செய்து கொள்ளட்டும். மீன் குஞ்சுக்கு நீந்த கற்றுத்தர வேண்டியதில்லை.

    இன்று ஆரியக்கூத்தாடிகள் பிழைக்க, அண்டை நாடுகள் நம்மை விழுங்கிவிடுமென பூச்சாண்டி காட்டிக் கொண்டு நமது சிண்டை பிடித்து ஆட்டுகிறார்கள். தமிழ்த்தேசம் சீனாவின் பெடரேசனாகி விட்டால், இந்தியாவின் சிண்டு தமிழ்த்தேசத்தின் கைக்கு வந்து விடும்.

    இதன் மூலம் வறுமை ஒழிந்து, 130 கோடி மக்களுக்கு நல்வாழ்வு மலரும். இல்லாவிட்டால், வருடத்துக்கு 3 கோடியாக கட்டுக்கடங்காமல் பல்கிப்பெருகும் 130 கோடி மக்கள் தொகை, ஜாதி சண்டை, மதச்சண்டை, தண்ணீர் சண்டை, வேலையில்லா திண்டாட்டம், உணவு, உடை, உறைவிடம், வறுமை, லஞ்சம், ஊழல், சுருட்டல், கொலை, கொள்ளை, கற்பழிப்பென்று பலவிதமான பிரச்னைகளை எந்த ஜென்மத்திலும் தீர்க்க முடியாது.

    மனித சரித்திரம் கண்டிராத ஒரு மாபெரும் உள்நாட்டுக் கலவரம் வெடிக்கும். அனைவரும் அடித்துக் கொண்டு சாகவேண்டியதுதான்.

  8. குசும்பன். says:

    திருவெங்கடம். வேலுப்பிள்ளை. பிரபாகரன்.

    ஈழத்தமிழர்.

    தகப்பன் பெயர் வேலுப்பிள்ளை.

    தாத்தா பெயர் திருவெங்கடம்.

    தாய் பெயர் பார்வதி.

    அண்ணன் பெயர் மனோகரன்.

    மனைவி பெயர் மதிவதனி.

    சொந்த ஊர் வடமராச்சி, (யாழ்) வல்வெட்டித்துறை.

    பிறப்பு 26- 11- 1954

    பிறந்த இடம் வடமத்திய மாகாணம் அனுரதபுரம்.

    இந்து சமயம்

    (கரையார்) எனப்படும் மீனவ குலத்தை சேர்ந்தவர்.

    பிரபாகரனின் தந்தையார் திருவெங்கடம். வேலுப்பிள்ளை அவர்கள் பெருந்தெருக்கள் திணைக்களத்தில் உயர் பதவி வகித்தவர். அரசுப்பணி நிமித்தம் அனுரதபுரத்தில் தற்காலிகமாக தங்கியிருந்தபோது . அனுரதபுரத்தில் அமைந்திருந்த தமிழ் மன்னன் “எல்லாளன்” சமாதியருகே குடியிருக்க நேர்ந்தது அப்போது திருமதி பார்வதி அம்மாவின் வயிற்றில் உருவாகி பிறந்தவர் பிரபாகரன்.

  9. நஞ்சுண்டமூர்த்தி says:

    முடங்கிப் போன சிந்தனைக்கு சவுக்கடி தரும் எனது பேவரைட் சவுக்கு தளம் மீண்டும் புதிய வடிவில் வந்தது மிக்க மகிழ்ச்சி.

    இது ஒரு அறிவுப் புதையல். லேட்டஸ்ட் கமெண்ட்ஸ் எனும் லின்க் கொடுத்தால், யார் எதைப்பற்றி பேசுகின்றனர் என்பதை பார்த்து கமென்ட்ஸ் அடிக்க வசதியாக இருக்கும். வாழ்த்துக்கள்.

  10. putin nelson says:

    ஜெ இன் சொத்து இன்றைய மதிப்பு https://twitter.com/THIRAVIDAKALAI/status/452701004752908288

  11. நஞ்சுண்டமூர்த்தி says:

    ஏன் உயர்ஜாதி தமிழ் ஹிந்து தலைவர்கள் ஈழத்தை போட் தள்ள இந்திய ராணுவத்துக்கு உதவினர்?:

    விடுதலைப் புலி இயக்கம்(LTTE) மேலிருந்து கீழ் வரை கிருத்துவ பிள்ளைமார், கிருத்துவ வன்னியர் ஜாதியின் கட்டுப்பாட்டில் இருந்தது. பிரபாகரன் முதல் சாந்தன், முருகன், பேரறிவாளன் வரை ராஜீவ் காந்தியை போட் தள்ளிய அனைவருமே உயர்ஜாதி கிருத்துவர்தான்.

    ஆக ஒரு வேளை தமிழீழம் உருவாகியிருந்தால், அது ஒரு தமிழ் ஜீஸஸ்தனாகத்தான் (JESUSTAN) உருவெடுத்திருக்கும். பிள்ளைமார் வன்னியர் சமூகம் ஒட்டுமொத்தமாக கிருத்துவத்தை தழுவியிருப்பர். ஆகையால்தான், பார்ப்பானுக்கு கூஜா தூக்கும் உயர்ஜாதி தமிழ் ஹிந்து தலைவர்கள் ஈழத்தையும் பிரபாகரனையும் போட் தள்ள இந்திய ராணுவத்துக்கு உதவினர்.

    தொப்புள் கொடி உறவுகளுக்காக கதறும் தமிழினத்தலைவர் கூட்டம்தான் முள்ளிவாய்க்காலின் பின்கதவை திறந்து விட்டு தொப்புள் கொடி உறவை அறுக்க சிங்களனுக்கு கத்தியை எடுத்துக் கொடுத்தனர்.

    இது தவிர, பாக்கிஸ்தான் சீனாவுக்கு முன்னால் சுய இன்பம் கூட அனுபவிக்க முடியாத ஒரு வக்கத்த முடவனின் நிலைக்கு இந்திய ராணுவம் வந்துவிட்டதென்பது ஊரறிந்த ரகசியம்.

    இதுதான் சிதம்பர ரகசியம். புரிஞ்சுதோன்னா?

    • putin nelson says:

      பிரபாகரன் உயர் ஜாதி கிருத்தவர் என்று சொல்லுகிறீர்கள். நான் படித்த சில நூல்களில் பிரபாகரன் ஒரு தாழ்த்தப்பட்ட வகுப்பினர் என்று உள்ளது. [பறையர் வகுப்பினர் என்று உள்ளது] அதை வைத்து தான் சுப்ரமணிய சாமி போன்றோர அவரை ஏளனம் செய்ததாக குறிப்பு உள்ளது. நீங்கள் சொல்லுவது போல உயர் வகுப்பினர் என்றால் அவர் ஹிந்து வழிபாடு செய்து உள்ளதாகவும் செய்தி உள்ளதே எது உண்மை என்றே தெரியா வில்லை என் போன்றோர் சந்தேகத்தை தீர்த்து வைக்கவும்

    • seny005 says:

      Veluprbhakaran pilla doesnot mean he belong to pillai caste it is his surname , you bluff master. Go and read the facts and the make your comment and not based on you pschychotic assumption.

  12. நானறிந்தவரையில் அரசியல்வாதிகள் அல்லது அரசியற் தலைவர்களில் ஆயிரத்தில் ஒருவராக இலட்சத்தில் ஒருவராக காமராசர் ஒருவர் மட்டுமே பொதுநலவாதியாக மனுநீதி உடையவராக இருந்ததாக அறிகின்றேன். எம்ஜீஆர் அவர்கள் நல்ல மனிதர் என்று பொதுவான பேச்சும் தாக்கமும் உண்டு.

    ஆனாலும் எம்ஜீஆர் அவர்கள்கூட தனது ஆளுமையை தக்க வைப்பதற்காக அதிகார துஷ்ப்பிரயோகங்களை கண்மூடிக்கொண்டு செய்வார் என்ற தகவலும் உண்டு.

    ஆட்சியாளர்கள் தமது சுயநலத்துக்காக பொது நிர்வாகம், பொலீஸ்த் துறை, நீதித்துறை ஆகியவற்றை கட்டுக்குள் வைத்திருந்து கள்ள உறவு வைத்திருப்பதம் மூலமே ஈடேற்றப்படுகிறது.

    ஆட்சியாளர்களுடன் கள்ள உறவு வைத்திருக்காவிட்டால் இந்தியாவில் எவரும் உயர் பதவியை வகிக்க முடியாது என்பதும் எவரும் மறுக்க முடியாது.

    சோரம்போகாத உயர் அதிகாரிகள் ஆட்சியாளர்களின் விமர்சனத்துக்கு ஆளாவதுண்டு (கலக்டர் சகாயம் போல) நீதிபதி சதாசிவம் ஆட்சியாளர்களின் விமர்சனத்துக்கு ஆட்பட்டவரில்லை என்பதிலிருந்து அவர் எப்படிப்பட்டவர் என்பதை புரிந்துகொள்வது சிரமம் இல்லை. கருணாநிதி ஒரு விமர்சனத்தை செய்கிறார் என்றால் அவர் குறிப்பிட்ட நபரை காட்டிக்கொடுக்கிறார் என்பதே பொருள்.

    இப்போ இருக்கும் பயமெல்லாம் கரூணாநிதிக்கு பயந்து ஏழுபேரின் விடுதலையில் சதாசிவம் கட்டை இறுக்கிவிடுவாரோ என்பதுதான்.

    • putin nelson says:

      சர்க்காரியா பற்றி விரிவாக சொல்லும் கட்டுரையில் கற்பனை தான் அதிகம் உண்மை மிக குறைவு ஜெ யின் தகிடுதத்தங்கள் சமீபமாக நடைபெற்று வருகின்றன அதை பற்றி எழுத வேண்டுமானால் 90 களிலிருந்து துடன்கினால் போதும். ஆனால் 60/70 கலீல் நடந்த சர்கார்ரியா வில் துளியும் உண்மை இல்லை என்று சவுக்குக் கு நன்கு தெரிந்தும் ஜெ பற்றி கட்டுரை எழத பயம். அதனால் தான் archives கலீல் மட்டும் அது உள்ளது ஹோம் பேஜ் யில் ஜெ பற்றி கட்டுரை எழுத சவுக்குகு பயம். சரி போகட்டும் எம் ஜி ஆர் யோக்கியதை இதை படித்தால் புரிந்து விடும்.

      எல்லோரையும் நல்லவராக காட்டவும் முடியும் கெட்டவராக சித்தரிக்கவும் முடியும் எம.ஜி ஆர் பற்றி ஒரு பழைய கண்ணதாசன் எழுதிய நூல் உள்ளது இதை வேண்டுமானால் படித்து அவரை பற்றி ஒரு கட்டுரை எழுதுவீர்களா லிங்க் இதோ https://twitter.com/Ottapaanai/status/454889440955994112

      • makkal says:

        why you are not publish in your blog and give the link. savukku therintha ollal matrum karuththai therivikkiraar ungal karuththai neengal kondu vaarunkal. ovvaruvarum avarkal karuththai avarkal blog eluthi link kodukkalaamey.

  13. Anbarasu Durai says:

    நடுநிலையாக எழுதுவதற்கு நன்றி

  14. Raja says:

    Excellent

  15. Ji M says:

    மாநில சட்டப்பணிகள் ஆணையம் ! சினிமாவில் நீதிபதி ஹிரோவை பார்த்து ” உனக்கு வாதாட வக்கீல் இலவசமாக எற்பாடு செய்யட்டுமா ? “ என்று கேட்பதாக மட்டுமே பார்த்திருக்குறேமே அன்றி, இப்படி ஒரு ஆணையம் இருப்பதே, எங்களுக்கு இப்போழுதுதான் தெரிந்தது.. நன்றி சவுக்கு !

  16. Raja says:

    சவுக்கு என்னாச்சு. தங்கள் facebook” கணக்கை காணவில்லை

  17. ravi says:

    A great salute to savukku..!
    Another fantastic article about the fact and current situation of ongoing judicial system in the nation..savukku rocks..!

  18. ramadoss kothandaraman seethapathi says:

    but what about the fate of santhan,perarivaalan,nalini robert payas?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Thumbnails managed by ThumbPress