ஒரு ஹோட்டலுக்கு குடும்பத்தோடு உணவருந்த செல்கிறீர்கள். அந்த ஹோட்டலில் உங்களை பரபரப்பாக கவனித்து, பெரும்புள்ளி போல நடத்தினால், உங்களை கவனித்த பணியாளுக்கு கூடுதலாக டிப்ஸ் அளிப்பீர்கள். அந்த பரபரப்பான கவனிப்பை விரும்பாதவர்கள் இருக்க முடியுமா ? நமது ஈகோவை திருப்தி செய்யும் கவனிப்பு அது. மனிதர்களாகிய நமக்குள் புதைந்திருக்கும் குணம் அது. அது ஒரு போதை என்பதை நாம் உணராமல் அதற்கு அடிமையானால் நமது ஆளுமையே மாறிப்போய், அந்த போதைக்காக எதை வேண்டுமானாலும் செய்யத் தயாராவோம்.
சாதாரண அரசு ஊழியர்களுக்கே இந்த போதை அதிகமாக உண்டு. அரசு நிர்வாகத்தில், பதவி மற்றும் அதிகார சுகத்தை அனுபவிக்கும் அரசு ஊழியர்கள் ஓய்வு பெற்ற பிறகு மிகவும் சிரமப்படுவார்கள். காவல்துறையில் இது மிக அதிகம். சென்னை மாநகர காவல்துறை ஆணையாளராக உயர் அதிகாரிகள் துடியாகத் துடிப்பதற்கு இது ஒரு முக்கிய காரணம். அரசு ஊழியர்கள், அதிகாரிகளே இப்படி இருக்கையில் மாட்சிமை தாங்கிய நீதிபதிகள் என்ன ஆவார்கள் என்பதை யோசித்துப் பாருங்கள். வேலைக்கு அலுவலக உதவியாளர்கள் மட்டும் 14 பேர். சிகப்பு விளக்கு பொறுத்திய வாகனம், இலவச மின் கட்டணம், தண்ணீர், இதர தளவாடங்கள். பார்ப்பவர்கள் அனைவரும், “லார்ட் ஷிப்” என்று அழைப்பது. நீதிமன்றத்தில் நடந்து செல்லும்போது அவர்களுக்கு முன்னால் உஸ்ஸு உஸ்ஸூ என்று வெள்ளித் தடியோடு ஓசையெழுப்பிச் செல்வது இவையெல்லாம் நீதிபதிகளை அடிமையாக்கி வைத்துள்ளது.
இந்த காரணத்தினால்தான், அத்தனை நீதிபதிகளும், எப்படியாவது ஓய்வு பெற்ற பின் ஏதாவது ஒரு ஆணையத்தின் தலைவராக வேண்டும் என்று துடியாகத் துடிக்கிறார்கள். ஓய்வு பெறப் போகிறோம் என்ற எண்ணமே அவர்களின் கைகளை நடுங்கச் செய்கிறது. ஓய்வு பெறும் ஆண்டின் தொடக்கம் முதலாகவே தங்களது லாபிகளை தொடங்குகிறார்கள்.
மீண்டும் ஏதாவது ஒரு தீர்ப்பாயத்தின் தலைவராகவோ, உறுப்பினராகவோ நியமிக்கப்பட்டால், மீண்டும் சிகப்பு விளக்கு, பணியாளர்கள் அனைத்தும் இரண்டு ஆண்டுகளுக்குக் கிடைக்கும்.
“This clamour for post retirement jobs is adversely affecting impartiality of the judiciary of the country and time has come that it should come to an end,” இரண்டு வருடங்களுக்கு முன்பாக பிஜேபியின் ஒரு கூட்டத்தில் பேசிய அருண் ஜேட்லி இவ்வாறு கூறினார். அவர் சட்ட அமைச்சராக இருந்தபோது, ஓய்வு பெறும் வயதை நெருங்குகையில், எங்கே தங்களது பயோ டேட்டாவை அளித்து விடப் போகிறார்களோ என்ற அச்சம் தனக்கு எப்போதும் இருந்தது என்று கூறுகிறார்.
ஒரு நீதிபதியாக எப்படியெல்லாம் நடந்து கொள்ளக் கூடாதோ, அப்படியெல்லாம் நடந்து கொண்ட தலைமை நீதிபதி சதாசிவம், வெளிப்படையாகவே தனது விருப்பத்தை ஓய்வு பெறும் நாளன்று தெரிவித்தார். பிடிஐ செய்தி நிறுவனத்துக்கு அளித்த பேட்டியில் “ஏகமனதாக தன்னை லோக்பால் அமைப்பின் தலைவராக தேர்ந்தெடுத்தால், அதை கண்டிப்பாக ஏற்றுக் கொள்வதாக கூறினார்”. ராஜீவ் கொலை வழக்கில் தண்டிக்கப்பட்டவர்களை விடுதலை செய்வது தொடர்பான வழக்கில் நீதிபதி சதாசிவம் ஐந்து நீதிபதிகள் கொண்ட அமர்வுக்கு மாற்றியதில், அவரது லோக்பால் கனவும் இருக்கிறது என்றே வழக்கறிஞர்கள் வட்டாரத்தில் பேசுகிறார்கள். காங்கிரஸ் கட்சி, நீதிபதி சதாசிவத்தை எப்படியாவது லோக்பால் அமைப்பின் முதல் தலைவராக நியமிக்கலாம் என்று முயற்சி செய்ததது. ஆனால் பிஜேபி கட்சியினர் தேர்தல் ஆணையரை சந்தித்து, இந்த முயற்சிக்கு எதிராக புகார் மனு அளித்த காரணத்தால், அந்த முடிவு அப்படியே நிறுத்தப்பட்டுள்ளது.
ஏப்ரல் 25ம் தேதிக்குள் ராஜீவ் கொலை வழக்கு குற்றவாளிகள் தண்டனை குறைப்பு தொடர்பாக தீர்ப்பு வழங்கப்படும் என்று கூறி விட்டு, அரசியல் சாசன அமர்வுக்கு வழக்கை தள்ளி விட்ட நீதிபதி சதாசிவத்தின் செயல் இயல்பான செயல் அல்ல.
“அரசியல் சாசன நீதிஇருக்கை மட்டுமே இதனை முடிவு செய்ய இயலும் என்கிற பட்சத்தில் இத்தனை நாள்களாக உச்சநீதிமன்றம் இந்த வழக்கை தன்வசம் வைத்திருந்திருக்கத் தேவையில்லை. அப்போதே இதனை அரசியல் சாசன நீதிஇருக்கையின் விசாரணைக்கு மாற்றியிருக்கலாம். இந்த வழக்கு இன்னும் விரைவுபட்டிருக்கும்.
உச்சநீதிமன்றம் அரசியல் சாசன நீதி இருக்கையிடம் விளக்கம் கோரியிருக்கும் முதல் கேள்வி: ஒரு வழக்கில் ஏற்கெனவே தண்டனைக் குறைப்புப் பெற்றவர், மறுபடியும் தண்டனைக் குறைப்புப் பெற முடியுமா? என்பதுதான். இதே கேள்வியை சில ஆண்டுகளுக்கு முன்பு சுப்ரமணியன் சுவாமியும் எழுப்பினார். தூக்குதண்டனையிலிருந்து ஆயுள் தண்டனையாக குறைக்கப்பட்ட நளினிக்கு இரண்டாம் முறையாக சலுகை, அல்லது தண்டனை குறைப்புக்கு சட்டத்தில் இடமில்லை என்று உச்சநீதிமன்றத்தில் அவர் மனு தாக்கல் செய்திருந்தார். அப்போதே இது தொடர்பாக உச்சநீதிமன்றம் அரசியல் சாசன நீதிஇருக்கை மூலம் தெளிவுபடுத்தியிருந்தால், இன்று இந்தப் பிரச்னையே எழுந்திருக்காது.” என்ற தினமணி தலையங்கம் எழுப்பும் கேள்வி, சதாசிவத்தின் நேர்மையையும் கேள்விக்குள்ளாக்குகிறது.
இதன் நடுவே, லோக்பால் அமைப்புக்கு தலைவரையும் உறுப்பினர்களையும் நியமிப்பதை எதிர்த்து, உச்சநீதிமன்றத்தில் ஒரு பொது நல வழக்கு விசாரிக்கப்பட்டு வருகிறது. அந்த வழக்கை தற்போதைய தலைமை நீதிபதி ஆர்.எம்.லோதா தலைமையிலான அமர்வு விசாரித்து வருகிறது. இணைப்பு அந்த வழக்கு நிலுவையில் இருக்கையில்தான், நீதிபதி சதாசிவம், லோக்பால் தலைவராக நியமித்தால், அதை ஏற்றுக் கொள்வேன் என பேட்டியளித்துள்ளார். லோக்பால் தலைவரை நியமிப்பது தொடர்பாக, இவர் தலைமை நீதிபதியாக இருந்த அதே நீதிமன்றத்தில் விசாரணை நடக்கையிலேயே, வெளிப்படையாக தனது பேராசையை வெளிப்படுத்தியுள்ளார். இவர் எந்த அளவுக்கு போதைக்கு அடிமையாகி இருக்கிறார் என்பதை உங்கள் முடிவுக்கே விட்டு விடுகிறேன்.
நீதிபதி சதாசிவம் மட்டும் அல்ல. சென்னை உயர்நீதிமன்றத்தில் இருந்து ஓய்வு பெறும் அத்தனை நீதிபதிகளும், இது போன்ற பதவிகளுக்காக அலையவே செய்கிறார்கள். பசுமைத் தீர்ப்பாய நீதிபதியாக இருக்கும் சொக்கலிங்கம் இந்த பதவிக்காக பெரிய அளவில் லாபி செய்தார்.
ஓய்வு பெற்ற பிறகு தீர்ப்பாயம், மனித உரிமை ஆணையம் போன்ற பதவிகளின் நியமனங்களை செய்யும் அதிகாரம் அரசுகளிடமே உள்ளது. இதனால், ஒய்வு பெற உள்ள அந்த ஒரு ஆண்டுக்குள், அரசுக்கு எதிராக எந்த தீர்ப்பையும் இந்த நீதிபதிகள் அளிப்பதில்லை. அதோடு மட்டுமல்லாமல், தங்களை தீர்ப்பாயத்துக்கு நியமனம் செய்வதற்காக, ஆளும் அரசுக்கு ஆதரவாக பல்வேறு தீர்ப்புகளை அளிக்கிறார்கள்.
சென்னை உயர்நீதிமன்ற நீதிபதியாக இருந்தவர் ஜோதிமணி. அவர் முன்னிலையில் கூடங்குளம் மற்றும் கல்ப்பாக்கம் அணு உலைகள் தொடர்பான வழக்கு நீதிபதி ஜோதிமணியால் விசாரிக்கப்பட்டு வந்தது. அந்த வழக்கில் மத்திய அரசின் சுற்றுச் சூழல் அமைச்சகம் ஒரு மனுதாரர். அந்த வழக்கு ஏறக்குறைய ஒரு மாதமாக ஜோதிமணி முன்னிலையில் தினந்தோறும் விசாரிக்கப்பட்டு வந்தது. அந்த மனு விசாரணையில் இருக்கும்போதே, நீதிபதி ஜோதிமணி, மத்திய சுற்றுச் சூழல் அமைச்சகத்துக்கு தன்னை பசுமைத் தீர்ப்பாய நீதிபதியாக நியமிக்குமாறு விண்ணப்பம் அளிக்கிறார்.
இவர் எப்படிப்பட்ட நீதிபதி என்பதை புரிந்து கொள்ளுங்கள். தான் விசாரிக்கும் வழக்கில் ஒரு மனுதாரராக உள்ளவரிடமே, என்னை நீதிபதியாக நியமிக்க வேண்டி விண்ணப்பம் அளிக்கும் நபர் வழங்கிய தீர்ப்பு எப்படிப்பட்ட தீர்ப்பாக இருக்கும் என்பதை சொல்லவும் வேண்டுமா ? கூடங்குளம் அணு உலையைப் போல பாதுகாப்பான அணு உலை உலகிலேயே இல்லை என்று தீர்ப்பளித்தார் ஜோதிமணி.
மனுதாரராக இருக்கும் ஒருவரிடம் வழக்கு நிலுவையில் இருக்கும்போதே விண்ணப்பித்து, அதன் மூலமாக பெற்ற பதவியை ரத்து செய்ய வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றத்தில் ஒரு பொது நல வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. அந்த வழக்கை தள்ளுபடி செய்த நீதிபதிகள் சொன்ன காரணம் என்ன தெரியுமா ? பசுமைத் தீர்ப்பாயத்தின் தலைமையகம், டெல்லியில் இருக்கிறது, ஆகையால் இந்த வழக்கை டெல்லியில் தாக்கல் செய்யுங்கள் என்பதே.
ஜோதிமணி மட்டும் அல்ல. பெரும்பாலான நீதிபதிகள் தங்கள் ஓய்வு நாள் நெருங்க, நெருங்க, அடுத்த பதவிக்காக எவ்வித சமரசத்துக்கும் தயாராகவே இருக்கிறார்கள். இது போன்ற நீதிபதிகள் ஓய்வு பெறும் நேரத்தில் வழங்கும் தீர்ப்புகளை மிக மிக கவனமாக ஆராய வேண்டியுள்ளது.
ஓய்வு பெற்ற பிறகு, எனக்கு எந்த பதவியும் வேண்டாம் என்று மறுக்கும் நீதிபதிகள் அத்திப்பூத்தார்ப் போலவே இருக்கிறார்கள். சென்னை உயர்நீதிமன்றத்தில் சமீக காலங்களில் ஓய்வு பெற்ற பிறகு பதவி வேண்டாம் என்று கூறிய நீதிபதிகள், நீதிபதி சந்துரு, நீதிபதி சுகுணா மற்றும் நீதிபதி சித்ரா வெங்கட்ராமன்.
நீதிபதி சந்துருவுக்கு, தகவல் தொழில்நுட்பத் தீர்ப்பாயத்தின் உறுப்பினர் பதவியை வழங்குகிறோம் என்று கூறியபோது அதை மறுத்தார். நீதிபதி சித்ரா வெங்கட்ராமனுக்கோ, இதை விட வளமையான பதவி வழங்கப்பட்டது. கம்பெனிகள் லா போர்டின் உறுப்பினர் பதவி வழங்குகிறேன் என்று தற்போதைய தலைமை நீதிபதி கூறியபோது, வேண்டாம் என்று மறுத்தார். தற்போதைய தலைமை நீதிபதி, நான் ஒரு வாரம் விடுப்பில் செல்லுகிறேன், அந்த ஒரு வாரத்துக்கு நீங்கள் பொறுப்பு தலைமை நீதிபதியாக இருங்கள். ஒவ்வொரு நீதிபதிக்கும் தலைமை நீதிபதியாக இருக்க வேண்டும் என்று ஆவல் இருக்கும் என்று கூறியபோது அதையும் மறுத்தார் நீதிபதி சித்ரா வெங்கட்ராமன்.
நீதிபதி சுகுணாவிடம் உங்களுக்கு என்ன பதவி வேண்டும் என்று கேட்டபோது, அவரும் எந்தப் பதவியும் வேண்டாம் என்று மறுத்து விட்டார்.
இப்படிப்பட்ட நீதிபதிகளும் இருக்கத்தான் செய்கிறார்கள். ஆனால், நீதிபதி சதாசிவம் நீதிபதி ஜோதிமணி போலவும் நீதிபதிகள் இருக்கத்தான் செய்கிறார்கள்.
இந்நாட்டின் ஜனநாயகத்தை பாதுகாத்து, சட்டத்தின் ஆட்சியை நிலை நிறுத்த வேண்டிய மாட்சிமை தாங்கிய நீதிபதிகள், அதிகாரம் என்ற போதையின் பிடியில் சிக்கியுள்ளதால், தள்ளாடுவது அவர்கள் மட்டுமல்ல, நீதியின் ஆட்சியும்தான்.
After i started reading Savukku, i started losing all the respect for Indian Judiciary
சகோதரர் நஞ்சுண்ட மூர்த்தி அவர்களுக்கு,
இறைவன் உங்கள் மீது சாந்தியும், சமாதனமும் உண்டாக்குவானாக!
“ஏனடா நஞ்சை கக்குகிறாய் என நீங்கள் கேட்பது புரிகிறது
65 வருடங்களாக நீங்கள் கொடுத்த நஞ்சை உண்டு உண்டு
நஞ்சுண்ட மூர்த்தியாய் நான் மாறிவிட்டேன்
இனி நஞ்சை கக்காமல் பாலையா கக்க முடியும்?”
நீங்கள் முஸ்லிமா அல்லது இந்துவா என்று எனக்குத் தெரியவில்லை.
ஆனால் ஒன்று மட்டும் மிக நன்றாகப்புரிகிறது. நீங்கள் முஸ்லிம்களுக்கு ஆதரவாக எழுதுவதாகவும், இந்துக்களுக்கு எதிராக எழுதுவது போல தோன்றினாலும் உங்களுடைய உண்மையான நோக்கம் அதுவல்ல.
இரு சமுகங்களுக்கிடையே குழப்பத்தை ஏற்படுத்த விரும்புகிறீர்கள்.
உண்மையில் நீங்கள் ஒரு முஸ்லிமாக இருந்தால் இந்த மாதிரி நச்சுக்கருத்துக்களை எழுதமாட்டீர்கள் ஏனென்றால் உங்களுடைய கருத்துக்களெல்லாம் இஸ்லாமிய சமூக மக்களைப் பாதிக்கூடியது.
எப்படியென்றால் பெரும்பான்மையான இந்துச் சகோதரர்களை முஸ்லிம்களுக்கெதிராகத் திருப்புவது. இந்த வேலையை நீங்கள் மிக நன்றாகச் செய்து கொண்டிருக்கின்றீர்கள்.
உண்மை ஒருநாள் வெளிப்படும்.
முஸ்லிம்கள் சொல்கின்றனர் நான் ஹிந்துவா வெறியனென்று — ஹிந்துக்கள் சொல்கின்றனர் நான் இஸ்லாமிய வெறியனென்று.
குறைந்தபட்சம், உங்கள் இருவரையும் எனக்கெதிராக ஒரே மேடையில் நான் இணைத்துவிட்டேன். அதாவது இந்தியாவையே ஒருங்கிணைத்து விட்டேன் — இப்பொழுது சொல்லுங்கள், என்னை விட சிறந்த தேசியவாதி இருக்கமுடியுமா? — என்னைவிட சிறந்த செக்யூலர்வாதி இருக்கமுடியுமா?
பகைமை பாராட்டும் இரு சமூகங்களை ஒன்றிணைப்பவரே அல்லாஹ்வுக்கு மிகவும் பிடித்தமானரென்பது நபி மொழி — ஹிந்து முஸ்லிமென அடித்துக் கொள்ளும் நீங்கள், எனக்கெதிராக இணைந்துவிட்டீர் – இப்ப சொல்லுங்க, நான் நல்ல முஸ்லிமா, கெட்ட முஸ்லிமா?.
——-
// உண்மையில் நீங்கள் ஒரு முஸ்லிமாக இருந்தால் இந்த மாதிரி நச்சுக்கருத்துக்களை எழுதமாட்டீர்கள் //
குருட்டாம்போக்கில் சொன்னால் எப்படி? — எது நச்சுக்கருத்து என்பதை சுட்டிக்காட்டவும். நன்றி.
சகோதரர் தப்பா நெனக்காட்டி ஒன்னு கேக்கலாங்களா? — ஹிந்துவையும் முஸ்லிமையும் இணைப்பது எப்படி என்பது எனக்குத் தெரியும்.
ஆனால், வெள்ளைக்கிழமை நெய் சோறு சாப்பிட்டுவிட்டு பள்ளிவாசலில் உன் ஜமாத்தா என் ஜமாத்தா என அடித்துக் கொள்ளும் காட்டுமிராண்டி முஸ்லிம்களை எப்படி இணைப்பது?
சகோதரர் நஞ்சுண்ட மூர்த்தி அவர்களுக்கு,
“ஏனடா நஞ்சை கக்குகிறாய் என நீங்கள் கேட்பது புரிகிறது
65 வருடங்களாக நீங்கள் கொடுத்த நஞ்சை உண்டு உண்டு
நஞ்சுண்ட மூர்த்தியாய் நான் மாறிவிட்டேன்
இனி நஞ்சை கக்காமல் பாலையா கக்க முடியும்?”
நீங்கள் முஸ்லிமா அல்லது இந்துவா என்று எனக்குத் தெரியவில்லை.
ஆனால் ஒன்று மட்டும் மிக நன்றாகப்புரிகிறது. நீங்கள் முஸ்லிம்களுக்கு ஆதரவாக எழுதுவதாகவும், இந்துக்களுக்கு எதிராக எழுத்வதுபோல தோன்றினாலும் உங்களுடைய உண்மையான நோக்கம் அதுவல்ல.
இரு சமுகங்களுக்கிடையே குழப்பத்தை ஏற்படுத்த விரும்புகிறீர்கள்.
உண்மையில் நீங்கள் ஒரு முஸ்லிமாக இருந்தால் இந்தமாதிரி கருத்துக்களை எழுதமாட்டீர்கள் ஏனென்றால் உங்களுடைய கருத்துக்களெல்லாம் இஸ்லாமிய சமூக மக்களைப் பாதிக்கூடியது.
எப்படியென்றால் பெரும்பான்மையான இந்துச் சகோதரர்களை முஸ்லிம்களுக்கெதிராகத் திருப்புவது. இந்த வேலையை நீங்கள் மிக நன்றாகச் செய்து கொண்டிருக்கின்றீர்கள்.
உண்மை ஒருநாள் வெளிப்படும்.
வணங்குதல் நம் அன்பை வெளியிடும் பாங்கு. கடமையாற்றுவோர் அருகியுள்ள இந்நாட்களில்,, நம் கவனத்திற்கு வரும் அச்சான்றாண்மை மிக்க ஒரு சிலரைப்போற்றிப்பாராட்டுதல் நற்பயனையே நல்கும். இதனை அடிமைச்சாசனமாகக்கருதுதல் கூடாது.
வணக்கதிற்குரியவன் அல்லாஹ்வைத் தவிர யாருமில்லை என்பது இஸ்லாத்தின் அடிப்படை. ஆகையால், வணக்கம் என்று சொல்வது கூட அல்லாஹ்வுக்கு இணைவைப்பதற்கு ஒப்பாகும் – எங்கள் மதத்தில் இது தடுக்கப்பட்ட செயலாகும்.
தந்தை பெரியாரின் காலில் யாராவது விழுந்தால், எழுந்திருடா அடிமைப் பயலே என தடியால் ஒரு தட்டு தட்டுவார்.
யாரையும், எந்த தருணத்திலும், எந்த நாட்டிலும் கண்ணியப் படுத்த்க்கூடிய ஒரே வாக்கியம் “உங்கள் மீது சாந்தியும் சமாதானமும் நிலவட்டும்” எனும் பொருள் படும் அஸ்ஸலாமு அலைக்கும் எனும் வார்த்தைகளே ஆகும்.
“தமிழனென்று சொல்லடா தலை நிமிர்ந்து நில்லடா என்பது சான்றோர் வாக்கு” – அளவுக்கதிகமான முகமன் மற்றும் துதி பாடலால் நம்மையறியாமல் அடிமைத்தனம் புரையோடிவிடும் – அப்புறம் அவர்கள் ஏதாவது தவறு செய்தால், தட்டிக்கேட்க முடியாத தர்மசங்கடம் வந்துவிடும்.
தேவையற்ற புகழாரங்களை சூடவும் வேண்டாம், ஏற்கவும் வேண்டாம்.
Vanakkam is for Tamilians not for desert people.
WHY KAFIRS ARE ABANDONING THEIR BHARAT MATA and running to Muslim and Christian nations for jobs?:
QURAN PREACHES JIHAD ON KAFIRS — 400 MILLION Indian Muslims are refusing to sing Vande Mataram but happily invoke “QUL YA AYYUHAL KAFIROON”, 5 times a day along with 200 million Pakistanis. — BUT STILL MILLIONS OF HINDUS ARE ABANDONING their Bharat Mata and running to Arabia to work as slaves.
In Saudi alone, one million Hindus, mostly Tamils are working as Toilet cleaners and millions are desperately waiting under hot sun in front of Arab embassies to quit India for survival — Every Hindu wants to quit and settle in a Muslim or Christian nation.
ARE YOU NOT ASHAMED TO BE A HINDU?.
“Secular” Savukku who wrote many articles on Modi complaining about Gujarat riot following Godhra should answer this question. May be now “secular” Savukku will realise why Modi should become the PM of India.
தலையே போனாலும் அல்லாஹ்வைத் தவிர யாரையும் வணங்க மாட்டேன் என்று சொல்லும் முசல்மானைப் பார்த்து “வணக்கம்” என்று சொன்னால் அதைவிடக் கொடுமை ஏதாவது உண்டா?.
முடிந்தால் சலாம் சொல்லவும் — இல்லாவிட்டால் அரபு நாட்டில் போய், மானமிழந்து மதிகெட்டு அரபிக்கு பல்லை காட்டி சலாம் போடாதீர் — உண்மையான ஹிந்துவாக உனது ஹிந்து நாட்டில் கஞ்சியோ கூழோ குடித்து வாழ் – முசல்மான் தரும் பிரியாணிக்காக உனது பரதமாதாவுக்கு துரோகம் செய்யாதே.
//அளவுக்கதிகமான முகமன் மற்றும் துதி பாடலால் நம்மையறியாமல் அடிமைத்தனம் புரையோடிவிடும் – அப்புறம் அவர்கள் ஏதாவது தவறு செய்தால், தட்டிக்கேட்க முடியாத தர்மசங்கடம் வந்துவிடும்.//
ஒரு நல்ல விஷயம் பற்றி பேசிக்கொண்டிருக்கையில் இந்த இஸ்லாமியப் பிரச்சாரம் எதற்கு? முகமதை எந்த அளவுக்கு துதிபாடிக்கொண்டிருக்கின்றீர்கள் நீங்கள் எல்லாம் என்பது நாங்கள் அறிந்ததே. சவுக்கு விமர்சிப்பது போல உங்களது நபிகளையெல்லாம் முதலில் விமர்சியுங்கள், பிறகு இத்தகைய பிரச்சாரங்களை முன்னெடுக்கலாம்.
இஸ்லாமிய பிரச்சாரம் நான் செய்யவில்லை. தயவு செய்து இனிமேல் முசல்மானுக்கு வணக்கம் சொல்லி தர்மசங்கடத்தில் தள்ள வேண்டாம் – அஸ்ஸலாமு அலைக்கும் என்று சொல்லுங்கள் என்பதை சொல்ல வந்தேன்.
அரபு நாடுகளில் வாழும் ஹிந்துக்கள் முசல்மானுக்கு அஸ்ஸலாமு அலைக்கும் என்று சர்வ சாதரணமாக சொல்வதை நான் பார்த்துள்ளேன். ஏன்?.
அமெரிக்க ஐரோப்பிய மக்களின், அல்லது அந்த நாடுகாளின் நீதிபதிகளின் மனநிலையை இவர்களிடம் எப்படி எதிர்பார்க்க முடியும்? (இந்தியாவில்) அமெரிக்காவிற்கான முன்னாள் துணை தூதர் தேவயானி அமெரிக்காவிற்குள் உயர்பதவியிலிருந்துகொண்டு சட்டம் ஒழுங்கை எப்படி கையாண்டார் என்பதையும், இந்திய அரசாங்கம் தேவயானியின் சட்டவிரோத செயற்பாட்டுக்கு துடித்து பதைத்து எப்படி துணை போனது என்பதையும் சமீபத்தில் கண்டுகொண்டோம், (தொட்டிலில் பூண்ட குணம் சுடுகாடு வரைக்கும் என்பது பழமொழி)
நீதிபதிகள் வாழ்நாள் முழுவதும் பதவி வகிக்கலாம் என்ற நிலை வந்தால் வேறு வினையே தேவையில்லை. அதிகார துஷ்ப்பிரயோகம் தலைவிரித்தாடுமே தவிர குறைவதற்கு எந்த நியாயமுமில்லை.
ஏனென்றால் இது இந்தியா.
இங்கிருப்பதெல்லாம் ஆண்டான் அடிமை கலாச்சாரம்.
அடிப்படையில் உக்கிப்போன இந்தியாவின் அரசியல்ச் சாசன சட்டம், மற்றும் யாப்பு திருத்தியமைக்கப்படவேண்டும். அப்படி திருத்தி அமைக்கப்பட்டால் சட்ட அலகுகள் அதிகாரிகளை, நிர்வாகங்களை இறுக்கமான ஒரு நிலையை உருவாக்கி கட்டுக்குள் கொண்டுவரமுடியும். அந்த திருத்தம் நிகழாதவரை இந்தியாவிற்குள் எந்த ஒரு நிர்வாகத்திலும் திருத்தத்தை கொண்டுவர முடியாது.
உதாரணத்துக்கு மக்களால் தெரிவு செய்யப்படாத ஒருவர், (தேர்தலில் நின்று வெற்றி பெறாமல்) பத்து ஆண்டுகளாக இந்தியாவின் மௌன பிரதமராக இருந்து வருகிறார்,
நீதிபதி சந்துரு, நீதிபதி சுகுணா, சித்ரா வெங்கட்ராமன் என்று நீதியான நீதிபதிகள் இருப்பதாக குறிப்பிடப்படுகிறது. அவர்கள் நீதியாக நடப்பது உண்மையாக இருக்குமானால் அவர்கள் இயல்பாக மனுதர்மத்தை மதிக்கும் குணம் கொண்டவர்களாக இருக்கலாம். ஏன் வரலாற்றில் கர்மவீரர் காமராஜர் அரசியல்வாதிபோல் அல்லாமல் தமிழகத்தின் முதலமைச்சராக இருந்திருக்கிறார், அதெல்லாம் அவரவர் மனது சம்பந்தப்பட்ட விடயம்.
காமராசரைப்போல கருணாநிதியை ஒரு நிமிடம் நிர்வாகம் செய்வார் என்று எவராவது எதிர்பார்க்க முடியுமா?
ஆனால் முசல்மான் என்று வந்துவிட்டால், இந்த நீதியரசர்களனைவரும் ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள் என்பதை நிரூபித்து விடுவர்,
பாபரி மசூதியின் கும்பத்துக்கு கீழே நடு சென்டரில்தான், 65 லட்சம் வருடங்களுக்கு முன்பு ராமர் பிறந்தார் என அடித்து சொல்வர். ஆயிரக்கணக்கான முஸ்லிம்களை கொன்ற அயோக்கியன் மோடி அப்பழுக்கற்ற நிரபராதி என சத்தியம் செய்வர்.
இன்னொரு பாக்கிஸ்தானை உருவாக்கி 40 கோடி முஸ்லிம்கள் விலகி விடுவதே நல்லது. அப்புறம் அவர்களது தூய ஹிந்து ராஷ்டிரத்தில், 3500 மேல்ஜாதியும் கீழ்ஜாதியும் எந்தையும் தாயுமாக, அண்ணன் தம்பிகளாக, மாமன் மச்சான்களாக கொஞ்சி குலாவி மகிழ்ந்தாலும் சரி, அடித்துக்கொண்டு செத்தாலும் சரி.
உங்கள் வழி உங்களுக்கு , அவர்கள் வழி அவர்களுக்கு. “குல்யா அய்யுஹல் காஃபிரூன்”.
Gujarat riot happened because of Godra. Modi taught you guys a lesson.
DIFFERENCE BETWEEN KAFIR AND MUSLIM MENTALITY:
When a Muslim finds fire on the roof of his house, he will scream Allah, Allah, throw water and try to put out the fire..
When a KAFIR finds fire on the roof of his house, he will immediately rush to check if the Muslim neighbor’s house is also on fire. If NOT, he will put fire on his house and will scream that the fire has spread from Muslim’s house to his house. He will blame the Muslim for the losses and will demand him to pay for the damages.
One day, Muslims got fedup, declared QUL YA AYYUHAL KAFIROOON and created Pakistan.
KAFIRS ARE REPEATING THE SAME BLUNDER AND PUSHING 400 MILLION INDIAN MUSLIMS FOR PAKISTAN-2..
Hats off to these judges of integrity – Justice Chandru, Sukuna & Chitra Venkatraman. I salute thee.
Unashamedly expressing his greed to become lokpal head after retirement. What a man and what kind of judgments he would have passed all these years!
I bow my head and salute to our honest Judges Sri. .Chandru and others. They deserve our appreciation..
Why should you bow your head to a human being like a slave?. — Keep your head straight and congratulate him. — Bow your head only to ONE GOD Allah — We are all slaves of our creator Allah.
allah may be god for desert people not for Hindus.
Please keep your religion to yourself.
If so, why millions of Hindus are abandoning their Hindu nation and running to the land of desert GOD ALLAH? — Are they NOT traitors of Hindu nation?
You keep saying the same thing! They are going to desert as they have no better livelihood here. India became poor because of all rascals that invaded the country and looted its treasures. A day will come when the indians will become majority in Arabia and drive our all arabian fools. If muslims identify so much with Arabians, why are they still living in India where they are not welcome? 200 million here against 2 million there ! It is not fair.
Condition of indian muslims is pathetic! They are in a way like unecks. Poor people they are neither accepted by their Arab masters as true muslims nor welcome in the country of their living!! It could be due to their ancestral fault of conversion or that some of their lady ancestors got forcibly inducted into the religion. That is why they deserve our sympathies more than hatred.
Arabs & Persians invaded India when it was very fragmented and not one country. They looted and destroyed our cultures and values and ruled us for a long time. Due to further evolution, they have now retreated to a poor condition and looking pathetic.
Can any muslim in India say that they want a separate country specifying an area? They have to ask for the whole country
only. It is like Americans & Australians living in the respective lands driving out the aborigines who are the true owners of the land. While it was possible there due to skewed social development structures, unfortunately for muslims, they are not in a position in India to do like that. They can only create trouble by terrorism at the worst. Looking at the well being of their future generations, they are well advised to refrain from filthy activities including trying to start the old game of spreading their religion here back again!
well done justice k.sukuna,chandru and chitra venkatraman
நீதியரசர் சந்துரு, நீதியரசியர் சுகுணா, சித்ரா வெங்கட்ராமன் ஆகியோர் பொற்பாதங்களுக்கு நமது பணிவான வணக்கங்கள்.
இவர்கள் சம்பளம் வாங்கிக்கொண்டு தனது கடமையை செய்துள்ளனர். இதற்கேன் நீங்கள் அவர்களுடைய காலைத்தொட்டு வணங்கி அடிமை சாசனம் எழுதித் தரவேண்டும்?
போதையேற்றுவோர் இருக்கும் வரை போதையேறத்தான் செய்யும். அல்லாஹ்வால் படைக்கப்பட்ட மனிதர்களனைவரும் சமம். வணக்கத்துக்கும் புகழுக்கும் உரியவன் அல்லாஹ்வைத்தவிர யாருமில்லை.
அல்லாஹ்வால் படைக்கப்பட்ட மனிதர்கள ?
You can follow Islam; but dont push everyone to follow.
MUSLIMS CREATE NATIONS IN THE NAME OF ONE GOD —- Hindus create gods in the name of one nation.
Kindly remove ‘Nanjundamurthy’ name and use your original religion name while posting comment.
I do agree with your some of the points, but not mainly the ‘merge with china’ line. Do you know whether China is people friendly? If so why Tibetan burn themselves??
We can remain to be the Independent nation and get better over the centuries.
Also one should not be ‘slave’ to anybody, be it human/Allah/God. Everybody came from the nature and will go back to the nature.
e.g. a saint poet ‘Nakkeerar’ took on Lord Shiva, despite knowing who it is. Thats how one should be.
ஏனடா நஞ்சை கக்குகிறாய் என நீங்கள் கேட்பது புரிகிறது
65 வருடங்களாக நீங்கள் கொடுத்த நஞ்சை உண்டு உண்டு
நஞ்சுண்ட மூர்த்தியாய் நான் மாறிவிட்டேன்
இனி நஞ்சை கக்காமல் பாலையா கக்க முடியும்?
——
Compare the poverty level between China, Tibet and India — Dalai Lama has openly acknowledged in US that China has eradicated poverty from Tibet and has brought better life for Tibetans, despite the fear of cultural invasion — FYI, Dalai Lama has abandoned India and has declared in front of Obama that “Tibet will always remain as part of mainland China”.
I recommend the HongKong-China federation model as a study case to begin with – My vision of Tamil Desam-China model is “Economic Federation”.
——
///”We can remain to be the Independent nation and get better over the centuries”.///
We have to wait for centuries to get a decent life?. That’s a CRUEL JOKE.
Anbulla ‘Nanjundamurthy’ avargale,
Kindly requesting you to put the comment for what Savukku has been fighting for. Not for religious related thing.
Asif only your community has been poisoned for 65years?? despite Pakistan and Bangladesh??
Everybody knows Congress, SP, BSP. JD(S), JD(U),DMK etc has been uses your community as ‘secular’ vote bank and keep you folks remain in that poverty. Yet you folks vote them to power again and again.
Remember India gives ‘Haj’ money to your community despite being minority?. But did any Hindu or other religion folks from say kanyakumari gets ‘kasi visit’ money from Govt?. So don’t say Indian Government is bad.
Also i have seen in my own eyes of the bad living condition of Muslims in my city. You can’t blame for others for your state of affairs, many marriages, many childrens in the name of religion? Did Allah asked you to do so?.
I do understand your anger, but your ideas are not safe/viable either. Because even your friendly China is not friendly to your own community.
http://time.com/11687/deadly-terror-attack-in-southwestern-china-blamed-on-separatist-muslim-uighurs/
…
A mass-terrorism spree in a southwestern Chinese city that killed at least 29 people was carried out by assailants from the northwestern region of Xinjiang, which is home to the Uighur ethnic minority, according to China’s official news service, Xinhua.
…
If Uighurs did carry out the attack, the Kunming bloodshed marks a chilling escalation in a struggle for autonomy and even separation from the Chinese state. Members of a Turkic ethnic minority who look very different from China’s Han majority, Uighurs are concentrated in the arid region of Xinjiang, which borders Central Asia. While the Tibetan campaign for autonomy gets more international attention, Muslim Uighurs have also agitated against what they say are decades of institutionalized repression, such as limits on worship and career opportunities.
…
Uighurs, like other ethnic minorities, are exempt from China’s one-child policy, earning them the envy of some Han. Terrorist attacks will certainly not add sympathy to any separatist cause.
// India not even have one-child policy for any community!!. Yet you blame India?
…
Also your point is not that correct about Tibet.
http://www.dalailama.com/messages/tibet
/appeal-to-the-chinese-people
(Note: Nowhere in his website DalaiLama says, Tibetans, pls be merge with China and happy)
http://en.wikipedia.org/wiki/Tibet
…
After 1959 a group of Tibetan Muslims made a case for Indian nationality based on their historic roots to Kashmir and the Indian government declared all Tibetan Muslims Indian citizens later on that year
…
Therefore @ Savukku, use your anger to express the ideas of how to uplift your community, fight against corruption in the politics, judiciary etc.
Not just keep on writing, separate TamilNadu, merge it with China, then life will be heaven for Muslims and others.
Please post the picture of Justice Chandru, we have to remind the people always. For the current situation his words of opt.
”ஆமையை திருப்பிப்போட்டுத்தான் அடிக்கணும்”
but how?
Is it a nexus between JJ and CJ on handling this case so cold-hearted yet reaping the benefits.
நீதிபதிகள் தங்களை நீதிபதிகளாகக் காட்டிக்கொள்வதைவிட நிதிபதிகள் ஆவதில்தான் குறிக்கோளாய் இருக்கிறார்கள். அத்தனை களைகளுக்கு மத்தியிலும் ஜொலிக்கும் பயிர்களான சந்துரு உள்ளிட்ட நீதிபதிகளை வாழ்த்திதான் ஆகவேண்டும்….
என்னங்க செய்யறது நமது நான்கு அமைப்பான நீதி ,மீடியா,மக்கள் மன்றங்களான பாராளுமன்றம் மற்றும் சட்ட மன்றம் ,அதிகாரவர்க்கம் இப்படி தான் உள்ளது அதனை எதிர்த்து எழுதுபவர்கள் பைத்தியகாரர்களாக சித்திரிக்கபடுகிறார்கள் ஆனாலும் ஓன்று இன்னும் ஜனநாயகம் வாழ்வது இந்த வெள்ளேந்தி மக்களால் தான் என்பதில் எவ்வித ஆச்சிரியமும் இல்லை
@savukku, if i can remember correctly, that statement was said by Ram Jethmalani.
No. Its Arun Jaitley. I am very sure. Here is the link. http://www.legallyindia.com/201210013154/Bar-Bench-Litigation/judges-clamour-for-post-retirement-adjudication-says-arun-jaitley
சதாசிவத்தின் இருண்ட பக்கங்கள் சவுக்கின் பதிவுகளால் வெளிச்சம் போட்டு மேலும் வெளுக்க வைத்துவிட்டது….
உடல் அழகு குறைந்தாலும் ஆசையின் அழகோ ஒவ்வொரு மனிதனுக்கும் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டுதான் இருக்கிறது.
உச்ச நீதிபதியையே பதிவின் மூலம்்தோல் உரித்துக்காட்டிய சவுக்கின் துணிச்சல்் வார்தைகளுக்கு அப்பார்பட்டது. இருந்தும் பாரட்டுவதுபோல் என் கடும் விமர்சனமும் என்றும் தொடரும்.
தொடரும் ஆனால் நான் என்றும் சவுக்கின் தொடர்பை இழப்பதில்லை ,விட்டுவிலகுவதுமில்லை
நேர்மையானவர்களுக்கு நான் என்றும் கட்டுப்பட்டவன்.
இந்த டுபாகூர் அநிதிபதி சதாசவத்துக்கு………
அமெரிக்காவில் இருப்பது போல். உச்ச நீதிமன்ற நீதிபதிகள் தங்கள் வாழ்நாள் முழுதும் அந்த பதவியை வகிக்கலாம் என்ற நிலை வந்தால், இது போன்ற நிலை மாறலாம். இந்த நீதிபதிகள் அரசியல் சாசனம், மத்திய மாநில முரண்பாடுகள் சம்பந்தப்பட்ட வழக்குகளை மட்டுமே எடுத்துக்கொள்ள வேண்டும். 7 அல்லது 9 பேர் இந்த உயர்ந்த பதவியில் வாழ்நாள் நீதிபதியாக நியமிக்க வேண்டும். அவர்களின் உடல் நிலையை கொண்டு, அவர்களே விருப்ப ஒய்வு எடுத்துக்கொண்டாலும் அவர்களுக்கு வழங்கப்படும் சலுகைகள் தொடர்ந்தால், அவர்கள் சமரசம் செய்ய வேண்டிய அவசியம் வராது.
உச்சநீதிமன்றத்திற்கு வரும் அப்பீல் வழக்குகளை அந்த அந்த மாநிலங்களுக்கு உச்ச நீதிமன்ற பெஞ்ச் அமைத்து விசாரிப்பது மூலம், சாதாரண மக்களுக்கும் நீதி கிடைக்கும்.
violating constitution, supreme judge and high court judges are appointing after retirement. Article 124(7) no person who has held office as a Judge of the Supreme Court shall plead or act in any court or before any authority within the territory of India. Likewise, Article 220 , no person who has held office as a permanent Judge of a High Court shall plead or act in any court or before any authority in India except the Supreme Court and the other High Courts