தேர்தல் நேரம். நாடு முழுக்க தேர்தலைத் தவிர வேறு எதுவுமே பேசுபொருளாக இல்லாது போய் விட்டது. டீக்கடைகளிலும், தெரு முனைகளிலும், தொலைக்காட்சி சேனல்களிலும் தேர்தல் செய்திகளே முழுமையாக ஆக்ரமித்துள்ளன. விவாதங்களில் அனல் பறக்கின்றன.
இப்படி அனைவரும் தேர்தல் அரசியலில் முழுமையாக ஈடுபடும் நிலையில், நீதிபதிகள் மட்டும் விதிவிலக்கா என்ன ? இந்தியாவின் தலைமை நீதிபதி சதாசிவமும் அதனால்தான் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். ஆச்சர்யமாக இருக்கிறதா ? எழுவர் விடுதலை வழக்கு குறித்து அறிவிப்பு வெளியிட்டதன் மூலமாகத்தான் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டார் சதாசிவம்.
கடந்த வாரம், மாநில சட்டப்பணிகள் ஆணையம் நடத்திய ஒரு விழாவில் கலந்து கொள்ள கோவை வந்திருந்த தலைமை நீதிபதி சதாசிவம் இப்படி ஒரு அறிவிப்பை வெளியிட்டார். “சாந்தன்,பேரறிவாளன்,முருகன் உள்பட 7 பேரின் வழக்கில் விசாரணை முடிந்து விட்டது. வருகிற 25-ந் தேதிக்குள் தீர்ப்பு கூறப்படும். ஊழல், பாலியல் தொடர்பான வழக்குகளை மாவட்ட நீதிபதிகள் 3 அல்லது 6 மாதத்துக்குள் முடிக்க வேண்டும்.”
நீதிபதிகள் எப்போதுமே பத்திரிக்கையாளர்களை சந்தித்து பேட்டியளிக்கும் வழக்கமே கிடையாது. (கர்ணன்கள் மற்றும் தினகரன்கள் விதிவிலக்குகள்) தலைமை நீதிபதிகள் இதற்கு விதிவிலக்குகள். ஆனாலும், அவ்வாறு பேசும் நீதிபதிகள் தாங்கள் விசாரிக்கும் வழக்குகளைப் பற்றி ஒரு போதும் பேசுவது கிடையாது. அது மரபே அல்ல. பத்திரிக்கையாளர்களை சந்திக்கையில் கூட, என்ன பேசுவார்கள் என்றால், அதிக அளவில் நிலுவையில் உள்ள வழக்குகளை எப்படி குறைப்பது, புதிய நீதிமன்றங்கள் அமைப்பது, பெண்களுக்கு எதிரான குற்றங்களை குறைப்பதற்காக பிரத்யேக நீதிமன்றங்களை அமைப்பது, இது போன்ற விவகாரங்களை மட்டுமே விவாதிப்பார்கள். அவர்களிடம் விசாரணையில் உள்ள எந்த வழக்குகள் குறித்தும் எந்த நீதிபதியும் பேசியதில்லை.
ஆனால், திரைப்படம் வெளியாவதற்கு முன்பாக வெளியிடப்படும், டீசர் மற்றும் ட்ரைலர் போல, 25ம் தேதிக்கு முன்னதாகவே எழுவர் விடுதலை வழக்கில் தீர்ப்பு வழங்கப்படும் என்பதை வெளிப்படையாக ஊடகங்களில் பேட்டியளித்தார் சதாசிவம்.
சதாசிவத்தின் இந்த அறிவிப்பு இந்தத் தேர்தலில் பெரும் பின்னடைவை ஏற்படுத்தி விடப்போகிறது என்று கருணாநிதியை அலற வைத்தது. மறு நாளே தென் சென்னை வேட்பாளர் டிகேஎஸ் இளங்கோவனை ஆதரித்துப் பேசிய தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் பேசிய கருணாநிதி வழக்கத்துக்கு மாறாக, சதாசிவத்தை நேரடியாகவே விமர்சித்தார்.
இப்பொழுது ஒரு முக்கியமான செய்தி உங்களுக்குச் சொல்ல வேண்டும். இப்பொழுது பல விஷயங்கள், பல ரகசியமான விஷயங்கள், ஏன் தீர்ப்புக்களே கூட முன்கூட்டியே எப்போது வரும் என்று அறிவிக்கப்படுகின்ற நிலைமைக்கு தமிழகம் இன்றைக்கு ஆளாகியிருக்கிறது.
உங்களுக்கு ஞாபகம் இருக்கும். ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டிக்கப்பட்டு சிறையிலே உள்ள சாந்தன், முருகன், பேரறிவாளன் ஆகிய மூவரின் தண்டனையை ரத்து செய்ய வேண்டுமென்று தி.மு. கழகமும், தமிழகத் திலே உள்ள பல கட்சிகளும் நீண்ட நாட்களாகக் கோரிக்கை வைத்து வருவதும், அதுகுறித்த வழக்கு உச்ச நீதிமன்றத்தில் வந்தபோது உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி சதாசிவம் அவர்கள் தமிழக அரசு நடவடிக்கை எடுத்து அவர்களை விடுவிக்க முடியும் என்ற கருத்தினை அறிவித்து -அதனையொட்டி தமிழக அரசும் சட்ட விதிமுறைகளைச் சரியாகப் பின்பற்றாமல் அவசர அவசரமாக மேற்கொண்ட நடவடிக்கையில், அதற்கு மத்திய அரசு மூன்று நாட்களுக்குள் ஒப்புதல் தர வேண்டுமென்று தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா கூறியிருந்தார். மத்திய அரசு அதற்கு ஒப்புதல் வழங்காததோடு, தமிழக அரசுக்கு அந்த அதிகாரம் இல்லை என்று உச்ச நீதிமன்றத்திலேயே ஒரு மனுவினைத் தாக்கல் செய்து, அந்த வழக்கின் தீர்ப்பினைத் தான், நேற்றையதினம் உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி சதாசிவம் அவர்கள் வரும் 25ஆம் தேதிக்குள் தீர்ப்பு வழங்கப்படும் என்று கோவையில் நடைபெற்ற ஒரு விழாவிலே வெளிப்படையாகத் தெரிவித்திருக்கிறார். நீதி மன்றத்திலே அல்ல. சதாசிவம் அவர்கள் கோவையிலே நடைபெற்ற ஒரு விழாவில், “விரைவில் தீர்ப்பு வழங்கப்படும்’’ என்று தெரிவித்து, அந்தச் செய்தி எல்லா நாளேடுகளிலும் வெளி வந்துள்ளது.
வரும் 24ஆம் தேதியன்று நாடாளுமன்றத்திற்கான தேர்தல் நடைபெறவுள்ள சூழ்நிலையில், நீதியரசர் சதாசிவம் அவர்கள் தான் ஓய்வு பெறவுள்ள இந்த நேரம் பார்த்து, 25ஆம் தேதிக்குள் ஒரு முக்கியமான வழக்கின் தீர்ப்பு வெளியாகும் என்று கூறியிருப்பது அரசியல் ரீதியான விளைவினை தமிழகத்திலே ஏற்படுத்துமோ என்ற ஐயம் பலருக்கும் எழுந்துள்ளதோடு, வழக்கறிஞர்கள் மத்தியில் பெரும் சர்ச்சையையும் ஏற்படுத்தியுள்ளது. முக்கியமான இந்த வழக்கின் தீர்ப்பு – நாடாளுமன்றப் பொதுத் தேர்தல் நடைபெறுவதற்கு முன்பு வரும் என்று, உச்ச நீதி மன்றத் தலைமை நீதிபதியே ஒரு பொது விழாவிலே அறிவித்திருப்பது எத்தகைய சாதக பாதகங்களை ஏற்படுத்தக்கூடும் என்பதையும், அந்த அறிவிப்பு நீதி மன்ற மரபுகளுக்கு உகந்தது தானா என்பதையும் எண்ணிப் பார்த்து, அதற்கேற்ப முடிவு செய்வது நீதி மன்ற நெறிகளைக் காப்பாற்றப் பயன்படும் என்பதுடன் அனைவருக்கும் நலன் பயக்கும் என்றும் தெரிவித்துக் கொள்கிறேன். ஒரு நீதிபதி. அவர்தான் தீர்ப்புக் கூறவேண்டியவர்.
அவர்தான் சதாசிவம். சதாசிவத்தைப் பற்றி உங்களுக்குத் தெரியும். நான் யாரையும் தனிப்பட்ட முறையில் விமர்சிக்க மாட்டேன். சதாசிவம் எனக்கெல்லாம் தெரிந்த நண்பர்தான். அவர் ஒரு முக்கியமான; இடையிலே விடுபட்டுப் போன – நடக்காது, என்ன ஆகுமோ தெரியாது என்ற அளவிற்கு தத்தளித்துக் கொண்டிருக்கின்ற ஒரு தீர்ப்பைப் பற்றி நீதிபதியே நாளைக்குநீதிமன்றத்திலே அமர்ந்து; ஜட்ஜ்மெண்ட் சொல்ல வேண்டிய ஒரு நீதிபதியே அதைப் பற்றி வெளியிலேஉறுதி அளிப்பாரானால், இது நல்ல விஷயமா? அல்லது திசை திருப்பக் கூடிய ஒரு விஷயமா? அந்தத் திட்டத்தினால் தங்களுக்கு ஏதாவது கிடைக்காதா என்று எதிர்பார்ப்பவர்களுக்கு நன்மை செய்வதற்காக, அவர்களுக்கு உதவி செய்வதற்காக செய்யப்பட்ட காரியமா என்பதை எண்ணிப் பார்க்க வேண்டும். எல்லோரும் அல்ல. நான் பொதுமக்களைக் கேட்டுக் கொள்ளவில்லை. விஷயம் தெரிந்த, சட்டம் படித்த சட்ட வல்லுனர்கள், வக்கீல்கள், நீதிபதிகள் அல்லது நீதிமுறைகளை உணர்ந்தோர் அவர்கள் எண்ணிப் பார்க்க வேண்டும்.திரு. சதாசிவம் அவர்கள் எனக்கும் வேண்டியவர்தான். தெரிந்தவர்தான். ஆனால் சமீப காலமாக அவருடைய போக்கு இப்படி மாறியிருக்கிறதோ என்ற சந்தேகம் வழக்கறிஞர்கள் மத்தியில் தோன்றுகின்ற அளவுக்கு ஏன் நடக்கிறது என்று எனக்குப் புரியவில்லை. எப்படி ஒரு மூத்த ஜட்ஜாக அமர்ந்திருக்கின்ற ஒருவர், தான் சொல்லப் போகும் தீர்ப்பைப் பற்றி வெளிப்படையாக இந்தத் தேதிக்குள் தீர்ப்பு வெளி வரும் என்று சொல்லுகிறார் என்றால், அது எங்கே போய் முடியும் என்பதை தயவு செய்து நீதியை உணர்ந்தவர்கள், நீதிக்கு மதிப்புக் கொடுப்பவர்கள், நீதித் தராசில் எல்லோரும் சமம்தான் என்று எண்ணுகின்றவர்கள் சிந்தித்துப் பார்க்க வேண்டாமா? என்ற அந்தக் கேள்வியை மாத்திரம் இந்த மாபெரும் பொதுக்கூட்டத்திலே எழுப்புகிறேன்.”
கருணாநிதியின் இந்த விமர்சனத்தைக் கண்டதும் சதாசிவம் ஆடிப்போனார். 23 அன்று தீர்ப்பு வழங்கி, ஜெயலலிதாவை குளிர்விக்கலாம் என்று போட்டிருந்த திட்டம் காலாவதியாகிப் போனது.
கருணாநிதியின் கோபத்தில் நியாயம் இருக்கிறது. ஏனென்றால், இன்று சதாசிவம் இந்தியாவின் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியாக அமர்ந்திருப்பது, கருணாநிதியின் தயவால் கிடைத்தது. சென்னை உயர்நீதிமன்ற நீதிபதியாக பணியாற்றிவிட்டு, பஞ்சாப் மற்றம் ஹரியானா மாநிலத்துக்கு மாற்றப்பட்டார். ஆகஸ்ட் 2007ல், உச்சநீதிமன்றத்துக்கு நியமிக்கப்பட்டார் சதாசிவம். 2007ல் தமிழகத்தில் திமுக ஆட்சி நடந்தது. அப்போது சட்டத்துறை அமைச்சராக இருந்த துரைமுருகனிடம் அந்த சமயத்தில் ஒரு நாளைக்கு 5 முறை பேசினார் சதாசிவம் என்று கூறுகிறார்கள் விபரம் அறிந்தவர்கள். சதாசிவத்தின் அவசரத்துக்கான காரணம் என்னவென்றால், ஒரு நாள் தாமதமாக நீதிபதியாகியிருந்தாலும், அவர் தலைமை நீதிபதியாகும் வாய்ப்பை இழந்திருப்பார். தலைமை நீதிபதியாவதற்கு முன்னதாகவே ஓய்வு பெற்றிருப்பார். கருணாநிதிக்கு மத்திய அரசில் இருந்த செல்வாக்கின் காரணமாக, சதாசிவத்தை விரைவாக உச்சநீதிமன்றத்துக்கு நியமிக்க வழிவகை செய்தார். மேலும், வழக்கமாக எல்லா நீதிபதிகளும், ஏதாவதொரு மாநில உயர்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக இரண்டு அல்லது மூன்று ஆண்டுகள் இருந்து அதன் பிறகே உச்சநீதிமன்றம் செல்வார்கள். ஆனால், சதாசிவம் மூன்றே மாதங்களில் உச்சநீதிமன்றத்துக்கு நீதிபதியாக நியமிக்கப்பட்டார். உச்சநீதிமன்றத்தின் அப்போதைய தலைமை நீதிபதியான கே.ஜி பாலகிருஷ்ணன் மூலமாக குறுக்கு வழியில் உச்சநீதிமன்றத்துக்கு நேரடியாக செல்ல கருணாநிதி உதவி செய்தார்.
கருணாநிதிக்கு அந்த கோபம் இருக்காதா ? அதனால்தான் உரிமையோடு விமர்சனம் செய்துள்ளார். கருணாநிதியின் விமர்சனத்தை ஏற்று, சதாசிவம் தீர்ப்பை ஒத்தி வைத்ததன் காரணம், சதாசிவத்தின் பல ரகசியங்கள் கருணாநிதிக்கு தெரியும் என்பதும், அதை அம்பலப்படுத்த கருணாநிதி தயங்க மாட்டார் என்பதுமே.
அதற்காக அவருக்கு ஜெயலலிதாவை பிடிக்காதா என்று நினைத்து விடாதீர்கள். சதாசிவத்தை உயர்நீதிமன்ற நீதிபதியாக்கியதே அம்மா அவர்கள்தான். 1996ம் ஆண்டு காலகட்டத்திலெல்லாம் அவர் அம்மா கிடையாது. வெறும் புரட்சித் தலைவி. அப்போது சதாசிவத்தை உயர்நீதிமன்ற நீதிபதியாக்கியது ஜெயலலிதாதான்.
சரி. இப்படியொரு இக்கட்டான சூழலில் அவர் யாருக்கு விசுவாசமாக இருப்பார் என்ற கேள்வி எழுகிறதல்லவா ? இருவருக்கும்தான். புரியவில்லையா ?
கருணாநிதி கேட்டபடி, பெங்களுரு சிறப்பு நீதிமன்றத்துக்கு நேர்மையான நீதிபதியை நியமிப்பார். ஜெயலலிதா கோபித்துக் கொள்வாரல்லவா ? அவர் விருப்பப்படி, பவானி சிங்கே சிறப்பு அரசு வழக்கறிஞராக இருக்க வேண்டும் என்பதற்கான ஏற்பாடுகளை உச்சநீதிமன்ற நீதிபதி சவுகான் மூலமாக செய்வார். பெங்களுரில் நெருக்கடி ஏற்பட்டதும் ஜெயலலிதா கோபித்துக் கொள்வார் அல்லவா ? ராஜீவ் கொலை வழக்கில் தண்டிக்கப்பட்டவர்களை விடுவிக்க மாநில அரசு நடவடிக்கை எடுக்கலாம் என்று தீர்ப்பளிப்பார்.
மீண்டும் கருணாநிதி கோபித்துக் கொள்வார் அல்லவா. மாநில அரசின் எழுவரை விடுவிக்கும் முடிவுக்கு தடை விதிப்பார். இப்போது திரும்ப ஜெயலலிதா கோபித்துக் கொள்வார் அல்லவா. உடனே, நீதிபதி சவுகான் மூலமாக தேர்தல் முடியும் வரை சொத்துக் குவிப்பு வழக்குக்கு தடை விதிப்பார். இப்போது காற்று அம்மா பக்கம் வீசுகிறதல்லவா… ? அம்மாவை குளிர்வித்தால்தானே ஓய்வு பெற்றதும், லோக்பால் அமைப்பின் தலைவராகவோ, மாநில ஆளுனராகவோ ஆக முடியும்.
அதற்காகத்தான் கோவையில் பத்திரிக்கையாளர்களை சந்தித்து, எழுவர் விடுதலை தீர்ப்பு குறித்து வெளியிட்ட டீசர்.
“சமீப காலமாக அவருடைய போக்கு இப்படி மாறியிருக்கிறதோ என்ற சந்தேகம் வழக்கறிஞர்கள் மத்தியில் தோன்றுகின்ற அளவுக்கு ஏன் நடக்கிறது என்று எனக்குப் புரியவில்லை” என்று கருணாநிதி கூறியுள்ளதில் பொருள் அடங்கியிருக்கிறது. ஜெயலலிதா பக்கம் சாய்ந்தால் விளைவுகள் கடுமையாக இருக்கும் என்ற கருணாநிதியின் வெளிப்படையான எச்சரிக்கையே.
தலைமை நீதிபதி சதாசிவத்தின் மீது ஏராளமான புகார்கள், வழக்கறிஞர்கள் மத்தியில் தீவிரமாக விவாதிக்கப்பட்டன. அந்தப் புகார்களையெல்லாம் ஒரே தீர்ப்பின் மூலமாக அழித்து விட வேண்டும், அவ்வாறு அழித்து விட்டு ஓய்வுக்கு பிறகு ஏதாவது ஒரு நல்ல பதவியை கைப்பற்ற வேண்டும் என்ற சதாசிவத்தின் நோக்கமே மரண தண்டனை ரத்து மற்றும் விடுதலை குறித்த தீர்ப்புகள். மேலும், நீதிபதி சதாசிவத்திடம் இருக்கும் இன்னொரு தன்மை பிரச்சினை செய்யக் கூடியவர்களிடம் அதிகமாக வம்பு வைத்துக் கொள்ள மாட்டார். உதாரணமாக பிரசாந்த் பூஷன் போன்ற வழக்கறிஞர்கள் வாதாடுகையில், கனிவோடு நடந்து கொள்வார்.
சதாசிவம் கோவை வந்ததன் பின்னாலும் ஒரு சுவையான கதை இருக்கிறது. ஏற்கனவே எழுதப்பட்ட கட்டுரையில், தமிழக சட்டப் பணிகள் ஆணையத்தின் செயலாளராக உள்ள அருள் என்பவர், உயர்நீதிமன்ற நீதிபதியாக வேண்டும் என்ற கனவில், “சப்ளை அன்ட் சர்வீஸை” மட்டுமே தனது முழு நேர தொழிலாக வைத்திருக்கிறார் என்று குறிப்பிடப் பட்டிருந்தது.
கடந்த வாரம் நீதிபதி சதாசிவம் கோவை வந்தாரல்லவா. அவர் கோவைக்கு வருகை தந்தது அவரது சம்பந்தி வீட்டில் நடந்த ஒரு விழாவில் கலந்து கொள்வதற்காக. அவரது சம்பந்திதான் “கோவை பழமுதிர் நிலையம்” நடத்துகிறார். அந்த விழாவில் கலந்து கொள்ள சதாசிவம் வந்தால் அது தனிப்பட்ட பயணமாகி விடும் அல்லவா ? இதையெல்லாம் கவனிப்பதற்குத்தானே அருள் இருக்கிறார் ?
நீதிபதிகளின் மேற்கு மண்டல மாநாடு என்று ஒரு நிகழ்ச்சியை ஏற்பாடு செய்கிறார். கோவையின் மிகப்பெரிய ஐந்து நட்சத்திர ஹோட்டலான தி ரெசிடென்சியில் நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்படுகிறது. அந்த நிகழ்ச்சியை தொடங்கி வைக்க உச்சநீதிமன்றத்தின் தலைமை நீதிபதி வர வேண்டும் என்று அழைப்பு விடுக்கிறார். சதாசிவமும் முதல் வகுப்பில் விமானத்தில் வந்து, காலை 9 மணிக்கு நிகழ்ச்சியை தொடங்கி வைக்கிறார். வழக்கம் போல, “நீதிபதிகள் எப்படி இருக்க வேண்டும், நிலுவையை குறைக்க வேண்டும்” என்று ஜல்லியிடித்து விட்டு பத்திரிக்கையாளர்களை சந்திக்கிறார். அப்போதுதான் எழுவர் விடுதலை வழக்கின் தீர்ப்பு 25க்கு முன்னதாகவே வந்து விடும் என்று கூறுகிறார். சதாசிவத்துக்காவே ஏற்பாடு செய்யப்பட்ட இந்த நிகழ்ச்சிக்கு சென்னையிலிருந்து மேலும் இரண்டு நீதிபதிகள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
நீதிபதி தனபாலனின் வீட்டுத் திருமணம் சென்னையில் நடந்தபோது, இதே போல ஒரு நீதிபதிகள் கூட்டத்தை கூட்டி, அதன் மூலமாக தமிழகத்தில் உள்ள அனைத்து நீதிபதிகளையும் சென்னைக்கு வரவைத்ததோடு அல்லாமல், உச்சநீதிமன்றத்தை சேர்ந்த ஐந்து நீதிபதிகளையும் வரவழைத்த விபரங்கள் சவுக்கு கட்டுரையில் எழுதப்பட்டுள்ளது.
மாநில சட்டப்பணிகள் ஆணையம் என்பது, ஏழைகளுக்கு சட்ட உதவி செய்வதற்காகவே உருவாக்கப்பட்டது. பணமில்லை என்ற காரணத்துக்காக யாருக்கும் சட்ட உதவி கிடைக்காமல் போய் விடக்கூடாது என்பதே இந்த அமைப்பின் பிரதான நோக்கம். சிறையில் சாதாரண பிக்பாக்கெட் வழக்கு முதல், அடிதடி வழக்கு, சிறு திருட்டுக்கள், முதல் கொலை வழக்குகள் வரை, வழக்கறிஞர்கள் வைக்க வாயப்பு இல்லாமல் ஆயிரக்கணக்கானோர் தமிழக சிறைகளில் இருக்கிறார்கள். இவர்களுக்கு இந்த சட்டப்பணிகள் ஆணையம் மூலமாக கிடைக்கும் உதவிகள் தரமானவையாக இருப்பதில்லை. என்ன காரணமென்றால், இந்த ஆணையம் வழங்கும் கட்டணத்துக்கு பணியாற்ற நல்ல வழக்கறிஞர்கள் ஒருவருமே தயாராக இல்லை என்பதே.
சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்தவர்களுக்குத் தெரியும். எப்படிப் பார்த்தாலும் குறைந்தபட்ச கட்டணமாக 10 ஆயிரம் கூட இல்லாமல், உயர்நீதிமன்றத்தில் ரிட் மனு தாக்கல் செய்ய முடியாது. பெரிய வழக்கறிஞராக இருந்தால் கட்டணம் 5 லட்சம் வரை நீளும். ஆனால், சட்டப்பணிகள் ஆணையம் ஒரு வழக்கறிஞருக்கு ஒரு ரிட் மனுவுக்கு தரும் கட்டணம் எவ்வளவு தெரியுமா ? மூவாயிரம் ரூபாய். அதுவும் அந்த வழக்கில் வென்றால்தான். வழக்கு உடனடியாக தள்ளுபடி செய்யப்பட்டால் வெறும் 1500 மட்டுமே. இந்தக் கட்டணத்துக்கு எந்த வழக்கறிஞர் வந்து பணியாற்றுவார் ?
வழக்கறிஞர்களுக்கு உரிய கட்டணத்தை கொடுத்து, தரமான வழக்கறிஞர்களை ஏழைகளுக்காக வாதாட அமர்த்த வேண்டிய சட்டப்பணிகள் ஆணையம், நீதிபதி சதாசிவம், நீதிபதி தனபாலன் போன்றவர்களின் வீட்டு விசேஷங்களுக்கு, மற்ற நீதிபதிகளை வரவழைக்க நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்து, சட்டப்பணிகள் ஆணையத்தின் நிதியை விமான கட்டணத்திலும், நீதிபதிகள் சென்னையில் நட்சத்திர ஹோட்டல்களில் தங்குவதற்குமே செலவிட்டுக் கொண்டிருக்கின்றனர்.
சட்டப்பணிகள் ஆணையத்தின் மற்றொரு முக்கிய பணி என்ன தெரியுமா ? கிராமங்களில் சட்ட விழிப்புணர்வு முகாம்களை நடத்தி, எளிய மக்களுக்கு சட்டம் குறித்த அறிவை வளர்ப்பது. கடந்த ஐந்தாண்டுகளில் இந்த சட்டப்பணிகள் ஆணையம், இது போன்ற ஒரே ஒரு முகாமைக் கூட எந்த கிராமத்திலும் நடத்தியதாக தகவல் இல்லை.
இதற்கு மாறாக ஐந்து நட்சத்திர ஹோட்டல்களின் குளு குளு அறைகளில் இந்த நீதிபதிகளே மாறி மாறி சட்டத்தைப் பற்றி (இவங்கள்லாம் அப்படியே சட்டத்தை மதிக்கிற மாதிரி) பேசிக் கொண்டு, முந்திரி பக்கோடா சாப்பிட்டு விட்டு, ஐந்து நட்சத்திர பஃபே உணவு உண்பதற்காக மட்டுமே, சட்டப்பணிகள் ஆணையத்தின் நிதி செலவிடப்படுகிறது என்பது வேதனையான உண்மை. அதுவும் மாவட்ட நீதிபதியான அருள் போன்ற நபர்கள் செயலாளராக நியமிப்பதன் நோக்கமே, உயர் நீதிபதிகளின் வீட்டு விசேஷங்களை, தரமாகவும், நயமாகவும் நடத்தித் தர வேண்டும் என்பதற்காகவே. இதுதான் நீதிபதி சதாசிவம் கோவை வந்ததன் பின்னணி.
இந்தியாவின் தலைமை நீதிபதி மீது தேர்தல் ஆணையத்திடம் அரசியல் கட்சிகள் புகார் கொடுக்கும் அளவுக்கு ஒரு மோசமான சூழ்நிலையை நீதிபதி சதாசிவம் தன்னுடைய நடவடிக்கைகள் மூலமாக உருவாக்கியிருக்கிறார். தேர்தல் ஆணையத்துக்கு உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி மீது நடவடிக்கை எடுக்க அதிகாரம் இருக்கிறதோ இல்லையோ…. ஆனால் இப்படி ஒரு புகார் வரும் அளவுக்கு ஒரு நீதிபதி இடம் கொடுக்கலாமா ? இப்படிப்பட்ட இழிவான நிலையை தனக்குத்தானே உருவாக்கிக் கொண்டவர்தான் நீதிபதி சதாசிவம்.
நீதிபதிகளாக இருப்பவர்கள் அரசியல் நிழலில் இளைப்பாற விரும்புவதன் மிகப்பெரிய சமூக சீர்க்கேட்டில் சென்று முடியும். இதை நீதிபதிகள் உணர்ந்து நடந்து கொள்ள வேண்டும்.
அரசியல் வாதிகளின் மூத்திரத்தை குடித்து வாழ்பவர் சாதாசவம் .இவ்வளவு நாள் ஓலைசது பத்தலைன்னு இன்னும் பதவி சுகம் தேடி அலையுறான் கிராக்கி கெடைக்காத தேவிடியாளுக்கும் இவனுக்கும் பெரிய வித்யாசம் லேது
somebody using your name in twitter account.i think its not your account if yes please clarify. its in the name of savukku.
It is my account only.
திருவெங்கடம். வேலுப்பிள்ளை. பிரபாகரன்.
ஈழத்தமிழர்.
தகப்பன் பெயர் வேலுப்பிள்ளை.
தாத்தா பெயர் திருவெங்கடம்.
தாய் பெயர் பார்வதி.
அண்ணன் பெயர் மனோகரன்.
மனைவி பெயர் மதிவதனி.
சொந்த ஊர் வடமராச்சி, (யாழ்) வல்வெட்டித்துறை.
பிறப்பு 26- 11- 1954
பிறந்த இடம் வடமத்திய மாகாணம் அனுரதபுரம்.
இந்து சமயம்
(கரையார்) எனப்படும் மீனவ குலத்தை சேர்ந்தவர்.
பிரபாகரனின் தந்தையார் திருவெங்கடம். வேலுப்பிள்ளை அவர்கள் பெருந்தெருக்கள் திணைக்களத்தில் உயர் பதவி வகித்தவர். அரசுப்பணி நிமித்தம் அனுரதபுரத்தில் தற்காலிகமாக தங்கியிருந்தபோது . அனுரதபுரத்தில் அமைந்திருந்த தமிழ் மன்னன் “எல்லாளன்” சமாதியருகே குடியிருக்க நேர்ந்தது அப்போது திருமதி பார்வதி அம்மாவின் வயிற்றில் உருவாகி பிறந்தவர் பிரபாகரன்.
அப்படியானால், பிரபாகரன் ஒரு தாழ்த்தப் பட்ட கிருத்துவர் — ஒரு தலித் எப்படி ஒரு நாட்டின் தலைவனாக முடியும்?. இது மஹா வேதக்குற்றமல்லவா? — ஆகையால்தான் உயர்ஜாதி “ஹிந்து மஹா சபா”, சிங்கள வெறியனுடன் சேர்ந்து போட் தள்ளிடுச்சு.
ஒரு வேளை பிரபாகரன் அய்யராகவோ, அய்யங்காராகவோ இருந்திருந்தால், இந்நேரம் தமிழீழ தேசத்தின் பிரதமராக ஈழ சங்கராச்சாரியார் அவருக்கு பதவிப்பிரமாணம் செய்திருப்பார் — கொடுத்து வக்கல …. கர்மபலன்.
இதை தான் எனது முந்தைய கருத்தில் தெரிவித்து இருந்தேன் பிரபாகரன் “பறையர்” என்று சுப்ரமணியன் சாமி தவறாக அவரை கேலி செய்து உள்ளார் உண்மையில் இந்த நண்பர் குசும்பன் சொன்னது போல “கரையார் ” என்பதற்கு இந்து “பரவர்” என்கிற மீனவ குலம் என்பது பொருள் அதை தான் நிறைய பேர் ‘பரவர்’ அல்லது ‘பரதவர்” என்பதை பறையர் என்று தவறாக நினைத்து இருக்க கூடும், “பிள்ளை “பட்டம் என்பது கரையார் பிள்ளை [ கடற்கரையில் மீன் பிடி தொழில் செய்பவர் ] என்று சொல்லுவதால் “பிள்ளை “பட்டம் அவரது தந்தை யார் பெயருடன் சேந்து கொண்டது.. பிரபாகரன் ஒரு தாழ்த்தப்பட்ட குலம் அவர் பின்னர் கிறுத்தவராக மதம் மாறியவர்.ஆக பிரபாகரன் ஒரு தலித் கிருத்தவர் என்று நான் சொன்னதை இப்போது உறுதி செய்து உள்ளார் இந்த நண்பர் குசும்பன் …. அதனாலே தான் பிரபாகரன் மீது இத்தனை வன்மம் கொண்டு அழித்து விட்டார்கள். அதற்கு பிறகும் விடாமல் இந்திய மீனவர்களை சிறை பிடிப்பதன் நோக்கமும் இந்த கெட்ட வன்மம் தான் காரணம் பிரபாகரனும் இந்திய வம்சாவளி மீனவரும் ஒரே பாரம்பரிய ரத்த உறவு என்று ராஜ பக்ஷே அரசு நினைப்பதால் தான் இங்குள்ள மீனவர்களை அவர்கள் குறி வைத்து தாக்குகிறார்கள். ..
அமெரிக்காவின் உதவியுடன் ஜீஸஸ்தானை உருவாக்க சோனியா காந்தி முன்வர வேண்டும்:
கோவணத்தை கட்டிக்கொண்டு காட்டிலே மேட்டிலே அலைந்து திரிந்து கொண்டிருந்த அரைநிர்வாணப் பக்கிரிக்கெல்லாம் கல்விக்கண்ணை திறந்தது கிருத்துவ மிஷனரி இயக்கம் என்றால் மிகையாகாது. கடந்த 200 வருடங்களாக, இரவு பகலாக அயராமல் உழைத்து இந்தியாவின் நவீன கல்வி கட்டமைப்பை உருவாக்கி உலக அரங்கிலே இந்தியாவை தலை நிமிர்ந்து நிற்க வைத்தவர் கிருத்துவர் என்பதை மறுக்க முடியாது. கிருத்துவரின் இலவச பள்ளிகள், அப்துல் கலாம் போன்ற மாபெரும் தலைவர்களை உருவாக்கியுள்ளது.
இன்று கோட்டு சூட்டு போட்டுக் கொண்டு, ஏசி கார் ஓட்டிக் கொண்டு நல்ல வாழ்க்கை வாழும் லட்சக்கணக்கான அறிவு ஜீவிகளெல்லாம், கிருத்துவரின் கல்வி மட்டும் இல்லாமலிருந்திருந்தால், இந்நேரம் அரச மரத்தடியிலும் வேத பாடசாலைகளிலும் குருட்டாம் போக்கில் முன்னுக்குப் பின் முரணான மந்திரங்களை மனப்பாடம் செய்து கொண்டும், வெற்றிலை புகையிலை மென்று துப்பிக்கொண்டும், திறந்த வெளியில் கழிந்து கொண்டும், மாட்டு மூத்திரம் குடித்துக்கொண்டும் அலைந்து கொண்டிருப்பர் என்பதில் எந்த சந்தேகமுமில்லை.
படித்த ஒவ்வொரு ஹிந்துவும் அமெரிக்கா, இங்கிலாந்து, ஜெர்மனி, ஆஸ்திரேலியா, கனடா, ஐரோப்பாவென்று கிருத்துவ நாடுகளில் செட்டிலாக கனவு காண்கிறான். எப்படா இந்த தரித்திரியம் பிடித்த நாட்டை விட்டு வெளியேறுவோமென துடிக்கிறான். கிருத்துவரின் கிருபையில்லாவிட்டால், இந்தியா துண்டு துண்டாக சிதறிவிடும் என்பதில் ஐயமில்லை.
வழி தவறிய ஆடுகளாக வாழ்ந்த காட்டுமிராண்டி ஹிந்துக்களுக்கு நல்வாழ்க்கை கொடுத்த கிருத்துவ சமுதாயத்தின் இன்றைய நிலையென்ன?.
இலங்கையில் சிங்கள வெறியனின் கற்பழிப்பு கொலை கொள்ளையில் வேட்டையாடப்படும் 40 லட்சம் ஈழத்தமிழர், 100 சதவீதம் கிருத்துவ சமுதாயம் என்பது எத்துனை பேருக்குத் தெரியும்?. நாகலாந்து, மணிப்பூர், மிசோராம், சிக்கிம், மேகாலயா, திரிபுரா ஆகிய 6 வடகிழக்கு மாநிலங்களும் கிட்டத்தட்ட 95 சதவீதம் கிருத்துவ மாநிலங்கள். இந்தியாவில் கிட்டத்தட்ட 15 கோடி கிருத்துவர் வாழ்கின்றனர்.
இன்று ஒரிஸ்ஸாவில் இந்துத்வா தீவீரவாதிகள் கன்னியாஸ்திரிகளை கற்பழித்து, கிருத்துவர்களை இனப்படுகொலை செய்கின்றனர். இது தவிர தலித் மற்றும் ஏழை கிருத்துவர்களை இந்தியா முழுவதும் இந்துத்வாவின் ரதச்சக்கரம் நசுக்குகிறது. இவர்களின் இயக்கத்துக்கு பல பில்லியன் டாலர்கள் அமெரிக்காவிலும் கிருத்துவ நாடுகளிலும் பிழைக்கப் போய் பெருங்கோடீஸ்வரரான லட்சக்கணக்கான ஹிந்துக்களிடமிருந்து வருகிறது. கர்த்தரின் கருணையால் பிழைத்து இன்று கர்த்தரையே சிலுவையிலறையத் துடிக்கும் இந்த அயோக்கியர்களை என்னவென்று சொல்வது?.
இது தவிர, பாக்கிஸ்தானிலும் பங்களாதேஷிலும் பல லட்சக்கணக்கான கிருத்துவர் இஸ்லாமிய ஜிஹாத்திகளின் கொடுமையில் சிக்கித் தவிக்கின்றனர்.
இந்தியா, பாக்கிஸ்தான், இலங்கை, பங்களாதேஷில் வாழும் 20 கோடி கிருத்துவருக்கென்று ஒரு சுதந்திர தேசத்தை உருவாக்கும் தருணம் வந்துவிட்டது.
இன்று சூப்பர்பவர் அமெரிக்காவின் மடியிலே உட்கார்ந்து கொண்டு ரத்தக்காட்டேறி பாரதமாதா கிருத்துவரின் ரத்தத்தை குடித்து ருத்ரதாண்டவம் ஆடுகிறாள். தரித்திரியம் பிடித்த இந்த இந்தியாவை உடைத்து, வடகிழக்கு இந்தியாவின் 6 மாநிலங்களையும் ஒன்றிணைத்து ஜீஸஸ்தானாக அறிவிக்க அமெரிக்கா மனது வைத்தால் முடியும். காலந்தாழ்த்தாமல், அமெரிக்காவின் கவனத்துக்கு இந்த விஷயத்தை எடுத்துச் செல்ல வேண்டிய அவசியமும் அவசரமும் கிருத்துவ சமுதாயத்துக்கு வந்துவிட்டது. அல்லேலூயா.
பிரபாகரன் ஒருபோதும் மதம் மாறவில்லை.
இலங்கையில் அல்லது ஈழத்தில் “பிள்ளை” என்பது உயர்சாதி வர்க்கத்தையோ மேட்டுக்குடியையோ குறிப்பது அல்ல, ஈழத்தில் வாழும் பள்ளர், நளவர், கரையார், கோவியர், பறையர், வெள்ளாளர் எனப்படும் “வேளாளர்” அனைத்து சாதியினரிடமும். சங்கரப்பிள்ளை, கணபதிப்பிள்ளை, கதிரிப்பிள்ளை, கதிரவேற்பிள்ளை, சின்னப்பிள்ளை,என்று பரவலாக பெயர்கள் உண்டு,
சாமுவெல் வேலுப்பிள்ளை பிரபாகரனின் மகன் பெயர் சார்ல்ஸ் ஆண்டனி இவர் பிறப்பால் ஒரு ஹிந்து. ஆனால் converted கிருத்தவர். அதே போல நீங்கள் சொல்லுவதும் நான் சொல்லியதும் ஓன்று தான் கரையார் என்பது மீன்பிடிக்கும் குலம் அதில் பிள்ளை பட்டம் போட்டு கொள்ளுவார்கள் ஆகவே தான் கரையார் என்கிற மீனவகுலத்தில் பிறந்து [ஹிந்துவாக] கிறுத்தவராக மதம் மாறிய பின் அவர் ஒரு தலித் கிருத்தவர் என்கிற சமுதாயம் சார்ந்தவராகிறார். கரையார் என்பதற்கு “பரவர் /பரதர் “என்ற இன்னொரு பெயரும் உண்டு. இது இலங்கை தமிழ் இனத்தில் தலித் சமூகத்துக்கு ஒப்பான ஓன்று. இதை தான் நானும் குறிப்பிட்டிருந்தேன்
ப்ராமணர் ராஜீவ் காந்தியை, ஏன் தமிழ் திராவிடர் கொன்றனர்?
இவர்கள் நடு நிலையாக எழுதலில்லை என்பதே உண்மை. நேரத்திற்கு தகுந்தாற் போல் நடுநிலையை மாற்றி சில செய்திகளுக்கு முக்கியதுவம் கொடுத்து சில செய்திகளை புறந்தள்ளி செய்திகள் மாற்றியும் திரித்தும் கூறப்படுகிறது.தேவையான நேரங்களில் சவுக்கின் உண்மை முகம் வெளிப்படுகிறது
the comments of nanjunda moorthy are fine. In 1400, mabar moslems ruled madurai. if it continued, tamilnadu also would be a peaceful, strong country like pakistan. we lost that oppotunity.
சுதந்திர தமிழ்த்தேசம் சாத்தியமா?
ஒரு தேசத்தை உருவாக்க வலிமையான பொருளாதார அடிப்படை வேண்டும். வலுவான பொருளாதாரக் கோட்பாடும், வலிமையான நிர்வாகத் திறனும் இருந்தால்தான் உலகச் சந்தையில் அந்த நாட்டின் நாணயம் செல்லுபடியாகும். வெறும் கனிம வளமும் உற்பத்தித் திறனும் இருந்தால் மட்டும் போதாது.
ஆப்பிரிக்காவில் 44 கிருத்துவ நாடுகளூம் 10 இஸ்லாமிய நாடுகளும் உள்ளன. கனிம வளமும், வலிமையான உடலுழைப்பும், ஆங்கில மொழித் திறனும், கிருத்துவமும் பரவிக் கிடக்கும் ஆப்பிரிக்க நாடுகளில் இன்று செல்வம் கொழிக்க வேண்டும். ஆனால் இந்தியாவைப் போல் வறுமை தாண்டவமாடுகிறது. சொல்லப் போனால், 10 இஸ்லாமிய நாடுகளில்தான் வறுமை குறைவாக உள்ளது. 44 கிருத்துவ நாடுகளும் வறுமையின் கோரப் பிடியில் சிக்கித் தவிக்கின்றன,
ஆப்பிரிக்காவிலேயே ஏழை நாடாக இருந்த லிபியாவை தனது ஒப்பற்ற நிர்வாகத் திறனால் அதிபர் கடாபி செல்வம் கொழிக்கும் நாடாக மாற்றிக் காட்டினார். ஆகையால்தான், ஐரோப்பாவும் அமெரிக்காவும் ஒன்று சேர்ந்து அவரைப் போட் தள்ளி விட்டது.
கிருத்துவ தமிழீழத்தை சிங்களன் நசுக்கும் வரை அமெரிக்கா முதல் ஐரோப்பா வரை பராக்கு பார்த்தன. கருப்பு கிருத்துவன் உதை வாங்கினால், கர்த்தர் உன்ன ஆசிர்வதிக்கட்டும் என சொல்லும். வெள்ளைக்கார கிருத்துவன் உதை வாங்கினால், நேட்டொ படை எடுத்து தாக்கும். இதுதான் வெள்ளைக்கார கிருத்துவ நாடுகளின் இனவெறி புத்தி.
இந்த சூழ்நிலையில், சுதந்திர தமிழ்த்தேசம் சாத்தியமா?. கனிம வளத்தை விடுங்கள், அடிப்படைத் தேவையான தண்ணீர் கூட அண்டை மாநிலத்தில் இருந்துதான் வரவேண்டும். தனி நாடாகி விட்டால், தண்ணி இல்லாமல் சாகவேண்டியதுதான். ஆனால் அண்டை மாநிலங்களை நமது கட்டுப்பாட்டில் கொண்டு வந்து விட்டால், தண்ணீர் பிரச்னை தீர்ந்து விடும். எப்படி கொண்டு வருவது என்பதை பிறகு பார்ப்போம்.
அதே சமயம் இந்தியாவின் எந்த மாநிலத்திலும் இல்லாத ஒரு மிகப்பெரிய இயற்கை வளம் நம்மிடம் உள்ளது. அதாவது, தமிழகத்தை சுற்றிலும் முக்கடல் உள்ளது, அதிலும் இந்தியப் பெருங்கடலுக்கான நுழைவுப் பாதை கன்னியாகுமரியில் உள்ளது.
————
சரி. இனி மேற்கொண்டு என்ன செய்வதென பார்ப்போம்.
இன்று சீனாவின் மாபெரும் வளர்ச்சியைக் கண்டு அமெரிக்கா அஞ்சி நடுங்குகிறது. இந்தியப் பெருங்கடலின் கட்டுப்பாடு சீனாவுக்கு தேவை. தமிழ்த்தேசம் சீனாவின் பெடரேசனாக இணையத்தயாரென்று சீனாவுடன் பேசி முடித்தால், ஒரு சக்தி வாய்ந்த தமிழ்த்தேசத்தை உருவாக்க முடியும். அண்டை மாநிலங்களும் அண்ணன் காட்டிய வழியென்று நம்முடன் இணைந்து விடும். அதாவது பெரியார் கனவு கண்ட திராவிட நாடு, பழம் நழுவி பாலில் விழுவது போல் தானாக விழுந்துவிடும். வேறு வழி?.
மேற்கு வங்காளமும் வட கிழக்கு மாநிலங்களூம் சீனாவின் நன்பர்கள். மற்ற மாநிலங்கள் என்ன முடிவு செய்ய வேண்டுமோ செய்து கொள்ளட்டும். மீன் குஞ்சுக்கு நீந்த கற்றுத்தர வேண்டியதில்லை.
இன்று ஆரியக்கூத்தாடிகள் பிழைக்க, அண்டை நாடுகள் நம்மை விழுங்கிவிடுமென பூச்சாண்டி காட்டிக் கொண்டு நமது சிண்டை பிடித்து ஆட்டுகிறார்கள். தமிழ்த்தேசம் சீனாவின் பெடரேசனாகி விட்டால், இந்தியாவின் சிண்டு தமிழ்த்தேசத்தின் கைக்கு வந்து விடும்.
இதன் மூலம் வறுமை ஒழிந்து, 130 கோடி மக்களுக்கு நல்வாழ்வு மலரும். இல்லாவிட்டால், வருடத்துக்கு 3 கோடியாக கட்டுக்கடங்காமல் பல்கிப்பெருகும் 130 கோடி மக்கள் தொகை, ஜாதி சண்டை, மதச்சண்டை, தண்ணீர் சண்டை, வேலையில்லா திண்டாட்டம், உணவு, உடை, உறைவிடம், வறுமை, லஞ்சம், ஊழல், சுருட்டல், கொலை, கொள்ளை, கற்பழிப்பென்று பலவிதமான பிரச்னைகளை எந்த ஜென்மத்திலும் தீர்க்க முடியாது.
மனித சரித்திரம் கண்டிராத ஒரு மாபெரும் உள்நாட்டுக் கலவரம் வெடிக்கும். அனைவரும் அடித்துக் கொண்டு சாகவேண்டியதுதான்.
திருவெங்கடம். வேலுப்பிள்ளை. பிரபாகரன்.
ஈழத்தமிழர்.
தகப்பன் பெயர் வேலுப்பிள்ளை.
தாத்தா பெயர் திருவெங்கடம்.
தாய் பெயர் பார்வதி.
அண்ணன் பெயர் மனோகரன்.
மனைவி பெயர் மதிவதனி.
சொந்த ஊர் வடமராச்சி, (யாழ்) வல்வெட்டித்துறை.
பிறப்பு 26- 11- 1954
பிறந்த இடம் வடமத்திய மாகாணம் அனுரதபுரம்.
இந்து சமயம்
(கரையார்) எனப்படும் மீனவ குலத்தை சேர்ந்தவர்.
பிரபாகரனின் தந்தையார் திருவெங்கடம். வேலுப்பிள்ளை அவர்கள் பெருந்தெருக்கள் திணைக்களத்தில் உயர் பதவி வகித்தவர். அரசுப்பணி நிமித்தம் அனுரதபுரத்தில் தற்காலிகமாக தங்கியிருந்தபோது . அனுரதபுரத்தில் அமைந்திருந்த தமிழ் மன்னன் “எல்லாளன்” சமாதியருகே குடியிருக்க நேர்ந்தது அப்போது திருமதி பார்வதி அம்மாவின் வயிற்றில் உருவாகி பிறந்தவர் பிரபாகரன்.
முடங்கிப் போன சிந்தனைக்கு சவுக்கடி தரும் எனது பேவரைட் சவுக்கு தளம் மீண்டும் புதிய வடிவில் வந்தது மிக்க மகிழ்ச்சி.
இது ஒரு அறிவுப் புதையல். லேட்டஸ்ட் கமெண்ட்ஸ் எனும் லின்க் கொடுத்தால், யார் எதைப்பற்றி பேசுகின்றனர் என்பதை பார்த்து கமென்ட்ஸ் அடிக்க வசதியாக இருக்கும். வாழ்த்துக்கள்.
ஜெ இன் சொத்து இன்றைய மதிப்பு https://twitter.com/THIRAVIDAKALAI/status/452701004752908288
ஏன் உயர்ஜாதி தமிழ் ஹிந்து தலைவர்கள் ஈழத்தை போட் தள்ள இந்திய ராணுவத்துக்கு உதவினர்?:
விடுதலைப் புலி இயக்கம்(LTTE) மேலிருந்து கீழ் வரை கிருத்துவ பிள்ளைமார், கிருத்துவ வன்னியர் ஜாதியின் கட்டுப்பாட்டில் இருந்தது. பிரபாகரன் முதல் சாந்தன், முருகன், பேரறிவாளன் வரை ராஜீவ் காந்தியை போட் தள்ளிய அனைவருமே உயர்ஜாதி கிருத்துவர்தான்.
ஆக ஒரு வேளை தமிழீழம் உருவாகியிருந்தால், அது ஒரு தமிழ் ஜீஸஸ்தனாகத்தான் (JESUSTAN) உருவெடுத்திருக்கும். பிள்ளைமார் வன்னியர் சமூகம் ஒட்டுமொத்தமாக கிருத்துவத்தை தழுவியிருப்பர். ஆகையால்தான், பார்ப்பானுக்கு கூஜா தூக்கும் உயர்ஜாதி தமிழ் ஹிந்து தலைவர்கள் ஈழத்தையும் பிரபாகரனையும் போட் தள்ள இந்திய ராணுவத்துக்கு உதவினர்.
தொப்புள் கொடி உறவுகளுக்காக கதறும் தமிழினத்தலைவர் கூட்டம்தான் முள்ளிவாய்க்காலின் பின்கதவை திறந்து விட்டு தொப்புள் கொடி உறவை அறுக்க சிங்களனுக்கு கத்தியை எடுத்துக் கொடுத்தனர்.
இது தவிர, பாக்கிஸ்தான் சீனாவுக்கு முன்னால் சுய இன்பம் கூட அனுபவிக்க முடியாத ஒரு வக்கத்த முடவனின் நிலைக்கு இந்திய ராணுவம் வந்துவிட்டதென்பது ஊரறிந்த ரகசியம்.
இதுதான் சிதம்பர ரகசியம். புரிஞ்சுதோன்னா?
பிரபாகரன் உயர் ஜாதி கிருத்தவர் என்று சொல்லுகிறீர்கள். நான் படித்த சில நூல்களில் பிரபாகரன் ஒரு தாழ்த்தப்பட்ட வகுப்பினர் என்று உள்ளது. [பறையர் வகுப்பினர் என்று உள்ளது] அதை வைத்து தான் சுப்ரமணிய சாமி போன்றோர அவரை ஏளனம் செய்ததாக குறிப்பு உள்ளது. நீங்கள் சொல்லுவது போல உயர் வகுப்பினர் என்றால் அவர் ஹிந்து வழிபாடு செய்து உள்ளதாகவும் செய்தி உள்ளதே எது உண்மை என்றே தெரியா வில்லை என் போன்றோர் சந்தேகத்தை தீர்த்து வைக்கவும்
Veluprbhakaran pilla doesnot mean he belong to pillai caste it is his surname , you bluff master. Go and read the facts and the make your comment and not based on you pschychotic assumption.
நானறிந்தவரையில் அரசியல்வாதிகள் அல்லது அரசியற் தலைவர்களில் ஆயிரத்தில் ஒருவராக இலட்சத்தில் ஒருவராக காமராசர் ஒருவர் மட்டுமே பொதுநலவாதியாக மனுநீதி உடையவராக இருந்ததாக அறிகின்றேன். எம்ஜீஆர் அவர்கள் நல்ல மனிதர் என்று பொதுவான பேச்சும் தாக்கமும் உண்டு.
ஆனாலும் எம்ஜீஆர் அவர்கள்கூட தனது ஆளுமையை தக்க வைப்பதற்காக அதிகார துஷ்ப்பிரயோகங்களை கண்மூடிக்கொண்டு செய்வார் என்ற தகவலும் உண்டு.
ஆட்சியாளர்கள் தமது சுயநலத்துக்காக பொது நிர்வாகம், பொலீஸ்த் துறை, நீதித்துறை ஆகியவற்றை கட்டுக்குள் வைத்திருந்து கள்ள உறவு வைத்திருப்பதம் மூலமே ஈடேற்றப்படுகிறது.
ஆட்சியாளர்களுடன் கள்ள உறவு வைத்திருக்காவிட்டால் இந்தியாவில் எவரும் உயர் பதவியை வகிக்க முடியாது என்பதும் எவரும் மறுக்க முடியாது.
சோரம்போகாத உயர் அதிகாரிகள் ஆட்சியாளர்களின் விமர்சனத்துக்கு ஆளாவதுண்டு (கலக்டர் சகாயம் போல) நீதிபதி சதாசிவம் ஆட்சியாளர்களின் விமர்சனத்துக்கு ஆட்பட்டவரில்லை என்பதிலிருந்து அவர் எப்படிப்பட்டவர் என்பதை புரிந்துகொள்வது சிரமம் இல்லை. கருணாநிதி ஒரு விமர்சனத்தை செய்கிறார் என்றால் அவர் குறிப்பிட்ட நபரை காட்டிக்கொடுக்கிறார் என்பதே பொருள்.
இப்போ இருக்கும் பயமெல்லாம் கரூணாநிதிக்கு பயந்து ஏழுபேரின் விடுதலையில் சதாசிவம் கட்டை இறுக்கிவிடுவாரோ என்பதுதான்.
சர்க்காரியா பற்றி விரிவாக சொல்லும் கட்டுரையில் கற்பனை தான் அதிகம் உண்மை மிக குறைவு ஜெ யின் தகிடுதத்தங்கள் சமீபமாக நடைபெற்று வருகின்றன அதை பற்றி எழுத வேண்டுமானால் 90 களிலிருந்து துடன்கினால் போதும். ஆனால் 60/70 கலீல் நடந்த சர்கார்ரியா வில் துளியும் உண்மை இல்லை என்று சவுக்குக் கு நன்கு தெரிந்தும் ஜெ பற்றி கட்டுரை எழத பயம். அதனால் தான் archives கலீல் மட்டும் அது உள்ளது ஹோம் பேஜ் யில் ஜெ பற்றி கட்டுரை எழுத சவுக்குகு பயம். சரி போகட்டும் எம் ஜி ஆர் யோக்கியதை இதை படித்தால் புரிந்து விடும்.
எல்லோரையும் நல்லவராக காட்டவும் முடியும் கெட்டவராக சித்தரிக்கவும் முடியும் எம.ஜி ஆர் பற்றி ஒரு பழைய கண்ணதாசன் எழுதிய நூல் உள்ளது இதை வேண்டுமானால் படித்து அவரை பற்றி ஒரு கட்டுரை எழுதுவீர்களா லிங்க் இதோ https://twitter.com/Ottapaanai/status/454889440955994112
why you are not publish in your blog and give the link. savukku therintha ollal matrum karuththai therivikkiraar ungal karuththai neengal kondu vaarunkal. ovvaruvarum avarkal karuththai avarkal blog eluthi link kodukkalaamey.
நடுநிலையாக எழுதுவதற்கு நன்றி
Excellent
மாநில சட்டப்பணிகள் ஆணையம் ! சினிமாவில் நீதிபதி ஹிரோவை பார்த்து ” உனக்கு வாதாட வக்கீல் இலவசமாக எற்பாடு செய்யட்டுமா ? “ என்று கேட்பதாக மட்டுமே பார்த்திருக்குறேமே அன்றி, இப்படி ஒரு ஆணையம் இருப்பதே, எங்களுக்கு இப்போழுதுதான் தெரிந்தது.. நன்றி சவுக்கு !
சவுக்கு என்னாச்சு. தங்கள் facebook” கணக்கை காணவில்லை
A great salute to savukku..!
Another fantastic article about the fact and current situation of ongoing judicial system in the nation..savukku rocks..!
but what about the fate of santhan,perarivaalan,nalini robert payas?